diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0124.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0124.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0124.json.gz.jsonl" @@ -0,0 +1,371 @@ +{"url": "http://juniorvikatan.news2.in/2020/08/blog-post_82.html", "date_download": "2020-11-24T12:14:59Z", "digest": "sha1:XUPHUWQ42EJZC3Q2LK3NYD6NGSJSIUVV", "length": 29693, "nlines": 68, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "சல்லாப சாம்ராஜ்யம்! - ஆன்லைன் அநாகரிகம்! சக்கைபோடு போடும் சல்லாப ‘ஆப்’கள்! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\n சக்கைபோடு போடும் சல்லாப ‘ஆப்’கள்\nஓர் அந்தப்புரக் கட்டிலின் அசைவில், பல அரசுக்கட்டில்களே கவிழ்ந்த கதைகளைப் படித்திருக்கிறோம். காமம் துரத்தத் துரத்த மனிதன் வரலாறு முழுக்க ஓடிக்கொண்டே யிருக்கிறான். ‘செக்ஸ்’, எப்போதும் தீராத பிரச்னை; எல்லோரும் சிக்குகிற வலை; எந்நாளும் விலைபோகும் சரக்கு...\nஊரடங்கில் தொழில்கள் பலவும் முடங்கிவிட்டன; பொருளாதாரம் படுத்து விட்டது; வாழ்வாதாரங்கள் எப்போது வலுப்பெறுமென்று யாருக்கும் தெரியாது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தக் கொடூர காலத்தில், ஆன்லைனில் கொடிகட்டிப் பறக்கிறது பாலியல் தொழில். நெட்டைத் தட்டினால் ஏகப்பட்ட லிங்க்குகளில் கசிகின்றன கசாமுசா விவகாரங்கள். வயது, நிறம், மாநிலம், குடும்பப் பெண்கள், திருமணமானவர், திருமணம் ஆகாதவர் என தகவல்களையும் நிர்வாண உடல்களையும் திரையில் கொண்டுவந்து கொட்டுகிறது ஆன்லைன் கையடக்க போனில் திறக்கும் ரகசியப் பாதைகளில், திரும்பிய பக்கமெல்லாம் சிவப்பு விளக்குப் பகுதிகள்\nசக்கைபோடு போடும் சல்லாப ‘ஆப்’கள்\nஆன்லைன் பாலியல் தொழிலில் இப்போது இந்தியாவில் முன்னணியிலிருக்கிறது பன்னாட்டு வெப்சைட் ஒன்று (சமூகநலன் கருதி பெயரை நாம் வெளியிடவில்லை). இந்த வெப்சைட், உலகில் 60-க்கும் அதிகமான நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. ரியல் எஸ்டேட், மேட்ரிமோனியல் என இந்த வெப்சைட் பல தளங்களில் இயங்கினாலும், இந்தியாவில் சபலத்துக்கான சாய்ஸாகவே பலரும் இதை நாடுகிறார்கள்.\nஆரம்பத்தில் தமிழகத்தின் பெரு நகரங்களில் மட்டுமே இந்த ஆன்லைன் தொழில் நடந்து வந்தது. இப்போது சிறுநகரங்களையும்கூட விட்டு வைக்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத இந்தப் பாலியல் வலை நம் பக்கத்து ஊர்வரை வந்துவிட்டது. நமக்குத் தெரிந்த முகம் எதுவும் தென்பட்டுவிடுமோ என்கிற அளவுக்குப் பதற்றம் தருகிறது அந்த வெப்சைட்\nகுரல்வழி செக்ஸ், காட்சிவழி செக்ஸ், நேரடி செக்ஸ்...மணிக்கணக்கு தொடங்கி மாதக்கணக்கு டீலிங் வரை விதவிதமான ஆஃபர்கள். உங்கள் ஊரில், உங்களுக்குத் தெரிந்த லாட்ஜில், உங��களுக்குப் பிடித்த எண்ணில் ரூம் புக் செய்வதாகச் சொல்கிறது கடல்கடந்த தேசத்திலிருந்து வரும் குரல் ஆண், பெண், மூன்றாம் பாலினம் என எந்தப் பேதமுமில்லை. ‘எல்லா உடல்களும் விற்பனைக்கு...’ என்று வலைவிரிக்கிறது அந்த விபரீத வெப்சைட்\nஆண்களின் அதிகாலை ‘மூட்’ சூடேற்றும் ‘குட்மார்னிங்’ அப்டேட்\nஆன்லைன் பாலியல் தொழிலில் பலரும் பயன்படுத்தும் ஒரு யுக்தி ‘குட் மார்னிங்’ மெசேஜ். கஸ்டமர்களைக் கைவிட்டுப் போகாமல் கட்டிக் காப்பாற்றும் ‘தொழில் பக்தி’யும்கூட. வாடிக்கையாளர் ஒருமுறை அவர்களது அந்தப்புரத்துக்குச் சென்றுவிட்டால் போதும்... தினமும் அதிகாலையில் வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘குட் மார்னிங்’ மெசேஜுடன் வந்து சூடேற்றும் அழகிய இளம்பெண்களின் கிளுகிளு படங்கள். இப்படி அதிகாலையில் படங்கள் அனுப்புவதற்குக் காரணம் சொல்பவர்கள், “பொதுவாகவே அதிகாலையில் ஆண்களுக்குப் பாலியல் நாட்டம் அதிகமிருக்கும். அதற்காகவே இந்த யுக்தி” என்றார்கள்.\nபிரபல பன்னாட்டு வெப்சைட்டிலிருக்கும் அலைபேசி எண்ணுக்கு அழைத்தால், வாட்ஸ்அப்பில் ‘ஹாய்’ மெசேஜ் அனுப்பச் சொல்லி தொடர்பைத் துண்டிக்கிறார்கள். ‘ஹாய்’ அனுப்பியதும் நம் தகவல்களைக் கேட்கிறார்கள். பெண்களின் புகைப்படம், இடம், ரேட் அனைத்தும் வாட்ஸ்அப்பில் பரிமாறப் படுகின்றன. அதேசமயம், பணத்தை முன்கூட்டியே அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பினால் மட்டுமே அடுத்தடுத்த செயல்பாடுகளைத் தொடர முடியும். “அந்த வெப்சைட், வல்லரசு நாடு ஒன்றில் இயங்கினாலும், அதன் இந்தியத் தலைமையிடம் மும்பையில் இருக்கிறது. அங்கிருந்துதான் நாடு முழுவதுமே அறைகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப் படுகின்றன” என்கிறார்கள் இந்தத் தொழிலின் உள்விவரம் அறிந்தவர்கள்.\nகோடிகள் புரளும் ஆன்லைன் பாலியல் வர்த்தகத்தில் பண மோசடிகளெல்லாம் சகஜம். `ஃபிஃப்டி ஃபிஃப்டி சக்சஸ் ரேட்’ என்கிறார்கள். இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, ‘இவரின் அந்தரங்கப் படங்கள் வேண்டுமா ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள்...’, ‘இந்தப் பெண்ணுடன் வீடியோ காலில் செக்ஸியாகப் பேச வேண்டுமா ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள்...’, ‘இந்தப் பெண்ணுடன் வீடியோ காலில் செக்ஸியாகப் பேச வேண்டுமா இரண்டாயிரம் அனுப்புங்கள்...’ என்கிற��ர்கள். வீடியோ காலில் இளம்பெண் ஒருவர் ‘முழுமையாக’த் தோன்றி, வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப அவர் சொல்கிறபடி சில்மிஷங்களை அரங்கேற்றுவார். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை விலை பேசுகிறார்கள். இரண்டு பெண்கள் திரைக்கு வர வேண்டுமென்றால் அப்படியே தொகை ரெட்டிப்பாகும். பல நேரங்களில் தொகையும் திரும்பாது; காட்சியும் கிடைக்காது. அந்த எண்ணைத் தொடர்புகொண்டால் ‘பீப்’ சவுண்ட் மட்டுமே வரும்.\nஅதேசமயம், வாடிக்கையாளரின் அலைபேசி எண்ணைவைத்து அவரது ஃபேஸ்புக் கணக்கை அலசி ஆராய்ந்துவிடுகிறார்கள். ஆளைப் பொறுத்து, அவர்களது ஸ்டேட்டஸைப் பொறுத்து வேறு ஒரு நம்பரில் வந்து மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். `கடந்த முறை வாட்ஸ்அப்பில் எங்களுடன் நீங்கள் செய்த மொத்த ‘சாட்’-ஐயும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவைத்திருக்கிறோம். பணம் கொடுக்காவிட்டால், ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டுகிறார்கள். சமீபத்தில், சென்னை கல்லூரி இளைஞர் ஒருவரை இப்படி மிரட்டியே இரண்டு லட்சம் ரூபாயைக் கறந்திருக்கிறது ஒரு கும்பல். இந்த விவகாரத்தில் ஏராளமானோர் ஏமாந்திருந்தாலும், கெளரவம் கருதி போலீஸில் புகார் கொடுப்பதில்லை.\n‘சுகர் அங்கிள்ஸ்’ எனும் சுகவாசிகள்\nநாற்பது வயதைத் தாண்டிய அங்கிள்களைக் குறிவைத்து ‘சுகர் அங்கிள்’ என்கிற பெயரில் வலைவீசுகிறார்கள். இன்சுலின் குறைபாட்டால் செக்ஸில் ஆர்வமிருந்தும் ‘செயல்பட’ முடியாத நிலையில் இருப்பவர்கள்தான் இவர்களின் இலக்கு. இந்த நெட்வொர்க்கும் ஆன்லைன் மூலமே இயங்குகிறது. லட்சங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் புக் செய்ததும், பலவிதமான இளம்பெண்களின் புகைப்படங்கள் வாட்ஸ்அப்புக்கு வரும். பணம் ஆன்லைனில் கைமாறியதும், ஹோட்டல் அல்லது சர்வீஸ் அப்பார்ட்மென்ட் அட்ரஸ் மற்றும் ஸ்பாட்டில் சொல்ல வேண்டிய OTP எண் அனுப்பப்படும். ‘மற்றவை நேரில்\nஇதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எனப் பல மாநிலங்களிலிருந்தும் பெண்களை விமானத்தில் கொண்டு வந்து இறக்குகிறார்கள். வாடிக்கையாளரால் ‘செயல்பட முடியா விட்டாலும்’ தங்கள் சேவையைக் கச்சிதமாக முடித்து பணத்தைக் கறந்துவிட்டு, மீண்டும் விமானத்தில் பறந்துவிடுகிறார்கள். தமிழகத்தில் முக்கிய வி.வி.ஐ.பி-கள் சிலரும் இந்த வலைப்பின்னல் தொழிலில் வாடிக்கையாளர்���ள் என்கிறார்கள்\nஅரேபிய மஜா... நடிகையின் புது ரூட்\nஆன்லைனில் மட்டுமல்லாமல் வழக்கமான வழிகளில் நடக்கும் ‘மரபான’ பாலியல் தொழிலும் இந்த சீஸனில் சூடுபிடித்துள்ளது. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் முக்கியத் தேர்வாக இருக்கிறது சென்னை பெருநகரம். குறிப்பாக, வளைகுடா நாடுகளிலிருந்து பல்வேறு சிகிச்சைகளுக்காக இங்கு வரும் செல்வந்தர்கள் அதிகம். அவர்கள் இங்கே நான்கைந்து மாதங்கள் வரைகூடத் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். வளைகுடா நாடுகளில் பாலியல் தொழிலுக்குக் கடும் தண்டனை என்பதால், சிகிச்சை பெறும் சாக்கில் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் இந்த வாய்ப்பைச் சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\n1980-களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஒருவர், இது போன்ற வளைகுடாவாசிகளைத் திருப்திப்படுத்தவே சமீபத்திய சில ஆண்டுகளாக இந்தப் புது ரூட்டில் செல்கிறாராம். இவர் கைவசம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வரிசைகட்டுகிறார்கள். வளைகுடா நாட்டுப் பிரமுகர்களுடன் இளம்பெண்கள் மூன்று மாதங்கள் வரை... கிட்டத்தட்ட குடும்பம் நடத்த லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை ‘பேக்கேஜ்’ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இறங்கியது தொடங்கி, அவர்களைத் தங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று ‘கவனிப்பது’வரை பார்த்துப் பார்த்து ‘உபசரிக்கிறார்கள்.’ இணையதளம் ஒன்று இதற்காகவே பிரத்யேகமாகச் செயல்படுகிறது. `திரைப்படங்களில் சம்பாதித்ததைவிட இந்தத் தொழிலில் அந்த நடிகை சம்பாதித்ததுதான் அதிகம்’ என்கிறார்கள்.\nகூட்டுக்குடும்ப செட்அப்... குரூப் செக்ஸ் பிசினஸ்\nசென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியில் லாரி டிரைவர், தன் மனைவி மற்றும் மனைவியின் தங்கை குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வசித்துவருகிறார். ஆகஸ்ட் முதல் வாரம் இவர்கள் வீட்டில் புகுந்த கும்பல் ஒன்று ஏழரை சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்தது. இது குறித்து டிரைவர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.\nஇதில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு உட்பட பத்துப் பேர் பிடிபட்டனர். போலீஸார் அவர்களை விசாரித்தபோது, விவகாரமே வேறு என்பது தெரியவந்தது. டிரைவரின் மனைவிக்கும் ரகுவுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்திருக்கிறது. கொள்ளை நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் டிரைவரின் வீட்டுக்கு வந்த ரகுவும், அவரின் நண்பரும் அங்குள்ள பெண் களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்காகக் கணிசமாகத் தொகையும் கைமாறியுள்ளது. இதற்காகவே தனியறையும் அந்த வீட்டின் மாடியில் உள்ளது. அங்கு பல நேரங்களில் கஸ்டமர் களுடன் குரூப் செக்ஸ் உள்ளிட்ட அநாகரிகங்கள் அரங்கேறியிருக்கின்றன. விசாரணைக்குப் பின்னால் இந்த மொத்தக் கதையும் அறிந்த டிரைவர் அதிர்ந்து போயிருக்கிறார்\nஇந்தத் தொழிலில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் ஒரு புரோக்கரைப் பிடித்தோம். “இப்பல்லாம் இந்த தம்மாத்தூண்டு போன்ல வேலை முடிஞ்சுடுது. பிரச்னையும் இந்த போன்தான்... எல்லாத்தையும் மொத்தமா காட்டிக் கொடுத்துடும். வறுமையில வர்றது, வசதியா வாழணும்னு வர்றது, சினிமா ஆசையில வந்து மாட்டிக்கிறது, காதல் கருமம்னு ஓடிவந்து இங்கே சிக்கிக்கிறதுனு என் சர்வீஸ்ல நிறைய பார்த்திருக்கேன். இப்போ இந்த கொரோனா, ஊரடங்குனு பொழப்பு இல்லாம நிறைய பொம்பளைங்க இந்தத் தொழிலுக்கு வர்றாங்க. குடும்பங் குட்டியா வாழுற பொண்ணுகளே வாழ வழியில்லாம இவ்வளவு பேர் தொழிலுக்கு வர்றது இதுதான் முதல்முறை\n‘விபச்சாரத் தடுப்பு காவல் துறையினர் நம்மிடம் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். “பாலியல் தொழில் தொடர்பாக, கடந்த ஆறு மாதங்களில் சென்னையில் மட்டும் 120 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆன்லைன் பாலியல் தொழில் தொடர்பாக மட்டுமே 80 வழக்குகள். ஆன்லைனில் தரப்படும் அலைபேசி எண்களில் பேசுபவர்கள் தமிழகத்தில் இருப்பதில்லை. வட மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிவது எளிதல்ல. நீங்கள் குறிப்பிடும் பன்னாட்டு வெப்சைட், இந்தியாவின் முக்கியமான நட்பு நாட்டிலிருந்து செயல்படுகிறது. நாங்கள் ஏற்கெனவே அந்த வெப்சைட்டை முடக்குவதற்குப் பரிந்துரை செய்தும் எதுவும் நடக்கவில்லை. அதைத் தடைசெய்ய மத்திய அரசு யோசிக்கிறது” என்றார்கள்.\nஆடம்பர வாழ்க்கையின்மீதான ஆசையில் வருபவர்கள், அவர்களின் உடலைச் சுரண்டிக் கொழுக்க நினைத்து இங்கு வருபவர்கள் பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், வறுமையின் காரணமாக, அதுவும் இந்த கொரோனா காலத்தின் கொடுமை காரணமாக பாலியல் தொழிலுக்குள் வரும் அப்பாவிப் பெண்களை நினை��்தால் நெஞ்சு பதறுகிறது\nபாலியல் தொழிலாளிகள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞரான எஸ்.டி.எஸ்.டென்னி, இந்தத் தொழிலில் இருப்பவர்களின் மற்றொரு கோணத்தையும் பகிர்ந்துகொண்டார். “பாலியல் தொழில் தொடர்பான வழக்குகளில் சிக்கும் பெண்களில், வயதானவர்களை ‘புரோக்கர்’ என்று வழக்கு பதிவுசெய்கிறது காவல்துறை. வாடிக்கையாளராக வரும் ஆண்கள் வழக்கிலிருந்து எளிதில் தப்பிவிடுவார்கள். தொழிலில் ஈடுபடும் பெண்கள், நீதிமன்றம் மூலம் அரசுக் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு ரத்த உறவினர்கள் ஜாமீன் கொடுத்தால் மட்டுமே வெளியே வர முடியும். இந்தத் தொழிலில் இருக்கும் பெண்கள் பலரும் ரகசியமாகத் தொழில் செய்வதாலும், பலர் குடும்ப உறவிலிருந்து வெளியேறியவர்களாக இருப்பதாலும் கையெழுத்துப்போட உறவினர்கள் கிடைப்பதில்லை. இதனால், ஜாமீன் கிடைக்காமல் மாதக்கணக்கில் காப்பகத்திலேயே தங்கும் நிலையும் ஏற்படுகிறது” என்றார்.\n30 Aug 2020, அலசல், பாலியல்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627011", "date_download": "2020-11-24T12:38:35Z", "digest": "sha1:MO6PTAJXGB56IOCNGKUE333GFL2J7NO7", "length": 7718, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமை: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ���துரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமை: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: மனித கழிவுகளை மனிதனே அள்ளும்போது நிகழும் உயிரிழப்புகளில் 2013-2018 வரை முதலிடம் பிடித்த தமிழகம், மீண்டும் 2020ல் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது என்னும் அவலம். 1993-லேயே தடை விதிக்கப்பட்டும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையை அதிமுக அரசு தொடர்ந்து அனுமதிப்பதற்கு கண்டனங்கள். மனிதமற்ற இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என கூறியுள்ளார்.\nவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது: வானிலை மையம் எச்சரிக்கை \nநிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்\nமுதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் ஒத்திவைப்பு\nசென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல்: வானிலை மையம் தகவல் \nமருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு\nசென்னைக்கு சேதம் ஏற்பட வைப்பு : மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்\nநிவர் புயலை எதிர்கொள்ள 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து: சென்னை விமான நிலையம் அறிவிப்பு \nகாரைக்கால், புதுச்சேரியில் சேதங்கள் அதிகமாக இருக்கும்: இந்தி�� வானிலை மையம் கணிப்பு \n 5 வெள்ள நிவாரண குழுக்களுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்: கடலோர காவல்படை\n× RELATED உதயநிதி கைது கண்டித்து மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T13:28:10Z", "digest": "sha1:4PO4IAVKM5PG7LV765YDXPCOTVU2XAZ3", "length": 4909, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அயர்லாந்து இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅயர்லாந்து இராச்சியம் (Kingdom of Ireland, ஐரிஷ்: Ríoghacht Éireann 1542க்கும் 1800க்கும் இடைபட்ட காலத்தில் அயர்லாந்தில் நிறுவப்பட்ட இராச்சியத்தைக் குறிக்கும். இது ஹென்றி VIIIயால் 1542இல் நாடாளுமன்ற சட்டமொன்றினால் (அயர்லாந்து முடியாட்சி சட்டம் 1542) உருவாக்கப்பட்ட இராச்சியமாகும். ஹென்றி VIII அயர்லாந்தின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். முன்னதாக 1171 முதல் இப்பகுதி இங்கிலாந்தினால் குடிமைபடுத்தப்பட்டு அயர்லாந்து பிரபுவினால் ஆளப்பட்டு வந்தது. ஹென்றியின் முடியாட்சியை ஐரோப்பாவின் சில சீர்திருத்த கிறித்தவ நாடுகள் அங்கீகரித்தபோதும் கத்தோலிக்க முடியாட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் ஹென்றியின் மகள் மேரியை அயர்லாந்தின் அரசியாக 1555இல் திருத்தந்தை ஏற்றுக் கொண்டார். அயர்லாந்தின் இத்தனி இராச்சியம் 1800இல் பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் இணைந்ததுடன் முடிவுற்றது.\nமொழி(கள்) ஐரிய மொழி, ஆங்கிலம்\n- 1660 மாத்யூ லாக்\n- 1798-1801 வைகவுன்ட் காசில்ரீ\n- Upper house ஐரிய பிரபுக்கள் அவை\n- Lower house ஐரிய மக்களவை\n- நாடாளுமன்ற சட்டம் 1541\n- ஒன்றிணைப்புச் சட்டம் சனவரி 1 1801\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2017, 00:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81._%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-11-24T13:05:03Z", "digest": "sha1:CPJK3JZA5INITYETMV2JF4FXU5WVTHOU", "length": 5311, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/சிவத்திரு. ஞானியாரடிகள் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/சிவத்திரு. ஞானியாரடிகள் வரலாறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/சிவத்திரு. ஞானியாரடிகள் வரலாறு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/சிவத்திரு. ஞானியாரடிகள் வரலாறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் வளர்த்த ஞானியாரடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/ஞானியாரடிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656939", "date_download": "2020-11-24T13:04:37Z", "digest": "sha1:NTKEIWBA53ELWW2E6GHUAJQI5F4HJE5C", "length": 17567, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி| Dinamalar", "raw_content": "\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல்: மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை ...\nஹாங்காங்கில் கொரோனாவின் இரண்டாவது அலை\nதமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு 7\nதொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம்; ... 14\nபுயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ...\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒருவழியாக ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் ' 1\nதடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் விழிப்புடன் ...\nஅதிதீவிர புயலாக ‛நிவர்' கரையை கடக்கும் 2\nராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில், குழந்தைகள் தினவிழா ஓவியப்போட்டி நடக்கிறது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு - பூந்தோட்டம், நான்கு முதல் ஆறாம் வகுப்பு -கடல்வாழ் உயிரினங்கள், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு - கொரோனா விழிப்புணர்வு ஓவியம் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஏ4 அளவு வரைப்பட தாளில் ஓவியம் வரைய வேண்டும்.தங்களது படைப்புகளை நவ., 28 க்குள் அரசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில், குழந்தைகள் தினவிழா ஓவியப்போட்டி நடக்கிறது.\nஒன்று முதல் மூன்றாம் வகுப்பு - பூந்தோட்டம், நான்கு முதல் ஆறாம் வகுப்பு -கடல்வாழ் உயிரினங்கள், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு - கொரோனா விழிப்புணர்வு ஓவியம் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஏ4 அளவு வரைப்பட தாளில் ஓவியம் வரைய வேண்டும்.தங்களது படைப்புகளை நவ., 28 க்குள் அரசு அருங்காட்சியகத்தில் நேரில் தரலாம் அல்லது தபாலில் பெயர், வகுப்பு, முகவரி, தொலைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு நவ.,30ல் பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 98436 57801 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபட்டியலில் திருத்தம்: வாக்காளர் ஆர்வம்\nபீட்ரூட் பயிரிட்டு, புது ரூட்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபட்டியலில் திருத்தம்: வாக்காளர் ஆர்வம்\nபீட்ரூட் பயிரிட்டு, புது ரூட்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:22:09Z", "digest": "sha1:ASG2ZMFVBIJMEKQJQUMBHXCHHC6LEXDY", "length": 15452, "nlines": 170, "source_domain": "www.tamilstar.com", "title": "கைதி திரை விமர்சனம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிப்பு : கார்த்தி, நரேன், மரியம் ஜார்ஜ், தீனா மற்றும் பலர்\nதயாரிப்பு : டிரீம் வாரியர் பிக்சர்ஸ்\nஇயக்கம் : லோகேஷ் கனகராஜ்\nஇசை : சாம் சி.எஸ்.\nமக்கள் தொடர்பு : ஜான்சன்\nவெளியான தேதி : 25 அக்டோபர் 2019\nதமிழ் திரைப்பட உலகில் இப்படி ஒரு படமா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்கள் காட்சிகள் இல்லை, நகைச்சுவை காட்சிகள் இல்லை. ஆனாலும் இரண்டரை மணி நேரம் நம்மை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திரும்பவிடாமல் வாட்சப்பில் ஏதாவது மெசேஜ் வந்திருக்கிறதா எனப் பார்க்கவிடாமல் திரையிலேயே நம் கவனம் முழுவதும் இருக்கும்படி விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nபல கோடி ரூபாய் மதிப்புள்ள 900 கிலோ போதைப் பொருளைப் பிடிக்கிறார் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் அதிகாரியான நரேன். அந்தப் பொருளை கமிஷனர் அலுவலகத்தில் மறைத்து வைத்திருக்கிறார். அது பற்றி அறிந்த கடத்தல் கும்பல், நரேனையும், அவர் டீமைச் சேர்ந்தவர்களையும் கொல்லத் துடிக்கிறது. ஐஜி வீட்டில் பார்ட்டியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நரேன் டீமைச் சேர்ந்தவர்களை போதைப் பொருளைக் கொடுத்து மயக்கமடைய வைக்கிறது அந்த கும்பல். அதிலிருந்து தப்பிக்கும் நரேன், ஐஜி உட்பட சக அதிகாரிகளைக் காப்பாற்றத் துடிக்கிறார்.\nபத்து வருட சிறை வாழ்க்கைக்கு பிறகு அனாதை ஆசிரமத்தில் வளரும் தன்து மகளை பார்க்க வரும் கதாநாயகன் கார்த்தி, நரேனுக்கு உதவியாக லாரி ஒன்றை ஓட்டும் வேலையில் இறங்குகிறார். அந்த லாரியில் மயக்கமடைந்த பல போலீஸ் அதிகாரிகளை மருத்துவனைக்குக் கொண்டு செல்கிறார்கள் நரேனும், கதாநாயகன் கார்த்தியும். அதைத் தடுக்கவும், அதே சமயம் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போதைப் பொருளை மீட்கவும் கடத்தல் கும்பல் இறங்குகிறது. இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள், கதாநாயகன் கார்த்தி அவருடைய மகளைப் பார்த்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.\nபடம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள்ளாகவே மொத்த பரபரப்பும் ஆரம்பமாகிவிடுகிறது. அங்கி���ுந்தே கிளைமாக்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்லலாம். இப்படி ஒரு கதையை யோசித்து அதற்கான திரைக்கதை அமைத்து, கூடவே அப்பா – மகள் சென்டிமென்ட்டையும் இணைத்து இந்த தீபாவளிக்கு ஒரு ‘பர்பெக்ட்’ ஆன படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்\nஇப்படி ஒரு கதாபாத்திரத்தில் துணிந்து நடித்ததற்காக கதாநாயகன் கார்த்தியைத் தாராளமாகப் பாராட்ட வேண்டும். கதாநாயகி இல்லாமல், கலர்கலரான உடைகள் இல்லாமல் பாடல்கள் இல்லாமல் ஒரு அழுக்கு லுங்கி, சுமாரான கிழிந்த சட்டை, முகத்தில் தாடி, நெற்றியில் திருநீறு குங்குமம் என அவருடைய தோற்றமும், பேச்சும், அதிரடியும் சிம்ப்ளி சூப்பர்ப். பன்ச் டயலாக்கே இல்லாமல் அவருடைய ஹீரோயிசத்தை அப்படி உயர்த்தி காட்டியிருக்கிறார் இயக்குனர். லோகேஷ் கனகராஜ்\nமகள் சென்டிமென்ட்டில் கண்ணீர் விடவும் வைத்திருக்கிறார் கதாநாயகன் கார்த்தி. அவருடைய சிறந்த படங்களின் பட்டியலிலும், சிறந்த கதாபாத்திரங்களின் பட்டியலிலும் இந்தப் படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். இந்த கைதி திரைப்படம்.\nபோலீஸ் அதிகாரியாக நரேன். ஒரு கை உடைந்து கட்டுப் போட்ட நிலையில் கைகளை அதிகம் அசைத்துப் பேச முடியாமல் முகபாவங்களிலும், வசனங்களைப் பேசுவதில் மட்டுமே உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். ஒரு ‘அருமையான’ கதாபாத்திரம் அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக அமைந்துள்ளது.\nஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் இல்லாமல் நரேனுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததோடு, கதாநாயகன் கார்த்தி, நரேனுடன் லாரியில் சேர்ந்து பயணிக்கும் விஜய் டிவி தீனா, கமிஷனர் அலுவலகத்தில் தனி ஆளாக நின்று கடத்தல் கும்பலைச் சமாளிக்கும் மரியம் ஜார்ஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் அதிகம் கவனிக்கப்படுவார்கள்.\nஅர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் தான் வில்லன்கள். ஹரிஷ் லாக்கப்பில் இருக்க, அர்ஜுன் தாஸ் நடிப்பில் அதிகம் மிரட்ட, ரமணா அடிதடியில் மிரட்டுகிறார்.\nஇசையமைப்பாளர் சாம் சிஎஸ் பின்னணி இசை படத்தின் பரபரப்பை எந்த இடத்திலும் தொய்வடைய வைக்காமல் வைக்கிறது. ஒரே இரவில் நடக்கும் கதை, ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனுக்கு அதிக வேலை. இடத்திற்குத் தக்கபடி ஒளிகளை அமைத்து அவருடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.\nஒரு சில நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகளைத்தான் படத்தின் மைனஸ் என்று சொல்ல வேண்டும். அவ்வளவு சீரியசாக நகரும் படத்தின் கிளைமாக்சை அப்படிப்பட்ட அதிரடி சரவெடியுடன் முடித்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தாலும் அதுவும் திரைப்படத்தில் சுவாரசியமாகத்தான் உள்ளது.\nதமிழ் திரைப்பட உலகில் வழக்கமான திரைப்படம் வேண்டாம், வித்தியாசமான திரைப்படம் தான் வேண்டும் என்ற ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ரசிக்கும்படியான ஒரு வித்தியாசமான திரைப்படம்தான் ‘கைதி’.\nகைதி – காவலர்களை காக்க வந்தவர்\nமிக மிக அவசரம் திரை விமர்சனம்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvoice.dk/arkiver/6579", "date_download": "2020-11-24T12:47:02Z", "digest": "sha1:ISRAMMGZIQ5S3CT6B55TIV3NOW2QKVZE", "length": 48246, "nlines": 122, "source_domain": "www.tamilvoice.dk", "title": "ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக குழிபறிக்க முனையும் கோத்தபாய: சிங்கள இணையத்தளம். Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\nஇலங்கை செய்திகள் தமிழ் முக்கிய செய்திகள்\nஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக குழிபறிக்க முனையும் கோத்தபாய: சிங்கள இணையத்தளம்.\n27. juni 2013 9. september 2013 adminKommentarer lukket til ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக குழிபறிக்க முனையும் கோத்தபாய: சிங்கள இணையத்தளம்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதிக்கு எதிராக குழிபறிக்கும் நோக்கில் இரகசிய காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nலங்கா ஈ நியூஸ் எனும் பிரபல சிங்கள இணையத்தளமே இந்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால், அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதும் கோத்தபாயவின் இலக்காக இருப்பதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த இணையத்தளத்தில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nஇலங்கை நீதித்துறை சட்டக்கோவையின் பிரகாரம் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்த எவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. இது தொடர்பாக அரசியலமைப்பின் 111 (சீ) விதி தெளிவாக விளக்குகிறது.\nஇவ்வாறான நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை அலட்சியம் செய்து சிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில் ஜனாதிபதி செயற்பட்டிருந்தார். மேலும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சிராணி பண்டாரநாயக்க நீதிமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பதை வலுக்கட்டாயமான முறையில் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஇந்நிலையில் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான நீதிமன்றத் தீர்ப்புகள் அப்படியே இருக்கும் நிலையில் மஹிந்த ராஜபக்ச, மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது. அப்படி அவர் போட்டியிட முடிவெடுத்தாலும் அதற்கெதிராக வழக்குத் தொடரப்படக்கூடிய நிலை காணப்படுகிறது.\nஇதனைத் தவிர்ப்பதாயின தமக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பை ரத்துச் செய்விக்க வேண்டும். ஆனால் அதற்கும உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் பெரும்பான்மையானவர்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அது சாத்தியப்படும் நிலையில் இல்லை.\nஇந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று ஒரு சட்டவிதி இருக்கின்ற போதிலும், 35 (2) சட்டவிதிகளின் பிரகாரம் இரண்டு தடவைகள் பதவிக்காலம் (12 ஆண்டுகள்) பதவியில் இருக்கும் வரை மட்டுமே ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று வரையறை செய்யப்பட்டுளளது.\nஅப்படியே ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதிலிருந்து சட்ட விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடர்வதற்கு எந்தத் தடையும் இல்லை.\nஇவ்வாறான நிலையில் சட்டவிதிகளின் பிரகாரம் அடுத்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ தடுக்கப்படும் பட்சத்தில், தான�� போட்டியிட வேண்டும் என்பதே கோத்தபாய ராஜபக்சவின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கேற்றவாறு அவர் காய்நகர்த்தி வருகின்றார்.\nஅதற்காகவே தன்னை கடும்போக்கு சிங்களவராக காட்டிக் கொள்ளும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார். பொது பல சேனா போன்ற தீவிர சிங்கள அமைப்புகளை ஆதரித்து, அவர்களின் மூலம் அடுத்த ஜனாதிபதிக்கு பதவிக்கு பொருத்தமானவர் கோத்தபாய என்று சொல்ல வைக்கின்றார்.\nஇப்படியான செயற்பாடுகள் மூலம் எப்படியும் தான் அடுத்த ஜனாதிபதியாகி விட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு யாரேனும் தடையாக இருக்கும் பட்சத்தில் இராணுவம் மற்றும் பொலிசை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, இராணுவ ஆட்சியைத் தொடரவும் அவர் தயங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.\nமறுபுறத்தில் ஜனாதிபதியைப் பலவீனப்படுத்தும் வகையிலான அரசியல் செயற்பாடுகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஈடுபட்டு வருகின்றார். முன்னைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.\nஇதையெல்லாம் உணர்ந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த, சரத் பொன்சேகாவைத் தன் பக்கம் இழுத்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாக உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி மற்றும் அரசயலில் ஈடுபடுவதற்கான உரிமைகள், ஓய்வூதியம் என்பவற்றை திரும்ப வழங்கும் வகையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பொன்றை வழங்குவது குறித்து தற்போது கவனம் செலுத்தி வருகின்றார்.\nஇதன் மூலம் சந்திரிகாவின் அரசியல் செயற்பாடுகளை அப்படியே முடக்கிப் போடுவதுடன், தனது சகோதரர் கோத்தபாயவின் இராணுவ ரீதியிலான ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்றும் இது தொடர்பான மேலதிக தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.\nஇந்தியா புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் சீமான், சத்தியராஜ் புறக்கணிக்கப்பட்டனர்.\n29. februar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\nஜநா மனிவுரிமை சபையின் கூட்டத்தொடரின் 19வது கூட்டம் நடைபெறும் பொழுது ஜநா முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களை சகல பேதங்களையும் மறந்து ஒன்றுகூடுமாறு செந்தமிழன் சீமானும் நடிகர் சத்தியராயும் வேண்டுகோள்விடுத்திருந்தனர். மற்றய தலைவர்களை போன்று நீதிக்கான நடைப்பயணங்களில் குறிப்பிட்ட ஒரு நடைபப்பயணத்தில் ஈடுபட்டோருக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இவர்கள் பொதுவாக வேண்டுகோள்விடுத்திருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள நடைப்பயணத்தை குறிப்பிடாமல் இவர்களது வேண்டுகோள் இருந்ததால் பதிவு மற்றும் நடைப்பயண பிரத்தியேக இணையத்தளம் உட்பட தமிழர் […]\n\"ஆயுதங்களை காட்டிக்கொடுக்காதிர்கள்\" எல்லாளன் படை வேண்டுகோள்\nதமிழ் ஈழப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்த தகவல்களை இலங்கைப் படையினருக்கு காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று தமிழீழ எல்லாளன் படை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்: எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து […]\nசிறீலங்கா அரசாங்கத்தில் கே.பி முதன்மையான பாத்திரம்\nநாடுகடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது குழுவினருக்கு பணிப்புரை வழங்கி விட்டு சிறீலங்கா அரசிடம் சரணாகதியடைந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான – காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக சிங்கள அரசாங்கத்தின் ஆலோசகர் பேராசிரியர் ரொஹான் குணரட்ண தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும் பேராசிரியர் ரொஹான் குணரட்ண, சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து சத்தம் சந்தடியின்றி கே.பி பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘‘தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் […]\nபௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம் சஞ்சிகை: பௌத்த தேரரின் படம் முகப்பில்.\nமட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/A-husband-killed-his-wife-for-her-properties-17548", "date_download": "2020-11-24T12:59:43Z", "digest": "sha1:HBZZAYBVHRR577YURHPDEEEGELX7MJGP", "length": 13466, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "கூலிக்கு ஆள் பிடி��்து நள்ளிரவில் மனைவியிடம் அனுப்பி வைத்த கணவன்! மதுரை சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nஜெயலலிதா கொடுத்த வாக்கை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..\nகூலிக்கு ஆள் பிடித்து நள்ளிரவில் மனைவியிடம் அனுப்பி வைத்த கணவன்\nமதுரையில் மனைவியிடமிருந்து சொத்துக்களை பெற வேண்டும் என்பதற்காக 11 லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி விட்டு கணவன் தன்னுடைய மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு பாரதி உலா வீதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவர் முதலில் லட்சுமிபுரத்தில் பாத்திர கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் லாவண்யா (வயது 33). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பாரதி உலா பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லாவண்யாவை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டி கொலை செய்தது.\nஇதனையடுத்து அந்த பகுதி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் . விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. லாவண்யா கொலை செய்யப்பட்ட அன்று நள்ளிரவில் அவரது வீட்டின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது.\nஅதுமட்டுமில்லாமல் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களும் செயல்படாமல் இருந்தது. இவைதான் போலீசாருக்கு சந்���ேகத்தை கிளப்பி இருக்கிறது . இதனை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தங்களுடைய விசாரணையை துவங்கி இருக்கின்றனர் .அதன் பலனாக போலீசார் உண்மையான குற்றவாளியை தற்போது கண்டறிந்து இருக்கின்றனர்.\nமுதலில் போலீசார் லாவண்யாவின் கணவரான குமரகுருவை விசாரணை செய்ய துவங்கினர். விசாரணையின்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதாவது போலீஸ் விசாரித்த பொழுது குமரகுரு முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியிருக்கிறார் . இது அவர்களுக்கு குமரகுரு மீது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.\nபோலீசாரின் கிடுக்கிப்பிடி தாங்க முடியாமல் குமரகுரு, கூலிப்படையை ஏவி தன்னுடைய மனைவியை சொத்துக்காக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அதாவது மதுரையில் உள்ள லட்சுமிபுரத்தில் குமரகுரு பாத்திர கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பொதுவாகவே ஆடம்பரமாக வாழ்வது மிகவும் பிடிக்கும் . ஆகையால் பணத்தை கண்டபடி செலவு செய்திருக்கிறார்.\nஇந்நிலையில் குமரகுருவின் தந்தை மாரியப்பன் தன்னுடைய மகனின் இந்த செயல் பிடிக்காததால் மருமகள் லாவண்யாவின் பெயரில் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்திருக்கிறார் . இதனால் குமரகுரு மிகவும் ஆத்திரம் அடைந்திருக்கிறார் .தன் மனைவியிடம் பல முறை அந்த சொத்து தன் பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டு இருக்கிறார் . ஆனால் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவள் மீது மிகுந்த கோபம் உண்டாகி உள்ளது . இந்த கோபமே குமரகுரு வை கொலை செய்யும் நோக்கில் சிந்திக்க வைத்துள்ளது.\nஒரு குமரகுரு தன் மனைவியை எவ்வாறு கொலை செய்வது என்று யோசித்த நிலையில் அவருடைய நண்பர் அலெக்ஸ் என்பவரிடம் உதவி கேட்டிருக்கிறார். உடனே அலெக்ஸ் அதே பகுதியை சேர்ந்த மூக்கன் , சூர்யா ஆகிய இருவரையும் கூட்டாளியாக கொண்டு இந்த கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். பின்னர் இந்த கொலை செய்வதற்கான பணமும் பேரமாக பேசப்பட்டது குமரகுரு இதற்காக அவர்களுக்கு சுமார் ரூபாய் 11 லட்சத்தை தருவதாக கூறியிருக்கிறார்.\nஇதனை அடுத்து சூர்யா மற்றும் மோகன் ஆகிய இருவரும் இணைந்து லாவண்யாவின் வீட்டில் நள்ளிரவில் நுழைந்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதனால் லாவண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். இதனை குமரகுரு தன்னுடைய வாக்குமூலத்தில் ஒப்புக்கொண��டிருக்கிறார். இதனையடுத்து போலீசார் குமரகுரு மற்றும் மூக்கன் மற்றும் சூர்யா ஆகிய நால்வரும் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nஜெயலலிதா கொடுத்த வாக்கை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2018/08/blog-post_66.html", "date_download": "2020-11-24T12:35:36Z", "digest": "sha1:2B2TPORQLASYCOF3XEMUNS7VBVVX3CZW", "length": 35857, "nlines": 69, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "தாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி! - மறுமதிப்பீடு மங்காத்தா! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nதாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி\n‘கல்லூரிக்கு தினமும் போய், தலையணை சைஸில் இருக்கும் புத்தகத்தை மாங்கு மாங்கென படித்து, தேர்வு எழுதும் சிரமம் உங்களுக்கு வேண்டாம். எங்களிடம் வாருங்கள். மறுமதிப்பீட்டில் உங்களின் 7 மார்க்கை 70 மார்க்காக மாற்றுகிறோம்’ என விளம்பரம் செய்யாமலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில் கோடிகளில் மோசடி செய்திருக்கிறார்கள்.\nஇங்கு மறுமதிப்பீட்டில் நடந்திருக்கும் மோசடிகள் ஒவ்வொன்றும் பதற வைக்கின்றன. பாஸ் ஆக வைப்பதற்கு, ஒரு தேர்வுத் தாளுக்கு ரூ.10 ஆயிரம் வீதமும், அதிக மார்க் போட இன்னும் அதிகப் பணம் என்று பல கோடி வசூல் செய்திருக் கிறார்கள் அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர்கள். அரியர் வந்தால், பல்கலைக்கழகத்துக்கு வருமானம், மறுமதிப்பீடு செய்தால் பேராசிரியர்களுக்கு வெகுமானம், மாணவர் களுக்கோ நேரடித் தேர்வைவிட மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் என ஒரே கல்லில் பல மாங்காய் டீலிங் செய்து கொண்டாடி மகிழ்ந்திருக் கிறார்கள் மோசடி பேராசிரியர்கள்.\nஉலகெங்கும் அறியப்பட்ட பல்கலைக்கழகம் என்ற பெருமை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உண்டு. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னணி நிறுவனங்களில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனி மரியாதை உண்டு. இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்திருக்கிறது இந்த ‘மறுமதிப்பீடு மங்காத்தா’ விவகாரம். திறமையாகப் படித்து, நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்வான அத்தனை மாணவர்களையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கவைத்திருக்கிறது இந்த மோசடி.\nதமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இதுதொடர்பாக 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்களில், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த பேராசிரியர் உமா, உதவிப் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். தவிர, குற்றம் சாட்டப்பட்டுள்ள மறுமதிப்பீட்டு தேர்வு ஆய்வாளர்கள் ஏழு பேரிடம் விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் தேர்வுகள் தொடர்பாக சில ஆவணங்களைக் கைப்பற்றி யுள்ளார்கள். விசாரணைக்கு ஆஜராகுமாறு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு செமஸ்டரிலும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் சுமார் மூன்று லட்சம் பேர், தங்களுடைய விடைத்தாள் நகல் வேண்டும் என விண்ணப்பிக்கின்றனர். இதற்கான கட்டணம் 300 ரூபாய். இவர்கள் தங்களுடைய விடைத்தாளைப் பார்வையிட்டு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் 400 ரூபாய். ஒரு தேர்வுத்தாளுக்கு 700 ரூபாய் செலுத்தி மறுமதிப்பீடு செய்கின்றனர். இதில் அதிகாரபூர்வமாகப் பல்கலைக்கழகத்துக்கு நல்ல வருமானம். மறைமுகமாக, இதை வைத்துத் தரகர்கள் பேரம் நடத்தி மாணவர்களின் மதிப்பெண்களை அதிகமாக்கித் தருகின்றனர். ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடப்பதால், ஒவ்வோர் ஆண்டும் மறுமதிப்பீடு செய்யவேண்டி விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றபடி ஊழலின் அளவும் அதிகரித்திருக்கிறது. ஆரம்பத்தில் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு இப்படிச் செய்துகொடுத்துள்ளனர். இதுவே நாளடைவில் கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் பாதையாகியிருக்கிறது.\n‘‘கடந்த 10 ஆண்டுகளாகவே தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறையில் ஊழல் நடந்துவந்திருக்கிறது. தற்போது பெரிய அளவில் நடந்திருப்பதால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது’’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.\n‘‘துணைவேந்தர் பதவியைப் பணம் கொடுத்துக் கைப்பற்றுவதே இவ்வளவுப் பிரச்னைக்கும் மூல கார��ம். துணைவேந்தர் சம்பாதிக்க வேண்டும் என்பதால், பேராசிரியர்களிடம் பல வகையில் கையை நீட்டுகிறார்கள்; தகுதியில்லாதவர்களுக்கு உயர்பதவி வழங்கி அவர்களையும் இடைத்தரகர்களாக மாற்றுகின்றனர். இதில் தேர்வுத்துறையும் தப்பவில்லை. துணைவேந்தருக்குப் பங்கு கொடுப்பவர்கள், அவர்களுக்கு வேண்டிய தொகையையும் சம்பாதித்துக்கொள்கிறார்கள்.\nஒன்றிரண்டு பேரை மட்டும் சஸ்பெண்டு செய்வதால், இந்தக் களங்கத்தைத் துடைத்துவிட முடியாது. இங்கு கடந்த 10 ஆண்டுகளில் துணைவேந்தர்களாகப் பதவி வகித்தவர்கள், பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டுத் துறை பணியில் இருந்தவர்கள் என அனைவரையும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் பல மர்ம முடிச்சுகள் அவிழும். தேர்வு விடைத்தாள் முறைகேடு என்பது அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் நடக்கிறது. இனியாவது உயர்கல்வித் துறை உஷாராக வேண்டும்’’ என்றார் அவர்.\n‘பொறியியல் கலந்தாய்வின்போது, அனைத்து மாணவர்களும் கல்லூரியின் தரத்தைத் தெரிந்துகொள்ளும்விதமாக, தேர்ச்சி விகிதத்தை வெளியிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், அனைத்துக் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகளையும் இணையத்தில் வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். இதனால் பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் உண்மை முகம் வெளியே தெரிய ஆரம்பித்தது. தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களைக் கூடுதல் மதிப்பெண் எடுக்கவைத்து, தங்கள் கல்லூரியின் ரேங்கை உயர்த்திக்கொள்ள வேண்டும் என பல கல்லூரிகள் வசூலில் இறங்கின.\nதமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணித் தலைவர் சுனில் ராஜா, “3.3.2015 முதல் 2.3.18 வரை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பேராசிரியர் ஜி.வி.உமா-வை நியமித்தவர், அப்போதைய துணைவேந்தர் ராஜாராம். ஆனால், ராஜாராம் ஓய்வுபெற்ற பிறகு, பதிவாளர் கணேசன் பொறுப்பில் அண்ணா பல்கலைக்கழகம் இருந்தபோதுதான் இந்த மோசடி நடந்துள்ளது. 2013-ம் ஆண்டு பொறுப்புப் பதிவாளராக நியமிக்கப்பட்ட கணேசன், 2014-ம் ஆண்டு முழுநேரப் பதிவாளர் ஆக்கப்பட்டார். மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிந்தபிறகும் அவரையே பொறுப்புப் பதிவாளராக மீண்டும் இப்போது நியமித்துள்ளார்கள். பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக உமாவுக்கு முன்பு ��ணியாற்றிய வெங்கடேசன் என்பவரே இப்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆக்கப்பட்டுள்ளார். இப்படி, குறிப்பிட்ட சிலர்தான் பல்கலைக்கழகத்தின் முக்கியப் பொறுப்புகளை தங்களது, ‘சிறப்புத் திறமைகள்’ மூலம் கைப்பற்றுகிறார்கள். அதிரடி நடவடிக்கை எடுத்தால்தான் பல்கலைக்கழகம் உருப்படும்’’ என்றார்.\nசஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.வி.உமா, ‘‘தேர்வு முறைகளில் வெளிப்படைத் தன்மையை என் காலத்தில் கொண்டுவந்தேன். விடைத்தாள்களைத் திருத்தும் ஒவ்வொரு ஆசிரியரிடமும், ‘கீ’ அடிப்படையில் அவர்கள் போடும் மதிப்பெண்கள் குறித்து ஒப்புதல் சான்று பெறப்படுகிறது. கீழ்மட்ட அளவில் ஏதாவது ஒழுங்கீனம் நடந்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஒவ்வொரு செமஸ்டரிலும் 64 லட்சம் பேப்பர்கள் திருத்தப்படுகின்றன. 2017 ஏப்ரல், மே செமஸ்டர் முடிவுகளை வைத்து மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 3,02,380 பேரில் 73,733 மாணவர்கள் பாஸ் ஆகியிருக்கிறார்கள். 16,636 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்கள். 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு மதிப்பெண் போட்டோம் என்பது பொய்யான குற்றச்சாட்டு. இதுகுறித்து, துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் சொல்லிவிட்டேன். ரிசல்ட்கள் குறித்த சில புள்ளிவிவரங்களை மட்டுமே போலீஸார் என் வீட்டில் எடுத்தனர். வேறு எந்த ஆவணங்களையும் எடுக்கவில்லை’’ என்றார்.\nதுணைவேந்தர் சூரப்பா, ‘‘இந்த ஏப்ரல் மாதம்தான் நான் பொறுப்பேற்றேன். மறுமதிப்பீடு முறைகேடு பற்றி மே மாதம் எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே, ஒரு குழுவை அமைத்து விசாரித்தேன். நாங்கள் நினைத்ததைவிட மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். இதற்கிடையே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். மறுமதிப்பீடு முறைகேடு நெட்வொர்க் மிகப்பெரியது. உறவினர்களை, ஒரே சாதியினரை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதும் நிறையப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது.\nஅரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு எழுதும்போது பாடத்திட்டமே மாறிவிடுகிறது. எனவே, எப்படியாவது பாஸாகிவிட வேண்டும் என்று அலைகிறார்கள். இதற்கென திரியும் இடைத்தரகர்களை வைத்துக் காரியங்களைச் சாதிக்கிறார்கள். இனிமேல் இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும்’’ என்று உறுதியுடன் சொன்னார்.\nபல்கலைக்கழகத்தின் இந்த தலைகுனிவுக்கு, தலைமைப் பொறுப்புக்குக் குறுக்கு வழியில் வந்தவர்கள்தான் காரணம் என்கிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள். ‘‘இடைத்தரகர்கள் மூலம் உயர்கல்வித் துறையின் பவர் சென்டர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டனர். பொருளாதாரத் தேவை முதல் அந்தரங்கத் தேவைகள் வரை முடித்துக்கொடுத்தனர். தாய்லாந்து ஜாலி டூர், கொடைக்கானல் குஷி ட்ரிப் என்று விதவிதமான சர்வீஸ்களை ஏற்பாடுசெய்துகொடுத்து, காரியங்களைச் சாதித்தனர். உயர்கல்வித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் பெங்களூரில் கட்டிய பங்களாவுக்கு, அனைத்து செலவுகளையும் இடைத்தரகர் ஒருவரே ஏற்றார். அந்த வீட்டின் மதிப்பு ரூ.2 கோடியைத் தாண்டும்.\nபல்கலைக்கழக உயர்பதவியில் இருந்த ஒருவர், தாய்லாந்து டூர் சென்றிருந்தபோது அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்துவிட்டார் ஓர் இடைத்தரகர். அதைக் காட்டியே பல காரியங்களைச் சாதித்தார் அவர். அதற்காக, பல்கலைக்கழக விதிகளை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட நியமனங்களுக்குக் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்டார் அந்த அதிகாரி. உயர்கல்வித் துறையிலும் பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற இடைத்தரகர்கள் வைத்ததே சட்டம். இதுதான் இத்தனை சீரழிவுகளுக்கும் காரணம்’’ என்கிறார்கள் அவர்கள்.\nஅண்ணா பல்கலைக்கழகம் மீண்டுவர அவசர ஆபரேஷன் தேவைப்படுகிறது.\n- எஸ்.முத்துகிருஷ்ணன், ஞா.சக்திவேல் முருகன்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்களை, ஓராண்டு கழித்து ‘பழைய பேப்பர்’ என்று விற்பனை செய்வார்கள். அவற்றை எடுக்கும் வியாபாரியாகப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தவர் விசு என்கிற வீரவிஸ்வாமித்திரன். ‘‘பொருளாதாரத்தேவை மட்டுமல்ல, குறிப்பிட்ட அதிகாரியின் அந்தரங்கத் தேவை வரை அறிந்து வைத்துக்கொண்டு, அவற்றை செய்துகொடுத்து காரியம் சாதிப்பதில் கில்லாடி இவர்’’ என்கிறார்கள் பல்கலைக்கழக வட்டாரத்தில். ‘‘பல்கலைக்கழகத் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் தொடங்கி, டெண்டர் வரை அனைத்தும் விசு கண் அசைவுக்குக் கட்டுப்பட்டே நடக்கின்றன’’ என்கிறார்கள். ‘கலர் கண்ணாடிகள்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் வீர விஸ்வாமித்திரன். இந்தப் ��டத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கலந்துகொண்டார்.\nமார்ட்டின் ஜவஹர் என்ற அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர், 8.6.18 அன்று தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கும், துணைவேந்தர் சூரப்பாவுக்கும் ஒரு புகார் அனுப்பியுள்ளார். ‘தனியார் கல்லூரிகள் அங்கீகாரம், புதிய பாடங்களை அனுமதித்தல், கூடுதல் மாணவர்கள் சேர்க்கை என்று பல்வேறு நிலைகளில் அண்ணா பல்கலைக்கழகம் வசூல் வேட்டை செய்துள்ளது. இதுதொடர்பாக பதிவாளர் கணேசன் உள்ளிட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரை அடுத்து, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பேராசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.\n2017 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 593 கல்லூரிகளின் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதினார்கள். இந்த விடைத்தாள்கள் தமிழகம் முழுக்க 23 மையங்களில் திருத்தப்பட்டன. ரிசல்ட் வெளியானதும், 3,02,380 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்தார்கள். மறுமதிப்பீடு திண்டிவனத்தில் 2017 ஆகஸ்ட்டில் நடந்தபோதுதான் இந்த முறைகேடு நிகழ்ந்துள்ளது. இதை, சாமர்த்தியமாக செய்துள்ளார்கள்.\nஅதாவது, முதலில் வெளியான ரிசல்ட்டில் ஒரு மாணவர் ஏழு மார்க் வாங்கியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். மறுமதிப்பீட்டில் அவருக்கு 45 மதிப்பெண்கள் போட்டால், அவர் பாஸ். பணம் வாங்கியவர்கள், இதை உறுதிசெய்துவிடுவார்கள். ஆனால், விஷயம் அத்துடன் முடியாது. முதலில் வாங்கிய மதிப்பெண்களைவிட 15 சதவிகிதத்துக்கும் அதிகமாக மறுமதிப்பீட்டில் மார்க் வாங்கினால், மூன்றாவது பேராசிரியர் ஒருவர் அதை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும். அவர் ஒரு மார்க்கோ, இரண்டு மார்க்குகளோ அதிகமாகப் போட்டு, அதையே இறுதி மதிப்பெண்களாகக் கருதி முடிவெடுக்கலாம். சில மாணவர்கள், கூடுதல் மதிப்பெண்கள் வேண்டும் என டீல் பேசியிருப்பார்கள். அதுபோன்ற சூழலில், இந்த மூன்றாவது பேராசிரியர் 70 மதிப்பெண்கள் போடுவார். 7, 45, 70 என்ற இந்த மூன்று மதிப்பெண்களில் ‘அதிக வித்தியாசம் இல்லாத சிறந்த மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாகக் கருதப்படும்’ என்பது விதி. 7-க்கும் 45-க்கும் இடைவெளி அதிகம். 45-க்கும் 70-க்கும் இடைவெளி குறைவு. எனவே, இதை அடிப்படையாக வைத்து, இதில் சிறந்த மதிப்பெண்களான 70 மதிப்பெண்களே அவர் வாங்கியது என இறுதி செய்யப்படும்.\nஇப்படிச் செய்துவிட்டு, பலரின் விடைத்தாள்களையும் சாமர்த்தியமாக அழித்துவிட்டார்கள். இதனால்தான், எத்தனை பேரின் ரிசல்ட்டில் இப்படி மோசடி நடந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.\nசர்ச்சைக்குரிய இந்த மறுமதிப்பீட்டில் 73,733 மாணவர்கள் பாஸ் ஆனார்கள். 16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றனர். இவ்வளவு பேருக்கு மதிப்பெண்களில் வித்தியாசம் வருகிறது என்றால், முதலில் திருத்தியது சரியில்லை என்றுதானே அர்த்தம் எனவே, விடைத்தாள்களை முறையாகத் திருத்தாத 1,040 பேராசிரியர்களுக்கு மூன்று ஆண்டுவரை விடைத்தாள் திருத்தத் தடை போட்டார், அப்போதைய தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தச் செய்தி பரபரப்பானது. இதற்குத் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி அதிரடி நடவடிக்கை எடுத்த உமா மீதுதான் இப்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.\nசென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பிரபலத் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், உயர்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரின் மகள் படித்துவந்தார். அவர், இந்த ஆண்டுதான் பொறியியல் படிப்பை முடித்தார். அவர், பல்கலைக்கழக அனுமதி இல்லாமல் மூன்று மாதங்கள் வெளிநாடு சென்றுள்ளார். மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு அக்கல்லூரி பேராசிரியர்களுக்கு தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா, ‘விலக்கு’ கொடுக்கவில்லை. இந்த இரண்டு விஷயங்களிலும் உயர்கல்வித்துறை அதிகாரிக்கும் உமாவுக்கும் மோதல் இருந்தது. அதற்குப் பழிவாங்கவே இப்போது அந்த அதிகாரி உமாவை சிக்கவைத்துவிட்டார் என்று உமாவின் நெருங்கிய வட்டாரங்களில் சொல்லி வருகிறார்கள்.\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் ���ிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/sasisharan/", "date_download": "2020-11-24T12:49:50Z", "digest": "sha1:WO4JXJAG2XWTBAJQK7O4YVBCRW4IC5GF", "length": 9820, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "சசிதரன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\nஅது போன்ற ஒரு கோயிலை நான் இதுவரை பார்த்ததில்லை. 10 அடி கருங்கல் அடித்தளத்திற்கு மேலே சுமார் 20 அடி உயர செங்கல் விமானம் விண்ணை முட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. அந்த அற்புததை தேடி அருகே ஓடினோம், மக்கள் அந்த இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கால் கூட வைக்க முடியவில்லை இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை... வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். \"சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி \". அடடா ராஜராஜனின் கல்வெட்டு இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை... வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். \"சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி \". அடடா ராஜராஜனின் கல்வெட்டு தஞ்சை கோயிலை எழுப்பிய ராஜ ராஜனின் 11 ஆம் ஆண்டில் இந்த கோயில் எழுப்பட்டிருக்க... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nசபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்\nநீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nகவிபாடிய கன்னட நந்தனார்: கனகதாசர்\nநரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்\nஇந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06\n: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து\nவிவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nகார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\n��மெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?cat=18", "date_download": "2020-11-24T11:22:05Z", "digest": "sha1:3GAQRVZ4CQYHZ7EM2H7QG6GONNDTAYA4", "length": 5291, "nlines": 50, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "Love Your Friend – The MIT Quill", "raw_content": "\nMIT எனும் Main program-ல் Infiniteloop ஆக அமைந்த உறவாம், “Snrs-jnrs” என்ற இலக்கணம், ஓர் சொல்லில் அடங்கா காவியம் முதன்முறை பயந்த விழிகளுடன் சொற்கள் வெளிவராமல் நின்றநேரம் “Intro kudu” என்றவுடன் “Snr அப்படினா முதன்முறை பயந்த விழிகளுடன் சொற்கள் வெளிவராமல் நின்றநேரம் “Intro kudu” என்றவுடன் “Snr அப்படினா” என்று முழித்து நின்ற நொடிகளையும் ஏனோ நினைக்கையில் நகை தான் தோன்றுகிறது” என்று முழித்து நின்ற நொடிகளையும் ஏனோ நினைக்கையில் நகை தான் தோன்றுகிறது “Ragging” என்ற பெயரில் எங்கள் சேட்டையை நீங்கள் ரசித்து, “Task” என்ற பெயரில் உங்கள் குறும்பை நாங்கள் அறிந்து, “Series” என்ற குடும்பமாகி, “Treat” என்று பாசங்கள்[…]\nBy Guru Prasath 29.9.14 அன்று எங்கள் நண்பன் முருகானந்தம் இறந்த போது எனது பேனாவில் வழிந்த கண்ணீர் கவிதையாக…. உயிரற்ற உடல் நீ உயிருள்ள பிணம் நாங்கள். மரணத்திற்கு உன் உடல் சமைக்கப்பட்ட பொழுதிலிருந்து உயிர்ப்பூ இரண்டும் வற்றா உப்புக் குளங்கள். பதினெட்டு வயதில் பரமனைச் சேர்ந்தாயே பாவிகள் நாங்கள் ஏதும் பிழை செய்தோமோ விதியின் சதி உன் மரணம். இதோ இப்பொழுது வானம் அழுகிறது உன் பாதம் பதிந்த பாதைகளை நனைத்து. மூன்று நாட்கள் முழுதும்[…]\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சிக்கடா\nBy An Anonymous MITian ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கிளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிக்கிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்… அடிச்சி புடிச்சி கிளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டத்தோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல விறுவிறுன்னு நடந்து வந்து காலேஜ் Gate நெருங்குறப்ப ‘வெறுப்படிக்குது மச்சான்’ன்னு ஒருத்தன் பொலம்பி தொலைச்சாக்கா, வேற[…]\nமாலை மர்மங்கள் – அத்தியாயம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627012", "date_download": "2020-11-24T12:35:11Z", "digest": "sha1:54AXAARSZEQWQIKMNCJHGSTE7PNQVXPW", "length": 11574, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "சிகாகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் 24 மணிநேரம் தவிப்பு: போராட்டத்தில் ஈடுபட்டனர் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிகாகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் 24 மணிநேரம் தவிப்பு: போராட்டத்தில் ஈடுபட்டனர்\nசென்னை: ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து டெல்லி வழியாக நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானம் மீண்டும் இரவு 8.30 மணிக்கு சென்னையிலிருந்து ஐதராபாத் வழியாக சிகாகோவிற்கு புறப்பட்டு செல்லும். இதற்காக, சென்னையில் 128 பயணிகள், 8 விமான சிப்பந்திகள் உள்பட மொத்தம் 136 பேருடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராகும் முன், விமானி இயந்திரங்களை ���ரிபார்த்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தார்.\nஇதன் காரணமாக, விமானம் காலதாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் விமான இயந்திரத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நள்ளிரவு 12 மணியாகியும் பணி முடியவில்லை. இதையடுத்து விமான பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விமானத்திற்குள் போராட்டம் நடத்தினர். எனவே, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, விமானநிலைய பயணிகள் ஓய்வு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும் அதிகாலை 4 மணி வரை விமானத்தை சரிசெய்ய முடியவில்லை. எனவே, விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஅதில் செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், விமானம் பழுதுபார்க்கப்பட்டு நேற்று மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் சென்னையிலிருந்து ஐதராபாத் வழியாக சிகாகோ நகருக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மீண்டும் தயாராகினர். ஆனால், மீண்டும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு மாற்று விமானத்தில் சிகாகோ நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். இயந்திர கோளாறு காரணமாக, விமான பயணிகள் 24 மணி நேரம் தவித்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டு 136 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nசென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல்: வானிலை மையம் தகவல் \nமருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு\nசென்னைக்கு சேதம் ஏற்பட வைப்பு : மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்\nநிவர் புயலை எதிர்கொள்ள 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து: சென்னை விமான நிலையம் அறிவிப்பு \nகாரைக்கால், புதுச்சேரியில் சேதங்கள் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை மையம் கணிப்பு \n 5 வெள்ள நிவாரண குழுக்களுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்: கடலோர காவல்படை\nடிஎன்பிஎஸ்சி குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் எதிரொலி; மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு\n× RELATED விமானம் நிலையம், எக்ஸ்பிரஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/donation", "date_download": "2020-11-24T12:41:41Z", "digest": "sha1:GT4FWEWYCVHGPNOW2KVCC6A24YWYMGA3", "length": 5063, "nlines": 98, "source_domain": "tamil.boldsky.com", "title": "Donation In Tamil | Donation Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த பொருட்களை தானமாக கொடுப்பது உங்கள் வாழ்வில் பெருந்துயரத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா\nஇந்த உலகத்தில் மிகவும் புனிதமான ஒரு காரியம் என்றால் அது தானம் செய்வதுதான். தன்னிடம் இருக்கும் ஒரு பொருளை தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொடுக்கும்ப...\nஇந்த திசையில் நின்று தானம் கொடுப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஇந்த பூமி எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்படி படைக்கப்பட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டால் மனிதர்களுக்கு மற்றவர்களின் தேவைய...\nஎன் மகனை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறேன் - ஒரு தந்தையின் குமுறல்... நீங்களும் உதவலாமே\nஅன்கூர் தன் தினசரி வருமானத்தை கொண்டு தன் மகனின் இதய அறுவை சிகிச்சைக்கு போராடும் அவருக்கு உதவி செய்வோம். நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து விட்டோம். கட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/t-rajendar-speech/", "date_download": "2020-11-24T12:49:31Z", "digest": "sha1:4YAIFAR6O3FKSJUSCYESSOHAR7X7VLRZ", "length": 4067, "nlines": 100, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "T.Rajendar Speech Archives - Kalakkal Cinema", "raw_content": "\nநாட்டை விற்பவர்களுக்கு கோட்டையை விட்டுவிடாதீர்கள் – T.ராஜேந்தர் ஆவேசம்.\nநாங்க Cricket Match விளையாட வரல – T.Rajendar பரபரப்பு பேச்சு.\nOTT-யில் பெரிய நட்சத்திரங்கள் படம் மட்டுமே ரிலீஸ் ஆகிறது. – நடிகர் டி.ராஜேந்தர் ஆவேசம்\nகொட்டும் மழையிலும் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதல்வர் – நிவார் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு\nநிவார் புயல் எதிரொலி : தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nஇதுவரை சூரரை போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா\n சின்ன பையனுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்த கங்கனா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்\nகோடி கோடியாய் கொடுத்தாலும் அட்லீ படத்தில் நடிக்க மாட்டேன், பிகில் படத்தில் பட்டதே போதும் – பிரபல நடிகர் ஓபன் டாக்.\nஎன்னை அக்கான்னு கூப்பிடாத.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த மோதல் – மாஸ் காட்டிய பாலாஜி முருகதாஸ்\nட்ரான்ஸ்பரண்ட் உடையில் இணையத்தை சூடாக்கும் மாளவிகா மோகனன் – ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படங்கள்.\nகோலாகலமாக நடந்த தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2018/10/02-10-2018-10-00-8.html", "date_download": "2020-11-24T12:39:25Z", "digest": "sha1:P4OM5GXJHBIEEMKXEBDGJXT2Z2PN7W5Z", "length": 7590, "nlines": 76, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES", "raw_content": "\nசென்னை தொலைபேசி மாநில செயற்குழு கூட்டம் 02-10-2018 அன்று காலை 10-00 மணிக்கு சென்னை-8ல் உள்ள ஜீவன ஜோதி ஹாலில் சிறப்பாக கூடியது.\nஅஞ்சலி : சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் , முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் , நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜீ, பூரியில் நடைபெற்ற அனைத்திந்திய மாநாட்டில் இதய கோளாறு காரணமாக மரணமடைந்த தோழர் மொய்த்ரா அவர்களுக்கு ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது.\nபூரி அனைத்திந்திய மாநாடு குறித்து மாநில தலைவர் தோழர் முனுசாமி, செயலர் தோழர் தங்கராஜ், முன்னாள் மாநில செயலர் தோழர் கோவிந்தராஜன் ஆகியோர் பேசினர்.\nசென்னைத்தொலைபேசி மாநிலம் சார்ந்த அனைத்திந்திய பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர்கள் G .நடராஜன் (அனைத்திந்திய துணைத்தலைவர்), தோழர் T.S.விட்டோபன் ( அனைத்திந்தியபொருளாளர்), புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழியர் V .ரத்னா ( அனைத்திந்திய உதவி செயலர்) அவர்கள் பாராட்டப்பட்டு கைத்தறி துண்டுகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.\nநம் சங்கத்தின் பெயர் AIBSNLPWA என்பது தற்சமயம் மாற்றவேண்டாம் என்கிற மாநாட்டு முடிவு தெரிவிக்கப்பட்டது. அக்டொபர் /நவம்பர் மாதத்தில் டில்லியில் நடக்க இருக்கும் கருத்தரங்கம் மற்றும் அதன் பிறகு மேற்கொள்ள வேண்டிய மாநில /மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட உள்ள ஒரு நாள் உண்ணாவிரதம் குறித்தும் பேசப்பட்டது.\nசென்னைத்தொலைபேசி மாநிலத்திற்கு சிறப்பாக செய்திகளை வெளியிட்டு அவ்வப்போது தகவல்களைத் தெரிவிக்க ஒரு வலைத்தள���் தேவை என்பதை உணரப்பட்டு ஒரு வலைத்தளம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாக இந்த வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் இன்னும் மேம்படுத்தப்பட உள்ளது. இதன் முகவரி aibsnlpwachtd.blogspot.com தோழர்கள் தினந்தோறும் இந்த வலைதள பகுதியை பார்த்து பயனுற கேட்டுக்கொள்ளப்பட்டது.\nமதியம் அனைவருக்கும் சுவைமிகு உணவு பரிமாறப்பட்டது. அனைத்து கிளை செயலர்கள் தங்கள் கிளை செய்திகளை பரப்பினார்கள். மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் நம் மாநில ஆயுள் உறுப்பினர் எண்ணிக்கை 3602 என்று பலத்த கர கோஷங்களிடையே தெரிவித்தார். Each One Catch Two என்ற செயல்பாட்டின்படி ஒவ்வொரு உறுப்பினரும் இரண்டு தோழர்களை நம் சங்க உறுப்பினராக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. செயற்குழு கூட்டம் ஒரு நிமிடம் கூட வீணாகாமல் முழுக்க முழுக்க உபயோகிக்கப்பட்டது மிகவும் போற்றுதற்குரிய விஷயமாகும்.\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2018/11/22-11-2018.html", "date_download": "2020-11-24T12:20:00Z", "digest": "sha1:HV2SCOMQBKEHPK5Y5SXRMDDP6S65YUZ4", "length": 6056, "nlines": 74, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES", "raw_content": "\n22-11-2018 அன்று நமது உண்ணாவிரத போராட்டம் முடிந்த பிறகு தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்ட மாநில சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்ததற்கு இணங்க மாவட்ட சங்கங்கள் நன்கொடை அனுப்பியுள்ளன .மாவட்ட செயலர்கள் கொடுத்துள்ள தகவல் பிரகாரம் 6 லட்சத்திற்கு மேல் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் . இதுவரை சென்னை தொலைபேசி மாநிலம் - ரூ 1 லட்சம் , சேலம் மேற்கு - ரூ 1 லட்சம் , வேலூர் - ரூ 50 ஆயிரம் , கோவை - ரூ 20 ஆயிரம், தூத்துக்குடி - ரூ 20 ஆயிரம், சேலம் கிழக்கு -ரூ 10 ஆயிரம் , கடலூர் ரூ 25 ஆயிரம், காரைக்குடி - ரூ 20 ஆயிரம், மதுரை - ரூ 25 ஆயிரம், மத்திய சங்கம் - ரூ 20 ஆயிரம், தமிழ் மாநிலம் - ரூ 50 ஆயிரம் என பணம் அனுப்பியுள்ள.\nதஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்களுக்கு தலா 2 புடவைகள், 2 உள்ளாடைகள் , 2 லுங்கிகள் ,2 போர்வைகள், 2 துண்டுகள், பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து பணமும் கொடுக்கப்பட்டு விட்டது. மேலும் தேவைப்படுகிற உணவுப்பொருட்கள், மெழுகு வத்தி, தீப்பெட்டிகள் ஆகியவைகளும் வாங்கி எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஓரிரு நாட்களில் பட்டுக்கோட்டையில் உள்ள தோழர் சிவ சிதம்பரம் அவர்களிடம் அனுப்பி வைக்கப்படுகிறது.\nடிசம்பர் மாதம் 3 அல்லது 4 தேதிகளில் தஞ்சை மாவட்ட தோழர்களுடன் தமிழ் மாநில தலைவர் , மாநில செயலர், மாநில பொருளாளர், மத்திய சங்க துணை பொது செயலர் , சென்னை தொலைபேசி மாநில நிர்வாகிகள் குழு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.\nSTR சென்னை ரூ - ஒரு லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. நிவாரண நன்கொடை பெற விரைந்து நடவடிக்கைகள் எடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கு பாராட்டுக்கள் .\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:57:03Z", "digest": "sha1:5JUXVJAGCP7JC3AFA3KFYJLUXYAR2V33", "length": 7375, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "இயற்கை அனர்த்தம் Archives - GTN", "raw_content": "\nTag - இயற்கை அனர்த்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயற்கை அனர்த்தம் தொடர்பில் ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை\nமூடப்பட்ட தெற்குப் பாடசாலைகள் 5ஆம் திகதி முதல் இயங்கும் :\nஇயற்கை அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட தெற்குப் பாடசாலைகள்...\nஇயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது – அரசாங்கம்\nஇயற்கை அனர்த்தம் குறித்த முன்னெச்சரிக்கை உதாசீனம்...\nஇயற்கை அனர்த்தம் காரணமாக முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 க்கான பரீட்சை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களை பாடத் திட்டத்தில் உள்வாங்க கல்வி அமைச்சர் இணக்கம் – டக்ளஸ்\n4ஆம் தரத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு இயற்கை...\nபிள்ளையான் பிணையில் விடுதலையா���ார்… November 24, 2020\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன். November 24, 2020\nமகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் November 24, 2020\nவாள்களுடன் கைதானவர்கள் மறியலில் November 24, 2020\nலலித் – குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து. November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/01/26/15-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-11-24T12:45:59Z", "digest": "sha1:ZF53JP7S7VCINEQLUL6YNVXUFWMURIP5", "length": 26296, "nlines": 133, "source_domain": "ntrichy.com", "title": "15 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரிந்து வரும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\n15 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரிந்து வரும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி\n15 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் சாதனை புரிந்து வரும் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி\nஇன்றைய சூழ்நிலையில் பல பள்ளிகளில் விளையாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நேரத்திலும் கூட பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கச்சொல்கின்றன. அதுவும் அரசு பள்ளிகள் முறையாக இல்லாத விளையாட்டு சாதனங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை என பல்வேறு சிக்கல���களின் காரணமாக மாணவர்களுக்கு விளையாட்டு என்பது கனவாகவே உள்ளது. அந்த வகையில் இந்த மாதிரியான எந்த பிரச்சனைகளையும் பார்க்காமல் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கிரிக்கெட்டில் சாதிக்கின்றனர் ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்.\n1896ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தொடர்ந்து கடைசி 15ஆண்டுகளாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் முதல் இடத்தில் உள்ளது.\nஅதுமட்டுமின்றி அன்டர் 14, 16, 19 உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றனர், இப்பள்ளியின் கிரிக்கெட் அணியினர்.\nஇந்நிலையில், பிசிசிஐ தமிழக அளவில் 32மாவட்டங்களில் அணியினை தேர்வு செய்து ஜூனியர் சூப்பர் கிங்ஸ் என்ற போட்டியினை நடத்தி வருகின்றது. இந்த போட்டியில் கடந்த முறை இறுதிச்சுற்றுவரை சென்று தோற்றனர். இந்த முறை அந்த கோப்பையினை வென்றே தீரவேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ந்து விளையாடி தற்போது கால்இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.\nஅதேவேகம் குறையாமல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நம்ம திருச்சியின் சார்பில், பயிற்சியில் இருந்த ரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியின் கிரிக்கெட் கேப்டன் எம். சுதர்சன், வைஸ் கேப்டன் விக்னேஸ்வரன், அபு, ஜி. மதன்குமார், ஜி.ராமன் ஆகியோர்களை சந்தித்த போது…\nநம்ம திருச்சி: சமீபத்தில் மறக்கமுடியாத வெற்றிகள்\nகேப்டன் எம்.சுதர்சன் : ஜூனியர் சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு லீக் மேச்சில் பைனல்ஸ் வரைக்கும் போனோம் நாங்க தோற்று விடுவோம் என்கின்ற சூழல் கடைசியில் ஜெயிச்சுட்டோம். அதுதான் எங்களால மறக்க முடியாத வெற்றி.\nநம்ம திருச்சி : எந்த மாதிரியான புதுமையான பயிற்சிகள் இந்தப் பள்ளியில் தராங்க\nவைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : எல்லா ஸ்கூல்லயும் தனியா கோச்சிங் சென்டருக்கு அனுப்பி பிராக்டீஸ் கொடுப்பாங்க. ஆனா எங்க பள்ளியில் குடுக்குற பிராக்டிஸ்சே போதிய அளவிற்கு இருக்கும். நாங்க பயிற்சி செய்ய எங்களுக்கு அதிக நேரம் வேண்டும். அதனை எங்கள் மீது நம்பிக்கை வைத்து வகுப்பு ஆசிரியர்கள் அனுமதி வழங்குகின்றார்கள். அதே மாதிரி மற்ற பள்ளிகளில் ஓன் கிட் தான் பயன்படுத்த சொல்லுவாங்க.எங்க ஸ்கூல்ல கிட்டை வாங்கி எங்களுக்கு கொடுக்கிறார்கள். கிரிக்கெட் ���யிற்சி ஆசிரியர்கள் ராஜா சீனிவாசன் சார் ,கார்த்திக் சார், ஆகிய இருவரும் எங்களுக்கு பயிற்சியுடன் கூட தன்னம்பிக்கையும் சேர்த்து வழங்குகின்றார்கள்.\nஅபு : எங்களுக்கு பிரத்தியேகமாக ஒயிட் பந்தை ஆர்டர் செய்து வழங்குகின்றார்கள். இந்த சமயத்தில் இதற்கெல்லாம் நாங்கள் பள்ளிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nநம்ம திருச்சி : தோல்விகளை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்\nமதன்குமார் : தோல்வி என்பதே எங்களுக்கு ரொம்ப ரேர். மேட்ச்னு போனாலே கண்டிப்பா ஜெயித்திடுவோம். சில சமயம் நாங்க தோத்தா அதை சகஜமா எடுத்துக்குவோம்.தோத்தாலும், ஜெயிச்சாலும்,எதிர் அணிகளிடம் கைகுலுக்கி வாழ்த்தினை தெரிவிக்க வேண்டும் என்று எங்க சார் சொல்லிக் கொடுத்திருக்காங்க. சண்டை போடக்கூடாது, டிசிப்ளினா இருக்கணும்னு சொல்லுவாரு அதை இன்று வரை கடைப்பிடித்து வருகின்றோம்.\nநம்ம திருச்சி : முயற்சியும் & பயிற்சியும், இருந்தால் வெற்றிக்கு போதுமா அல்லது இதில் ஏதாவது அரசியல் இருக்கிறதா\nஜி ராமன் : முயற்சியும், பயிற்சியும்,இருந்தால் போதும் இதுல அரசியல் எதுவும் இல்லை அன்னிக்கி நாம நல்லா விளையாடினால் போதும் ஜெயித்திடுவோம். வெளியில அரசியல் இருக்கான்னு தெரியல.\nநம்ம திருச்சி : சாதி பாகுபாடுகள் உள்ளதா\nவைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : எங்க பள்ளி பொறுத்தவரைக்கும் திறமைக்கு வாய்ப்பு. மற்ற பள்ளிகளிலும் அப்படித்தான் இருக்கு. ஆனால் பள்ளியை தாண்டி பெரிய பெரிய டீமில் சாதி பாகுபாடுகள் இருக்கின்றதோ\nநம்ம திருச்சி : இந்த பள்ளியில கிரிக்கெட்டுக்கு எப்படி மாணவர்களை தேர்வு செய்கிறார்கள்\nமதன்குமார் : ரொம்ப கடுமையான செலக்ஷனா தான் இருக்கும். எங்க பள்ளியில் மொத்தம் 2000 பேர் படிக்கிறார்கள். அதுல 200பேர் கிரிக்கெட் விளையாட வருவாங்க. அதுல 30 பேரை செலக்ட் பண்ணி அதிலிருந்து 15 பேர் எடுத்து அதிலிருந்து கிரிக்கெட் டீம்முக்கு செலக்ட் பண்ணுவாங்க.\nவைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலம் முதலே எப்படியாவது செலக்ட் ஆய்டனும்னு விளையாடிக் கொண்டே இருந்தேன்.ஆனா பத்தாம் வகுப்பில் தான் செலக்ட் ஆனேன்.\nநம்ம திருச்சி : படிப்பையும், கிரிக்கெட்டையும், எப்படி பேலன்ஸ் பண்றீங்க\nமதன்குமார் : என்னைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கெட் தான் முக்கியம். 65% கிரிக்���ெட் மீதமுள்ள 35% படிப்பு இப்படித்தான் நான் பிரித்து வைத்துள்ளேன். நான் இந்த ஸ்கூல்ல சேர்ந்த காரணமே கிரிக்கெட் தான். சில சமயம் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டு உடனே கிரிக்கெட் பிராக்டீஸ் கூட பண்ணியிருக்கோம்.\nஅபு : நான் எட்டாவது வரைக்கும் வேற ஸ்கூல்ல படிச்சேன். அங்கேயும் கிரிக்கெட் விளையாடுவேன் ஆனால் எனக்கான திறமை வெளியில வரல. இந்த ஸ்கூல்ல நல்லா கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டு இந்த ஸ்கூல்ல சேர்ந்தேன். இப்ப என் திறமையை வெளியே கொண்டு வராங்க சந்தோஷமா இருக்கு.\nநம்ம திருச்சி : ஒரு சப்ஜெக்ட்ல மார்க் கம்மியா எடுத்தா வீட்ல என்ன சொல்லுவாங்க திட்ட மாட்டாங்களா\nமதன்குமார் : வீட்டுலயும் எங்களை ஒரு கிரிக்கெட் ப்ளேயராகதான் பார்க்கின்றார்கள். பாஸ்மார்க் வாங்குனா போதும்னு சொல்லுவாங்க ஆனால் நாங்க 60-70 மதிப்பெண்களை வாங்கிவிடுவோம்.\nவைஸ் கேப்டன் விக்னேஸ்வரன் : நல்லா படிச்சா தான் கிரிக்கெட்னு எங்க கிரிக்கெட் சார் சொல்லுவாரு அதனால நாங்களே நண்பர்களிடமும், ஆசிரியர்களிடமும், பாடங்களை கேட்டு தெரிஞ்சுக்குவோம். அதேமாதிரி எந்த இடத்தில் டோர்னமெண்ட் நடந்தாலும் அந்த இடத்திற்கு நாங்க புக்கோட தான் போவோம் நேரமிருக்கும்போது அங்கேயும் படிப்போம்.\nநம்ம திருச்சி : அரசு சார்பில் உதவிகள் வருகின்றன. இன்னும் ஏதாவது உதவிகள் செஞ்சா நல்லா இருக்கும்னு நினைக்கிற விஷயம் இது\nமதன்குமார் : கிரிக்கெட் பொறுத்த வரைக்கும் நாங்க சாதாரண மேட் கிரவுண்டில் தான் விளையாடுகின்றோம் சென்னை போன்ற அணிகளுடன் மோதும்போது டர்ஃப் கிரவுண்டில் விளையாடும் சூழல் வரும் அப்போது நாங்கள் கொஞ்சம் திணறுவோம் காரணம் டர்ஃப் கிரவுண்டில் விளையாண்டு பழக்கம் இல்லை.சென்னை போன்ற அணிகள் விளையாண்டு பழக்கம் பெற்றவர்கள். ஆகையால் திருச்சியில் இலவசமாக ஒரு டர்ஃப் கிரவுண்டை அமைத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும் திருச்சியில் டர்ஃப் கிரவுண்ட் இருக்கு இலவசமாக இல்லை.\nநம்ம திருச்சி : சமீபத்தில் வெளியான “கனா” திரைப்படத்தைப் பற்றி உங்களின் பார்வையில்.\nமதன்குமார் : பெண்களும் அவசியமாக கிரிக்கெட்டில் பங்கேற்ற வேண்டும். இந்தப் படத்துல எங்களுக்கு ரொம்ப பிடிச்சது கிரிக்கெட் கோச்சும், அப்பாவும்,ரெண்டு பேரும் சப்போர்ட் பண்ணுறது.எங்க ஸ்கூல்லயும் அப்படித்தான் சப்போர்ட் பண்றாங்க. அதனாலதான் என்னவோ தெரியல எங்க பள்ளியில் “கனா” படத்தை இரண்டு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க.\nநம்ம திருச்சி : நமது தேசிய விளையாட்டு ஹாக்கி அதை நாம் மறந்து கிரிக்கெட் பின்னே செல்வது ஏன்\nஅபு : எந்த ஒரு விளையாட்டும் யாரும் மறக்கவில்லை. இன்றும் பல இடங்களில் கில்லி விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.கிரிக்கெட் பின்னால் செல்வது கிரிக்கெட் எல்லாத்துக்கும் தெரியுது. ஹாக்கி தெரியறதில்ல. ஹாக்கியும் பெரிய விளையாட்டுதான். பேசப்பட வேண்டும்.ஆனால் ஒரு சரியான கிரவுண்ட் கூட தமிழ்நாட்டில் இல்லையே என்ன செய்ய\nரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜா சீனிவாசன் கூறுகையில், எங்க பள்ளியின் கிரிக்கெட் டீம் தமிழ்நாட்டின் நம்பர் 1 என்கின்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டு வருகின்றது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றோம்.2000ம் ஆண்டு முதல் தொடர் வெற்றியை பெற்று வருகிறோம். மாணவர்கள் கடுமையான பயிற்சி செய்கிறார்கள் அதன் விளைவுகளே வெற்றி. விளையாட்டு என்பதனைத் தாண்டி எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் முறையான பயிற்சி இருந்தால் போதும் வெற்றி நிச்சயம் என்றார்.\nமற்றொரு பயிற்சியாளர் கார்த்திக் கூறிகையில், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே பெரம்பலூர், அரியலூர்,போன்ற பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். கிரிக்கெட் விளையாண்ட பொன்னர் என்கின்ற முன்னாள் மாணவன் இன்று போலீஸ் அதிகாரியாக உள்ளார். இப்பள்ளியில் கிரிக்கெட் விளையாண்டு இன்றைக்கு பலபேர் நல்ல இடத்தில் உள்ளார்கள் என்றார்.\nபள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேஷ் கூறுகையில், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே இப்பள்ளியில் அட்மிஷன் போட வராங்க.எல்லாக் ஆக்டிவிட்டியையும் என்கரேஜ் பண்றோம்.கல்வியை மட்டுமே மாணவர்களுக்கு கொடுக்காமல் என்.சி.சி., ஸ்கவுட்,ஸ்போர்ட்ஸ், கல்ச்சுரல்ஸ் போன்ற எல்லாத்தையும் சேர்த்து கற்றுத்தரோம். மாணவர்கள் இத்தகைய சாதனைகளை செய்வதை பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை நாங்கள் ஊக்குவிப்போம் என்றார்.\nதிருப்புகலூரில் உள்ள வாஸ்து கோயில் செங்கல் வைத்து நடைபெறும் பூஜை…\nஎன்னது.. நான் திருச்சியில் போட்டியிடுகிறேனா… வைகோ பதில் என்ன தெரியுமா\nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை தொடரும் : சில்லரை வியாபாரிகள்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:\nதிருச்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக்கூட்டம்:\nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை…\nதிருச்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…\nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை…\nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/22-yrs-old-youth-sentenced-3-years-for-morphing-minor-girls-photo.html", "date_download": "2020-11-24T12:08:06Z", "digest": "sha1:LUHET2DMUXDGSM4GPYLSW7QKKPBQYJBJ", "length": 9091, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "22 yrs old youth sentenced 3 years for morphing minor girls photo | Tamil Nadu News", "raw_content": "\nமைனர் பெண்ணின் மார்ஃபிங் படங்களை போஸ்ட் செய்த வாலிபர்.. மகிளா நீதிமன்றம் கொடுத்த தண்டனை\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசமூக வலைதளங்களில் வளரிளம் பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மிரட்டி வந்ததற்காக, 22 வயது வாலிபர் ஒருவருக்கு 3 வருடம் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி அஜித்குமார் என்பவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையும், அதனைக் கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் தீர்ப்பில் குறுப்பிடப்பட்டுள்ளது. 22 வயது கட்டடத் தொழிலாளியான அஜித் குமார் என்பவர் 17 வயது பெண் ஒருவரிடம் தன் காதலைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த பெண் அதை ஏற்க மறுக்காததால் தொடர்ந்து அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளார்.\nஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் வாட்ஸ்-ஆப் புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்து தகாத முறையில் அந்த பெண்ணை மிரட்டி, தன்னுடன் இணங்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் அஜித்தை உதறித் தள்ளியுள்ளார் அந்த வளிரிளம் பெண். இதனால் ஆத்திரமடைந்த அஜித், அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.\nஇதனையடுத்து அந்த பெண் அஜித் குமார் மீது போலீஸில் புகார் அளித்ததன் பேரில், போலீஸார் விசாரணை செய்து அந்த இளைஞர் அஜித்குமாரை கைதுசெய்தனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அஜித்குமாரின் வழக்கில் தற்போது திருச்சி மகிளா நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பினை வழங்கியுள்ளது.\n'பாதி எரிந்த நிலையில் பிணமாக தொங்கிய மாணவி'...நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்\n'3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'.. 2 பெண் ஊழியர்களுக்கு வலைவீச்சு\n'நீ தினமும் கடைக்கு வா சம்பளம் தரேன்'...'சிறுமியை மிரட்டி'...'பாஜக பிரமுகர்' செய்த கொடுமை'\nதஷ்வந்தின் தூக்கு தண்டனை மீதான மனு: சுப்ரீம் கோர்ட்டின் பரபரப்பு தீர்ப்பு\nமாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. அதிரவைத்த மூவரின் வாக்குமூலம்\n'சின்ன பொண்ண நாசம் பண்ணிட்டான்'...'எங்க கிட்ட விடுங்க சார் இவன'...வைரலாகும் வீடியோ\n'பாலியல் தொந்தரவுண்ணு புகார் கொடுத்தா'...இத வச்சுக்கோங்க...ஸ்விகியின் செயலால் அதிர்ந்த பெண்\n‘பிரிந்து சென்ற மனைவி கோரிய வாழ்வாதார தொகை’: கோர்ட்டை அதிரவைத்த கணவரின் பதில்\nகோவை சிறுமியின் கொலை வழக்கு... குற்றவாளியின் அதிர வைத்த வாக்குமூலம்\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.... சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்...\n'என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு'...அதிரவைக்கும் சிறுமியின்'...'பிரேத பரிசோதனை அறிக்கை'\n'16 வயது மாணவனுக்கு 4 நாளாக பாலியல் தொல்லை’: போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை\n'அதிர்ச்சியில் உறைய வைக்கும்'...'கோவை சிறுமி'யின் பிரேத பரிசோதனை அறிக்கை'...கொந்தளித்த மக்கள்\n‘12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து’.. துடிதுடிக்க கொலை செய்த 3 அண்ணன்கள்\n‘10 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை’.. ‘வீடியோவை வெளியிட்ட ஆட்டோ டிரைவர்’.. கண்ணீருடன் மாணவி கதறல்\n'பொள்ளாச்சியில் மற்றொரு கொடூரம்'...'பர்சனல் போட்டோக்களை லீக் பண்ணிடுவேன்'...பகீர் ஆடியோ\nசிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்.. கேபிள் ஆபரேட்டரை சரமாரியாக தாக்கிய குடியிருப்பு வாசிகள்\n'5 நாட்கள் நிர்வாணமாக வைத்து சித்திரவதை'...பண்ணை வீட்டில் மாணவிக்கு நி���ழ்ந்த கொடூரம்\n'பொள்ளாச்சி பாலியல் கொடூரம்'...'களத்தில் இறங்கும் சிபிஐ'...மேலும் உண்மைகள் வெளிவருமா\n16 வயது சிறுமியை.. பாலியல் வன்கொடுமை செய்து.. உடலை சிதைத்து கொலை செய்த கொடூரம்.. பதற வைத்த சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-11-24T13:15:32Z", "digest": "sha1:F7L5SIWATXG3UOXB2GBBIAVR5OH5UYK5", "length": 6453, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கால்ஷீட் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nஒரே நேரத்தில் எல்லோரும் கேட்டா எப்படி\nவெங்கட்பிரபுவுக்கு எப்படிப்பா சூர்யா கால்ஷீட் கிடைத்தது\nதமிழில் சொந்தக் குரலில் பேசி நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கே முன்னுரிமை\nசர்பிரைஸ் மேல் சர்பிரைஸ் கொடுக்கும் அனுஷ்கா\nகார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு நடிகர்கள் கால்ஷீட் தர வேண்டாம்\nகால்ஷீட் சொதப்பல்... ரஜினி மகள் படத்திலிருந்து அமலா பால் நீக்கம்\nகால்ஷீட்டுக்கு 'நஹி' சொன்ன அசின்.. கடுப்பில் ஸ்ரீதேவி\nகவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார்\nபத்திரிகையாளர்கள் முன் கண் கலங்கிய T. Rajendran | Producer Council Election\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2018/10/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-11-24T12:41:19Z", "digest": "sha1:E35BBY576AZOJCTVTENADQOCDEE2GD3A", "length": 30870, "nlines": 149, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி? – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஇந்தியா - India, கட்டுரைகள், செய்தி - News, பொது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nவைரத்தின் தோற்றம் தெளிவின்றி இருந்தாலும், வதந்திகள் நிறைய காணப்படுகின்றன. பல ஆதாரங்களின் அடிப்படையில், கோஹினூர் உண்மையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிப்பட்டது, மேலும் இது பண்டைய சமஸ்கிருத நூலான சமயந்தகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல இந்துப் புராணங்களின் அடிப்படையில்,\n[1] கிருஷ்ண பகவான் வைரத்தை ஜம்பவானிடமிருந்து பெற்றார், பின்னர் இவருடைய மகள் ஜம்பாதேவியை கிருஷ்ணர் மணந்தார். அந்த வைரத்தை சூரிய பகவானிடம் இருந்து சத்ரஜித்திற்கு (சத்தியபாமாவின் தந்தை) வந்தது, அது ஒரு நாளைக்கு 1000 கி.கி தங்கத்தை அளிக்கின்றது என்று புராணம் கூறுகின்றது. ஜம்பவான் கொன்ற சிங்கத்தால் கொல்லப்பட்ட சத்ரஜித்தின் சகோதரரிடமிருந்து வைரத்தைத் திருடியதாக கிருஷ்ணர் குற்றம் சாட்டப்பட்டார்.\n[2] சத்ரஜித் சந்தேகம் கொண்டு, “கழுத்தில் நகை அணிந்து காட்டுக்குச் சென்ற எனது சகோதரனை கிருஷ்ணன் கொன்றிருக்கலாம்” என்று கூறியிருந்தார். கிருஷ்ணர் தனது கௌரவத்தைக் காக்க, ஜாம்பவானுடன் கொடூரமாக சண்டையிட்டு, அவனிடமிருந்து வைரக்கல்லை பெற்று சத்ரஜித்திடம் திரும்ப அளித்தார். இப்போது சத்ரஜித் மிகுந்த அவமானம் கொண்டு, தனது மகள் சத்தியபாமாவின் கரங்களை அந்த வைரத்துடன் கிருஷ்ணனிடம் அளித்தார். கிருஷ்ணர் அவரது மகள் சத்தியபாமாவின் கரங்களை ஏற்றுக்கொண்டு, சமயந்தகாவை ஏற்க மறுத்தார். இது 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது. பல இந்துப் புராணங்களின் அடிப்படையில் “கிருஷ்ண பகவான் வைரத்தை ஜம்பவானிடமிருந்து பெற்றார், பின்னர் அவரது மகள் ஜம்பாதேவியை கிருஷ்ணர் மணந்தார். அந்த வைரம் சூரிய பகவானிடம் இருந்து சத்ரஜித்திற்கு (சத்தியபாமாவின் தந்தை) வந்தது, அது ஒரு நாளைக்கு 1000 கி.கி தங்கம் கொடுக்கிறது” என்று புராணம் கூறுகிறது. “ஜம்பவான் கொன்ற சிங்கத்தால் கொல்லப்பட்ட சத்ரஜித்தின் சகோதரரிடமிருந்து வைரத்தைத் திருடியதாக கிருஷ்ணர் குற்றம் சாட்டப்பட்டார். சத்ரஜித் சந்தேகம் கொண்டு, ‘கழுத்தில் கயிறு அணிந்து காட்டுக்குச் சென்ற என் சகோதரனை கிருஷ்ணன் கொன்றிருக்கலாம்’ என்று கூறினார். கிருஷ்ணர் தனது கெளரவத்தை காக்க, ஜம்பவானுடன் கொடூரமாக சண்டையிட்டு, அவனிடமிருந்து வைரக்கல்லை பெற்று சத்ரஜித்திடம் திரும்ப அளித்தார். இப்போது சத்ரஜித் மிகுந்த அவமானம் கொண்டு, அவரது மகள் சத்தியபாமாவின் கரங்களை அந்த வைரத்தோடு கிருஷ்ணனுக்கு அளித்தார். கிருஷ்ணர் அவரது மகள் சத்தியபாமாவின் கரங்களை ஏற்றுக்கொண்டு, சமயந்தகாவை ஏற்க மறுத்தார்” போன்ற புராண கருத்துகளும் உண்டு அந்த கோஹினூர் வைரத்திற்கு.\nகோஹினூர் என்ற சொல்லுக்கு பாரசீக ஒளி என்று பொருள். கோஹினூர் என்றாலே நினைவுக்கு வருவது வைரம் தான் நம்மில் பலர் அந்த வைரத்தின் வரலாறு பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. கோஹினூர் வைரம் காகதீய பேரரசின் குண்டூர் மண்டலத்தில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது. அது உலகின் பழமையான வைரம் உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது. 1730 ஆம் ஆண்டில் பிரேசிலில் வைரங்கள் கண்டுபிடிக்கும் வரையில் வைரங்களுக்கான நன்கறிந்த ஒரே ஆதாரமாக இந்த மண்டலம் மட்டுமே இருந்தது. “கோல்கொண்டா” வைரம் என்ற சொல்லானது வைரத்தின் மிகத் தூய்மையான வெண்ணிறம், தெளிவு மற்றும் ஒளி ஊடுருவல் ஆகியவற்றை விவரிக்கின்றது. அவை மிகவும் அரிதானவை மற்றும் மிகவும் புகழ்பெற்றவை.\nமொகலாய அரசர்கள், இரானியப் படையினர், ஆப்கன் ஆட்சியாளர்கள், பஞ்சாப் மகாராஜாக்கள் ஆகியோரின் கைகளை கடந்து வந்துள்ள கோஹினூர் வைரம், பல நூற்றாண்டுகளாக கைப்பற்றப்படுகின்ற மற்றும் சூழ்ச்சியால் அடையக்கூடிய ஒரு பொருளாக இருந்து வந்துள்ளது.\n19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த 105 காரட் ரத்தினக்கல் ஆங்கிலேயரின் கைகளில் வீழ்ந்தது. ‘டவர் அஃப் லண்டன்’ என்றறியப்படும் கோட்டை அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் மணிமகுட ஆபரணத்தின் ஒரு பகுதியாக அது இப்போது உள்ளது. ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து திருடப்பட்டு இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படும் இந்த ரத்தினக்கல் யாருக்கு சொந்தமானது என்ற வியடம், பல இந்தியருக்கு இன்றும் ஒரு உணர்ச்சிபூர்வ பிரச்சனையாகவே உள்ளது. கோஹினூர் வைரம் பற்றி வில்லியம் டால்ரிம்பிளும் அனிதா ஆனந்தும் “உலகின் மிகவும் பிரபலமற்ற வைரம்” என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தை ‘ஜக்கர்னாட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\n1. ஆந்திராவில் இருந்த கோஹினூர் வைரம் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக் கபூரால் கைப்பற்றப்பட்டு டெல்லி எடுத்துச் செல்லப்பட்டது. இங்கு தான் சாபக் கதை தொடங்குகிறது. மாலிக்கபூர் கொல்லப்பட்டார். அடுத்த அரசரை தேர்ந்தெடுப்பதில் வந்த குழப்பத்தில் கில்ஜி மனமுடைந்து நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அவருக்குப்பின் சரியத்துவங்கிய கில்ஜி அரசு பால்பன் அதிகாரத்திற்கு வரும்வரை அதே நிலைமையில் தான் இருந்தது.\n2. டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோடியிடம் வைரம் கிடைத்த போதுதான் பாபர் ஆப்கானிஸ்தானிலிருந்து போருக்குப்புறப்பட்டு வந்தார். 1526 – ஆம் ஆண்டு பானிபட் போரில��� வென்று பாபர் டெல்லியைக் காப்பாற்றினார். அப்போது இளவரசர் ஹுமாயூனுக்கு வைரம் பரிசளிக்கப்பட்டதாம்.\n4. ஹுமாயூன் அரசராக பதவியேற்ற கொஞ்ச நாளில் செர்ஷா அப்பதவியைக் கைப்பற்றினார். கூடவே அந்த வைரத்தையும். செர்ஷாவிற்கு என்ன நடந்தது தெரியுமா பீரங்கி விபத்தில் படுகாயமுற்று இறந்துபோனார். ஹுமாயூன் கடைசிவரை நாடோடியாக அலைந்தார். அதற்கு காரணம் கோஹினூர் வைரம் தான் என்று சூடம் ஏற்றிச் சத்தியம் செய்கிறார்கள் வதந்திக் காப்பாளர்கள்.\n5. அக்பர் கோஹினூர் வைரத்தைத் தொட்டதில்லையாம். அக்பருக்குப் பிறகு அவர் பேரன் ஷாஜஹான் தான் கருவூலத்தில் இருந்து வைரத்தை வெளியே எடுத்திருக்கிறார். அவரது கதை ஒரு சோகக் காவியம். தன் மகனாலேயே சிறைவைக்கப்பட்டு இறந்துபோனார் ஷாஜஹான். அடுத்து அவுரங்கசீப்.\n6. அவுரங்கசீபிற்கும் சேர்த்து அவர் வாரிசுகள் துன்பத்தைச் சுமந்தனர். கடல்போல் விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யம் கோடைகாலக் குளமென மாறியது. அவருக்குப்பின் பல கைகள் மாறிய அரசு முகமது ஷாவிடம் வந்து சேர்ந்தது. அதற்குள் பெர்ஷியாவில் இருந்து நாதிர்ஷா படையெடுத்து வந்துவிட்டார். முகமது ஷா தோல்வியைத் தழுவினார். கோஹினூர் வைரத்தையும் சேர்த்து டன் கணக்கில் செல்வங்களை அள்ளிச்சென்றார் நாதிர்ஷா. அவரும் இதிலிருந்து தப்பவில்லை. ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருந்த அரசரை நிரந்தரமாய் தூங்கவைத்தனர் அவருடைய வீரர்கள்.\n7. அதன்பிறகு மறுபடியும் இந்தியாவிற்கே வந்து சேர்ந்தது கோஹினூர். பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைகளுக்குச் சென்றது. கடைசியாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கோஹினூர் வைரம் கைப்பற்றப்பட்டு இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nநாதிர்ஷா தான் முதன் முதலில் அந்த வைரத்திற்கு கோஹினூர் எனப் பெயர் சூட்டினார்.\nஷா ஷூஜா-உல்-மல்க் இடமிருந்து மஹாராஜா ரஞ்சித் சிங்கால் எடுக்கப்பட்ட கோஹினூர் என்று அழைக்கப்பட்ட இந்த ரத்தினகல்லானது, லாகூர் மஹாராஜாவால் இங்கிலாந்து ராணியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\nஇந்த ஒப்பந்தம் உறுதி செய்யும் பொறுப்பில் கவர்னர் ஜெனரல் லார்ட் டல்கௌசி இருந்தார். மற்றவர்களை விட, கோஹினூரை பிரிட்டிஷார் கைப்படுத்துவதில் டல்கௌசி மிகுந்த பொறுப்புடன் இருந்தார். அதில் அவரது சிறப்பான ஆர்வத்தை அவரது ம��தமுள்ள வாழ்நாள் முழுவதும் காண்பிக்கத் தொடர்ந்தார்.\nகோஹினூர் வைரமானது ஒரு சாபத்தை கொண்டுவருவதாகவும், அதை ஒரு பெண் வைத்திருந்தால் மட்டுமே அது பலிக்காது என நம்பப்படுகின்றது. அது வைத்திருந்த அனைத்து ஆண்களும் ஒன்று அவர்களின் மகுடத்தை இழந்தனர் அல்லது மற்ற துரதிஷ்டங்களில் பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்திலிருந்து விலகி, ராணி விக்டோரியா அல்லது ராணி எலிசபெத் ஆகியோர் மட்டுமே ஆட்சியாளராக அவரது ஆபரணமாக அந்த வைரத்தை அணந்தனர். ராணி விக்டோரியாவிலிருந்து அந்த வைரமானது எப்போதும் மகுடத்தை உடைய ஆண் வாரிசின் மனைவிக்குச் சென்றுவிடுகின்றது.\nஇதெல்லாம் கூட பரவாயில்லை. இதை கிளப்புவோர்கள் சொல்லும் இன்னொரு கதைதான் “திக்” என்றிருக்கிறது. கோஹினூர் வைரத்தின் சாபத்தைப்பற்றி வெள்ளையர்களுக்கு முன்பே தெரியுமாம். அதனால் தான் ராணியிடம் அதை கொடுத்துவிட்டனராம். ஏனென்றால் பெண்களை அதன் சாபம் ஒன்றும் செய்யாது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்ததாம். இது ராணிக்குத் தெரியுமா என்றுதான் தெரியவில்லை. காகம் உக்கார்ந்து பனம்பழம் விழுந்த மாதிரி எனச் சொல்வார்களே அது தான் இது.\nTagged 105 காரட், இங்கிலாந்து, கோல்கொண்டா, கோஹினூர், முகலாய சாம்ராஜ்யம், வைரம்\nPublished by தமிழ் சிந்தனை\nPrevious postஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nகறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nகுறட்டையை விரட்ட சில எளிய வழிகள்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள��� சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vanitha-vijayakumar/about", "date_download": "2020-11-24T12:23:04Z", "digest": "sha1:ALYL6EGVKPHABQXFQIOXMJWYIJSGNAD6", "length": 3250, "nlines": 91, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Vanitha Vijayakumar, Latest News, Photos, Videos on Actress Vanitha Vijayakumar | Actress - Cineulagam", "raw_content": "\nகண்ணீர் விட்டு அழுத நடிகர் பேசியதை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் பேசியதை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்\nசூரரைப் போற்று பட வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சூர்யாவை தாக்கும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் ரசிகர்கள்\n வாத்தி நீங்க வேற லெவல் தான் போங்க\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/06/28210751/News-Headlines.vid", "date_download": "2020-11-24T12:11:59Z", "digest": "sha1:726HYE4UJZBKPD5S5NYK4F4VL7LVR35W", "length": 4748, "nlines": 116, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு", "raw_content": "\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nதமிழகம் புதிய அணை கட்டினால் கர்நாடகம் எதிர்க்காது - டி.கே.சிவக்குமார்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகூகுள் மேப் காட்டிய தவறான குறுக்குப் பாதை.. ஒரே இடத்தில் குவிந்த 100 கார்கள்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஸ்டெர்லைட் விவகாரம்- தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை 8ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்\nசுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு\nஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது - தூத்துக்குடி கலெக்டர் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலை��்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-01-15", "date_download": "2020-11-24T12:05:51Z", "digest": "sha1:ASERLZWRC5M6US5WJYVUSURZPHPJMPB3", "length": 15106, "nlines": 152, "source_domain": "www.cineulagam.com", "title": "15 Jan 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\n தவறான வார்த்தையில் பேசிய ஆரி.. கடைசியாக காலில் விழுந்த முக்கிய நபர்\nஎது செய்தாலும் முடி உதிர்வு குறைய வில்லையா சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஒரே ஒரு இயற்கை பொருள்\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி, உடல்நல குறைவால் மரணமடைந்தார்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்\nபுடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஇந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது, லொஸ்லியாவிற்கு மேலும் சோகம் | Actress Losliya Father News\nபிரியா பவானி ஷங்கரின் உடையை விமர்சித்த ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎடிட்டர் ஆர்சே செல்வானின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nபுடவையில் ரசிகர்களை மயக்கிய பிக்பாஸ் புகழ் ஷிவானியின் அழகிய புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் அடித்து நொறுக்கிய தர்பார் பாக்ஸ் ஆபிஸ் வசூல், இத்தனை கோடிகளா\nகுஷி, கில்லியை தொடர்ந்து மாஸ்டரிலும் இது இருக்கும், வெளிப்படையாக கூறிய நடிகர் நாகேந்திர பிரசாத்\nஅஜித்தை தொடர்ந்து முன்னணி நடிகரின் படத்தில் ரங்கராஜ் பாண்டே, யாருடன் தெரியுமா\nமகேஷ்பாபுவின் Sarileru Neekevvaru உலகம் முழுவதும் இத்தனை கோடிகள் வசூலா\nபுடவையில் பொங்கல் கொண்டாடிய அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபட்டாஸ் முதல் நாள் வசூல் வெளிவந்தது, சென்னையில் இவ்வளவா\nஅரபு நாட்டில் ரஜினி கொடி, தர்பார் வசூல் ��ாதனை, முழு விவரம் இதோ\nஅஜித்தை இந்த விஷயத்தில் மிஞ்ச தமிழ் சினிமாவில் ஆளே கிடையாது, நடிகர் ஆனந்த் பாபு ஓபன் டாக்\nஆஸ்திரேலியாவில் தர்பார் படத்தின் மொத்த வசூல், ரஜினிகாந்த் வேற லெவல் மாஸ்\nமாஸ்டர் 2 லுக்கில் இதையெல்லாம் கவனித்தீர்களா..\nடுவிட்டரில் மாஸ் காட்டும் விஜய், வெறித்தனமாக டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்\nகுடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன், புகைப்படத்துடன் இதோ\nமம்மூட்டி மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் அதிரடியான குபேரன் படம் டீசர் இதோ\nமாஸ்டர் படத்தில் இது கண்டிப்பாக இருக்கும்- படத்தில் நடிக்கும் நடிகரின் ஓபன் டாக்\nமாஸ்டர் படத்தில் இருந்து வெளிவந்த விஜய்யின் புதிய புகைப்படம், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபட்டு வேஷ்டி சட்டையில் சூப்பர் ஸ்டார், ரசிகர்களை சந்தித்த தருணம்.. இது தான் காரணமா\nவெளிவந்த சில நிமிடங்களில் மிக பெரிய சாதனை செய்த மாஸ்டர் 2 லுக்\nமாஸ்டர் படத்தில் விஜய்யின் வெறித்தனமான 2 லுக், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு\nசித்தி 2 ரெடி, சீரியல் ப்ரோமோவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்த ராதிகா சரத்குமார்\nபிக்பாஸ் சேரனால் மறக்க முடியாத நாள் டேக் போட்டு கொண்டாடும் ரசிகர்கள்\nரஜினியின் தர்பார் படத்தின் 6 நாள் மொத்த வசூல்- முன்னேற்றம் உள்ளதா\nஅட்லீயின் அடுத்தபடம், வெளிவந்த செம்ம மாஸ் - அப்டேட் இதோ\nபொங்கல் தினத்தில் ஸ்டைலிஷ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்யா நம்பீசன்\nதிருமணத்திற்கு பின் அதிரடி கொடுத்த பிரபல நடிகை அழகிய தீயே ஹீரோயினின் ஸ்பெஷல் வீடியோ\nஒரே ஒரு பாடலை கேட்டு பிரபலத்தை கட்டிப் பிடித்து பாராட்டிய அஜித்- இவ்வளவு ஸ்பெஷல் பாடலா\nசிறப்பான சாதனை செய்த தர்பார் முதலிடத்தில் யார் தெரியுமா - டாப் 6 லிஸ்ட் இதோ\nராதிகாவின் சித்தி 2 சீரியல் தயாரானது- எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா\nஸ்டைலிஷ் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் புகைப்படங்கள்\nரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் First லுக் இதோ\nரசிகர்களை மயக்கிய டிவி நடிகைக்கு கல்யாணம் டிக் டாக் பிரபலத்தின் புதுமாப்பிள்ளை இவர் தானாம்\nபொங்கல் வாழ்த்துடன் சர்ப்ரைசாக புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் படக்குழு, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nபொங்கலை ஸ்பெஷலாக கொண்டாடும் அஜித் ரசிகர்கள்\nமுதன்முறையாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nபட்டாஸ் நாயகன் தனுஷ் முதல் மற்ற பிரபலங்களின் பொங்கல் வாழ்த்து- ஸ்பெஷல் பதிவு\nதனுஷ் புதிய படத்தில் இணைந்த வெறித்தனமான ரசிகை புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஇன்றைக்கு விஜய் ரசிகர்களுக்கு டபுள் மாஸ் கொண்டாட்டம் உள்ளது- என்ன விஷயம் தெரியுமா\nபட்டய கிளப்பும் தனுஷின் பட்டாஸ்- ரசிகர்களின் சிறப்பு விமர்சனம்\nஉங்களுடன் நடிக்க ஆசை என விருப்பத்தை தெரிவித்த திருநங்கை- விஜய் கொடுத்த பதில் என்ன தெரியுமா\nபொங்கல் திருநாளில் அழகிய புடவையில் தொகுப்பாளினி அஞ்சனாவின் போட்டோ ஷுட்\nஅட்டகாசமான ரசிகர்களின் பட்டாஸ் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டம்\nதனுஷின் மனைவி ஐஸ்வர்யா பட்டாஸ் படத்தை எங்கே யாருடன் பார்த்துள்ளார் தெரியுமா\nமஞ்சள் புடவையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் புகழ் லாஸ்லியா\nபொங்கல் ஸ்பெஷலாக வெளியான தனுஷின் பட்டாஸ் படம் எப்படி\nபிகில் இந்துஜா தானா இது லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து ஆச்சர்யத்துடன் கேட்கும் ரசிகர்கள்\nநடக்க முடியாமல் இருந்த மஞ்சிமா தற்போது எப்படி இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/205763?ref=archive-feed", "date_download": "2020-11-24T13:05:30Z", "digest": "sha1:ZR3MSEXQLGAPPBVMNC6LD3PW7KPMKHXI", "length": 8571, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "ரிஷப் பாண்ட் வெளியே... தவான் காயத்தால் தமிழக வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரிஷப் பாண்ட் வெளியே... தவான் காயத்தால் தமிழக வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇந்திய அணியின் துவக்க வீரர் தவான் காயம் காரணமாக சில நாட்கள் ஓயவு எடுக்கவுள்ள நிலையில், இன்றைய நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் அவுஸ்திரேலியா அணி���்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரர் தவான் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், அவர் 3 வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் செய்திகள் வெளியானது.\nஅதன் பின் அவரின் காயத்தை மீண்டும் சோதித்த நிலையில், அவர் முழு தொடரிலிருந்து விலக வாய்ப்பில்லை எனவும், இன்னும் சில நாட்களில் மீண்டும் அணிக்கு திரும்பிவிடுவார் என்று கூறப்பட்டது.\nஇதனால் அவர் வரும் வரை துவக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது ராகுல் துவக்க வீரராக இறக்கப்பட்டு, இளம் வீரர் ரிஷப்பாண்ட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று இருந்த நிலையில், இன்றைய போட்டியில் ஆடும் இந்திய லெவன் அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் நான்காம் இடத்தில் இறங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nமைதானத்தில் ஈரப்பதம் காரணம் தற்போது டாஸ் போடப்படாததால், ஆடும் லெவன் அணி இன்னும் உறுதியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/opposite-parties", "date_download": "2020-11-24T13:26:31Z", "digest": "sha1:XOM3UNQFH5HY5HWOIXGG5E56GYUJILX3", "length": 6989, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "opposite parties", "raw_content": "\nமாநிலங்களவை: எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு... மூன்றரை மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்கள்\n`மாநிலங்களவை புறக்கணிப்பு.. 3 கோரிக்கைகள்; அழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்க்கட்சிகள்\n`எண்ணிக்கை முக்கியமல்ல; செயல்பாடுதான் முக்கியம்'- எதிர்க்கட்சி குறித்து மோடி\n``தாக்குதலில் இறந்த கொசுக்களை எண்ணிக்கொண்டிருக்க முடியுமா\" - மத்திய அமைச்சர் வி.கே. சிங்\n`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு\nமாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆப்சென்ட் - மெகா கூட்டணிக்குத் தயாரான 21 கட்சிகள்\n``கண்ணீரைத் துடைக்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் கண்துடைப்பு நடத்துகின்றன'' - தமிழிசை\nவாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் - தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தும் கட்சிகள்\nகோவை போலீஸ் கெடுபிடி.. கைவிடப்பட்டது எதிர்க்கட்சிகளின் மாநகராட்சி முற்றுகைப் போராட்டம்\nஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள்\nஎன்னவாகும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்\nநாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர் - எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர மத்திய அமைச்சர் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/chennai-perambur-rain-photos", "date_download": "2020-11-24T12:07:34Z", "digest": "sha1:VOYO2YIRCFQBJKFLCXEDIXPLAAMVRBKX", "length": 9650, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "குளமாக மாறிய சென்னை சாலைகள்! (படங்கள்) | Chennai perambur Rain Photos | nakkheeran", "raw_content": "\nகுளமாக மாறிய சென்னை சாலைகள்\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது.\nசென்னை அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. மேலும், பெரம்பூர் ஸ்டீபன்சன் மற்றும் புளியந்தோப்பு காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன\" -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nநீர் சூழ்ந்த சென்னையின் சாலைகள்..\nமழையில் மூழ்கிய முக்கிய சாலைகள்..\nபாலியல் வழக்கில் காவல் ஆய்வாளர்... பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த ஆணையர்..\n- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\n'நிவர்' புயல் எச்சரிக்கை - நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை\n'அதிதீவிரப் புயலாக 'நிவர்' கரையைக் கடக்கும்' - வானிலை ஆய்வு மையம் தகவல்\n படகுகளை பாதுகாக்கும் முயற்சியில் மீனவர்கள்... (படங்கள்)\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்���ு வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?p=506", "date_download": "2020-11-24T12:00:35Z", "digest": "sha1:F7PNNVPCRHZH6IIXPR7T63V735CWYLYZ", "length": 9543, "nlines": 156, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சிக்கடா! – The MIT Quill", "raw_content": "\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சிக்கடா\nஒன்பது இருபது ஆகுற வரைக்கும்…\nவெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,\nஇல்ல ‘வெற்றி’ தியேட்டர்ல படம் பாக்க\nநாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்\nஈ அடிச்சான் காப்பி இந்தப்பக்கம்னா\nஅத அடிப்பான் காப்பி அந்தப்பக்கம்…\nஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து\nகாரணம் – தவிக்க விட்டதில்ல…\nஅம்மா ஆசையா போட்ட செயினும்\nமாமா முறையா போட்ட மோதிரமும்\nFees கட்ட முடியாத நண்பனுக்காக\nஅடகு கடை படியேற அழுததில்ல…\nஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு\nஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ\nமனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல\nகண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்…\nபக்குவமா இத கண்டும் காணாம\nநண்பன் தட்டி கொடுக்க நெனைக்குறப்போ\nஎப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது\nஇஞ்சிமறப்பா போல ஒரு காதல்,\nஎப்படியோ வாழ்க்க ஓடுது ஏட���கூடமா,\nநேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா\nகம்பெனியில் ஓசி Phone இருந்தாலும்\nகையில Calling Card இருந்தாலும்…\nஅலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்\nOrkut இருந்தும் Scrap பண்ண முடியாம போனாலும்\n‘Available’ன்னு தெரிஞ்சும் Chat பண்ண முடியாம போனாலும்\nஇத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல\nஅம்மா தவறின சேதி கேட்டதும்\nதோள் குடுத்து தூக்கி நிறுத்தி\nபால் எடுத்தவரை கூட இருந்து\nசொல்லாம போக வேண்டிய எடத்துல\nசெதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/srirangam/", "date_download": "2020-11-24T12:13:56Z", "digest": "sha1:LHUTUMBY7WO5CKSHY7U6X4MEBWYS423E", "length": 10466, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "srirangam | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான்... இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும் கோயில்கள் இருக்கின்றன தான். ஆனால் தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம் மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும்... [மேலும்..»]\nவையாளி: இது ஸ்ரீரங்கத்தில் திருவரங்கனின் கோவிலில் மட்டுமே காணக்கிடைக்கும் ஒரு வைபவம். ஆன்ம அனுபவம். நம்பெருமாளின் ராப்பத்து திருவிழாவின் 8-ம் நாள் இந்த இன்ப அனுபவம் கிட்டும். இறை நம்பிக்கை உள்ளவர் இல்லாதவர் என்ற பாகுபாடு இன்றி, உணர்வுள்ள அனைவர் உள்ளங்களிலும் உயரனுபவம் ஏற்படுத்தும் உன்னத நிகழ்வு இது. பக்தரோடு, பத்தரும் பரவசமடையும் தருணம் இது. எதனால் இந்த பரவசம் ஏற்படுகிறது ஒத்திசையும் சக்திகள் ஒருங்கே வெளிப்படுவதால் இந்த பரவச அனுபவம் நிகழ்கிறது. இங்கே வேகமும், வலிமையும், விவேகமும், நளினமும் ஒன்றாய் கலந்து வெளிப்படுகிறது. கடவுளின் காந்தி காந்தமாய் தீண்டுகையில் உடம்பு அதிருகிறது. மனது பரவசம் பரவசம் என்கிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்\nநரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும் – புதிய புத்தகம்\nஹலால் கறியா ஜட்கா கறியா\n‘தாச’ இலக்கியங்கள், ஊக்கத்தின் அழைப்பிதழ்கள்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2\nபாரதி: மரபும் திரிபும் – 8\nதேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்\nவியாசன் எனும் வானுயர் இமயம்\nசில ஆழ்வார் பாடல்கள் – 1\nஅஞ்சலி: பாபா உனக்கேது மரணம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/07/29/gold-coin-prize-for-school-students-who-win-in-painting-competition/", "date_download": "2020-11-24T11:52:09Z", "digest": "sha1:FKZPWSYCJCZBOZYBSZHAFZ2S2CRPZQIF", "length": 11208, "nlines": 110, "source_domain": "ntrichy.com", "title": "ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தங்க நாணயம் பரிசு ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தங்க நாணயம் பரிசு \nஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தங்க நாணயம் பரிசு \nஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா\nவெற்றி பெற்றவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது\nஇளைய சமுதாயத்தினரிடம் ஓவியக் கலையை வளர்க்கும் விதமாக டிசைன் ஓவியப்பள்ளி பாரதியின் என்ன தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மூன்று நாள் ஓவிய கண்காட்சியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இரண்டு நாள் ஓவியப் போட்டியினையும் திருச்சியில் நடத்தியது\nகண்காட்சியில் 40 மாணவர்கள் பங்கேற்று ஒவ்வொரு மாணவர்களும் 4 ஓவியம் வீதம் 160 ஓவியங்களை காட்சிப்படுத்தி இருந்தார்கள் .அதில் ஒரு ஓவியம் பாரதியினை கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டிருந்தது.\nநான்கு பிரிவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில்\nஎல்கேஜி ,யுகேஜி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற வண்ணம் தீட்டுதல் போட்டியில் ஆர் எஸ் கே பிரைமரி பள்ளி ஹிட்டாசி மடாலா முதலிடமும், ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளி மாணவர் சர்வேஷ் இரண்டாம் இடமும் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் துவக்கப்பள்ளி மகியாழினி மூன்றாமிடமும் பெற்றார்\nமுதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பிடித்த சாக்லேட் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டடும் போட்டியில் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி ஹர்ஷிகா முதலிடமும், காமகோடி வித்யாலயா பள்ளி முகேஷ் இரண்டாம் இடமு���் அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளி ஹாஷினி ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர்.\nநான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை எதிர்காலத்தில் நீர் தேவை குறித்து ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டியில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளி அனுலேகா முதலிடமும் மகாத்மா காந்தி நூற்றாண்டு பள்ளி தனிஷ்கா இரண்டாமிடமும் மெளன்ட் லிட்டாரியா பள்ளி தமிழ் தாரிகா மூன்றாம் இடமும் பெற்றனர்\nஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மனித வாழ்க்கையில் தேனீயின் முக்கிய பங்கு குறித்து ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் போட்டியில் செயின்ட் ஜேம்ஸ் பள்ளி டோனி மில்டன் முதலிடமும் வாசவி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி வர்ஷா இரண்டாம் இடமும் செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி ஸ்ரீமதி மூன்றாமிடமும் பெற்றனர்\nவெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கவிஞர் நந்தலாலா திரைப்பட கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பாராட்டுச் சான்றிதழ்களும் தங்க, வெள்ளி நாணய பரிசுகளும் வழங்கி சிறப்பித்தார்கள்\nடிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன், இயக்குனர் நஸ்ரத் பேகம் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்கள்\nபடிக்க வசதி இல்ல, திருமணத்துக்கு ஏற்பாடு வீட்டைவிட்டு வெளியேறி ப்ளஸ் டூ தேர்வில் சாதித்த மாணவி\nபுதிய கல்விக் கொள்கையை வர விடமாட்டோம்: திருச்சி சிவா திட்டவட்டம்\nஉலகத் தமிழாசிரியர் மாநாடு திருச்சியிலிருந்து 27 ஆசிரியர் பயணம் \n‘தேசப்பற்று’பேச்சுப்போட்டி இந்தி, ஆங்கிலத்தில் பேச்சுப்போட்டி இருபாலர் பங்கேற்க நேரு…\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் ஏசி பயணியர் நிழற்குடை திறப்பு \nதிருச்சியில் TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவசபயிற்சி வகுப்புகள் \nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை…\nதிருச்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…\nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை…\nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-11-24T12:57:43Z", "digest": "sha1:EREESEPT5FNVBOCX22PCSWI2IKRBCEFT", "length": 4772, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சான்று தேவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டுரைக்கு மெய்யறிதன்மை அளித்து, ஆதரவாளிப்பதற்காக {{Citation needed}} வார்ப்புரு முயற்சிக்கிறது.\nவிக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் யாவும் மெய்யறிதன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த, யாரும் {{Citation needed}} என்ற வார்ப்புருவை இடுவதன் மூலம் மேற்கோள் இல்லையென கேள்விக்குட்படுத்தலாம். இதனை இன்னும் சிறப்பாகச் செய்வதாயின் {{Citation needed|reason=உங்கள் காரணத்தை இங்கே தெரிவியுங்கள்|date=நவம்பர் 2020}} என்பதனூடாகச் செய்யலாம்.\nஎடுத்துக்காட்டு: 87% புள்ளிவிபரங்கள் குறிப்பிட்ட இடத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.[சான்று தேவை]\nதற்போது 1,066 கட்டுரைகள் சான்றுகள் தேவைக்காக குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் இவற்றுக்கு சான்றுகள் இணைப்பதன் மூலம் அவற்றின் எண்ணிக்கைளைக் குறைத்து, நிறைவேறாது எஞ்சிக்கிடக்கும் பணிகளைக் குறைக்கலாம்\nபொதுவகத்தில் Citation needed தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2018, 02:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2020/04/11190709/Vivek-help-to-nadigar-sangam.vid", "date_download": "2020-11-24T13:09:01Z", "digest": "sha1:PZE6YSZH2XXFB4ABKXMQXLXBAXIYK7J6", "length": 3685, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "நடிகர் சங்கத்துக்கு உதவிய விவேக்", "raw_content": "\nபுதிய படத்தின் தலைப்பை அறிவித்தார் விஷ்ணு விஷால்\nநடிகர் சங்கத்துக்கு உதவிய விவேக்\nவித்தியாசமான சவால் விட்ட சஞ்சனா சிங்\nநடிகர் சங்கத்துக்கு உதவிய விவேக்\nஇறந்த பின்பு அவமானப் படுத்தாதீர்கள் - விவேக்\nபுதிய அவதாரம் எடுக்கும் விவேக்\nவிவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர்\nஎன் வாழ்க்கைக்கு விளக்கேற்றியவர் கே.பாலசந்தர்- விவே��் உருக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2020/nov/22/nov-dairy-cows-ceremony-at-rasipuram-on-the-25th-3508832.html", "date_download": "2020-11-24T11:59:07Z", "digest": "sha1:5GWAM3KXVMPOD6LRE2QSVC5BHZ2OMGPZ", "length": 8558, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவ. 25 இல் ராசிபுரத்தில்கறவை மாடுகள் வழங்கும் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநவ. 25 இல் ராசிபுரத்தில்கறவை மாடுகள் வழங்கும் விழா\nராசிபுரம்: சா்வதேச ரோட்டரி சங்கம், ரோட்டரி கிளப் ஆஃப் ராசிபுரம், ரோட்டரி கிளப் ஆஃப் கேம்போ மெளரோ, பிரேசில் ஆகியவற்றின் சாா்பில் ரூ. 53.68 லட்சம் மதிப்பில் 108 மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கும் விழா, நவம்பா் 25 இல் நடைபெறுகிறது.\nராசிபுரம் எஸ்விபி., பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், முன்னதாக கோபூஜை நடத்தப்படுகிறது.\nராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.கதிரேசன் தலைமை வகிக்கிறாா். பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா் பங்கேற்கிறாா். விழாவில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தா் டாக்டா் சி.பாலசந்திரன் ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கிப் பேசுகின்றனா். பலா் கலந்து கொள்கின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | ம��ுத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/11/22162702/1272706/Vivo-U20-launched-in-India.vpf", "date_download": "2020-11-24T12:36:34Z", "digest": "sha1:KIMJ4TM6MVUKQLR3ASAQCUXXZRUWAUDU", "length": 8706, "nlines": 107, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vivo U20 launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்ன்ப்டிராகன் 675 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: நவம்பர் 22, 2019 16:27\nவிவோ நிறுவனத்தின் யு20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nவிவோ நிறுவனத்தின் யு20 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ யு20 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9.1 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமாரா, f/1.78, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார், 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ யு20 ஸ்மார்ட்போனில் வளைந்த பிளாஸ்டிக் பேக், கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.\nவிவோ யு20 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் டூயல் என்ஜின் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.\n- 6.53 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே\n- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்\n- அட்ரினோ 612 GPU\n- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஒ.எஸ். 9.1\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.78\n- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2\n- 2 எம்.பி. 4செ.மீ. மேக்ரோ சென்சார், f/2.4\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்\n- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nவிவோ யு20 ஸ்மார்ட்போன் ரேசிங் பிளாக் மற்றும் பிளேஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் விவோ வலைத்தளங்களில் நவம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.\nஸ��மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்\nஇணையத்தில் லீக் ஆன ஹூவாய் மேட் எக்ஸ்2\nரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி வேரியண்ட் வெளியீட்டு விவரம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஅதிரடி பரிசு தொகையுடன் ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்த ஸ்னாப்சாட்\nபுதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/286760?itm_source=parsely-api?ref=more-highlights-lankasrinews?ref=fb", "date_download": "2020-11-24T12:09:09Z", "digest": "sha1:5TY6E3HCUQHUB4UB5J4YRLAQIHNZD2BG", "length": 13369, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது?.. வெளியான பரபரப்பு தகவல் - Manithan", "raw_content": "\nசில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை இந்த இயற்கை பொருளுடன் கலந்து குடிங்க\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nமுன்னரே உதவியிருந்தால் தவசியை காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர் உருக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\nலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nகொள்ளை வழக்கில் கிடைத்த DNA: 20 ஆண்டு கொலை வழக்கை ���ீர்க்க உதவிய விந்தை\n7 பேர் விடுதலை எப்போது ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் மு.க.ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில், பல சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.\nநடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்கள் மீதும் தேவையற்ற விமர்சனங்களை மீரா மிதுன் முன்வைத்தார். இதனால் ரசிகர்கள் பலர் மீரா மிதுனை கடுமையாக சாடி வந்தனர்.\nஇந்நிலையில், மீரா மிதுனின் பழைய ட்வீட் ஒன்றை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.\nஅதில், கேரளாவைச் சேர்ந்த அஜித் ரவி என்பவர் கடந்த சில வருடங்களாக என்னை பல்வேறு கடந்த டார்ச்சர் செய்து வருகிறார் ஆனால் இன்னமும் அவர் கைது செய்யப்படவில்லை ஏன் மலையாளிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.\nநான் முதலமைச்சராக இருந்திருந்தால், தமிழர்கள் மட்டும் தான் தமிழ்நாட்டில் தாங்க அனுமதிப்பேன். மலையாளி, தெலுங்கு மற்றும் மற்றவர்களை வெளியில் அனுப்பி விடுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nமேலும், வீடியோவில் மலையாளிகளை தவறான வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் கேரளா அரசு FIR பதிவு செய்துள்ளது. இதனால் இவர் விரைவில் கைது செய்யப்படுவதாகவும், ஜாமீனுக்கும் வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேட��ுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/centre-seeks-explanation-from-state-forest-dept-regarding-vedanthangal-issue/", "date_download": "2020-11-24T12:38:13Z", "digest": "sha1:KQ5R4OQMNKRAV6HNA737B3G3HWF3L4ZZ", "length": 14204, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "வேடந்தாங்கல் பிரச்சினை – மாநில வனத்துறையிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவேடந்தாங்கல் பிரச்சினை – மாநில வனத்துறையிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு\nசெங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கை தொடர்பாக தமிழக வனத்துறை விளக்கம் அளிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை ஒட்டிய 5 கி.மீ. சுற்றளவு பகுதி பாதுகாக்கப்பட்டப் பகுதியாக உள்ளது. இதை 3 கிலோ மீட்டராக குறைக்கும் வகையில், தமிழக வனத்துறை, மத்திய வன உயிரின வாரியத்தின் ஒப்புதலைக் கோரியுள்ளது.\nஇதற்கு, பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சில தனியார் நிறுவனங்களின் லாப நோக்கத்துக்காக, வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஇந்நிலையில், சரணாலய வெளிச்சுற்று பகுதியை 3 கி.மீ. என்ற அளவில் குறைக்க, தமிழக வனத்துறை சார்பில் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும், தங்கள் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்காக, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.\nதனியார் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிக்காக முயன்று வரும் ‍சூழலில், அதற்கு உதவும் வகையில், வனத் துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது. இதனால், வனத்துறை நடவடிக்கையின் பின்னணி குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட வனச் சரகர், வன உயிரின காப்பாளர் உள்ளிட்டோர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.\nவேடந்தாங்கல் சரணாலய சுற்றளவு குறைப்பு முயற்சிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த கோரிக்கைக்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் தமிழக வனத்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபொது இடங்களில் செல்ஃபி எடுத்தால் அபராதம் எங்கே ரஜினியின் மலரும் நினைவுகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nPrevious ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி – புதிதாக கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்\nNext கொரோனா அறிகுறியுடன் தப்பி ஓடிய சிறுவன்\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்\nநிவர் புயல்: தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரிக்கும் காசிமேடு கடல்… வீடியோ\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\n எரிச்சலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்….\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\n17 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை – செயலிகள் பட்டியல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/10/kokku-meena.html", "date_download": "2020-11-24T11:35:26Z", "digest": "sha1:WPRHZHGKIVJEFUB2KZL7MFPUX5EGGUZ3", "length": 9737, "nlines": 198, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Kokku Meena Song Lyrics in Tamil - கொக்கு மீனை", "raw_content": "\nஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே ஜோரே\nகொக்கு மீனை திங்குமா இல்லையினா\nஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா\nஜோரே ஜோரே ஜோரே ஆஹா ஓரே ஓரே ஓரே\nபர்ரா பர்ரா ஜோரே ஜோரே ஜோரே ஹே\nகொக்கு மீனை திங்குமா இல்லையினா\nஆஹா தின்னா பசி அடங்குமா இல்லையின்னா\nதின்ன தின்ன பசிஎடுக்குமா ஆஹா\nபார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது\nபக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது\nமூட்டை மூட்டையா ஆசை ஏறுது\nஹோய் மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது\nபஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா\nகொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா\nகொக்கு மீனை திங்குமா இல்லையினா\nமீனு கொக்கை முழுங்குமா ஆஹா\nதின்னா பசி அடங்குமா இல்லையின்னா\nஇடுப்புல எனக்கு இடம் கொஞ்சம் ஒதுக்கு\nசடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன்\nஏகப்பட்ட திமிரு உனக்குள்ள இருக்கு\nநேரங்காலம் வரட்டும் நான் அடக்கி காட்டுறேன்\nதோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா\nவாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா\nதோள் மேலே நான் தூக்க��� ஊர் சுற்றவா\nவாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா\nவெள்ளாடு போல மேயாத என்ன\nகொக்கு மீனை திங்குமா இல்லையினா\nமீனு கொக்கை முழுங்குமா தின்னு தின்னு\nதின்னா பசி அடங்குமா இல்லையின்னா\nதின்ன தின்ன பசிஎடுக்குமா தின்னு தின்னு\nபார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது ஹோய்\nபக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது\nமூட்டை மூட்டையா ஆசை ஏறுது ஹோய்\nமூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது ஹோய்\nபஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா\nகொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா\nபனை மரம் போல இருக்குற உன்னை\nமரம் கொத்தியாட்டம் கொத்தி பார்க்கவா\nதேன் ஆடை போல இருக்குற உன்னை\nதேனியா மாறி தின்னு பார்க்கவா\nபதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா\nபதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா\nஹோ வெட்கத்தை விட்டு நீ சொல்லி புட்ட\nஇப்போதே என் கூத்தை நீ பாரடி\nகொக்கு மீனை திங்குமா இல்லையினா\nமீனு கொக்கை முழுங்குமா தின்னு தின்னு\nதின்னா பசி அடங்குமா இல்லையின்னா\nதின்ன தின்ன பசிஎடுக்குமா தின்னு தின்னு\nபார்க்க பார்க்க தான் நாக்கு ஊருது\nபக்கத்துல நீயும் வந்தா வேர்த்து கொட்டுது\nஓ மூட்டை மூட்டையா ஆசை ஏறுது\nமூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது\nநான் பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா\nகொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா\nஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே\nஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா ஜோரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2020/05/blog-post_5.html", "date_download": "2020-11-24T12:43:07Z", "digest": "sha1:4MA62MDWP3VB7PTRILKFYDB4VP4NMDNM", "length": 3491, "nlines": 81, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES", "raw_content": "\nநம் வேளச்சேரி கிளை உறுப்பினர் தோழியர் ராஜலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி\nSr .TOA (G ) ஓய்வு அவர்கள் நேற்று இரவு (04-05-2020) இதய அடைப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் .\nஅன்னாரை இழந்து வாட்டும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅவரது ஆன்மா அமைதியுற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.\nஅவரது இல்ல முகவரி : 27/13 இரண்டாவது தெரு, நியூ காலனி , ஆதம்பாக்கம் சென்னை 88\nதிரு கிருஷ்ணமூர்த்தி 91766 36810.\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere&target=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A42", "date_download": "2020-11-24T12:43:37Z", "digest": "sha1:GOT6M6P23KA4RZ7OZVWRLFWFF3KAMQKF", "length": 6506, "nlines": 80, "source_domain": "www.noolaham.org", "title": "\"நூலகம்:42\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநூலகம்:42 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:01 ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:பட்டியல்கள் ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:02 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:03 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:04 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:05 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:06 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:07 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:08 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:10 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:11 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:09 ‎ (← இணைப்புக்கள்)\nபகுப்பு:பட்டியல்கள் ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:12 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:13 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:14 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:15 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:16 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:17 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:18 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:19 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:20 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:21 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:22 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:23 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:24 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:25 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:26 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:27 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:28 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:29 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:30 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:31 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:32 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:33 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:34 ‎ (← இ��ைப்புக்கள்)\nநூலகம்:35 ‎ (← இணைப்புக்கள்)\nவார்ப்புரு:நூலகத் திட்டப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:36 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:37 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:38 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:39 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:40 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:41 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:43 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:44 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:45 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:46 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:47 ‎ (← இணைப்புக்கள்)\nநூலகம்:48 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/reason-for-cramped-good-things/", "date_download": "2020-11-24T12:33:30Z", "digest": "sha1:XBGHBBGFBSCMYTAC4IMMACZLTPX4XNU4", "length": 13092, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "சுப காரிய தடை விலக பரிகாரம் | Suba kariya thadai vilaga pariharam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் வீட்டில் சுபகாரியங்கள் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருந்தால் இதுதான் காரணம்.\nவீட்டில் சுபகாரியங்கள் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருந்தால் இதுதான் காரணம்.\nசில பேர் வீட்டில் பணவரவு நன்றாக வரும். ஆடை, அணிகலன்கள், ஆடம்பரப் பொருட்கள் எல்லாவற்றையும் அந்த பணத்தை வைத்து வாங்குவார்கள். ஆனால் அந்தப் பொருள் வாங்கிய திருப்தியை அடைய முடியாது. இவர்களுக்கு பணத்திற்காக எந்த குறையும் இருக்காது. ஆனால் வீட்டில் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். அதாவது எல்லாம் இருந்து கூட அவர்களது மனதில் மகிழ்ச்சி இருக்காது. காரணம் அவர்களது வீட்டில் இருக்கும் வாரிசுக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ திருமணமாகாமல் அல்லது குழந்தை பிறக்காமல் இப்படி எதோ ஒரு தீராத குறையும், மன அழுத்தமும் அவர்களுக்கு இருக்கும். மொத்தத்தில் பணம் இருக்கிறது. சந்தோஷமும், மன நிம்மதியும் இல்லை. இப்படி இருந்தால் அந்த வீட்டில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பது தானே அர்த்தம். ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு துர்சக்தி சுப நிகழ்ச்சிகளை நடத்த விடாமல் தடுக்கும். இப்படிப்பட்ட பிரச்சனையை எப்படி தீர்ப்பது ஒரு சுலபமான வழி உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா\nகல் உப்புபை முகத்தின் நேராக சுற்றி தண்ணீரில் கரைத்தால் நம் திருஷ்டியானது எப்படி கரையும் என்று நம்புகிறோமோ அதே போல் தான் இந்த பரிகாரத்தையும் முழுமையாக நம்பலாம். காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு, ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான நீரை நிரப்பி விட்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். உப்புத் தண்ணீர் உள்ள அந்த கண்ணாடி டம்ளரை இறைவனின் முன்பு வைத்து, உங்களுக்கு இருக்கும் குறைகளை போக்க வேண்டும் என்று குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். பின்பு நீருடன் இருக்கும் அந்த டம்ளரை எடுத்து தென் மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். தரையில் வைக்க வேண்டாம். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களின் மீதும் வைக்க வேண்டாம். ஒரு மரப்பலகையின் மீதோ அல்லது ஒரு காகித அட்டையின் மீதோ வைத்துவிடுங்கள். ஒரு நாள் முழுவதும் அது அந்த இடத்திலேயே இருக்கட்டும்.\nமறுபடியும் மறுநாள் எழுந்து குளித்து முடித்துவிட்டு நீங்கள் தென்மேற்கு மூலையில் வைத்த அந்தப் பழைய தண்ணீரை எடுத்து வீட்டின் வெளியே கொட்டி விடுங்கள். உங்களின் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத துர்சக்திகள் எதுவாக இருந்தாலும் அந்த தண்ணீரின் மூலமாக வெளியே சென்றுவிடும். உங்கள் கஷ்டங்கள் இதன் மூலம் படிப்படியாக குறையும் என்பதை நீங்களே உணர்வீர்கள்.\nபழைய தண்ணீரை வெளியே கொட்டிவிட்டு, டம்ளரை கழுவி புதிய தண்ணீர் நிரப்பி புதியதாக உப்பு போட்டு அதேபோல் இறைவனிடம் வைத்து வேண்டிக் கொண்டு திரும்பவும் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். தினசரி இந்த வழிபாட்டை மனப்பூர்வமாக செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் மன கஷ்டமானது விரைவில் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை அடைவீர்கள். இதுநாள் வரை உங்களது வீட்டில் நடைபெறாமல் இருந்த சுபநிகழ்ச்சிகள் கூட, இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் சில தினங்களில் கைகூடி வரும். சிலருக்கு பணமே கஷ்டம். ஆனால் சிலருக்கு மனமே கஷ்டம்.\nவீடு எப்போதும் மங்களகரமாக, செல்வ செழிப்புடன் இருக்க கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசுப காரிய தடை விலக பரிகாரம்\nஎந்த ஒரு வீட்டில் இந்த சத்தங்கள் கேட்கிறதோ அந்த வீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் காத்திருக்கிறது என்று அர்த்தமாம்.\nபுண்ணியத்தை சேர்ப்பதற்கு இதை விட சுலபமான வழி இந்த உலகத்தில் வேறு எதுவுமே இருக்க முடியாது.\nகடவுளை இப்படி தரிசனம் செய்வது, நமக்குப் பாவத்தை தான் சேர்க்கும். கடவுளை எப்படி தரிசனம் செய்ய கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627015", "date_download": "2020-11-24T12:12:37Z", "digest": "sha1:IVUOLZE6RJORSCPMTOEJXNJCL5RFGT2X", "length": 10774, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: பல்வேறு திட்டங்களை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு: பல்வேறு திட்டங்களை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்\nசென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில் நடந்து வரும் பல்வேறு பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்��ார். தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். முதற்கட்டமாக, 65வது வார்டுக்கு உட்பட்ட வீனஸ் நகர் 5வது குறுக்கு தெருவில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக விடுதி கட்டப்படும் இடத்தை ஆய்வு செய்தார். பின்னர், ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.40 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்.\nவடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.43 லட்சம் மதிப்பில், 64வது வார்டுக்கு உட்பட்ட தாமரை ஹரிதாஸ் தெருவில் தாமரைக்குளத்தை சுற்றி அமைக்கப்பட்ட தடுப்பு வேலியை திறந்து வைத்தார். 69வது வார்டுக்கு உட்பட்ட சின்னக்குழந்தை மெயின் தெரு, மடுமா நகரில் ஆண்களுக்கான உடற்பயற்சி கூடத்திற்கு ரூ.15 லட்சத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள உடற்பயற்சி கருவிகளை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.11.05 லட்சத்தில் 66வது வார்டுக்கு உட்பட்ட ஜவஹர் நகர், 2வது குறுக்கு தெருவில் ஆண்களுக்கான உடற்பயற்சி கூடத்திற்கு புதிதாக பொருத்தபட்டுள்ள உடற்பயற்சி கருவிகளை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nஆய்வின்போது திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்எல்ஏ, சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nகாரைக்கால், புதுச்சேரியில் சேதங்கள் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை மையம் கணிப்பு \n 5 வெள்ள நிவாரண குழுக்களுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்: கடலோர காவல்படை\nடிஎன்பிஎஸ்சி குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் எதிரொலி; மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nடிச.1ம் தேதி டாஸ்மாக் பார்களை திறக்காவிட்டால் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்: பார் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nகடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு\nநிவர் புயல் காரணமாக நாளை காலை 10 மணி முதல் அனைத்து புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \n× RELATED உலக சாதனை படைத்த சிறுமி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singaigramachandran.in/language/ta/new-tamil/", "date_download": "2020-11-24T12:52:46Z", "digest": "sha1:UNDCF4COFLAW3BSVMX4FEMPW3C6RCERX", "length": 5452, "nlines": 135, "source_domain": "singaigramachandran.in", "title": "அ இ அ தி மு க – SGR", "raw_content": "\nகீழ்க்கண்ட பயனாளிகளுக்கு சேவைகள் வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபி எப் / டிஷ் பில் /\nசமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ள\nசிங்காநல்லூர் : 77, உப்பிலிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், கோவை – 641015\nசௌரிபாளையம் : 67/3, சாமியார் தெரு எண் 1, மகாலட்சுமி கோவில், சௌரிபாளையம், கோவை – 641028\n77, உப்பிலிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், கோவை – 641015\n67/3, சாமியார் தெரு எண் 1, மகாலட்சுமி கோவில், சௌரிபாளையம்,\nவகை\tதெரு விளக்கு பழுது பார்த்தல்\tதெரு விளக்கு புதிதாக அமைத்தல்\tகுப்பைகளை அகற்றுதல்\tகுப்பை தொட்டி அமைத்தல்\tகழிவுநீர் கால்வாய் பிரச்சனைகள்\tகுடிநீர் மற்றும் உப்புத்தண்ணீர் பிரச்சனைகள்\tமற்றவை\nஎவ்வளவு நன்கொடை கொடுக்க விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/06/18/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2020-11-24T12:45:04Z", "digest": "sha1:K74GBINXRG5L4UIY5YDZ7HM3VTWGVQBJ", "length": 93679, "nlines": 162, "source_domain": "solvanam.com", "title": "நீங்கள் டொக்டரா அல்லது நான் டொக்டரா: மருத்துவர்களும் மாற்றுக் கற்பனைகளும் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nநீங்கள் டொக்டரா அல்லது நான் டொக்டரா: மருத்துவர்களும் மாற்றுக் கற்பனைகளும்\nஷமீலா யூசுப் அலி ஜூன் 18, 2017 No Comments\nஆதிகாலத்திலிருந்தே மருத்துவத்துறை சமூகத்தின் மிகப்பிரதானமான ஆணிவேராக இருந்து வந்துள்ளது. ஆரோக்கியமும் செழிப்பும் கொண்ட பரம்பரைகளின் உருவாக்கத்தில் மிகப் பாரிய பங்களிப்பை அது வழங்கியிருக்கிறது. மருத்துவத் தொழில் ஏனைய தொழில்களைப் போல அல்லாது சமூகத்தின் ���திக கவனயீர்ப்பைப் பெற்று வளர்ந்ததொரு துறை.\nஇதனால் தான் சின்ன மொட்டாய்த் துளிர்க்கும் வயதிலிருந்தே டொக்டராகும் கனவு விதைகள் பிள்ளைகளின் உள்ளத்தில் தூவப்படுகின்றன. அந்த விதைப்படுக்கைகளுக்கு பெற்றோரும் சுற்றியுள்ள மற்றோரும் நீரூற்றிப் போஷிக்கிறார்கள்.\nமருத்துவம் ஒரு மனித உயிரினைக் காக்கும் அதியற்புதமான சேவை என்பதற்கப்பால் பின்னால் கிடைக்கக் கூடிய பொருளாதார வசதிகள், சமூக அந்தஸ்த்தைக் கொண்டு தான் அனேகமான பெற்றோர் பிள்ளைகளை இந்தத் துறைக்குத் தூண்டுகிறார்கள் என்கிற சுயநலத்தை ஒரு பக்கம் வைப்போம்.\nஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாவதில் மிக முக்கியமான பங்கை மருத்துவத்துறை சார்ந்தவர்கள் வகிக்கிறார்கள் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. மருத்துவர்கள் வெறுமனே அரசிற்கு சொந்தமான மருத்துவமனைகளின் சம்பளத்திற்காக வேலைபார்க்கின்ற ஊழியப்படையினர் மட்டும் அல்லர். அவர்களின் பங்களிப்பு முழுக்க முழுக்க இந்த நாகரீகம் சுமந்திருக்கும் மனித சமூதாயத்தின் மீதான தார்மீகப் பொறுப்பு சார்ந்த ஒன்று. ஏனெனில் சுகாதாரத்துறை வளமும் நலமும் கொண்டிணைந்த ஆரோக்கியமான சமூகத்தைச் சுமந்திருக்கும் ஒரு கருவறை.\nசமூக நீரோட்டத்தின் கட்டங் கட்டமான நகர்வில் ஒரு மருத்துவரின் பங்கு வெறுமனே ஒரு தொழிலாக மட்டுப்படுத்தப்பட முடியாது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை சம்பந்தமான வழிகாட்டல்,நோய்கள் சம்பந்தமான எச்சரிக்கை, மாசடைந்து வரும் சூழல் உருவாக்கும் புதிய நோய்களுக்கான மருந்துகளைக் கண்டு பிடித்தல், மக்கள் மத்தியில் பிரபலமாயிருக்கும் பாரம்பரிய சிகிச்சை முறைகளை ஆராய்தல், மருந்துகளின் பக்கவிளைவுகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தல், வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை வலுப்படுத்தல்,புதிய தொழிநுட்பத்தை பரவலாக்குதல், நோயாளியின் உளவியல் தேவைகளைப் புரிந்து சிகிச்சையளித்தல், மக்கள் நலனை முற்படுத்துகின்ற கொள்கைகளை வகுத்தல் என்று இடையறாது நீள்கின்ற பணிகள் அவர்களுக்கானது.\nஉலகத்தின் ஒரு பில்லியன் மக்கள் சுகாதார சேவைகளை அணுக முடியாதவர்களாக இருக்கின்றனர் என்கிறது உலக சுகாதார அமைப்பின் WHO ஆய்வறிக்கை ஒன்று.\n80 களின் இறுதிப் பகுதியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் அனேகமான நாடுகள் அமெரிக்க முதலாளித்துவ���்தைத் திருமணம் செய்து கொண்டன. குறிப்பாக மூன்றாம் உலக ஆசிய நாடுகள் பல அந்தந்த தேசங்களுக்குரிய பிரத்தியேகமான தனிமங்களுடன் முதலாளித்துவப் பொருளாதாரத்தை தங்களுடையதாக்கிப் பெருமைப்பட்டன. பின்னாளில் அவற்றுக்கு ஆசிய விழுமியங்களுடன் கூடிய முதலாளித்துவம் (capitalism with Asian values) என்று நாமகரணம் செய்யப்பட்டது. முதலாளித்துவக் கொள்கைகளின் தாக்கம் பல்வேறு துறைகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அதற்கு மருத்துவத்துறையும் விதிவிலக்கல்ல.\nகுறிப்பாக, சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருந்த தொழிற்சங்கங்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டது. அவற்றின் ஆதிக்க சக்தி மிகத் தந்திரமாக முடக்கப்பட்டது. யாரும் யாரையும் கேள்விக்குள்ளாக்க முடியாத ஒரு கட்டற்ற சூழல் மெதுவாக உருவாக்கம் பெற்றது. அதிகாரத்திற்கும் அநீதிக்கும் எதிராகக் குரல் எழுப்ப முடியாத ஒரு அபாக்கியமான யுகத்தை தேசங்கள் தழுவிக் கொண்டன.\nஇதே நேரத்தில் தான், சுகாதாரத்துறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டும் மாற்றங்களை நோக்கி அரசைத் தூண்டிக் கொண்டும் இருந்த டொக்டர்கள் வெறும் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியப்படையினராக குறுக்கப்பட்ட அவலம் நேர்ந்தது. அவர்களுடைய அரசியல் தலையீடு இப்போது வெறும் சம்பள உயர்வுக்கான ஆர்பாட்டங்களாக அல்லது வேலை நிறுத்தங்களாக சுருங்க ஆரம்பித்தன. அவை அந்த தேசங்களின் நவ தாராளவாத அரசுகளுக்கு (Neo Liberal Nations) ஒரு புறத்தில் சுகாதாரத்துறையை தனி உடைமையாளர்களுக்கு விற்பதற்கும் மறுபுறத்தில் அரச மருத்துவ நிறுவனங்களின் ஆதிக்கக் கட்டுடைப்பைத் தீவிரப்படுத்தவும் வழி கோலின.\nஆரோக்கியமாக இருப்பதும் நோய்களிலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளைப் பெற்றுக்கொள்வதும் ஒரு மனிதனுடைய அடிப்படை உரிமைகள். அந்த உரிமம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.தன்னுடைய நிறுவனத்தின் தேவைக்காக அரசை இயக்கி சொந்த இலாபமீட்டலுக்காக முழுத் தேசத்தின் நலத்தையும் பணயம் வைக்கும் நவ தாராளவாதம் அல்லது பணமுதன்மை கலாச்சாரம் கல்வி,சுகாதாரம் இந்த இரண்டையும் இலவசமாக வழங்குவதை மிகப் பெரும் நஷ்டங்களாகப் பார்க்கிறது. இதனால் தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுகாதாரத்திற்கான காப்பீடு (Insurance) இல்லாத பெருந்தொகையினருக்கு சுகாதார சேவைகள் மறுக்கப்படுகின்றன.\nமருத்துவத் தொழிலின் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று தரப்படுத்தப்பட்ட சுகாதார சேவையை (Standardized health service) இன,மத அல்லது பொருளாதார சமூக அந்தஸ்த்து வேறு பாடின்றி எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கக் கூடிய ஒரு சேவையாக மாற்றுவது. அந்த வகையில் சுகாதாரத்துறை தனியார்மயமாவதற்கு எதிராக எழுந்து நிற்பதும் போராடுவதும் மருத்துவர்களின் தார்மீகப் பொறுப்பு.\n70 களின் இறுதிப்பகுதியில் புற்று நோயாய்ப் பரவிய நவ தாராளவாதம் (Neo Liberalism) இலவச சுகாதார சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு அரசுகளை உந்தித் தள்ளியது. நவதாராளவாதம் என்பதைச் சுருக்கமாகச் சொன்னால் சில தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களின் இலாபமீட்டுடதலுக்கு முழு அரச இயந்திரத்தையும் பொதுநலன்களை கருத்திற் கொள்ளாது பயன்படுத்துவதாகும்.\nநவ தாராளவாதம் எழுச்சி பெறுவதோடு , சுகாதாரசேவைக்கான மானியங்கள் (Subsidies) குறைக்கபட்டன;அல்லது முற்றாக நிறுத்தப்பட்டன. இது இலவச சுகாதார சேவை மீது விழுந்த பாரிய அடியாகும். இலவச சுகாதார சேவையின் தரத்தைச் சிதைப்பதன் மூலம் மக்களை தனியார் மருத்துவமனைகளின் பால் நகர்த்துவதே இதன் பின்னாலுள்ள நிகழ்ச்சி நிரலாகும். இது இலவச சுகாதாரத்துறையில் உள்ள சில சேவைகள் மட்டுப்படுத்தப்படுவதற்கும் இலவச மருத்துவம் தொடர்பான அதிருப்தியான பதிவுகளை ஏற்படுத்துவதற்கும், பின்னால் சுகாதார சேவைகளை மத்தியதர வர்க்கத்தை பணம் செலுத்தி நுகர்வதற்குக் கட்டாயப்படுத்துவதற்கும் உடந்தையாக இருக்கிறது. ரொனால்ட் ரீகனும் மார்க்ரெட் தச்சரும் இணைந்து அறிமுகப்படுத்திய இந்த மாதிரி(Model), நேரடியாக நவ தாரளவாதத்தின் அடிப்படைகளிலிருந்தே எழுந்தது.\nஇந்தப் பேரழிவிலிருந்து இலங்கையும் தப்ப முடியவில்லை. மிகுந்த பிரயாசையுடன் கட்டியெழுப்பப் பட்ட இலவச சுகாதார சேவை, நவ தாராளவாதத்தின் இரும்புப் பிடிகளுக்குள் சிக்கிய வரலாறு வேதனையாக எங்கள் முன் விரிகிறது. இதன் விளைவாக ஒரு புறம் அரச மருத்துவமனைகள் மந்த போசணைக்குள்ளாகியுள்ளன. இன்னொரு புறம் மக்களின் பணத்தை இரத்தக்காட்டேறியாய் உறிஞ்சுகின்ற தனியார் மருத்துவமனைகள். இலவச சுகாதார சேவையைப் பற்றி இவ்வளவு பெருமை பேசும் நாங்கள் ஏன் இந்த உயிர்காக்கும் அத்தியாவசிய சேவையை இலாபத்துக்காக இயங்குகின்ற தனியார் நிறுவனங்கள் வழங்குவத��்கு அனுமதித்தோம் என்பது மிகப் பெரிய கேள்வி. ஒரு மக்கள் நல அரசு சுகாதாரசேவை,கல்வி, போக்குவரத்து போன்ற சேவைகளை இலவசமாக வழங்க வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்தினதும் சுபீட்சத்தினதும் அச்சாணிகள் அவை.\nதனியார் நிறுவனங்கள் டொக்டர்களுக்கும் தாதியருக்கும் அதியுயர்ந்த சம்பளம் இன்ன பிற வசதி வாய்ப்புக்களை வழங்குகின்றன. வலுவிழந்து வரும் அரச சுகாதாரச் சேவை அதன் வைத்தியர்களுக்கு சம்பள அதிகரிப்பினையோ முறையான விடுமுறைகளையோ வழங்க முடியாமலிருக்கிறது. இதனால் இயற்கையாகவே பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவ நிலையங்களை முதன்மைப்படுத்துவதனையும் அதனை நோக்கி நகர்வதையும் அவதானிக்கலாம். இப்படித்தான் இலவச மருத்துவ சேவையின் குரூரமான மரணம் மிக மெதுவாக நிகழ ஆரம்பித்தது.\nஇன்று மருத்துவர்கள்,மருத்துவ மாணவர்கள் ,தாதியர்கள் போராட்டங்கள் அனேகமாக தங்களுடைய சம்பளம்,சலுகைகள் அல்லது பிரைவட் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிரான போராட்டங்களாக மட்டுமே இருக்கிறன. அவர்களுக்கென்ற ஒரு பரந்த பார்வை இல்லாமலிருக்கிறது. அதனால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிக்கெதிராகப் போராடும் அதே மருத்துவர் நாளை தனியார் மருத்துவமனையொன்றுக்கு விலை போகிறார். கல்வி தனியார்மயமாகி வருவது மருத்துவத்துறையை மட்டுமல்ல ஏனைய துறைகளையும் பாதிக்கின்றது. பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறும் அனைவருக்கும் பட்டப்படிப்புக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை.இலங்கையில் மருத்துவம் என்ற துறைக்கும் ஏனைய துறைகளுக்கும் இருக்கும் பாரிய இடைவெளி வேறு மேற்கு நாடுகளில் இல்லை. ஒரு மருத்துவ நிபுணரும் ஒரு சாதாரணக் கூலித்தொழிலாளியும் ஒரே இடத்தில் இருந்து தேநீர் குடித்து அளவளாவக் கூடிய சூழலையும் அமைப்பினையும் இங்கிலாந்திலும் இன்னும் பல நாடுகளிலும் காண முடிகிறது. இது தான் இஸ்லாம் கூறுகின்ற உண்மையான சமத்துவம்.\nஇன்று மக்கள் மருத்துவர்கள் தமது வரிப்பணத்தில் படிப்பதாகவும் அதனால் அவர்கள் அதை ஒரு சேவையாகக் கருதி செய்ய வேண்டும் என்றும் பலர் கருதுகின்றனர்,பேசுகின்றனர். இது ஒரு அபத்தமான சிந்தனை. இலங்கையைப் பொறுத்தவரை எல்லா பல்கலைக்கழக பாடநெறிகளைப் பயில்பவர்களும் அரச சலுகையில் பயில்பவர்கள் தான். இந்த அதிருப்தி மருத்துவத் துறைக்கும் ஏனைய துறைகளுக்குமிடையிலான பாரிய இடைவெளி காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம்.\nமருத்துவம் கற்க விரும்பும் தகுதியுள்ள எல்லா மாணவர்களுக்கும் அதற்கான அமைப்பு அரச பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்படும் போது வெளி நாட்டிக்குச் சென்று கற்பதற்கோ அல்லது தனியார் மருத்துவக் கல்லூரியின் படிப்பதற்கோ தேவை ஏற்படாது. அப்படி இல்லாத பட்சத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசின் கண்காணிப்பின் கீழ் இயங்குவதற்கான அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.\nஏனென்றால் சுகாதாரம் அல்லது மருத்துவ அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் தனிப்பட்ட புலமைச் சொத்து அல்ல என்பது புரிதலுக்குரிய ஒரு அம்சம்.\nதரப்படுத்தப்பட்ட சுகாதார சேவையும் கல்வியும் இலவசமாக எல்லோராலும் எட்ட முடிந்த கனவுகளாக இருக்கும் பட்சத்தில் அங்கு தனியார் கல்வியும் தனியார் சுகாதார நிலையங்களும் எங்களுக்குப் பூதாகரமான பிரச்சினையாகப் போவதில்லை.\nதரப்படுத்தப்பட்ட சுகாதார சேவை, மக்களுக்கு இலவசமாக நவீன மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதோடு ,மருத்துவர்களுக்கும் தேவையான சலுகைகளையும் வழங்கும். தனியார் மருத்துவ நிலையங்கள் வழங்கும் அதே சம்பளம் அரச சேவையிலிருக்கும் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் போது அவர்கள் உண்மையான தன்முனைப்போடும் தியாகத்தோடும் இயங்குவார்கள்.\nஅப்போது தான் மருத்துவர்களின் தொழிற்சங்கம் அரசோடு இணைந்து சுகாதாரத்துறைக்கான தன்னிறைவு இலக்கினை நோக்கிப் பயணிக்க முடியும்.\nதன்னிறைவை எடுத்துக் கொண்டால் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் தங்கள் பார்வையை இன்னும் அகலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. அரச சுகாதார சேவையை நவீனமயப்படுத்தல்,நோயாளர்களை நம்பர்களாக அல்லாது உயிரும் உணர்வுகளுள்ள் மனிதர்களாகப் பார்த்தல். அரச மருத்துவத்துறையில் ஒரு மறுமலர்ச்சி கொண்டுவருதல் போன்ற அடிப்படைகளில் இருந்து அறிவுப் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது.\nமருத்துவருக்கு நோயாளிக்குமான உளவியல் தொடர்பு நிலை என்ன\nஒரு மருத்துவர் ஒரு நோயாளியை எந்த அமைப்புமுறை யூடாக அணுகுகிறார்\nஇந்த அணுகுமுறை நோயாளிக்கு சாதகமானதா அல்லது அந்த வர்த்தகத்துக்கு சாதகமானதா\nமரபுரீதீயாக இலங்கையில் சுதேச மருத்துவத்த���க்குள் இருந்த உளவியல் நாகரீகமும்\nஇவ்வாறான எங்களைச் சிந்திக்க வைக்கின்ற கேள்விகளை அடிப்படையாக வைத்த உரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nA Historical Relation of the Island of Ceylon என்ற நூலை ரொபர்ட் நொக்ஸ் என்ற இங்கிலாந்து 1680 களில் எழுதிய போது சுவையான ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். “Here are no professed physicians nor surgeons, but all in general have some skill that way, and are physicians and surgeons to themselves”. அந்தக் காலத்தில் இலங்கைக்கே உரிய பாரம்பரிய மருத்துவமுறைகள் புழக்கத்தில் இருந்தன. ஆங்கிலேயர் வருகையோடு ஆங்கில மருத்துவம் அல்லது அலோபதி (Western Medicine) பிரதான மருத்துவமாக மாற்றப்பட்டதோடு பல்கலைக்கழகத்திலும் ஆங்கில மருத்துவப் பட்டப் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்து இலங்கைக்கே உரிய சுதேச மருத்துவமுறை புறக்கணிப்புக்குள்ளானது. இன்று இலங்கையில் சிங்கள வெதகம, ஆயுர்வேதம், யூனானி, சித்தா, ஹொமியோபதி, அக்யூபஞ்சர், சீன மருத்துவம் என பல்வேறு வகையான மாற்று மருத்துவங்கள் காணப்படுகின்றன.இவற்றில் பலவற்றை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இதில் சில மாற்று மருத்துவ பாடநெறிகளை பல்கலைக்கழகங்கள் பட்டப் படிப்புக்களாக வழங்குகின்றன. இங்கு சில முக்கிய கவனயீர்ப்பு அம்சங்கள் இருக்கின்றன.\nஆங்கில மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள் மாற்று மருத்துவத்துறைகளின் முறைமைகளையும் நோய் தீர்க்கும் ஆற்றலையும் முற்றாக மறுதலிக்கிறார்கள்.\nஆங்கில மருத்துவப்பாடநெறிகளில் மாற்று மருத்துவம் பற்றிய சில பாடங்கள் வெளிநாடுகளின் பாடத்திட்டங்களில் உள்ளடக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையைப் பொருத்தவரை ஆங்கில மருத்துவம் மட்டும் தான் மிகச் சரியானது என்ற மனோபாவம் அனேகமான வைத்தியர்களிடம் காணப்படுகின்றது. அவர்களிடம் மாற்று மருத்துவம் பற்றிப் பேசவே முடியாது. இது ஒரு வரட்டுப் பிடிவாதம்.\nயூனானி போன்ற மாற்று மருத்துவத் துறைகளில் கற்பவர்கள் அவர்களது பாடநெறியில் உள்ளடக்கப்படும் ஆங்கில மருத்துவம் சம்பந்தமான பாடங்கள்,மேலதிகமாக அவர்கள் பயிலும் பார்மஸி கோர்ஸ்களை வைத்தும் யூனானி மருந்துகளைப் பெற்றுக் கொள்வதில் இருக்கும் சிரமங்களை மேற்கோள் காட்டியும் ஆங்கில மருந்துகளைக் கொடுப்பவர்களாக மாறி விடுகின்றனர். (இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு பிழையான அல்லது சிக்கலான அம்சம்)\nஇன்னும் சி�� மாற்று மருத்துவர்கள் ஆங்கில மருத்துவத்தினை முற்றாக மறுக்கின்றனர். தங்களுடைய மருத்துவம் தான் முழுமையாக நோயைத்தீர்க்கும் என்ற மக்களை மூளைச் சலவை செய்கின்றனர், இவர்களுக்கு ஆங்கில மருத்துவம் சம்பந்தமான அடிப்படைகள் கூட அதிகம் தெரியாது.இதையும் முழுமையாக நம்பி ஏமாறுகின்ற மக்கள் இருக்கின்றனர்.\nஆங்கில மருத்துவத்தில் இருக்கும் ஆராய்ச்சி மருந்துகள் சம்பந்தமான பக்கவிளைவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏனைய மருத்துவத் துறைகளில் ஒப்பீட்டு ரீதியில் குறைவு. அந்த வகையில் மற்றைய மருத்துவங்களிலும் பக்கவிளைவுகள் இருக்க முடியும் என்பதை அனேகர் புரிந்து கொள்வதில்லை.அதே நேரம் மாற்று மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்குவதில் பார்மசூட்டிகல் நிறுவனங்கள் பின்னிற்கின்றன.இதற்குப் பின்னாலிருக்கும் அரசியல் பற்றிப் பேசினால் நீளமாக கதைக்க வேண்டி வரும்.\nமருத்துவத்துறை சார்ந்து பொதுமக்களிடம் அதிக விசனம் காணப்படுகிறது. நான் ஏலவே குறிப்பிட்ட மருத்துவத்துறைக்கும் ஏனைய துறைகளுக்கும் இடையிலான ஸ்டேடஸ் இடைவெளியும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மருத்துவத்துறை சார்ந்தவர்களும் இந்த இடைவெளியை வைத்து பொதுமக்களிடமிருந்து விலகி ஒரு உயர்ந்த இடத்திலிருந்து (elite class) இயங்குகின்றார்கள்.\nஇலங்கையில் எங்களது நோய்கள் சம்பந்தமாக மருத்துவர்களிடம் குறுக்குக் கேள்விகள் கேட்பதை மருத்துவர்கள் வரவேற்பதில்லை.அப்படிக் கேட்கின்ற சந்தர்ப்பங்களில் ‘நீங்கள் டொக்டரா அல்லது நான் டொக்டரா’ என்று கேட்கக் கூடிய மருத்துவர்கள் தாராளமாக உள்ளனர். தன் நோய் பற்றியும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வதும் கேள்வி கேட்பதும் அல்லது அந்த சிகிச்சை முறையினை மறுப்பதும் ஒரு நோயாளியின் தனிப்பட்ட உரிமை என்பதை மருத்துவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதை மறுதலிப்பதானது அந்த நோயாளியின் உடல் சார்ந்த சுதந்திரத்தின் மீதான ஒரு அத்து மீறல் என்பது புரிதலுக்குரியது.\nஒரு உடலைத் தொடும் முன்னர் கூட அனுமதி கேட்பது என்பது மருத்துவ நெறிமுறை (Medical ethics) சார்ந்த ஒரு விடயம்.இதனைப் பின்பற்றுவதில் மருத்துவர்கள் எந்தளவு தூரம் அக்கறை காட்டுகிறார்கள் என்பது கேள்விக்குரியது. நோயாளியின் கெளரவம் அல்லது தன்மானம் என்பதைப் புறக்கணித்த�� அவர்களை வெறும் இலக்கங்களாகப் பார்க்கின்ற மனோபாவம் இலங்கை அரச மருத்துவமனைகளில் தாராளமாகக் காணப்படுகிறது.\nஅனேகமான மேற்கு நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு நோயாளி மையப்படுத்திய ஸிஸ்டம் தான் இயங்குகின்றது. நோயாளி ஒரு மருந்தை தனக்கு வேண்டாம் என்று புறக்கணிக்கும் உரிமையும், தன் நோய் சம்பந்தமாகவும் அதற்கான சிகிச்சை சம்பந்தமாகவும் முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளும் சுதந்திரமும் இருக்கிறது.\nஉதாரணமாக இங்கிலாந்து அரச மருத்துவ சேவை NHS சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் முற்றிலும் இலவசமாகத் தான் இயங்குகின்றது. இங்கு நோயாளிகளுக்கான நவீன வசதிகளையும் மருத்துவர்கள் அவர்களை நடாத்தும் பண்பாடான முறைகளையும் பார்க்கும் போது இங்கிருக்கின்ற நோயாளிகள் கொடுத்து வைத்தவர்கள் என்று தோன்றுகிறது.\nவயிற்றில் இறந்திருக்கின்ற சிசுவைப் பிரசவிப்பதற்காக மட்டும் வைத்தியசாலையில் தனி அறை இருக்கிறது.மற்றக் குழந்தைகளின் அழுகுரல் கேட்பதால் தாய்க்கு ஏற்படும் மானசீகப் பாதிப்புக்களைக் குறைக்க அந்த அறை ஏனைய பிரசவ அறைகளிலிருந்து விலகித் தனியாக இருக்கின்றது. அங்கு அந்தப் பெண்ணின் துணைவருக்கும் தனியான ஒரு கட்டில் இருக்கிறது. இறந்த குழந்தையின் சடலத்தைக் கூட கெளரவமாகக் கையாள வேண்டும் என்ற விதி முறைகள் இருக்கின்றன. இப்படியாக இன்னும் இன்னும் ஏராளமாகச் சொல்லலாம்.\nஇவற்றைப்பார்க்கும் போது இலங்கை அரச மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளும் கடைநிலை ஊழியர் தொட்டு நோயாளிகளை அதிகாரம் பண்ணும் அடக்குமுறைகளும் மனசுக்கு வந்து போகின்றன.\nஇதெல்லாம் மேற்கு நாடுகளுக்கு மட்டும் தான் சாத்தியம் என்பவர்கள் கியூபாவினை சற்று எடுத்து நோக்க வேண்டும். ஒரு மூன்றாம் உலக நாடாக அடையாளப்படுத்தப்படும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரத்தடைக்குள் அகப்பட்டிருக்கின்றது. ஆனால் உலகில் மிக வெற்றிகரமாக இயங்கும் இலவச சுகாதார சேவையை கியூபா தேசத்தினால் அதன் மக்களுக்கு வழங்க முடிந்திருக்கிறது. அந்த இடத்திலிருந்து பார்க்கும் போது, இலங்கை போன்ற நாடுகளும் கொள்கை மாற்றங்களுக்குள்ளால் தரமான இலவச மருத்துவ சேவை என்ற இலக்கை கொஞ்சம் அர்பணிப்பும் நிறைய மாற்றுச்சிந்தனைகளும் கொண்டு நிச்சயமாக அடைய முடியும்.\nஅனேக மருத்துவர்கள் பண்ணாட்டு மருந்துக் கம்பனிகளூடாகப் பணம் சம்பாதிப்பவர்களாக இருக்கின்றனர். இன்று உலகை ஆட்டிப் படைக்கும் மாபியாக்களில் பார்மா மார்பியா முதன்மையான ஒன்று. மருத்துவர்கள் குறிப்பிட்ட வகை மருந்தை சிபாரிசு செய்வதன் மூலம் அல்லது சில நிறுவனங்களின் பேஸ்மேக்கர் போன்ற மருத்துவக் கருவிகளை நோயாளிகளுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் பணம் பண்ணுகிறார்கள். பிக் பார்மா(Big pharma) வின் மருத்துவர்களை வாங்குவதற்கான கொடுப்பனவுகள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.\nஒரு மருத்துவரின் ஆன்மாவில் அல்லது மனிதத்தன்மையில் கை வைக்கும் வேலையை மருந்துக் கம்பனிகள் தங்களது முகவர்களூடாக செய்கின்றன. இதற்குப் பின்னால் மிகப் பெரும் பேசப்படாத அரசியல் இருக்கிறது. பேராசை மற்றும் அரச மருத்துவமனைகளின் சம்பளம் இவற்றினால் பாதிக்கப்படும் பல மருத்துவர்கள் இவர்களுக்கு விலை போகின்றனர். இதன் விளைவுகள் நோயாளிகளை மட்டுமல்லாது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஇந்த விடயங்களைப் பற்றி ஆராயவோ,உரையாடல்களை மேற்கொள்ளவோ கொள்கை வகுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவோ மருத்துவத்துறை சார்ந்த சிந்தனையாளர்கள் தேவை. இவர்கள் மருத்துவம்,மருத்துவ மானுடவியல் மற்றும் சமூகவியல் துறைகளிலிருந்து முன்வர வேண்டிய தேவை இருக்கிறது.\nஎமது கல்வி முறைமை சிந்தனையாளர்களை அல்லது ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதை விட தொழிற்படையினரை உருவாக்குவதிலேயே அதிகம் கரிசனை காட்டுகிறது. மருத்துவர்கள் வெறும் தொழில்ரீதியான கல்விக்கப்பால் சிந்தனைகளையும் கொள்கைகளையும் பேசுபவதற்காக முன்வரல் வேண்டும். விசேட வைத்திய நிபுணர்களை உருவாக்குவதில் காட்டும் அதே அக்கறை வைத்தியத்துறை சார்ந்த சிந்தனையாளர்களைப் பிரசவிப்பதிலும் காட்டப்பட வேண்டும்.\nஇவையெல்லாம் சாத்தியமாக வேண்டுமென்றால் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் நாட்டின் சமூக அரசியல் பின்புலம் பற்றிய தெளிவோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். மற்றைய நாடுகள் இந்த சுகாதார ரீதியான தன்னிறைவை எப்படி அடைந்து கொண்டன என்பது சம்பந்தமான ஆராய்வும் அவசியம். இந்தப்பரந்த பார்வை மூலம் Alternative Imagination என்கின்ற மாற்றுக் கற்பனைகளை வளப்படுத்தலாம்.\nஒரு மருத்துவரின் பணி மனித சமுதாயத்தை நோய்களிலிருந்து காப���பாற்றுவதோடு முடிந்து விடுவதில்லை.\nஎல்லோருக்கும் சமனானதும் நீதியானதுமான உயர்ந்த சேவைகளை வழங்கக் கூடிய உலகளாவிய சுகாதாரத் திட்டம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக தங்கள் பங்களிப்பை வழங்குவது மருத்துவர்கள் சுமந்திருக்கும் மகத்தான பொறுப்பு.\nஅந்தப் பொறுப்பினை சரிவர நிறைவேற்றும் மருத்துவர்கள் தான் ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் உயிர்நாடிகள்.\nPrevious Previous post: ஒரு படத்தைப் பார்த்து அது என்னவென்று எப்படி கணினி கண்டுபிடிக்கிறது\nNext Next post: நாம் ஏன் போரிடுகிறோம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் ந���ட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ���கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வி���்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தன���ேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழக��வேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்��வரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\nP.O.T.S - ஒரு மீள் பார்வை\nபனுவல் போற்றுதும் - குறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/today-political-popcorn-news", "date_download": "2020-11-24T13:10:59Z", "digest": "sha1:Q7WIV6C3XVWQH4C35WSQ6US3XMGYAJSC", "length": 13883, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மன்னிப்பு கேட்கச் சொன்ன ஓ.பி.எஸ்... H.ராஜாவின் அட்மினுக்கு கண்டனம் தெரிவித்த இ.பி.எஸ்... தினகரனுக்கு கால அவகாசம்! பொலிடிகல் பாப்கார்ன்!", "raw_content": "\nமன்னிப்பு கேட்கச் சொன்ன ஓ.பி.எஸ்... H.ராஜாவின் அட்மினுக்கு கண்டனம் தெரிவித்த இ.பி.எஸ்... தினகரனுக்கு கால அவகாசம்\nபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சையான கருத்து வெளியான விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் அட்மினுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் டிவிட்டர் பக்கத்தில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.\nஹெச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. ஆனால், அந்த கருத்தை எனது முகநூல் அட்மின் பதிவு செய்துவிட்டார். அதைப் பார்த்ததும் நான் நீக்கிவிட்டேன் என ராஜா விளக்கம் அளித்தார். ஆனால், அந்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை.\nஇந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹெச்.ராஜாவிற்கு தெரியாமல் அவரது முகநூல் பக்கத்தில் கருத்து வெளிய��ட்ட அட்மினுக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார். எதிர்ப்பு கிளம்பியதும் அட்மின் என ராஜா பொய் சொல்கிறார் என பலரும் கருத்து கூறி வரும் வேளையில், ஹெச்.ராஜாவின் அட்மினுக்கு முதல்வர் எடப்பாடியார் கண்டனம் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெரியார் சிலை குறித்து எச். ராஜா பேசியதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும். பெரியார் குறித்து முகநூலில் தனது அட்மின் தான் பதிவு செய்தார் என்பது அபத்தமானது என அவர் தெரிவித்தார். பெரியார் விவகாரம் தொடர்பாக ஹெச்.ராஜாவின் விளக்கம் குறித்து ஆராய்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nதினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க மேலும் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்துக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதினகரன் கடந்த 1996 -ல் இங்கிலாந்து நாட்டின் பார்க்லே வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்ததாகக் கூறி அவர் மீது அமலாக்கத் துறையினர் அந்நியச் செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டது. இதில் இரண்டு வழக்குகளிலிருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.\nஇந்நிலையில், தினகரன் வழக்கை 2 மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் 2017 ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து தினகரன் மீதான அந்நியச் செலாவணி முறைகேடு வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததை அடுத்து இந்த அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபத்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஐசிசி விருதுக்கு கோலியுடன் மல்லுக்கு நிற்கும் மற்றொரு இந்திய வீரர்..\nஅதிதீவிர புயலாக மாறியது நிவர்... உச்சக்கட்ட பதற்றத்தில் தமிழகம��.. பேருந்தை தொடர்ந்து ரயில்களும் ரத்து..\nஒருமுறை சாப்பிட்டு பாருங்களேன்... வெங்காயத்தாளில் இத்தனை மருத்துவ பயன்களா\nமக்களே உஷார்... தயவு செய்து வெளியேற வேண்டாம்..\nமத்திய அமைச்சராகிறார் ஓ.பிஎஸ். மகன் ரவீந்திரநாத்... அதிமுகவில் மூவருக்கு வாய்ப்பு..\nபிரபல ஹீரோவின் குட்டி மகனை தூக்கி கொஞ்சிய நயன்தாரா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபத்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஐசிசி விருதுக்கு கோலியுடன் மல்லுக்கு நிற்கும் மற்றொரு இந்திய வீரர்..\nஅதிதீவிர புயலாக மாறியது நிவர்... உச்சக்கட்ட பதற்றத்தில் தமிழகம்.. பேருந்தை தொடர்ந்து ரயில்களும் ரத்து..\nமக்களே உஷார்... தயவு செய்து வெளியேற வேண்டாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/good-news-for-credit-card-holders-as-interest-waiver-plan-021168.html", "date_download": "2020-11-24T11:33:32Z", "digest": "sha1:FJSM4K4OLSB2Z3K3CK5OMTBC3F3VMDU6", "length": 25622, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இது ஹாப்பி நியூஸ்.. கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..! | Good news for credit card holders as interest waiver plan - Tamil Goodreturns", "raw_content": "\n» இது ஹாப்பி நியூஸ்.. கிரெடிட் கார்டு��ளுக்கும் வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..\nஇது ஹாப்பி நியூஸ்.. கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..\nஇது லாபம் பார்க்க சரியான நேரமா..\n19 min ago லட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n1 hr ago இது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\n2 hrs ago கொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\n3 hrs ago தட தட சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nNews அர்னாப் கோஸ்வாமியை ஜெயிலுக்கு அனுப்பிய சிவசேனா எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு\nMovies இவ்ளோ கலீஜா பேச ஆரம்பிச்சிட்டாங்களே.. எந்த கஸ்டமர் கேர் ஆபிசர் இப்படி பேசுவாங்க\n தொடர்ச்சியாக 5 புதிய கார்களை களமிறக்க பிரபல நிறுவனங்கள் திட்டம்... எந்த நிறுவனம், எப்போது..\nSports லிஸ்டில் தமிழக வீரர் பெயர்.. கோலி டாப். 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா காலத்தில், மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக, ஆறு மாத காலம் இஎம்ஐ விகிதத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.\nஅதனை இன்னும் மெருகேற்றும் விதமாக 2 கோடி ரூபாய் வரையிலான கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பினால் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள், வாகனக்கடன் வாங்கியவர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாங்கிய கடன் இப்படி ஏராளமானோரும் பயன்பெற்றுள்ளனர். கிரெடிட் கார்டுகளுக்கும் இந்த திட்டம் பொருந்துமா\nகிரெடிட் கார்டு கடனுக்கும் வட்டி சலுகை உண்டு\nநிச்சயம் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்கிறது இந்த அறிக்கை. கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டிகான சலுகையும் இதில் அடங்கும். கடன் சலுகை திட்டத்தினை, அதாவது கால அவகாசத்தினை நீங்கள் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும், (loan moratorium) அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு சுமார் 6,500 நிதி பிரச்சனை ஏற்படலாம் என்கிறது ஒர் அறிக்கை.\nகிரெடிட் கார்டு நிலுவை தொகையை கடந்த மார்ச் முதம் ஆகஸ்ட் 31, 2020 வரையிலான காலகட்டத்திற்கு, உங்களது இஎம்ஐ அடிப்படையில் நிதி பரிவர்த்தனைகளுக்கான சராசரி வட்டி விகிதத்தின் (WALR) அடிப்படையில் வாடிக்கையாளரிடம் இருந்து வட்டி வசூலிக்கப்படும். இந்த WALR விகிதம் தணிக்கையாளர் அல்லது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிடும்.\nகிரெடிட் கார்டு உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் பிப்ரவரி 29, 2020 வரை நிலுவைத் தொகையில் வட்டி கணக்கிடப்படும். இதே இந்த மாதத்திற்குள் செலுத்தப்பட்ட கடன்களுக்கு, அந்த 6 மாத காலத்திற்கான எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தினை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியோருக்கு திருப்பி செலுத்தி விடவேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடன் வழங்கும் நிறுவனம் ஒட்டிமொத்த வட்டி மற்றும் கடன் கணக்கில் எளிய வட்டி ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தினைத் தான் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கும்.\nஇந்த பணத்தினை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்திய பின்னர், கடன் வழங்கிய நிறுவனங்கள், மத்திய அரசிடம் இழப்பீடாக கோரும். வட்டி தள்ளுபடி செய்ய நவம்பர் 5ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் 2 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது. அதோடு பிப்ரவரி வரை தவறாமல் கடன் தொகையை செலுத்தியவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.\nகுறைந்தபட்ச தொகை செலுத்த வேண்டும்\nஒரு வேளை நீங்கள் உரிய தேதியில் பணத்தினை செலுத்தவில்லை எனில், குறைந்தபட்ச கட்டணத்தினையாவது செலுத்த வேண்டும், அப்படி செலுத்தவில்லை எனில், நீங்கள் கணிசமான வட்டி + அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதோடு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையினை முழுமையாக பெற முடியாது. நீங்கள் உடனடியாக முழு தொகையை செலுத்த முடியவில்லை என்றால், குறைந்தபட்ச தொகையையாவது செலுத்தலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீட்டு கடன் வாங்க இதுதான் சிறந்த வங்கி.. வட்டி ரொம்ப கம்மி பாஸ்..\nஐஸ்கிரீம் முதல் ஐபோன் வரை: பேடிஎம்-ன் சூப்பர் ஈஎம்ஐ ஆஃபர்..\nஐசிஐசிஐ வங்கியின் புதிய ‘Cardless EMI’ சேவை.. வாவ், இது நல்லா இருக்கே..\nEMI அவகாசம் மார்ச் 2022 வரை வேண்டும்.. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் கோரிக்கை..\nஇஎம்ஐயில் ப்ரிட்ஜ், டிவி, செல்போன் என அடுத்து பொருட்கள் வாங்கும் மக்கள்.. செய்யும் பெரும் தவறு\nபிளிப்கார்ட் மெகா ஷாப்பிங் திருவிழா.. 55% டிஜிட்டல் பே அதிகரிப்பு.. 170% EMI ஆப்சன் அதிகரிப்பு..\n இனி யாருக்கு என்ன பிரச்சனை\nEMI செலுத்த 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்க முடியும்.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..\nவீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு.. யூனியன் வங்கி கொடுத்த நல்ல வாய்ப்பு..\nவீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு இது நல்ல விஷயம்.. ஐசிஐசிஐ வங்கி வட்டி குறைப்பு.. இனி EMI குறையுமே\nEMI அவகாசம்.. நொடிந்து போன துறைகளுக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்படுமா..\nஆக்ஸிஸ் வங்கியுடன் கைகோர்த்த மாருதி சுசூகி.. நிதி பிரச்சனைக்காக அதிரடி திட்டம்..\nகச்சா எண்ணெய் விலை $60ஐ தாண்டும்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா\nடிசம்பர் மாதம் முதல் பண பரிவர்த்தனையில் சூப்பர் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் செம அறிவிப்பு..\nபட்டையை கிளப்பிய டாடா கெமிக்கல்ஸ்.. எல்ஐசி தான் காரணம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.pdf/173", "date_download": "2020-11-24T13:09:30Z", "digest": "sha1:23PHDAA5R3XHEZUCOCLOFSDEQQUBSUGB", "length": 6975, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/173 - விக்கிமூலம்", "raw_content": "\nசிறுவர்களின் கோரிக்கைக்கும் - சூழ்நிலை என்ற சுழலுக்கும் - நான் பலியாகாமுன், உன் உள்ளக் கடலில் - என்னை உலாவவிடு.\n உன்னுடைய பிறந்த நாள் வந்தது\nஅப்போது உன் அழகைப் பார்க்கப் பொன்னிப் பெருக்கெடுத்து வரும்போது நானும் வந்தேன்.\nகோவலனையும் - மாதவியையும் வெட்டிப் பிரித்த சில மஞ்��ள் பூக்கள்; வரலாற்றிலே செய்த வஞ்சத்தை மறைத்துக் கொண்டு, அதே காவிரியில் மிதந்து சென்றன\nஇந்தப் பூக்கள், சிலப்பதிகார இசை நாடகத்தால் - கெட்ட பெயர் பெற்ற பூக்கள் அல்ல.\n உன் பிறந்த நாளுக்காகச் சூடப்பட்ட, தார் சரத்திலிருந்து உதிர்ந்து விழுந்தவை.\nநீ, குஞ்சரத்தின் மீதேறி வந்தாய், உன்னைப் பார்த்து கை எடுக்காதவன் முடவன்தான், உன் அழகைப் பார்க்காதவன் குருடன்தான்\nகரிய மேகத்திற்குக் காலும் வாலும் வைத்தால், நீ ஏறி வந்த கரிய யானைபோல் இருக்கும்.\nஅந்த மேகங்கள், அப்போது ஒன்றும்கூட இல்லாத காரணத்தால் - வானம் மனப் பெண்ணுக்காக விரிக்கப்பட்ட பாயைப் போல் இருந்தது.\nஉன் அழகை, அங்கே வந்து பார்க்கலாம் என்று, ஓடோடி வந்தேன். அதற்காக நட்டாற்றைவிட்டு கரைக்கே வந்தேன்.\nஎன் தாயின் அழகில் இந்த உலகம் பூந்தாதிலே மயங்கிக் கிடக்கும் வண்டுகளைப் போல், மயங்கிக் கிடப்பதைக் கண்டேன்.\nஅந்த காட்சியைக் கண்ணாரக் கண்ட நான், ஒரு கணம் மெய் மறந்தேன்\nஉன் தமிழ்ப் பற்றை மட்டும், அப்போது ஒருவன் பாட்டாகப் பாடினான்.\nஇப்பக்கம் கடைசியாக 14 நவம்பர் 2020, 19:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/five-arrested-for-spreading-fake-news-about-kerala-couples-in-whatsapp/", "date_download": "2020-11-24T12:59:33Z", "digest": "sha1:ZCOMQCCI6VIYVFFKSEQVRKCEOYYW3JFB", "length": 15688, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கேரள தம்பதிகளை பற்றிய தவறான தகவல் : ஐந்து பேர் கைது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகேரள தம்பதிகளை பற்றிய தவறான தகவல் : ஐந்து பேர் கைது\nகேரளாவை சேர்ந்த புது மண தம்பதிகளை குறித்து வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களை பரப்பியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த மாதம் 4 ஆம் தேதி கேரளாவில் கண்ணனூர் அருகில் உள்ள ஸ்ரீகண்டபுரம் என்னும் ஊரை சேர்ந்த ஜூபி ஜோசப் மற்றும் அனூப் செபாஸ்டியன் ஆகியோருக்கு திருமணம் நடந்தது. இந்த புகைப்படம் வாட்ஸ்அப்பில் வெளியாகியது. ���னால் அதனுடன் வந்த செய்தி அனைவரையும் அதிர வைத்தது.\nஅதில் அந்தப் பெண்ணுக்கு 48 வயது எனவும் மணமகனுக்கு 25 வயது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.. அத்துடன் அந்தப் பெண்ணுக்கு ரூ.25 கோடி சொத்து உள்ளதாகவும் மணமகனுக்கு வரதட்சணையாக 101 சவரன் மற்றும் ரு.50 லட்சம் ரொக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி பலராலும் பரப்பப்பட்டு வைரலானது.\nஆனால் உண்மையில் ஜூபியின் வயது 27 மற்றும் அனூப் வயது 29 ஆகும். இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து மணமக்களுக்கு பல அனாமதேய அழைப்புக்கள் வந்த வண்ணம் இருந்தன. அது மட்டுமின்றி இந்த செய்தியை பகிர்ந்த பலரும் ஜூபியின் உடல் வாகைக் குறித்து ஆட்சேபமான பின்னூட்டங்கள் இட்டுள்ளனர்.\nஇதை ஒட்டி காவல்துறையிடம் ஜூபி, அனூப் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். காவல்துறயினர் இது குறித்து விசாரித்து ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் வின்செண்ட் முத்தாதில், பிரேமானந்தன், ராஜேஷ், சைஜு மற்றும் சுரேந்திரன் ஆகியோர் ஆவார்கள்.\nஇவர்கள் அனைவரும் தற்போது பணி ஏதும் புரியவில்லை எனவும் ஒரு நகைச்சுவைக்காக இவ்வாறு செய்தி பரப்பியதாக கூறி உள்ளனர். இந்த செய்தியை இவர்களிடம் இருந்து பரப்பியவர்கள் யார் என காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅனூப்பின் தந்தை கைது செய்யப்பட்டவர்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர்கள் யாரென்பதே தங்களுக்கு தெரியாது எனவும் கூறி உள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது 4 சட்டங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளன.\nஇந்த குற்றம் நீதிமன்றத்தில் உறுதிப் படுத்தப்பட்டால் அவர்களுக்கு ரொக்க அபராதம் அல்லது ஒரு வருட சிறை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபோலி தகவல்கள் பரவுவதை தடுக்க முடியாதா வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் பொய்யான தகவலுக்கு வாட்ஸ்அப்பில் மன்னிப்பு கேட்டால் தான் ஜாமீன் : சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு தப்புக் கணக்கு’ போட்ட ஊழியர்.. தப்பி ஓடிய கொரோனா நோயாளி..\nTags: fake news, five arrested, kerala couples, whatsApp news, ஐந்து பேர் கைது, கேரள தம்பதிகள், தவறான தகவல், வாட்ஸ் அப் தக்வல்\nPrevious வெகு விமரிசையாக நடைபெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்\nNext கோலாகலமாக நடைபெற்ற ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா – விசாகன் திருமணம்: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்\nநிவர் புயல்: தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரிக்கும் காசிமேடு கடல்… வீடியோ\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉடல் நலம் குன்றி இருப்பதால் டி.வி. நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த “பாகுபலி” ராணா..\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\n எரிச்சலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்….\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\n39 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை – செயலிகள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kerala-set-screening-method-for-all-passengers-entering-the-state/", "date_download": "2020-11-24T13:05:09Z", "digest": "sha1:Z6EDBLE3F2IEBC2INYXH7FD2L7BOMI6Y", "length": 12091, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா பரவல் – கேரளா வரும் அனைத்துப் பயணிகளையும் சோதிக்க முடிவு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா பரவல் – கேரளா வரும் அனைத்துப் பயணிகளையும் சோதிக்க முடிவு\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நுழையும் அனைத்துவகைப் பயணிகளையும் சோதனைக்கு உட்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று கேரள மாநிலத்தில் தீவிரமடைந்துவரும் நிலையில், அதன் பாதிப்புகளை குறைப்பதற்கு அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக அம்மாநிலத்திற்குள் நுழையும் அனைத்துவகைப் பயணிகளையும் சோதனைக்குள்ளாக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதன்படி, அம்மாநிலத்திற்குள் வரும் அனைத்து ரயில் பயணிகளும், மாநில எல்லைகளின் முதல் ரயில் நிலையங்களிலேயே சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.\nஇதுதவிர, வேறு மாநிலங்களிலிருந்து வரும் அனைத்துப் பேருந்துகளும் மொத்தம் 24 சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உள்ளாக்கப்படும்.\nமேலும், விமான நிலைய சோதனைகள் மாநில காவல்துறை கண்காணிப்பாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு ஜோக்ஸ் (படிச்சிட்டு. முட்ட வராதீங்க..) ‘போகிமான் கோ’ விளையாட்டுக்கு தடை… குஜராத் கோர்ட்டில் வழக்கு ஏடிஎம்க்கு பணம்: கடத்தப்பட்ட வேன் சிக்கியது\nPrevious கோமியம் குடித்தால் கோவிட்19 தாக்காதா \nNext தெலங்கானாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை\nஇந்தியாவில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை – செயலிகள் பட்டியல்\nசந்தானத்தின் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் பேபி சாங் பாடல் வீடியோ வெளியீடு …..\nவாரணாசி தொகுதியில் மோடி வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகாஜல் அகர்வாலை தொடர்ந்து மாலத்தீவுக்கு படை எடுக்கும் நட்சத்திரங்கள்..\nஉடல் நலம் குன்றி இருப்பதால் டி.வி. நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த “பாகுபலி” ராணா..\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\n எரிச்சலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்….\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\n44 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/mamata-banerjees-chinese-visit-canceled/", "date_download": "2020-11-24T13:03:08Z", "digest": "sha1:TDIA4DXXH4INL6KOHLMAEMPFYVLPNQKK", "length": 10879, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "மம்தா பானர்ஜியின் சீன பயணம் திடீர் ரத்து | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையு��க உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமம்தா பானர்ஜியின் சீன பயணம் திடீர் ரத்து\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சீன நாட்டிற்கு 9 நாள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக அவர் இன்று இரவு சீனா புறப்பட திட்டமிட்டிருந்தது.\nஇந்நிலையில் திடீரென இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் அமித் மித்ரா தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை செயலாளர் கோகலேவும் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.\n: நேபாளம்-சீனா இடையே ரயில் இணைப்பு அதிமுகவுக்கு ஐ.என்.டி.யு.சி. ஆதரவு\nPrevious டில்லியில் எம்.பி.க்களுடன் பினராய் விஜயன் திடீர் போராட்டம்\nNext அமித்ஷாவை இயக்குனராக கொண்ட வங்கி டெபாசிட்டில் விதிமீறல் இல்லை….நபார்டு விளக்கம்\nஇந்தியாவில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை – செயலிகள் பட்டியல்\nசந்தானத்தின் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் பேபி சாங் பாடல் வீடியோ வெளியீடு …..\nவாரணாசி தொகுதியில் மோடி வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்ட���ர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகாஜல் அகர்வாலை தொடர்ந்து மாலத்தீவுக்கு படை எடுக்கும் நட்சத்திரங்கள்..\nஉடல் நலம் குன்றி இருப்பதால் டி.வி. நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த “பாகுபலி” ராணா..\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\n எரிச்சலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்….\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\n42 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/weightlifter-sanjitha-chanu-grap-arjuna-award-for-2018-ultimately/", "date_download": "2020-11-24T13:03:44Z", "digest": "sha1:G2EM2ELJDJWI5MRZVAVD4WNJUKPVINPM", "length": 12307, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "அர்ஜூனா விருதை போராடி வென்ற பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅர்ஜூனா விருதை போராடி வென்ற பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு..\nபுதுடெல்லி: தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதைப் பெறுகிறார் இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு.\nஇவர் காமன்வெல்த் போட்டிகளில், பளு தூக்குதலில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2017ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதுக்கான பட்டியலில் இவரின் பெயர் நீக்கப்பட்டதையடுத்து, அதனை எதிர்தது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சஞ்சிதா.\nஇந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இவரின் பெயரைப் பரிசீலிக்குமாறு தேர்வுக் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததுடன், இவர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை, முடிவை வெளியிடாமல் வைத்திருக்குமாறும் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், தற்போது இவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி, இவருக்கு 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருது என்ற கவுரவம் கிடைத்துள்ளது.\nவீனஸ் வில்லியம்ஸ் வின் பண்ணுவாரா இன்று தெரியும் ஐபிஎல்2019: குவாலிபையர்-1 போட்டியில் அதிரடி காட்டாத சிஎஸ்கே…மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு இறுதி டி-20 போட்டி – டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்தியா திணறல்\nPrevious இந்திய கிரிக்கெட் உலகின் மகத்தான நாள்\nNext ஸ்பெயின் கால்பந்து தொடர் – மீண்டும் முதலிடத்தில் ரியல் மேட்ரிட் அணி\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் – ரோகித்தும் இஷாந்தும் பங்கேற்க வாய்ப்பில்லை\nஐஎஸ்எல் கால்பந்து – ஒடிசாவை வென்றது ஐதராபாத்\nஇந்திய – ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி – அதிக விக்கெட் வீழ்த்தியோர் யார்\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகாஜல் அகர்வாலை தொடர்ந்து மாலத்தீவுக்கு படை எடுக்கும் நட்சத்திரங்கள்..\nஉடல் நலம் குன்றி இருப்���தால் டி.வி. நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த “பாகுபலி” ராணா..\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\n எரிச்சலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்….\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\n43 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2013/02/", "date_download": "2020-11-24T13:01:46Z", "digest": "sha1:QFWTPGPTXIYPRTLPOLOAZM42K2LSC4UK", "length": 9852, "nlines": 110, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: பிப்ரவரி 2013", "raw_content": "\nநவீனக்கவிதைக்கான விமர்சனக்குரலை எப்படி, எங்கே தொடங்குவது\nஅதற்கு இலக்கிய அரசியல் தெரியவேண்டாமா\nஅது எப்பொழுதும் ஒரு பக்கச்சாய்வுடன் இயங்கியதை நவீனக்கவிஞர்கள் அறியவேண்டாமா\nஅறியாமையுடன், தன் சுயம் சார்ந்த சொற்ப, அற்ப உணர்ச்சிகளைச் சொறிந்து கொடுக்கும் சொற்கள் மட்டுமே கவிதைக்குப் போதுமா\nஅற்பமான உணர்ச்சிகளிலிருந்து மானுடத்திற்குப் பொதுவான உணர்வெழுச்சிகள் நோக்கி தனிமனிதனை உந்திச்செல்லும் நெம்புகோல் இல்லையா, கவிதை\nகாலந்தோறும் நவீனக்கவிதையின் அகக்குரல் சமூக நீதிக்காகத் தன் உயிர்பலி ஈந்ததை நாம் மறைக்க முடியுமா\nகவிதை என்ற பெயரில் சாதி எழுத்தை எழுதிக்குவித்த சொற்களில் வீசும் முடை நாற்றத்தை இல்லை என இயலுமா\nஉரத்த குரலால் கவிதை, கவிதை எனப்பட்டவை எல்லாம் காலத்தின் சுழிப்பில் இன்று செத்துப் போனது ஏன் என்று கேள்வி எழுப்பினோமா உரத்த குரல்களால், உரையாடல் சாத்தியப்படாமல் போனதை மறுப்பீர்களா\nகவிதையைத் தொங்கிக்கொண்டிருக்கும் இரும்புக்குண்டுகளாய் நாம் ஆனக்காலத்தில் நவீனக்கவிதையின் வரையறை தான் என்ன\nஎல்லா வகையிலும் கவிதையாக இருக்க முடிந்த ஒன்று, சமூகத்தில் அன்று செய்யமுடிந்ததை ஏன் இன்றைய நவீனக்கவிதை செய்யவில்லை குருதியில் தோய்ந்த சொற்களைச் சிறந்த கவிதைகள் என்று ஏன் கொண்டாடுகிறோம்\nஒரு சிம்மாசனத்திற்காகத்தானே 'நவீனக்கவிஞர்' பட்டம் தேவைப்படுகிறது, இல்லையா\nசிந்தனையின் வெளியில் தக்கையாக மிதக்கும் சொற்களின் பயணம் மட்டுமே கவிதை என்பதா\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 திங்கள், பிப்ரவரி 25, 2013 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627016", "date_download": "2020-11-24T11:53:19Z", "digest": "sha1:5PBJM3N4GE6DJ2DNAFSE2LGLYCNFUMGW", "length": 12287, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை ���ஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nஷார்ஜா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியும் மாற்றமின்றி களமிறங்கியது. கில், ராணா இருவரும் இன்னிங்சை தொடங்கினர். மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே ராணா கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, கேகேஆர் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த ராகுல் திரிபாதி 7 ரன்னும், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் ஷமி வேகத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, கொல்கத்தா 10 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.\nஇந்த நிலையில், கில் கேப்டன் மோர்கன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். மோர்கன் 40 ரன் (25 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பிஷ்னோய் சுழலில் எம்.அஷ்வின் வசம் பிடிபட, கேகேஆர் ஸ்கோர் வேகம் தடைபட்டது. அடுத்து வந்த சுனில் நரைன், நாகர்கோட்டி தலா 6 ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினர். கம்மின்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய கில் அரை சதம் அடித்தார். அவர் 57 ரன் (45 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஷமி பந்துவீச்சில் பூரன் வசம் பிடிபட்டார்.\nகடைசி கட்டத்தில் பெர்குசன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். வருண் 2 ரன் எடுத்து ஜார்டன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது. கில், மோர்கன், பெர்குசன் தவிர்த்து மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பெர்குசன் 24 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), பிரசித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ஷமி 4 ஓவரில் 35 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஜார்டன், பிஷ்னோய் தலா 2, மேக்ஸ்வெல், எம்.அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கேப்டன் ராகுல், மன்தீப் இருவரும் துரத்தலை தொடங்கினர். இதில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ராகுல் 28 ரன்கள் (25 பந்து, 4 பவுண்டரி) எடுத்து எல்பிடபிள்யூ கொடுத்து அவுட்டானார். ராகுலுக்கு பதிலாக களமிறங்கிய கிறிஸ் கெயில் 51 ரன்கள் (29 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து பெர்குசன் பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணாவிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார். மன்தீப் சிங் 66 ரன்களுடனும் (56 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்ஸர்) பூரன் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தத்தில் 18.5 ஓவர் முடிவில், கிங்ஸ் லெவன் பஞ்சாப், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஜாம்ஷெட்பூருடன் இன்று மோதல் வெற்றியுடன் தொடங்க சென்னையின் எப்சி முனைப்பு\nநிட்டோ ஏடிபி பைனல்ஸ் மெட்வதேவ் சாம்பியன்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா-ஐதராபாத் இன்று மோதல்\nவெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து ஏ பயிற்சி ஆட்டம் டிரா\nநிட்டோ ஏடிபி பைனல்ஸ் கோப்பையை கைப்பற்ற தீம் - மெட்வதேவ் பலப்பரீட்சை: ஜோகோவிச், நடால் அதிர்ச்சி\n3 டெஸ்டில் கோஹ்லி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுக்கும்... இயான் சேப்பல் கணிப்பு\nபெங்களூருவுடன் டிரா செய்தது கோவா\nகாலே கிளேடியேட்டர்ஸ் கேப்டனாக ஷாகித் அப்ரிடி\nஐஎஸ்எல் கால்பந்து; கோவா-பெங்களூரு இன்று மோதல்\n× RELATED 8 மாதங்களுக்கு பின் இயல்பு நிலைக்��ு திரும்பிய ஊட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kolkata-wife-lover-from-uae-kill-husband-over-affair.html", "date_download": "2020-11-24T12:31:15Z", "digest": "sha1:QSQHO7NKC5KEPWBION6PPMI2YNZUQDN4", "length": 11635, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kolkata Wife Lover From UAE Kill Husband Over Affair | India News", "raw_content": "\n‘செல்ஃபோனால் சிக்கிய இளம்பெண்’.. ‘காதலனுடன் சேர்ந்து போட்ட அதிரவைக்கும் திட்டம்’.. ‘கணவருக்கு நேர்ந்த கொடூரம்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொல்கத்தாவில் கணவரைக் கொலை செய்த இளம்பெண்ணும் அவருடைய காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபீகாரைச் சேர்ந்த தம்பதி நிர்மல் குமார் - சோனாலி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பர் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மேனேஜராகப் பணியாற்றி வந்த நிர்மல், கடந்த 10ஆம் தேதி ராய் நகர் அருகே உள்ள கால்வாயிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவருடைய மனைவி சோனாலி தான் முதலில் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தன் கணவர் மதுபோதையில் கால் தவறி கால்வாய்க்குள் விழுந்திருக்கலாம் என சோனாலி கூறியுள்ளார். பின்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் நிர்மல் உடலில் காயங்கள் இருந்தது, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சோனாலி முன்னுக்குப்பின் முரணாகவே பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் அவருடைய ஃபோன்கால் விவரங்களை சேகரித்துள்ளனர். அதில் அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜமீல் என்பவருடன் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்துள்ளது. அதுகுறித்து போலீஸார் கேட்டபோது சோனாலி சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளார். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிருமணத்திற்கு முன்னதாக சோனாலி, ஜமீல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோனாலியின் குடும்பத்தினர் அவருடைய விருப்பத்துக்கு மாறாக அவருக்கு நிர்மல் குமாருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகும் ஜமீலுடன் பழகுவதை நிறுத்தாத சோனாலி அவருடன் ஃபோனில் தொடர்பிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சோனாலியின் ஃபோனைப் பார்த்ததில், இதுகுறித்து தெரிந்துகொண்ட நிர்மல் அவரைக் கண்டித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து சோனாலி ஜமீலுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்துவிட்டு, வெளி நாட்டிற்குச் சென்று செட்டில் ஆக திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 10ஆம் தேதி நிர்மல் தூங்கிய பிறகு சோனாலி ஜமீலுக்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின் இருவரும் சேர்ந்து நிர்மலின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து, அருகே உள்ள கால்வாயில் உடலைப் போட்டுவிட்டு விபத்து போல சித்தரிக்க முயற்சித்து போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.\n'அப்பா வாங்கிய கடன்'...'அம்மா'க்கு ஏன் கஷ்டம் கொடுக்கணும்'...'கல்யாண பெண்ணின் நெஞ்சை உருக்கும் சோகம்\n'சொல்லி பாத்தேன் கேக்கல சார்'...'கோபத்தில் 'பரோட்டா மாஸ்டர்' செஞ்ச கொடூரம்...அதிரவைக்கும் காரணம்\n‘தள்ளிப்போன திருமணம்’... ‘அப்பா இல்லாம கல்யாணம் வேணாம்’... ‘இளம்ஜோடிகள் எடுத்த முடிவு’...\n'.. காதல் பட பாணியில் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய இளம் ஜோடி.. வீடியோ\n‘மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு’.. ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’..\n‘மனைவிக்கு பாடம் புகட்டவே செய்தேன்’.. ‘குழந்தைகளைக் கூட்டிப்போய்’.. ‘கொடூர தந்தை கொடுத்த உறையவைக்கும் வாக்குமூலம்’..\n‘சந்தேகத்தில் சென்று பார்த்த’.. ‘இளம்பெண்ணின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’.. ‘கணவர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..\n'காதல் கணவர் மீது புகார்'...'ஒரு நிமிடத்தில் நடுங்க வைத்த இளைஞர்'...சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\n‘ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரத்தால்’.. ‘அலறித் துடித்த மனைவி’.. ‘சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n'இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா'...'மாஸ்டர் பிளான் போட்ட பெண்'...அதிர்ந்த புதுமாப்பிள்ளை\n‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..\n‘பெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..\n‘திருமணமான 4 மாதத்தில்’.. ‘பொறாமையால் கணவர் செய்த உறைய வைக்கும் காரியம்’..\n‘தாய் கண்முன்னே’.. ‘8 மாத குழந்தைக்கு நடந்த பயங்கரம்’.. ‘சந்தேகத்தால் தந்தை செய்த நடுங்கவைக்கும் காரியம்’..\n‘காதல் மனைவியை வழிமறித்து’.. ‘கணவர் செய்த நடுங்கவைக்கும் காரியம���’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு’... ‘போய்விட்டு திரும்பியபோது’... 'புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்’\n‘தம்பிகளால்’... 'தூங்கிக் கொண்டிருந்த'... 'அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnews.com/2018/09/30/ready-publish-familys-property-details-rb-udayakumar-challenge-stalin/", "date_download": "2020-11-24T11:43:24Z", "digest": "sha1:YCR4CCGVNMIN7EOJHBSGLW5ZTBHIF4BK", "length": 42931, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "ready publish family's property details - rb.udayakumar challenge Stalin", "raw_content": "\nஉங்கள் குடும்பத்தின் சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா – ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் சவால்\nஉங்கள் குடும்பத்தின் சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா – ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் சவால்\nவருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.ready publish family’s property details – rb.udayakumar challenge Stalin\n“தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக அ.தி.மு.க அரசை இழிவாகப் பேசிவருகிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஅம்மா பேரவை மாநிலச் செயலாளர் என்ற முறையில் பொறுப்பற்ற முறையில் பேசி வரும் ஸ்டாலினுக்கு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிடுகிறேன்.\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கொண்டுவரப்பட்டது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியது போன்ற பல்வேறு செயல்பாடுகளை மக்களின் விருப்பத்துக்கு ஏற்றதுபோல் செயல்படுத்தி வருகிறோம்.\nஆனால், ஸ்டாலினோ தேவையற்ற அவதூறுகளைப் பரப்புகிறார். ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள மனைவி, மகன், அண்ணன், தம்பி என அனைவரின் சொத்துகளையும் வெளியிடத் தயாரா என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேட்டு இருந்தார்.\nஅதைத் தற்போது வரை வெளியிடவோ அவருக்கு மனது இல்லை. 1977 முதல் தற்போது வரை அ.தி.மு.க அரசை வசைபாடுவதைத்தான் வேலையாக வைத்துள்ளார்.\nஇதற்கு அவர் கண்டிப்பாகப் பதில் பேச வேண்டும். அசையும் மற்றும் அசையா சொத்துகளின் முழு விவரத்தையும் வெளிப்படையாக வெளியிட ஸ்டாலின் தயாராக உள்ளாரா நாள்தோறும் எழுந்தவுடன் அ.தி.மு.க அரசைத் தவறாகப் பேச வேண்டும் என்பதைக் கொள்கையாகத் தி.மு.க-வினர் வைத்துள்ளனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பல ஆண்டுகளாகக் கட்சியில் பணி ஆற்றிவந்தவர். ஆனால், அவரை அவதூறாகத் தொடர்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே ஸ்டாலினுடைய எண்ணம். மக்கள் பணியாற்றும் எண்ணம் சிறிதளவுகூட இல்லை.\nஎத்தனை முறை எங்களை நீங்கள் தவறாகப் பேசினாலும் முதல்வரின் மக்கள் பணி என்றும் மாறாது. தி.மு.க-வினர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.\nஅது தெரியாமல் ஸ்டாலின் என் மீது வழக்குத் தொடுங்கள் என்று வசைபாடி வருகிறார்” என்று பேட்டியளித்தார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nஇந்தியாவிலேயே முதல் முறையாக ஜிஐசி துணை மேலாளர் ஆகும் பார்வையற்றவர்\nஎனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர்\n – பணத்தை பிரித்து தராத நண்பனை கொலை செய்த கும்பல்\nகலாச்சாரம் 50 வருஷத்துக்கு ஒரு தடவ மாறும்\nஇறந்த உடலுக்கு சிகிச்சையளித்த தனியார் மருத்துவமனை – ரமணா பாணியில் நடந்த கொடுமை\nகுடும்ப தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி தலைமறைவான கணவர்\nஎச்.ராஜாவை கலாய்த்த நடிகர் விஜய்சேதுபதி\n – 4.5 லட்சம் பேரிடம் ஆதரவைத் திரட்டும் கையெழுத்து இயக்கம்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nஇந்தியாவிலேயே முதல் முறையாக ஜிஐசி துணை மேலாளர் ஆகும் பார்வையற்றவர்\nநாடு திரும்பினார் ஜனாதிபதி – இறுக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்ல���யமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்க��்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோ��ி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\nஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\nமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன��றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nநாடு திரும்பினார் ஜனாதிபதி – இறுக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/25206", "date_download": "2020-11-24T11:46:02Z", "digest": "sha1:SN4SLRB7YRIY4VX3L2N7IIOH6RZJO3ZB", "length": 6651, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் 12 வயது மாணவிக்கு கொரோனா தொற்று..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் 12 வயது மாணவிக்கு கொரோனா தொற்று..\nஇலங்கையில் 12 வயது மாணவிக்கு கொரோனா தொற்று..\nமஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரொக்மோர் பிரிவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (10) அடையாளம் காணப்பட்டார் என்று சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 12 வயதுடைய மாணவியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. கடந்த 5 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின.இதில், குறித்த மாணவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. சிறுமியின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கடந்த 5 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.கொழும்பில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த அவர் அண்மையில் வீட்டுக்கு வந்திருந்தவேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளை, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nPrevious articleமலசலகூடக் குழியில் தவறி வீழ்ந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்..\nNext articleஇலங்கையில் பாதுகாப்பற்ற ரயில் பயணம்…ரயில் பயணிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\n பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்..முறையான ஆட்சி மாற்றத்திற்கான படிமுறைகளை ஆரம்பிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/dmk-ex-mla-withou-permission-to-banner-in-nellai-13843", "date_download": "2020-11-24T13:03:59Z", "digest": "sha1:JCAWNI4RNV4KRNIWRY4ZQB5S5RRR3U6C", "length": 9456, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஊருக்குத் தான் உபதேசம்! ஸ்டாலினை வரவேற்று திமுக EX எம்எல்ஏ பேனர்! தொடரும் அட்ராசிட்டி! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nஜெயலலிதா கொடுத்த வாக்கை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..\n ஸ்டாலினை வரவேற்று திமுக EX எம்எல்ஏ பேனர்\nநெல்லை மாவட்டடத்தில் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக திமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சுபாஷினி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இன்னும் தீர்ப்புகூட வெளியாகவில்லை. சாலைகளில் அனுமதியின்றி பேனர் வைக்கும் அரசியல்வாதிகள் பற்றி நீதிமன்றம் பல கேள்விகள் எழுப்பி கண்டனம் தெரிவித்த நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் நீதிமன்றத்தல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன. அதவாது கட்சி சார்பில் இனி எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்க மாட்டோம் என உறுதி மொழி தந்தனர். இதற்கிடையே தமிழகம் முழுவதும் வைக்கப்படும் பேனர்களை கண்காணித்து போலீசார் அவ்வப்போது அகற்றி வருகின்றனர். இதனால் பேனர் தொழிலும் முடங்கி விட்டதாக ஒருபுறம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என வழக்குப் போட்டவரும் திமுக முன்னாள் எம்எல்ஏவுமான அப்பா���ு இந்த பேனர் விதிகளை மீறியதாக தற்போது புகார் வெடித்துள்ளது.\nநெல்லை மாவட்டம் பணகுடியில் அப்பாவு மகன் திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு திருமணம் நடைபெறும் ஷான் தாமஸ் மகால் மண்டபம் முன்பு பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக அப்பாவு மீது பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nசாலையின் குறுக்கே மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல்தான் திருமண மண்டபத்தின் ஓரம் பேனர் வைத்துள்ளதாக கூறினாலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இதுபோல் வழக்குப் பதிந்துள்ளதாக அப்பாவு தரப்பினர் குற்றம்சாட்டினர்\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nஜெயலலிதா கொடுத்த வாக்கை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2020/09/sbi-sampann-life-certificate-sbi.html", "date_download": "2020-11-24T12:37:07Z", "digest": "sha1:G3SYNE6TVO44BPVERH73LK3ON2SGJDTG", "length": 3977, "nlines": 74, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES", "raw_content": "\nSBI வங்கியில் பென்ஷன் கணக்கு வைத்திருக்கும் SAMPANN பென்ஷனர்கள் அவர் அவர்களது கிளைகளியே LIFE CERTIFICATE வசதி செய்து கொடுப்பதற்கு SBI வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. அதற்கு பென்ஷனர்கள் கீழே கொடுத்துள்ள வழிமுறைகள் உடன் செயல்படவேண்டும்.\n1.\tபென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் செல்லவேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர் அவைகளை சரிபார்த்து எழுத்து பூர்வமான் LIFE CERTIFICATE ஐ பென்ஷனர்களுக்கு வழங்குவார். அதை பென்ஷனர்கள் CCA அலுவலகத்திற்கு அனுப்பிக் கொள்ளலாம்.\n2.\tபென்ஷனர்கள் நேரில் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் கிளைக்கு PPO & AADHAR அட்டையுடன் & BANK PASSBOOK உடன் சென்றால் JEEVAN PRAMAAN மூலமாக DIGITAL LIFE CERTIFICATE கொடுப்பதற்கும் SBI அதிகாரிகள் உதவி செய்வார்கள்\nஇதற்கான SBI வங்கி உத்தரவினை கீழே கொடுத்துள்ளோம்.\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று ச���ன்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://in4net.com/central-government-permission-7-siddha-medical-research-say-minister/", "date_download": "2020-11-24T12:49:13Z", "digest": "sha1:ISU3ECYPVSZ5BJIJD4G2ALMC4M4WFVGR", "length": 20667, "nlines": 325, "source_domain": "in4net.com", "title": "பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கும் - அமைச்சர் பாண்டியராஜன் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nகூகுள் மீட் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகாமெடியில் களைகட்டும் ரகளையான படம் பிஸ்தா\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \nபாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கும் – அமைச்சர் பாண்டியராஜன்\nபாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக் கூடியது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் 7 வகையான சித்த மருத்துவ மருந்துகளை கொரோனா தடுப்பு சிகிச்சைக்கான ஆய்வுக்கு மத்���ிய அரசு அனுமதி அளித்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அலோபதி மருந்துகளை விட சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேதா மருந்துகள் நல்ல பலனை தருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மருந்துகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கிகாரம் கொடுப்பதில் இந்திய மருத்துவ கவுன்சில் பாரபட்சம் காட்டி வருகிறது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றமும் கடுமையாக சாடியிருந்தது.\nஇந்தநிலையில், கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ மருந்துகள் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகொரோனா தருப்புக்கு பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக்கூடியது. தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.\nகொரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது. மேலும் தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதிகளை விட வாக்காள பொதுமக்கள் புத்திசாலிகள் – சரத்பவார்\nஆப்பிள் சிலிகான் பிராசஸருடன் மேக்புக் ப்ரோ சீரிஸ் அறிமுகம்\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்\nஇணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமீண்டும் சர்ச்சைக்குரிய பட டைட்டிலை வெளியிட்ட சந்தோஷ் ஜெயக்குமார்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் –…\nஅப்பா எடுத்த பிகினி போட்டோ குறித்து ராகுல் ப்ரீத்தி சிங்க��ன் இன்ஸ்டா…\nஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் இலவச யோக மையம் – இன்ஜினியர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல…\nபதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான…\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகொரோனாவை அழிக்க நித்தியின் மந்திரம்\nமுதல் அடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் அழகு\n78நாட்கள் பீப்பாயில் வாழ்ந்து கின்னஸ் சாதனை\nநெஸ்யமன் மம்மிக்கு குரல் கொடுத்த விஞ்ஞானிகள்\nபள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்\nஇயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு\nமாநில அடையாளமாக நடிகர் சோனு சூட் நியமனம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nகூகுள் மீட் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகாமெடியில் களைகட்டும் ரகளையான படம் பிஸ்தா\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்��ும் உதயநிதி கைது\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://randomvoyager.com/mountbromo1/", "date_download": "2020-11-24T12:51:36Z", "digest": "sha1:WTLLA4PN2RNHSVSLMU2MWAAW22CVGNAQ", "length": 19732, "nlines": 82, "source_domain": "randomvoyager.com", "title": "மவுண்ட் புரோமோ, ஜாவா, இந்தோனேசியா – Randomvoyager", "raw_content": "\nமவுண்ட் புரோமோ, ஜாவா, இந்தோனேசியா\nஇந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள பல எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் புரோமோ, செயலில் உள்ள எரிமலையாகும், அதோடு மணற்கடல் என்று அழைக்கப்படும் பரந்த கறுப்பு மண்ணுடன் (ஜாவானியர்கள் இதை இந்தோனேசிய பஹாசாவில் செகாரா வேடி அல்லது லஉடன் பாசிர் என்று அழைக்கின்றனர் ) புரோமோ டெங்கர் செமெரு தேசிய பூங்கா, உலகெங்கிலும் உள்ள சில இயற்கை காட்சிகளால் மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு அற்புதமான காட்சியை வழங்குகிறது. தென்கெரீஸ் கலாச்சாரத்துடன் இணைந்து, இயற்கையின் இந்த அற்புதம் ஒருவருக்கு வாழ்நாளில் ஒரு முறை கிட்டினால் அரிது.\nபெனஞ்சகன் மலையிலிருந்து மவுண்ட் புரோமோ சூரிய உதயம் காட்சி\nஅருகிலுள்ள பெனஞ்சகன் மலையிலிருந்து சூரிய உதயத்தைப் பார்த்து, அதிகாலை சூரிய உதயத்திற்குப் பிறகு மவுண்ட் புரோமோ எரிமலைவாய்க்கு செல்ல வேண்டும்.\nபுரோமோ பள்ளத்தின் மேற்புறத்திலிருந்து பூரா லுஹூர் பொட்டனின் காட்சி\n1919 ஆம் ஆண்டு முதல் புரோமோ டெங்கர் செமெரு, நியமிக்கப்பட்ட தேசிய பூங்காவாகும். எரிமலைக்கான அணுகல் செமோரோ லாவாங் கிராமம் வழியாகும். நீங்கள் மணற்கடல் வழியாக 5 மைல் தூரம் செல்ல வேண்டும். கறுப்பு எரிமலை மண் காரணமாக சந்திரனின் மேற்பரப்பில் நடந்த அனுபவத்தை மணல் கடல் வழங்கும். இறுதியாக புரோமோ எரிமலை உச்சியிற்கு சுமார் 150 மீட்டர் உயர ஏற வேண்டும். மாற்றாக, பெரும்பான்மையினர் செய்வது போல, ஜீப் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுங்கள், இதில் ப்ரோமோ மலையின் சூரிய உதயக் காட்சிக்காக பெனஞ்சகன் மலைக்குச் செல்வதும், அதைத் தொடர்ந்து ப்ரோமோ மலையின் அடிவாரத்தில் பயணம் செய்வதும் அடங்கும். நீங்கள் ஓட்டுனர்களுடன் மோட்டார் சைக்��ிள்களை வாடகைக்கு எடுக்கலாம். அதிகாலை 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்பதால் குளிர்கால ஜாக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.\nபூரா லுஹூர் பொட்டன் – பிரம்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு கோயில்\nபூரா லுஹூர் பொட்டன் பிரம்மா கோவிலுக்குள் விநாயகர்.\nமவுண்ட் புரோமோவின் கலாச்சார சங்கம்\nமவுண்ட் புரோமோவின் கலாச்சார சங்கமம் மணற்கடலில் தொடங்குகிறது, அங்கு இந்து மதத்தின் திரிமூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவைக் குறிக்கும் புரா லுஹூர் பொட்டன் என்ற கோவிலைக் காணலாம். 30 கிராமங்களில் புரோமோ மலையைச் சுற்றி மற்றும் புரோபோலிங்கோவைச் சுற்றியுள்ள டெங்க்கிரீஸ் இன மக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், முஸ்லீம் ஆதிக்கம் செலுத்தும் ஜாவா தீவில் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களில் சுமார் 300,000 பேர் இன்று உள்ளனர். இந்த கோயில் பிரம்மாவிற்கானது என்றாலும், உலகின் இந்த பகுதிகளில் இடா சுங் ஹியாங் விடி வாசா என்று அழைக்கப்படும் இந்து மதத்தின் உயர்ந்த கடவுளிடம் அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். திரிமூர்த்தி, சிவா, விஷ்ணு , பிரம்மா உள்ளிட்ட மற்ற அனைத்து கடவுள்களும் இந்தோனேசிய இந்துக்களின் நம்பிக்கையின் படி இக்கடவுளின் வெளிப்பாடுகள் என்று நம்பப்படுகிறது. இந்தோனேசியாவின் மதக் கொள்கைகள் காரணமாக ஏகத்துவத்தை மட்டுமே அங்கீகரிக்கிறது, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட 6 மதங்களில் ஒன்றில் மக்கள் தங்களை அடையாளம் காண வேண்டும் என்று 1950 களில் உச்ச கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. விடி வாசா என்பது இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கையான பிரம்மத்தைத் தவிர வேறு யாருமல்ல .\nஇந்து கடவுள் விநாயகர், புரோமோ பள்ளத்தின் விளிம்பில், எரிமலையிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறார்\nரோரோ ஆன்டெங் மற்றும் ஜோகோ செகரின் நாட்டுப்புறவியல்\nரோரோ ஆன்டெங் மற்றும் ஜோகோ செகர் ஆகியோரின் நாட்டுப்புறக் கதைகளுடன் இந்த கோயில் இணைக்கப்பட்டுள்ளது. இந்து மஜபாஹித் இராச்சியத்தின் கடைசி மன்னரான பிராவிஜயாவுக்கு ரோரோ ஆன்டெங் என்ற மகள் இருந்தாள், அவர் ஒரு பிராமணரான ஜோகோ செகரை மணந்தார். இஸ்லாமியப் படைகளின் கைகளில் மன்னர் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ரோரோ ஆன்டெங் மற்றும் ஜோகோ செகர் ஆகியோருடன் இந்துக்கள் கிழக்கு ஜாவாவுக்கு பின்வாங்கி புரோமோ மலையைச் சுற்றி குடியேறினர். இளவரசர் மற்றும் இளவரசியுடன் வந்த இந்துக்களான ஜோகோ செகர் தென்கெரீஸின் மன்னரானார் . அவரது ஆட்சியின் கீழ் இராச்சியம் செழிப்பானது, ஆனால் ராஜா மற்றும் ராணிக்கு குழந்தைகள் இல்லை. ராஜாவும் ராணியும் புரோமோ எரிமலைவாய் வரை ஏறி, உலகளாவிய கடவுளான விடி வாசாவிடம் பிரார்த்தனை செய்தனர், அவர் வானத்தில் எதிரொலி மூலம் குழந்தைகளுக்கு வாக்குறுதி அளித்து, அவர்களுக்கு பிறந்த 25 வது குழந்தையை தியாகம் செய்யச் சொன்னார். விடி வாசாவின் ஆசீர்வாதத்தின்படி ராணிக்கு 25 குழந்தைகள் பிறந்தன, 25 வது குழந்தை கேசுமா, கடவுளுக்கு பலியாக பள்ளத்தில் வீசப்பட்டார். அப்போதிருந்து லுஹுர் பொட்டன் கோயிலில் உள்ள விடி வாசாவிடம், கேசாடாவின் 14 வது நாளில் (தென்கெரீஸ் காலண்டரின் 12 வது மாதம்) ஜெபித்து, புரோமோ மலையில் ஏறி, தியாகப் பொருட்களை எறிவது தென்கெரீஸின் வழக்கம். எரிமலை வாயில் ஆடுகள் போன்ற பழங்கள் மற்றும் விலங்குகள் எறிவது அடங்கும்.\nசெமோரோ லாவாங் கிராமம் – புரோமோ டெங்கர் செமெரு தேசிய பூங்காவின் நுழைவாயில்\nசெமோரோ லாவாங் கிராமத்திலிருந்து மவுண்ட் புரோமோ மற்றும் மவுண்ட் படோக் எரிமலைகளின் காட்சி\nஒருவர் பறக்கிறார் என்றால், அவர்கள் சுரபயா சர்வதேச விமான நிலையம் அல்லது மலாங் விமான நிலையத்திற்கு பறக்க வேண்டும். யோககர்த்தாவிலிருந்து பறக்க விலை மலிவானதாக இருந்ததால் நான் சுரபயாவை விரும்பினேன். சுரபயா விமான நிலையத்தில், விமான நிலைய முனையத்திற்கு வெளியே டாம்ரி பேருந்தை எடுத்துக்கொண்டு 20 நிமிட பயணமான புரபயா பஸ் முனையத்திற்கு செல்லுங்கள். புரபயா பஸ் முனையத்தில் பன்யுவங்கிக்கு செல்லும் பேருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். புரபயா பஸ் முனையத்திலிருந்து புரோபோலிங்கோ வரை ஒரு நபருக்கு சுமார் 30000 ரூபியா செலவாகும், மேலும் அங்கு செல்ல சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். எச்சரிக்கை: பஸ் கண்டக்டரிடம் உங்களை புரோபோலிங்கோ பஸ் முனையத்தில் இறக்கிவிடச் சொல்லுங்கள். சுற்றுலாப் பயணிகள் மட்டுமே புரோபோலிங்கோவில் இறங்கும்படி கேட்கப்படுகிறார்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் கீழே இறங்கவில்லை என்றால், அது முனையம் அல்ல, ஆனால் ஒரு தனியார் சுற்றுலா ஆபரேட்டரின் இருப்பிடம் மவுண்ட் புரோமோ மற்றும் ஐஜென் எரிமல��யின் விலையுயர்ந்த சுற்றுப்பயண தொகுப்பில் உங்களை முட்டாளாக்க பஸ் ஆபரேட்டர்களுடன் கூட்டு உள்ளது. டூர் ஆபரேட்டரின் இடத்தில் இறங்குவதில் நீங்கள் தவறு செய்திருந்தாலும், கவலைப்பட வேண்டாம், பஸ் முனையத்திற்கு 2000 ரூபாயை செலுத்தும் ஒரு மினிவேனைப் பெறலாம். பஸ் முனையத்திற்கு வெளியே, புரோமோ மலையின் நுழைவாயிலில் உள்ள கிராமமான செமோரோ லாவாங்கிற்கு மினிவேன்கள் செல்கின்றனர். இது 10 பேருக்கு இடமளிக்கும் பங்கு அடிப்படையில் உள்ளது மற்றும் ஒரு நபருக்கு சுமார் 25000 ரூபாய்களை வசூலிக்கும் . முழு வேனும் நிரப்ப ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் கூட அவர்கள் காத்திருப்பார்கள் என்பதை நினைவில் கொள்க. பொறுமை காத்திருப்பை இழந்ததால் 5 கூடுதல் பயணிகளின் கட்டணத்தை நான் செலுத்தினேன்.\nசெமோரோ லாவாங் கிராமத்தின் பிரதான வீதியில் பயணிகளுக்காக 45 நிமிட பயணத்தில் புரோபோலிங்கோ பஸ் முனையத்திற்கு திரும்பிச் செல்லும் மினி வேன்கள் உள்ளன, மேலும் ஒரு நபருக்கு 25000 ரூபாய்கள் செலவாகும். புரோபோலிங்கோ பஸ் முனையத்தில் ஒருமுறை, ஒருவர் பஸ்ஸை பூராபயா பஸ் முனையத்திற்கு (சுரபயாவில்) அல்லது மலாங்கிற்கு திரும்பப் பெறுவார். முனையத்தில், நீங்கள் டாம்ரி பஸ்ஸை சுரபயா விமான நிலையத்திற்குத் திரும்பப் பெறுவீர்கள் (நீங்கள் யாரிடமும் கேட்கலாம், மேலும் அவர்கள் உங்களை டாம்ரி பேருந்துகளின் இருப்பிடத்திற்கு வழிநடத்துவார்கள்)\nசிறந்த விருப்பம் மற்றும் மலிவானது செமோரோ லாவாங்கில் உள்ள தங்குமிடங்களைத் தேடுவது. மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட தங்கும் வசதிகளைப் பற்றி புரோபோலிங்கோவில் உள்ள முகவர்கள் (வேன் ஆபரேட்டர்களை உள்ளடக்கியது) சொல்வதைப் ஏற்க வேண்டாம். நீங்கள் கிராமத்தை அடைந்தவுடன் ஒன்றைப் பெறலாம். இது ஒரு அறைக்கு சுமார் 15 அமெரிக்க டாலர் செலவாகும். மேலும் கிராமத்தில் உள்ளவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். எனவே ஒரு அறையைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு சிக்கல்கள் இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T13:04:23Z", "digest": "sha1:PEFSIQNZM3MGGDZDDBBD2HKAHY2BVRH7", "length": 15363, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோவிந்தம்மாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோவிந்தம்மாள் (காலம��� 22.2.1927 முதல் 01.12.2016 வரை) [1]) என்பவர் 1943ல் நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையின் வீராங்கனை ஆவார்.\n2 மலேசிய இரப்பர் தோட்டம்\n4 ஜான்சி ராணி படை\n5 நேதாஜி கையால் விருது\nஇவரது தந்தையான முனுசாமி செட்டியார் நெசவு தொழில் செய்தவர். வடஆற்காட்டுப் பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் பிறந்த பின் 3 மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தோடு மலேசியாவிற்குச் சென்றார். இவரது தந்தைக்கு தமிழ், தெலுங்கு,கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரியும் என்பதால் மலேசியாவில் அஞ்சல் துறையில் பணியாற்றினார். பின் சில வருடங்கள் நகைத்தொழிலையும் செய்தார்.\nகோவிந்தம்மாள் கல்வியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1940-ல் அருணாச்சல செட்டியார் என்பவரோடு திருமணம் நடந்தது. பின் மலேசிய இரப்பர் தோட்டத்தில் சில காலம் பணி செய்தார். அப்போது நேதாஜி செய்த பிரச்சாரம் இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாய் அமைந்தது.\nஇந்திய விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தில் அதிகம் மலேசிய இரப்பர் தோட்ட தமிழ்த் தொழிலாளார்கள் சேர்ந்தார்கள். அதை ஏளனப்படுத்தி ஆங்கிலேயரான வின்சுடன் சர்ச்சில் பின்வருமாறு கூறினார்.[2]\nமலேசிய தோட்டத்தில் இரப்பர் பால் உறிஞ்சும் தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உரைந்து உள்ளது.\nஅதற்கு நேதாஜி பின்வருமாறு பதிலடி கொடுத்தார்.\nஅந்த தமிழர்கள் தான் நாளை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இரத்தத்தை குடிப்பார்கள்.\nஅந்த அளவிற்கு மலேசிய இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் இப்படையில் இருந்தனர். அதில் கோவிந்தம்மாளும் ஒருவர்.\n1940களில் நேதாஜி இந்திய விடுதலைக்காக மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் பிரசாரம் செய்தார். ம்லேசியாவின் மலாக்கா பிராந்தா பகுதியில் பிரச்சாரம் செய்த போது அவ்வீர உரையைக் கேட்டு அப்படையின் நிதிக்காக தன் ஆறு பவுன் வளையல்களையும், திருமணச் சீதனமான ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தையும் தானமாக கொடுத்தார் கோவிந்தம்மாள்.\nபின்னர் சில மாதங்கள் கழித்து இந்திய தேசிய இராணுவத்தில் இளைஞர்களை சேருமாறு பிரச்சாரம் செய்தார். நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படையான ஜான்சி ராணிப் படையில் பெண்களையும் சேருமாறு அழைத்தார். அதை ஏற்று 12.12.1943ல் ஜான்சி ராணிப்படையில் கோவிந்தம்மாள் சேர்ந்தார்.\n20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்ணால் அமைக்கப்பட்ட இப்படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். 1500 பெண்கள் கொண்ட அப்படையில் முதலில் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பலரகத் துப்பாக்கிகளைச் சுடும் பயிற்சி தரப்பட்டது. அப்படி முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் கோவிந்தாம்மாளும் ஒருவர். இவருடைய நேர்மையைப் பாராட்டி நேதாஜி இவருக்கு லாண்ட்ஸ் நாயக் என்று பதவி உயர்வு அளித்தார். 1.10.1945 ஆம் ஆண்டு வரை இவர் அந்த இராணுவத்தில் பணியாற்றினார்.[3] ஆகத்து 16, 1945ல் இப்படை கலைக்கப்பட்டவுடன், 1949ல் தன் கணவர் மட்டும் 6 குழந்தைகளுடன் தமிழகம் வந்தார்.[4]\nஜான்சி ராணிப் படையினர் ஒரு தடவை முகாம் அமைத்து தங்கியிருந்தனர். அங்கு ஒரு மர்ம வண்டியில் சில நபர்கள் முகாமில் நுழைவதை பார்த்த கோவிந்தம்மாள் அவ்வண்டியை தடுத்து நிறுத்தினார். உள்ளே நேதாஜி இராணுவ உடையில் அமர்ந்திருந்தார். அடுத்த நாள் அவரின் அந்த துணிச்சலான செயலை பாராட்டிய நேதாஜி அதன் காரணமாக லாண்ட்சு நாயக் விருதை வழங்கினார்.\nஅப்போது போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் ஜான்சிராணி படை இந்திய பர்மிய எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு கொரில்லாப் படையினரின் தாக்குதலைச் சமாளித்தனர். உணவு மற்றும் போர்ச்சாதனங்கள் வந்துசேரும் பாதை முடங்கிற்று. பசியின் கொடுமையால் காட்டில் கிடக்கும் பழங்களை உண்டதால், அதன் நச்சுத்தன்மை காரணமாக வயிற்றுப் போக்கு-வாந்தி முதலியன ஏற்பட்டது. இந்நிலையில் போரில் சமாளிக்க முடியாத நேதாஜி பெண்கள் படை எதிரிகள் வசம் அகப்படக்கூடாது என்பதற்காக படையினை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால் இப்படையின் தலைவியான இலட்சுமி சாகல் மறுத்துவிட்டார்.\nமருத்துவமனை என்பதைக் குறிக்க செஞ்சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தும் கூட அன்றிரவே மருத்துவமனை வான் குண்டு வீச்சுக்கு இலக்காயிற்று. மருத்துவமனை தரைமட்டமாயிற்று. தளபதி எல்லப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தப்பிக்கும் முயற்சியால் ஆங்கிலேய கொரில்லப்படையின் குண்டு வீச்சால் மேலும் சிலர் கொல்லப்பட்டனர். அந்த சண்டையில் இவரது உயிர் தோழிகளான ஸ்டெல்லாவும் ஜோஸ்மினும் கொல்லப்பட்டார்கள்.\nஇந்திய மத்திய அரசு இவருக்கு ஓய்வு ஊதியம் தர மறுத்���து. 1970ல் இருந்து தமிழக அரசு இவருக்கு ஓய்வூதியம் அளித்தது. 14.8.1960ல் நடந்த சாலை விபத்தில் கணவரை இழந்தார். பின் தன் 4 மகள்கள் மற்றும் 2 மகன்களையும் கூலி வேலைகள் செய்து படிக்க வைத்து திருமணம் நடத்தி வைத்தார்.\nபிறகு கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைப்பது, , மாவு அரைவை மில்லில் கூலி வேலை என பல்வேறு பணிகளை செய்தார். ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. மாநில அரசு வழங்கும் சொற்ப ஓய்வூதியத்தை பெற்று வாழ்ந்து வந்தார்.\nவறுமையில் வாடிய கோவிந்தம்மாள், முதுமை காரணமாக, 01.12.2016 அன்று மதியம், 3:00 மணிக்கு இறந்தார்.\nதனது சொத்துக்களை எல்லாம் தேச விடுதலைக்காக அளித்த இவர் கடைசி வரையில் சொந்த வீடில்லாமலே வாழ்ந்து மறைந்தார்.\n↑ சுதந்திர தின சிறப்பு மலர் (15 ஆகத்து 2012). \"நேதாஜியிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற கோவிந்தம்மாளின் திகில் அனுபவங்கள்\". தினத்தந்தி (கோவை மட்டும்): pp. 1.\n↑ சுதந்திர தின சிறப்பு மலர் (15 ஆகத்து 2012). \"முதல் தற்கொலைப்படை போராளி குயிலி\". தினத்தந்தி (கோவை மட்டும்): pp. 8.\n↑ ஆனந்தவிகடன், 23 ஜனவரி, 1994\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/helmet-fine-for-milk-lorry-chennai-traffic-police/", "date_download": "2020-11-24T12:52:54Z", "digest": "sha1:SFNDWCOJPNFCJWM2MO2DQLECNGINXHLA", "length": 13173, "nlines": 82, "source_domain": "www.linesmedia.in", "title": "பால் லாரி ஓட்ட ஹெல்மெட் போடலனு ஃபைன் போடும் சென்னை போலீஸ்! – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»செய்திகள்»பால் லாரி ஓட்ட ஹெல்மெட் போடலனு ஃபைன் போடும் சென்னை போலீஸ்\nபால் லாரி ஓட்ட ஹெல்மெட் போடலனு ஃபைன் போடும் சென்னை போலீஸ்\nசெய்திகள், பாலா டூன்ஸ் Comments Off on பால் லாரி ஓட்ட ஹெல்மெட் போடலனு ஃபைன் போடும் சென்னை போலீஸ்\nஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவு வந்தாலும் வந்தது.. டிராஃபிக் போலீஸார் கொண்டாட்டத்தில்தான் இருக்கிறார்கள். http://bit.ly/2y0AN10\nசென்னை வேளச்சேரி மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள சங்க நிர்வாகிகளை இன்று பிற்பகல் சுமார் 2.00மணியளவில் நேரில் சந்தித்து முடித்து விட்டு ���ானும் எங்களது சங்கத்தின் மாநில பொருளாளர் திரு. எஸ்.பொன்மாரியப்பன் அவர்களும் அண்ணாசாலை வழியாக அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகம் நோக்கி திரும்பி கொண்டிருந்தோம்.\nநல்ல வெயிலில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ததால் நாக்கு வறண்டு விட அண்ணாசாலை கோபாலபுரம் சந்திப்பில் உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்தி விட்டு தலையெல்லாம் வியர்வையாக இருந்த காரணத்தால் தலைக்கவசத்தை வாகனத்தில் பின்னால் இருந்த மாநில பொருளாளரிடம் கொடுத்து விட்டு வாகனத்தை ஓட்டினேன்.\nஅண்ணா மேம்பாலம் கீழே உத்தமர் காந்தி சாலை சந்திப்பில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் எங்களையும் சேர்த்து தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டிய சுமார் ஐந்து வாகன ஓட்டிகளை நிறுத்தினார்.\nஎங்களிடம் வாகன பதிவு புத்தகம், வாகன காப்பீடு, அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் தலைக்கவசம் அனைத்தும் சரியாக இருந்தும் அந்த இடத்தில் தலைக்கவசத்தை அணியாமல் வந்தமைக்காக போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. எம்.சேகர் அவர்கள் 100.00ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றார். http://bit.ly/2y0AN10\nஆனால் மற்ற இரண்டு வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் 1500.00ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என பேரம் பேசி தலைக்கு 200.00ரூபாய் வாங்கி கொண்டு அதற்கான ரசீது வழங்காமல் வாகனத்தை விடுவித்து விட்டனர்.\nநாங்கள் சற்று முன் தான் தலைக்கவசத்தை கழற்றினோம் எனக் கூறியும் அவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் 100.00ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு அதற்கான ரசீதை பெற்றுக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்த பிறகு சந்தேகத்தின் பேரில் அந்த ரசீதை எடுத்து பார்த்த எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. http://bit.ly/2y0AN10\nஏனெனில் அந்த ரசீதில் நாங்கள் ஓட்டி வந்தது MILK LORRY என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததோடு வாகன ஓட்டுனர் உரிமம் எண். 000000000000 என மொத்தம் 12பூஜ்யங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்ததோடு தலைக்கவசம் இல்லாததற்கு என்பதை குறிப்பிட்டுள்ளார்.\nஅதுமட்டுமன்றி குறிப்புகள் பக்கத்தில் எந்த இடத்தில் எங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரிவிக்கப்படாமல் இருந்தது.\nஎங்களது இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து அதற்கான அபராதத்தை செலுத்துவதற்கான ரசீதில் பால் லாரியை தலைக்கவசம் இல்லாமல் நாங்கள் ஓட்டி வந���ததாக குறிப்பிட்டுள்ளனர்.\nபால் லாரி ஓட்டுவதற்கு தலைக்கவசம் போட வேண்டும் என்கிற விதிமுறையை உலகிலேயே உருவாக்கிய முதல் காவல்துறை நமது தமிழ்நாடு காவல்துறையாகத் தான் இருக்க முடியும். http://bit.ly/2y0AN10\nஇணைப்பு :- அபராதம் செலுத்திய ரசீது நகல்\n(நிறுவனர் & மாநில தலைவர்)\nதமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.\nஇரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு ஹெல்மெட் போடுவது நியாயம்.. ஆனால் வசூல் மன்னர்களின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.. நடந்து போவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று போலீசார் கேட்டாலும் கேட்பார்கள் போலிருக்கிறது.\nbike helmet fine helmet chennai traffic police fine helmet fine on milk lorry driver milk lorry டிராஃபிக் போலீசின் அடாவடி டூவிலருக்கு ஹெல்மெட் நடந்து போகவும் ஹெல்மெட் நீதிமன்ற உத்தரவு ஹெல்மெட் அபராதம் ஹெல்மெட் போடவில்லை என்றால் பைன் 2017-10-04\nஉத்தம வில்லன்கள் லாபம் இல்லாமல் எப்போதும் கொதிப்பதில்லை\n’இந்தி’யர்கள் தமிழர்கள் மீது தொடுக்கும் போர்..\nசேலை அனுப்பியவர்களை கைது செய்த முதல்வர் பழனிசாமிக்காக இந்த சேலை கார்ட்டூன்\nஇந்தியர்களுக்கு சுதந்திர தின நல் வாழ்த்துகள்\nஊடகங்களின் கழுத்தில் காவிகளின் கத்தி\nசாதி ஒழிப்பு.. திமுகவின் யோக்கியதை என்ன..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/10/31115154/1829989/PMModi-Indra-Gandhi.vpf", "date_download": "2020-11-24T11:39:19Z", "digest": "sha1:ITYBVHNTX3KYPICZAJ3ISUXYZE2HUXH6", "length": 9580, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்திரா காந்தியின் 36 வது நினைவு தினம் இன்று: \"அஞ்சலி செலுத்துகிறேன் \" -பிரதமர் மோடி டிவிட்டர் பதிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்திரா காந்தியின் 36 வது நினைவு தினம் இன்று: \"அஞ்சலி செலுத்துகிறேன் \" -பிரதமர் மோடி டிவிட்டர் பதிவு\nமறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின், 36 வது நினைவு தினத்தை, ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின், 36 வது நினைவு தினத்தை, ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\nடாடா, பஜாஜ் நிறுவனங்கள் வங்கி தொடங்க திட்டம்\n50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை, வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.\n2021, ஜனவரி 14-ல் தொடங்கும் கும்பமேளா விழா - முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்\nவழக்கமான உற்சாகத்துடன் 2021 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெறும் என உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.\nமாணவர்கள் நலன் கருதி ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறப்பு பேருந்துகள் இயங்காததால் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.\n\"அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும்\" - மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nஅடுத்தக்���ட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.\nசபரிமலை ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் - 2,000 முதல் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு \nசபரிமலை ஐய்யப்பன் கோயில் சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா பரவல் தடுப்பு, தடுப்பூசி விநியோகம் - முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை\nகொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/150729-mini-series-about-behavioral-finance", "date_download": "2020-11-24T13:08:02Z", "digest": "sha1:JP45NXNYQ2KYGNXERP7SJJEBQIEYNBEX", "length": 9462, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 12 May 2019 - பிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 5 - பட்டறிவு உண்டாக்கும் மூன்று பிழைகள்! | Mini Series about Behavioral Finance - Nanayam Vikatan", "raw_content": "\nசெபியின் சிறப்பான செயல்பாடு தொடரட்டும்\n - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்\nபணியாளர்களுக்கு அவசியமான மோட்டிவேஷன் 3.0\nசிக்கலில் யெஸ் பேங்க்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nகோடி ரூபாயைத் தாண்டினாலும் வரியில்லா வருமானம்\nபயணத்துக்காகப் பணம் சேர்க்கும் வழிகள்\nசுற்றுலா ஷாப்பிங்... ஸ்பெஷல் டிப்ஸ்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டின் முதல்படி\nமுக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்\nவேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய 2%-20% மானியம்\nகோவை யு.டி.எஸ்... நெல்லை சி.டி.எஸ் முதலீட்டாளர்களே உஷார்\nஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் விரும்பும் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: வால்யூம் மீது கவனம் வையுங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி டிராக்கிங்: லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ்\nகோ-லொகேஷன் முறைகேடு... செபி நடவடிக்கையால் என்.எஸ்.இ-க்கு பாதிப்பா\nஏற்ற இறக்கம் எல்லாம் சந்தையில் சகஜமப்பா\nஇனிய பயணத்துக்கு அவசியம் தேவை டிராவல் இன்ஷூரன்ஸ்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 5 - பட்டறிவு உண்டாக்கும் மூன்று பிழைகள்\nஅப்ரூவல் இல்லாத வீட்டை வாங்கலாமா\nகோவையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nகோவையில்... ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்... ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 5 - பட்டறிவு உண்டாக்கும் மூன்று பிழைகள்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 5 - பட்டறிவு உண்டாக்கும் மூன்று பிழைகள்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 6 - பணம் தரும் சந்தோஷங்களும் வலிகளும்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 5 - பட்டறிவு உண்டாக்கும் மூன்று பிழைகள்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 4 - மனப்பதிவு என்னும் மாயாஜாலம்\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 3 - கட்டுப்பாட்டு மாயை\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 2 - இருக்கு; ஆனா, இல்ல..\n - பிஹேவியரல் ஃபைனான்ஸ்... குறுந்தொடர் - 1\nபிஹேவியரல் ஃபைனான்ஸ்... - குறுந்தொடர் - 5 - பட்டறிவு உண்டாக்கும் மூன்று பிழைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edivv.com/ta/genfx-review", "date_download": "2020-11-24T11:35:32Z", "digest": "sha1:4FTQ4HBLH6GX3THR77CI536EINYTCAMZ", "length": 30601, "nlines": 103, "source_domain": "edivv.com", "title": "GenFX ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்சுறுசுறுப்புநோய் தடுக்கமுடிசருமத்தை வெண்மையாக்கும்ஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூங்குகுறட்டைவிடுதல்மேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nGenFX அனுபவங்கள்: சைபர்ஸ்பேஸில் GenFX ஒன்று\nGenFX அதிசயங்களைச் செய்கிறது என்று நீங்கள் கிட்டத்தட்ட நினைக்கலாம். குறைந்தபட்சம் இந்த ஆய்வறிக்கை வந்தாலும், GenFX உடன் பல நேர்மறையான மதிப்புரைகளை நீங்கள் காணலாம், அவை சமீபத்தில் ஈர்க்கப்பட்ட பயனர்களால் பகிரப்பட்டுள்ளன.\nGenFX பெரும்பாலும் உங்கள் பிரச்சின���க்கு தீர்வாக இருக்கலாம். ஏனெனில் தயாரிப்பு எவ்வளவு பாதுகாப்பாக செயல்படுகிறது என்பதை டஜன் கணக்கான வாடிக்கையாளர் அனுபவங்கள் கூறுகின்றன. பின்வரும் அறிக்கையில், இவை அனைத்தும் எந்த அளவிற்கு உண்மை, உகந்த முடிவுகளுக்கு நீங்கள் எவ்வாறு தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் சோதித்தோம்.\nGenFX பற்றி நீங்கள் என்ன நினைவில் GenFX வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் GenFX நிறுத்த GenFX நிறுவனத்தை உருவாக்கியது. சிறிய நோக்கங்களுக்காக, அவ்வப்போது மட்டுமே பயன்படுத்தவும். பெரிய நோக்கங்களுடன், இது நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படலாம். மற்ற வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நீங்கள் பார்த்தால், ஒருமித்த முடிவு என்னவென்றால், இந்த தயாரிப்பு இந்த நோக்கத்திற்காக அனைத்து போட்டி சலுகைகளையும் விட அதிகமாக உள்ளது. ஆனால் GenFX பற்றி தெரிந்து கொள்ள GenFX என்ன GenFX\nGenFX பின்னால் உள்ள உற்பத்தியாளர் புகழ்பெற்றவர் மற்றும் அதன் தயாரிப்புகளை நீண்ட காலமாக இணையத்தில் விற்பனை செய்து வருகிறார் - எனவே நிறுவனம் பல ஆண்டு அறிவை வளர்த்துக் கொள்ள முடிந்தது.\nGenFX -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ உண்மையான GenFX -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nதீர்க்கமான அம்சம் பின்வருவனவாகும்: நீங்கள் அந்த தயாரிப்பைச் சோதிக்க விரும்பியவுடன், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தயாரிப்பைப் பெறுவீர்கள், இதன் விளைவாக, முற்றிலும் இணக்கமானது.\nGenFX உடன் GenFX புத்துணர்ச்சியின் சவாலை தீர்க்க முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளை விற்கிறது.\nஉங்களுக்கு மிக முக்கியமானவற்றிற்காக முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது - இது முன்னோடியில்லாதது, ஏனென்றால் பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் எல்லாவற்றையும் சேர்க்க விரும்பும் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறார்கள், ஏனெனில் இது சந்தைப்படுத்தல் உரையில் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. மிக முக்கியமான செயலில் உள்ள பொருட்களின் மிகக் குறைந்த அளவு அதில் இருப்பதை இது ஒரு நெருக்கமான பார்வைக்கு வழிவகுக்கிறது, இது மொத்த நேர விரயத்தைப் பயன்படுத்த வழிவகுக்கிறது.\nGenFX உற்பத்தி செய்யும் நிறுவனமும் GenFX தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. எனவே இது மிகவும் மலிவானது.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nபயணம் செய்யும் போத��� பயன்படுத்தக்கூடியது\nஎனவே GenFX வாங்குவது நம்பிக்கைக்குரியது:\nGenFX பகுப்பாய்வு சோதனையின்படி, பெரிய கூடுதல் நன்மை என்பதில் சந்தேகமில்லை என்பதை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி காண்கிறோம்:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ பரிசோதனைகள் தவிர்க்கப்படலாம்\n100% கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் சிறந்த பொருந்தக்கூடிய தன்மையையும் மென்மையான பயன்பாட்டையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் விஷயத்தைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, எனவே ஒருவரிடம் சொல்வதில் நீங்கள் தடையாக இல்லை\nபுத்துணர்ச்சியை ஆதரிக்கும் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரு மருந்து மூலம் மட்டுமே பெற முடியும் -GenFX வசதியான மற்றும் மிகவும் மலிவான வழியில் GenFX\nதொகுப்பு மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் தெளிவற்றவை மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப ஆர்டர் செய்கிறீர்கள், நீங்கள் அங்கு சரியாக வாங்குவது இரகசியமாகவே உள்ளது\nGenFX இன் தனிப்பட்ட விளைவுகள்\nGenFX புகழ்பெற்ற விளைவு துல்லியமாக அடையப்பட்டது, ஏனெனில் பொருட்கள் ஒன்றாக வேலை செய்கின்றன.\nGenFX செயல்படும் புத்துணர்ச்சியின் அடிக்கடி கட்டளையிடப்பட்ட ஒரு வழிமுறையாக GenFX ஒரு காரணம் என்னவென்றால், அது GenFX செயல்பாட்டு வழிமுறைகளை மட்டுமே GenFX.\nஆயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியின் அர்த்தம், இளைய தோற்றத்திற்கான கட்டாய நடைமுறைகள் அனைத்தும் ஏற்கனவே உள்ளன, அவற்றையே கையாள வேண்டும்.\nஅந்த பேவர் உண்மை, பின்வரும் விளைவுகள் சுவாரஸ்யமாக உள்ளன:\nஇவை தயாரிப்புடன் கற்பனை செய்யக்கூடிய ஆராய்ச்சி தாக்கங்கள். இது Dianabol போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது. இருப்பினும், இந்த முடிவுகள் நபருக்கு நபர் வலுவாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கக்கூடும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட காசோலை மட்டுமே உறுதியைக் கொண்டுவரும்\nGenFX முக்கிய பொருட்கள் ஆராயப்படுகின்றன\nGenFX இருந்து GenFX பொருட்களின் கலவை புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படையில் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nமொத்தத்தில், விளைவு இந்த கூறுகளால் மட்டுமல்ல, அளவின் அளவு காரணமாகவும் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.\nதற்செயலாக, GenFX ஆர்வமுள்ளவர்கள் GenFX பற்றி கவலைப்ப��த் தேவையில்லை - மாறாக: இந்த கூறுகள் ஆய்வுகள் தொடர்பாக மிகவும் சக்திவாய்ந்தவை.\nGenFX இயற்கை பொருட்களின் கலவை காரணமாக, GenFX ஒரு மருந்து இல்லாமல் GenFX.\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது எந்தவிதமான கூர்ந்துபார்க்கக்கூடிய விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇறுதியாக, அளவு, பயன்பாடு மற்றும் கூட்டுறவு குறித்த இந்த உற்பத்தியாளரின் GenFX பின்பற்றப்படுவது முக்கியம், ஏனென்றால் சோதனைகளில் GenFX வெளிப்படையாக மிகவும் வலுவாக இருந்தது, இது நுகர்வோர் செய்துள்ள முன்னேற்றத்தை விளக்குகிறது.\nகேள்விக்குரிய கூறுகளுடன் எப்போதும் ஆபத்தான GenFX, அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே நீங்கள் GenFX வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. இந்த உரையில் திருப்பி விடப்படுவதைப் பின்பற்றினால், நீங்கள் உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அதை நீங்கள் நம்பலாம்.\nஎந்த இலக்கு குழு தயாரிப்பு வாங்க வேண்டும்\nGenFX யாருக்கு அதிகம் GenFX பகுப்பாய்வு செய்வதன் மூலம் இதை எளிதாக விளக்க முடியும்.\nGenFX எடை இழப்புக்கு பெருமளவில் உதவுகிறது. புரிந்து கொள்வது எளிது.\nஇருப்பினும், நீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்து உங்கள் எல்லா பிரச்சினைகளையும் நேரடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைக்கும் வரை, உங்கள் பார்வையை மீண்டும் கருத்தில் கொள்வது அவசியம். நீங்கள் சுய ஒழுக்கத்தையும் உறுதியையும் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் நீண்டவை.\nGenFX காணலாம், ஆனால் தீர்வு ஒருபோதும் முதல் படியை GenFX. நீங்கள் சட்டப்பூர்வ வயதுடையவராக இருந்தால், இறுதியாக வயதை நிறுத்த விரும்பினால், GenFX, தயாரிப்பை உறுதியுடன் பயன்படுத்தவும், விரைவில் பிரச்சினை தீர்க்கப்படுவதில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.\nGenFX பயன்படுத்த பல பயனுள்ள GenFX இங்கே\nதயாரிப்பு மிகக் குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் கவனிக்கப்படாமல் எங்கும் எடுத்துச் செல்லலாம். எனவே முழு விவரங்களையும் அறியாமல் முன்கூட்டிய முடிவுகளை எடுப்பது லாபகரமானது அல்ல.\nமுடிவுகளை எவ்வளவு விரைவாக எதிர்பார்க்க முடியும்\nவழக்கமான இடைவெளியில் GenFX முதல் பயன்பாட்டிற்குப் பிறகு கவனிக்கத்தக்கது மற்றும் சில நாட்களுக்குள் தயாரிப்பாளருக்குப் பிறகு சிறிய முன்னேற்றம் ஏற்படலாம்.\nஆய்வுகளில், GenFX பெரும்பாலும் நுகர்வோரால் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது, இது GenFX குறுகிய காலமாக இருந்தது. வழக்கமான பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகும் முடிவுகள் நீடிக்கும்.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது GenFX -ஐ வாங்கவும்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஉச்சரிக்கப்படுகிறது பல ஆண்டுகளுக்குப் பிறகும் கட்டுரையைப் பற்றிச் சொல்ல பலருக்கு சாதகமான விஷயங்கள் மட்டுமே உள்ளன\nஎனவே குறுகிய கால முடிவுகளைப் பற்றி பேசும் தனிப்பட்ட அறிக்கைகளைத் தவிர்த்து, சிறிது நேரம் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் பொறுமையைக் கடைப்பிடிப்பதற்கும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மேலும் தகவலுக்கு, எங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்.\nGenFX உடன் அனுபவ அறிக்கைகள்\nGenFX மீது எண்ணற்ற ஊக்கமளிக்கும் ஆய்வுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத கண்டுபிடிப்பு. இதற்கு மாறாக, தயாரிப்பு அவ்வப்போது விமர்சிக்கப்படுகிறது, ஆனால் திருப்திகரமான மதிப்பீடு பெரும்பாலான சோதனைகளில் வெற்றி பெறுகிறது.\nGenFX உடன் ஒரு சோதனைக்கு GenFX - தயாரிப்பாளரின் மிகச்சிறந்த செயல்களிலிருந்து நீங்கள் பயனடைந்தால் - இது ஒரு புத்திசாலித்தனமான கருத்தாகும்.\nபரிகாரம் பற்றி மற்ற பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றிய நமது பார்வையை மாற்றுவோம்.\nGenFX உதவியுடன் முக்கிய முன்னேற்றங்கள்\nஎதிர்பார்த்தபடி, இது தற்போதுள்ள சிறிய எண்ணிக்கையிலான மதிப்புரைகளை பாதிக்கிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக வேலை செய்ய முடியும். இருப்பினும், சராசரியாக, முடிவுகள் கவர்ச்சிகரமானதாகத் தோன்றுகின்றன, இது நிச்சயமாக உங்களுடையது என்று நான் சொல்லத் துணிகிறேன்.\nஇந்த தயாரிப்பின் நுகர்வோர் என்ற முறையில் நீங்கள் பின்வருவனவற்றைப் பற்றி மகிழ்ச்சியடைகிறோம் என்று நாங்கள் புகாரளிக்கலாம்:\nஎனது முடிவு: நீங்கள் நிச்சயமாக GenFX. Winsol ஒப்பீட்டையும் கவனியுங்கள்.\nஅதன்படி, ஆர்வமுள்ள ஒவ்வொரு வாங்குபவரும் எந்த சூழ்நிலையிலும் அதிக நேரம் காத்த���ருக்கக்கூடாது, அதாவது GenFX இனி வாங்க முடியாது என்ற அபாயத்தை அவர்கள் இயக்குகிறார்கள். எரிச்சலூட்டும் விதமாக, இயற்கையான செயலில் உள்ள பொருட்களுடன் முகவர்களுடன் அவ்வப்போது நடக்கிறது, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இருந்து அவை மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே பெற முடியும் அல்லது உற்பத்தி நிறுத்தப்படும்.\nமுறையான வியாபாரி மூலமாகவும், போதுமான கொள்முதல் விலையுடனும் இதுபோன்ற பயனுள்ள வழிகளைப் பெறுவதற்கான இந்த வாய்ப்பு பெரும்பாலும் காணப்படவில்லை. இது தற்போது குறிப்பிட்ட இணைய கடை வழியாக இன்னும் கிடைக்கிறது. இந்த வழியில், நீங்கள் ஒரு பயனற்ற சாயலை வாங்குவதற்கான அபாயத்தையும் இயக்குகிறீர்கள்.\nஉங்களை எப்படி மதிப்பிடுகிறீர்கள்: தொடக்கத்திலிருந்து முடிக்க நடைமுறைக்குச் செல்ல நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், GenFX வேண்டாம். GenFX இருந்து மதிப்புமிக்க ஆதரவைப் GenFX மூலம் GenFX இருப்பதற்கு போதுமான ஊக்கத்தை நீங்கள் காண்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு முக்கியமான உதவிக்குறிப்பு:\nமுன்பு குறிப்பிட்டது போல, சந்தையில் கள்ளநோட்டுகள் பெரும்பாலும் இருப்பதால், தீர்வை வாங்கும் போது நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nபட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து எல்லா பொருட்களையும் வாங்கினேன். எனவே அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலிருந்து இதுபோன்ற பொருட்களை வாங்க விரும்பினால், தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் உங்கள் விருப்பப்படி பொதுவாக இங்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, எங்கள் மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த வலைத்தளங்களுக்கு எதிராக நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்க விரும்புகிறோம். உங்கள் உள்ளூர் மருந்தாளரிடம் முயற்சித்தாலும் பயனில்லை. பரிகாரத்தை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், எங்களால் இணைக்கப்பட்ட கடையை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - மற்ற விற்பனையாளர்கள் யாரும் நீங்கள் குறைந்த விலை, ஒப்பிடத்தக்க நம்பகத்தன்மை ம���்றும் விவேகம் அல்லது நீங்கள் உண்மையில் செய்யக்கூடிய உறுதியைக் காண்பீர்கள் GenFX வழங்கப்படுகிறது.\nநாம் தேர்ந்தெடுத்த குறுக்கு குறிப்புகளுடன், எதுவும் தவறாக இருக்கக்கூடாது.\nஒரு பெரிய அளவைப் பெறுவதற்கு இது பணம் செலுத்துகிறது, ஏனென்றால் சேமிப்பு மிகப் பெரியது மற்றும் தேவையற்ற மறுவரிசைகளைச் சேமிக்கிறீர்கள். இந்த கொள்கை இந்த வகை பல கட்டுரைகளில் தன்னை நிரூபித்துள்ளது, ஏனெனில் நிலையான பயன்பாடு மிகப்பெரிய வெற்றியை உறுதிப்படுத்துகிறது.\nநீங்கள் இங்கே மட்டுமே GenFX -ஐ வாங்க வேண்டும் என்பது வெளிப்படையானது\nஇதோ - இப்போது GenFX -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nGenFX க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quranenc.com/bs/browse/tamil_baqavi/17", "date_download": "2020-11-24T11:56:32Z", "digest": "sha1:53NAYNJLNTEQX27AIVLUSYGU4WMRDAAW", "length": 135195, "nlines": 1297, "source_domain": "quranenc.com", "title": "Prijevod značenja Sura Sura el-Isra - Tamilski prijevod - Abdul-Hamid Bakavij - Enciklopedija Kur'ana", "raw_content": "\n1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். அதைச்சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம். நம் அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்). அவன்தான் நிச்சயமாக நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.\n2. நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அதை ஒரு வழிகாட்டியாக அமைத்து ‘‘நீங்கள் என்னைத் தவிர (மற்ற எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளக்கூடாது'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டோம்.\n3. நூஹ்வுடன் நாம் கப்பலில் ஏற்றி பாதுகாத்தவர்களுடைய சந்ததிகளே அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (ஆகவே, அவர்களின் வழித்தோன்றல்களாகிய நீங்களும் எனக்கு நன்றி செலுத்துங்கள்.)\n நிச்சயமாக நீங்கள் பூமியில் இரண்டு முறை விஷமம் செய்வீர்கள் என்றும், நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடை(ந்து கர்வம் கொண்டு அநியாயம் செய்)வீர்கள் என்றும் (உங்களுக்கு அளித்த) வேதத்தில் நாம் முடிவு ச���ய்துள்ளோம்.\n5. அவ்விரண்டில் முதல் தவணை வந்த சமயத்தில் (நீங்கள் செய்து கொண்டிருந்த குற்றங்களுக்குத் தண்டனையாக) நாம் படைத்த இரக்கமற்ற பெரும் பலவான்களாகிய மனிதர்களை உங்கள் மீது ஏவிவிட்டோம். அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று (தங்கள் கைக்குக் கிட்டியதையெல்லாம் அழித்து நாசமாக்கி) விட்டார்கள். (அதனால் பைத்துல் முகத்தஸிலிருந்த ஆலயமும், அவ்வூரும் அழிந்து நாசமாயின. இவ்வாறு நமது முந்திய) வாக்குறுதி நிறை வேறியது.\n6. பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு சாதகமாக காலச் சக்கரத்தைத் திருப்பி (உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து) ஏராளமான பொருள்களையும் ஆண் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.\n7. (அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் முகங்களை கெடுத்து, முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அழித்து நாசமாக்கக்கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்.\n8. (நீங்கள் விஷமம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியலாம். (அப்படி இல்லாமல் உங்கள் விஷமத்தின் பக்கமே) பின்னும் நீங்கள் திரும்பினால் நாமும் (உங்களை முன் போல தண்டிக்க) முன் வருவோம். நிராகரிப்பவர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கி விடுவோம்.\n9. நிச்சயமாக இந்த குர்ஆன் மிக நேரான, நீதமான பாதைக்கு வழி காட்டுகிறது; மேலும், (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய கூலி உண்டு என்றும் நற்செய்தி கூறுகிறது.\n10. (உங்களில்) எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்களுக்கு நிச்சயமாக நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயார்படுத்தி இருக்கிறோம் (என்றும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது).\n11. மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்���்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான்.\n12. இரவையும் பகலையும் நாம் அத்தாட்சிகளாக ஆக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் (இதன் மூலம்) நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம்.\n13. ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான்.\n14. (அச்சமயம் அவனை நோக்கி) ‘‘இன்றைய தினம் உன் கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்'' (என்று கூறுவோம்.)\n15. எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நமது) தூதர் ஒருவரை அனுப்பாத வரை நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை.\n16. ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நன்மையைக் கொண்டு நாம் ஏவுகிறோம். ஆனால், அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம் வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.\n17. நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழித்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை உற்று நோக்கி அறிந்து கொள்வதற்கு உமது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் அவனுக்குத் தேவையில்லை.)\n18. எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்.\n19. எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன.\n20. (இம்மையை விரும்புகிற) அவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உமது இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உமது இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்பட்டதாக இல்லை.\n) அவர்களில் சிலரை சிலர் மீது எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கிறோம் என்பதை கவனிப்பீராக மறுமை (வாழ்க்கை)யோ பதவிகளாலும் மிகப் பெரிது; சிறப்பிப்பதாலும் மிகப்பெரிது.\n) அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் உதவியற்றவராகவும் அமர்ந்து விடுவீர்.\n) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக.\n24. அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக மேலும், ‘‘என் இறைவனே நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக\n25. உங்கள் மனதிலுள்ளதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். நீங்கள் நன்னடத் தையுடையவர்களாக இருந்து (உங்களில் எவர்) மன்னிப்புக் கோரிய(போதிலும் அ)வர்களின் குற்றங்களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவே இருக்கிறான்.\n26. உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்யவேண்டாம்.\n27. ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக்கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கிறான்.\n உம்மிடம் பொருள்கள் இல்லாமல் அதற்காக) நீர் ��மது இறைவனின் அருளை எதிர் பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் யாரேனும் வந்து ஏதும் கேட்டு) அவர்களை நீர் புறக்கணிக்கும் படி நேரிட்டால் (அவர்களுடன் கடுகடுப்பாகப் பேசாதீர்.) மிக்க அன்பான வார்த்தைகளையே அவர்களுக்குக் கூறுவீராக.\n29. (உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கைகளைக் கழுத்தில் மாட்டிக் கொள்ளாதீர் (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர் (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உமது கையை முற்றிலும் விரித்து விடாதீர் அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும் முடைப்பட்டவராகவும் தங்கிவிடுவீர்.\n30. நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)\n) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும்.\n) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம்.ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.\n33. (எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து)விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.)\n) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரை (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலேயே தவிர அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்.\n35. நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்.\n) நீர் அறியாத ஒரு விஷயத்தை பின் தொடராதீர் ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.\n37. பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உம்மால் முடியாது.\n38. இவை அனைத்தும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும்.\n) இவை உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்ட ஞான (உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்.\n) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, வானவர்களைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா (இவ்வாறு கூறுகின்ற) நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.\n41. இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையே தவிர அதிகப்படுத்தவில்லை.\n அவர்களை நோக்கி) கூறுவீராக: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும்.\n43. அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுகின்ற கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன்.\n44. ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.\n) நீர் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உமக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம்.\n46. அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரையை அமைத்���ு அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திரு குர்ஆனில் உமது இறைவன் ஒருவனைப்பற்றியே நீர் கூறிக் கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.\n47. அவர்கள் உமக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உம்மைப் பற்றி) இரகசியமாகப் பேசிக்கொண்டால், “சூனியத்திற்குள்ளான மனிதனைத் தவிர (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை'' என்று இவ்வக்கிரமக்காரர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்).\n) உமக்கு எத்தகைய பட்டம் சூட்டுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக. இவர்கள் வழிகெட்டே விட்டார்கள். (நேரான) வழியை அடைய இவர்களால் முடியாது.\n49. ‘‘நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா'' என்று அவர்கள் கேட்கிறார்கள்.\n) கூறுவீராக: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.\n51. அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாக ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் ‘‘எங்களை எவன் உயிர்ப்பிப்பான்'' என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே'' என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே அவர்களை நோக்கி) ‘‘உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)'' என்று கூறுவீராக. அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து ‘‘அந்நாள் எப்பொழுது (வரும்) அவர்களை நோக்கி) ‘‘உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)'' என்று கூறுவீராக. அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து ‘‘அந்நாள் எப்பொழுது (வரும்)'' என்று கேட்பார்கள். அதற்கு (அவர்களை நோக்கி ‘‘அது தூரத்தில் இல்லை,) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்'' என்று கூறுவீராக.\n52. (இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கின்ற நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்து கொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப(நேர)மே தவிர தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்\n எனக்கு கட்டுப்பட்ட) என் அடி���ார்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்.)\n) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள்புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே) நாம் உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளியாக அனுப்பவில்லை.\n55. வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கிறது என்பதை உம் இறைவன் நன்கறிவான். (நபியே உமது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தைக் கொடுத்தோம்.\n இணைவைத்து வணங்குபவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ்வைத் தவிர்த்து (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே அவற்றை நீங்கள் (உங்கள் சிரமங்களை நீக்க) அழையுங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவை உங்கள் சிரமத்தை நீக்கி வைக்கவோ அல்லது (அதைத்) தட்டிவிடவோ சக்திபெறாது (என்பதை அறிந்து கொள்வீர்கள்).\n57. இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக்கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால், நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக்கூடியதே\n58. (அநியாயக்காரர்கள் வசிக்கின்ற) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்து விடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளி'ல் வரையப்பட்டு இருக்கிறது.\n59. (இவர்களுக்கு) முன்னிருந்தவர்களும் (அவர்கள் விரும்பியவாறு நாம் கொடுத்த) அத்தாட்சிகளை பொய்யாக்கி விட்டனர் என்ற காரணத்தைத் தவிர, (இப்போதுள்ளவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்பிவைக்க வேறொன்றும் நமக்கு தடையாக இல்லை. (இதற்கு முன்னர்) ‘ஸமூது' என்னும் மக்களுக்கு (அவர்கள் விரும்பியவாறே) ஒரு பெண் ஒட்டகத்தை அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம். அவர்களோ வரம்பு மீறி அதற்குத் தீங்கிழைத்து விட்டனர். (அவர்கள் விரும்புகின்ற) அத்தாட்சிகளை (அவர்களைப்) பயமுறுத்துவதற்காகவே தவிர நாம் அனுப்புவதில்லை.\n) ‘‘உமது இறைவன் அம்மனிதர்களைச் சூழ்ந்துகொண்டான். (அவர்கள் உமக்குத் தீங்கிழைக்க முடியாது)'' என்று நாம் உமக்குக் கூறியதை கவனிப்பீராக. உமக்கு நாம் (மிஃராஜில்) காண்பித்த காட்சியும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளின் உணவென) குர்ஆனில் நாம் கூறியிருப்பதும் மனிதர்களை சோதிப்பதற்காகவே தவிர வேறில்லை. (நபியே நம் வேதனையைப் பற்றி) நாம் அவர்களைப் பயமுறுத்துவது (அவர்களுடைய) பெரும் அட்டூழியத்தையே அவர்களுக்கு அதிகரிக்கச் செய்கிறது.\n61. வானவர்களை நோக்கி, ‘‘ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (வானவர்கள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ ‘‘நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா\n62. (மேலும், இறைவனை நோக்கி) ‘‘என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா'' (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்'' என்று கூறினான்.\n63. (அதற்கு இறைவன், இங்கிருந்து) ‘‘நீ அப்புறப்பட்டு விடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்'' என்றும்,\n64. ‘‘நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்து கொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி'' என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே தவிர வேறில்லை.\n65. நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை'' (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவ(னாகிய நா)னே போதுமானவன்.\n கடலில் நீங்கள் பயணம் செய்யும் பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும��� சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.\n67. உங்களுக்கு கடலில் ஒரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்.\n68. (நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மழை பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.\n69. அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா அச்சமயம் (நான் உங்களை அழித்து விடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.\n70. ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைப் பயணிக்க வைக்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்.\n71. ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டால் அவர்கள் தங்கள் (அதே தினசரி குறிப்புப்) புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் நூல் அளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.\n72. எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே ஆகவே, அவர்கள் வழி தவறி விடுவார்கள்.\n73. நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீர் விட்டு(விட்டு) அதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்ம�� அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.\n74. உம்மை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீர் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்.\n75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீர் காணமாட்டீர்.\n உமது) ஊரிலிருந்து உமது காலைப்பெயர்த்து அதிலிருந்து உம்மை வெளிப்படுத்திவிடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் உமக்குப் பின்னர் வெகு சொற்ப நாள்களே தவிர அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.\n77. உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நமது அந்த வழக்கத்தில் ஒரு மாறுதலையும் நீர் காணமாட்டீர்.\n) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வருவீராக. ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வருவீராக. ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது வானவர்கள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்.\n79. (தஹஜ்ஜுது தொழுகை உம் மீது கடமையாக இல்லாவிடினும்) நீர், நஃபிலாக இரவில் எழுந்து ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வருவீராக (இதன் அருளால் ‘மகாமே மஹ்மூத்' என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உமது இறைவன் உம்மை அமர்த்தலாம்.\n80. அன்றி, ‘‘என் இறைவனே என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழையவை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்திவை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்'' என்று (நபியே என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழையவை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்திவை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்'' என்று (நபியே\n81. மேலும், ‘‘சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்'' என்றும் கூறுவீராக\n82. நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் உள்ளவற்றையே இந்தத் திரு குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதையும்) அதிகரிப்பதில்லை.\n83. நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை ஒரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்து விடுகிறான்.\n) கூறுவீராக: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவற்றையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான்.\n) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு நீர் “அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமே தவிர உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியாது)'' என்று கூறுவீராக.\n) நாம் விரும்பினால் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்த இந்த குர்ஆனையே (உம்மிடமிருந்து) போக்கிவிடுவோம். பின்னர், (இதை உம்மிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உமக்கு உதவி செய்ய எவரையும் நீர் காணமாட்டீர்.\n87. ஆனால், உமது இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உம் மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது.\n) நீர் கூறுவீராக: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டு வர அவர்களால் (முடியவே) முடியாது.\n89. இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை நிராகரிக்காமல் இருக்கவில்லை.\n) ‘‘இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண்ணை நீர் ஏற்படுத்தும் வரை நாம் உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.\n91. ‘‘அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகளை நீர் ஓடவைத்துக் கொண்டிருக்கக்கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உமக்கு ஆகும் வரை (உம்மை நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்).\n92. ‘‘அல்லது நீர் எண்ணுகிற பிரகாரம் வானத்தை பல துண்டுகளாக எங்கள் (தலை) மீது விழவைக்கின்ற வரை அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நம் (கண்) முன் நீர் கொண்டு வ���ுகின்றவரை (உம்மை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்றும் கூறுகின்றனர்).\n93. ‘‘அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உமக்கு ஆகும் வரை அல்லது வானத்தின் மீது நீர் ஏறுகின்ற வரை (நாம் உம்மை நம்பிக்கைகொள்ள மாட்டோம்). ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீர் இறக்கிவைக்காத வரை நீர் வானத்தில் ஏறியதையும் நாம் நம்பமாட்டோம்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா\n94. மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில், ‘‘ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்'' என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதை விட்டும் அவர்களை எதுவும் தடுக்கவில்லை.\n95. (அதற்கு) நீர் கூறுவீராக: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) வானவர்களே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு வானவரையே (நம்) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உம்மை நம் தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.)\n96. (இன்னும்,) நீர் கூறுவீராக: ‘‘எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.\n97. எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள் தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டுவிடுகிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவனைத் தவிர்த்து வேறுயாரையும் நீர் காண மாட்டீர். மேலும், மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம்.\n98. அவர்கள், நம் வசனங்களை நிராகரித்து விட்டதுடன், ‘‘நாம் (மரணித்து)எலும்புகளாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா'' என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும்.\n99. மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறிய வில்லையா (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் ஒரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதை நிராகரிக்காமலில்லை\n) கூறுவீராக: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகி விடுமோ எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான்.\n101. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே இதைப்பற்றி) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக. (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி, ‘‘மூஸாவே இதைப்பற்றி) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக. (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி, ‘‘மூஸாவே நிச்சயமாக நீர் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உம்மை எண்ணுகிறேன்'' என்று கூறினான்.\n102. அதற்கு மூஸா (அவனை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கிவைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே உன்னை நிச்சயமாக அழிவு (காலம்) பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.\n103. (அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் தன் நாட்டிலிருந்து விரட்டிவிடவே அவன் எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம்.\n104. இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம்.\n105. முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே) உம்மை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே தவிர அனுப்பவில்லை.\n) மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்த குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதைச் சிறுகச் சிறுகவும் இறக்கிவைக்கிறோம்.\n) கூறுவீராக: ‘‘நீங்கள் (இந்த குர்ஆனை) நம்பிக்கைகொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம்பணிவார்கள்.\n108. மேலும், (அவர்கள்) ‘‘எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறிவிட்டது'' என்றும் கூறுவார்கள்.\n109. மேலும், அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்.\n) கூறுவீராக: ‘‘நீங்கள் அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்தபோதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப்பெயர்கள் இருக்கின்றன.'' (நபியே) உமது தொழுகையில் நீர் மிக சப்தமிட்டு ஓதாதீர்) உமது தொழுகையில் நீர் மிக சப்தமிட்டு ஓதாதீர் அதிக மெதுவாகவும் ஓதாதீர் இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடிப்பீராக.\n) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2020/08/13-bible-devotion-2/", "date_download": "2020-11-24T12:23:11Z", "digest": "sha1:YPYOY5HMIZHXXY7JENGDCKKXETGPHBVF", "length": 7936, "nlines": 106, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "தத்தளிப்பின் பாத்திரத்தை நீக்கிப்போடுகிறேன் - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nHomeChurch BlogBible Devotionதத்தளிப்பின் பாத்திரத்தை…\nகர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை. ஏசாயா-51:22\nபோராட்டங்கள் தோல்விகள் தொடர்ந்து வரும் போது, மனம் பேதலித்துப் போனவர்கள் நிலை குலைந்து காணப்படுவார்கள். அவர்கள் தான் தத்தளிப்பின் பாத்திரத்தை ஏந்தி இருப்பவர்கள்.\nஒரு சம்பவம் படித்தேன். ஒரு வயோதிபர், பத்திரிகை நிருபரிடம் தன் கண்ணீர் கதையைக் கூறினார். அதை வாசித்த போது என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அப்படி என்ன என்றால், அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவனைத் திருமணம் முடித்துக் கொடுத்தார். ஆனால் மருமகளோ சண்டையிட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள். மகன் தற்போது பெற்றோரைப் பார்த்து, நீங்கள் தானே அவளை எனக்குத் திருமணம் முடித்து வைத்தீர்கள் என்று சண்டை போட்டுவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான்.\nஅந்த வயதானவர் கடலை வாங்கிச் சிறு பொட்டலம்(Packet) செய்து விற்பவர். பல மைல்கள் நடந்து போய் விற்க வேண்டும். வீட்டுக்கு வாடையாக 3000 ரூபாய் கட்ட வேண்டும். கொரோனா தொற்றின் நிமித்தம் ஜனங்கள் வாங்க பயப்படுகிறார்கள். சில நாட்களில் 4 அல்லது 5 பொட்டலங்கள் விற்கும். சில நேரம் ஒன்றுமே விற்காது. பகல் ஒரு டீ தான் தனது ஆகாரம் என்று கூறினவர், அந்த எமதர்மனுக்கும் கூட எங்கள் மேல் இரக்கமில்லையே என்ற சொற்கள் என்னை அசைத்தது.\nஆம் இன்று அநேகர் இப்படி ஏதோ ஒரு வகையில், ஒரு தத்தளிப்பின் பாத்திரத்தை கையில் ஏந்திய வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்காக வருகிற தேவ வார்த்தை தத்தளிப்பின் பாத்திரத்தை நீக்கிப்போடுகிறேன் என்பதே. விசுவாசியுங்கள் வெற்றி நிச்சயம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.\nகர்த்தாவே, என் வாழ்வில் ஏற்படுகின்ற தத்தளிப்புக்கான காரணங்களை ஆராய்ந்து அறிந்து, மனந்திரும்பி வாழ உமது கரத்தில் என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.\nஉங்கள் நண்பர்களுடன் அனுதின மன்னாவை பகிர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக\nபெத்தேல் தமிழ் சபையின் ஞாயிறு தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 4 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதங்களைப பெற்றுக்கொள்ள கீழ்காணும் முகவரியில் அழுத்தவும்\nகர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/nov/22/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3509011.html", "date_download": "2020-11-24T12:06:17Z", "digest": "sha1:YREVQVMQW4FILJMJWO2DYXP2HM7K4DAW", "length": 8905, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாஹே நூற்பாலையில் முதல்வா் ஆய்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமாஹே நூற்பாலையில் முதல்வா் ஆய்வு\nமாஹே புறவழிச்சாலையில் சிக்னல் அமைப்பது தொடா்பாக ஆய்வு செய்த முதல்வா் நாராயணசாமி. உடன் வைத்திலிங்கம் எம்பி, அமைச்சா் மு.கந்தசாமி உள்ளிட்டோா்.\nபுதுவை மாநிலம், மாஹேயில் உள்ள நூற்பாலையில் புதுவை முதல்வா் நாராயணசாமி சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.\nஅப்போது, நூற்பாலை உற்பத்தி, வளா்ச்சிகள் குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, தலச்சேரி புறவழிச்சாலையில் சிக்னல் அமைப்பது தொடா்பாகவும் அவா் ஆய்வு செய்தாா்.\nஇதையடுத்து, கேரளப் பகுதியில் உள்ள பையனூா் கிராமத்துக்குச் சென்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் எம்.பி.யின் தாயாா் மறைவையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சிகளில் மாநில சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சா் வல்சராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/01/10/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4", "date_download": "2020-11-24T12:09:45Z", "digest": "sha1:PCFYPIHYO7Y2FXOT6TWH65GVH7XU4KO3", "length": 16181, "nlines": 159, "source_domain": "www.periyavaarul.com", "title": "குரு புகழ்", "raw_content": "\nவலக்கரமுயர்த்தி அண்டிவந்தோர் துயர்துடைக்கும் அருணாத்ரி ஐயன், கருணாகரானந்த மூர்த்தியான, நம் ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனான ஸ்ரீமஹாபெரியவாளின் அனுக்ரஹம் வேண்டி இன்றும் ஓர் குருப்புகழ் கொண்டு துதிபாடிடும் பேறு பெற்றனமே எல்லாமே அந்த அருளாலனின் கருணையாலன்றோ எல்லாமே அந்த அருளாலனின் கருணையாலன்றோ ஆக்கத்திற்கான ஆவல் மட்டுமே அடியேனுடையது; ஆயினும் அதனை தம் கருணையாலே அழகுற ஆக்கப்படுத்துவது அவருடைய அவ்யாஜ கருணை தாமே\nஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர\n#குருப்புகழ் ....... சந்தம் ........ தானதன தானதன தானதன தானதன தானதன தான தனனா .... தனதனா ........ பாடல் ......... ஆதியரு ளாசியென ஈசனருள் ரூபகுரு நாதனென தான பரமே ... ... ... குருபரா நாதியென தாகவென வாகியரு ளாசிதரு நாயகமு மான திறமே ... ... ... சங்கரா மீறிவரு மாகொடிய சூரனென மூளைபுக தீயவினை தீர அருளே ... ... ... குருபரா மேதினியெ லாமதிர வேபரத மாடுசிவ ஞானமென தான குருவே ... ... ... சங்கரா சீரியபு ராதனமு மானதல சீலனென சிவபுரமு மேகு திருவே ... ... ... குருபரா வாரியென கரைசேர வரமருள காஞ்சிதனி லேயுறையு மௌன குருவே ... ... .. சங்கரா கூறியம னோகரமு லாவுசர வாவிதனி லேநடன மாடு மிறையே ... ... ... குருபரா வாரிடரு மாடவரு ளாசிதரு மாமுனியு மானகுரு சசி சேகரா ... ... .. சங்கரா\nஆதியனான அந்த பரப்ரஹ்மத்தின் ஆசியான ஈசனருள் பரிபூரணமாகக் கொண்டதோர் குருவுருவிலே தோன்றிய பரம்பொருளான குருதேவா எங்களுக்கெல்லாம் நாதியாக இருந்து காத்து ரக்ஷிக்கும் தலைவனான சங்கரா எங்களுக்கெல்லாம் நாதியாக இருந்து காத்து ரக்ஷிக்கும் தலைவனான சங்கரா அட்டகாசம் புரிந்த சூரர்களுடைய செயல்களைப்போலே தீய வினைகள் எம்மனதிலே தோன்றுகையிலே அவற்றை விளக்கி எம்மைத் தூய்ப்பிக்கும் குருதேவா அட்டகாசம் புரிந்த சூரர்களுடைய செயல்களைப்போலே தீய வினைகள் எம்மனதிலே தோன்றுகையிலே அவற்றை விளக்கி எம்மைத் தூய்ப்பிக்கும் குருதேவா அண்டசராசரமும் அதிர்ந்து ஸ்தம்பிக்கும்படியாக நடனமாடிய சிவபிரானின் அருட்கடாக்ஷமாகத் தோன்றிய சங்கரா அண்டசராசரமும் அதிர்ந்து ஸ்தம்பிக்கும்படியாக நடனமாடிய சிவபிரானின் அருட்கடாக்ஷமாகத் தோன்றிய சங்கரா சிறப்பு வாய்ந்த புராதன ஸ்தலமான காஞ்சியிலே குடிகொண்டு எமைகாக்கும் சங்கரா சிறப்பு வாய்ந்த புராதன ஸ்தலமான காஞ்சியிலே குடிகொண்டு எமைகாக்கும் சங்கரா சடசடவென வெகுவேகமாக கீழே நீராய் பாய்ந்து வந்தாலும் குளிர்ந்த உணர்வினை யருளும் அருவி போலே நல்வாழ்வுக்கான சந்ததங்களைத் தந்த இறைவா சடசடவென வெகுவேகமாக கீழே நீராய் பாய்ந்து வந்தாலும் குளிர்ந்த உணர்வினை யருளும் அருவி போலே நல்வாழ்வுக்கான சந்ததங்களைத் தந்த இறைவா முன் வினையின் தாக்கத்தினாலே யாம் படுகின்ற துயர்தனை நீக்கி எம்மை வாழ்விப்பாய் சசிசேகர சங்கரா முன் வினையின் தாக்கத்தினாலே யாம் படுகின்ற துயர்தனை நீக்கி எம்மை வாழ்விப்பாய் சசிசேகர சங்கரா முன் வினைப்பயனை நீக்கி நம்மை ரக்ஷிக்கக் கூடியதோர் க்ருபையைத் தரவல்லவர் இந்தக் கலியுகத்திலே குருநாதர் ஒருவர் மட்டும் தானே முன் வினைப்பயனை நீக்கி நம்மை ரக்ஷிக்கக் கூடியதோர் க்ருபையைத் தரவல்லவர் இந்தக் கலியுகத்திலே குருநாதர் ஒருவர் மட்டும் தானே இன்று வரையிலும் சம்பூர்ணமாக 70 ஆச்சார்யர்களைக் கொண்ட நம் குருபீடமான ஸ்ரீகாஞ்சி காமகோடி மூலாம்னாய சர்வக்ஞ பீடாசார்யர்களுடைய கருணை வேண்டி அனுதினமும் அவர்தம் திருப்பாதங்களை ஸ்மரித்து நமஸ்கரித்து ஆனந்தமாக வாழ்வோமே\nகுருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்...\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-11-24T12:12:30Z", "digest": "sha1:BJNOJ4KLD4RU4VTN6OVWZ5ZPUVECYQVC", "length": 7491, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு\nNews Tamil News சினிமா செய்திகள்\nசூர்யாவுக்கு முன் தனது படத்தை ஓடிடி-யில் வெளியிட்ட வெங்கட் பிரபு\nகொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதுப்படங்களில் ரிலீஸ் தள்ளிப்போகின்றன. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், தியேட்டர்கள் செயல்பட சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.\nஇதன்முலம் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாகும் முதல் தமிழ் படம் அதுவாக தான் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கு முன்னே வேறு ஒரு படம் ரிலீசாகி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள ‘ஆர்.கே.நகர்’ படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டுள்ளனர். சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.\nகொரோனா நோயாளிகளுக்கு பாடகி கனிகா கபூர் பிளாஸ்மா தானம்\nநடிகர் சந்தானத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்த சத்குரு\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/11/19113712/1880659/Ooty-Trees-Cut.vpf", "date_download": "2020-11-24T12:03:34Z", "digest": "sha1:6VGM5EYKUJGEXYTVTBWB5R6UL3GDOVEA", "length": 12329, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை - 1838 அயல்நாட்டு மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் அனுமதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நி���ழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை - 1838 அயல்நாட்டு மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் அனுமதி\nஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க ஆயிரத்து 838 மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்க மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது என கோரி, வழக்கறிஞர் ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மரங்களை வெட்டக்கூடாது என அறிவுறுத்தியிருந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், மருத்துவ கல்லூரி அமைய உள்ள வனப்பகுதியில் உள்ள 25 ஏக்கர் இடத்தில் உள்ள மரங்கள் மட்டுமே வெட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை எனவும் அயல்நாட்டு மரங்களே இருப்பதாகவும் ஆயிரத்து 838 மரங்களில் 90 சதவீதம் தைல மரங்களே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மரங்களை நடவுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அரசின் விளக்கத்தை பதிவு செய்து மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே மரத்தினை ஏலம் விட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.மரங்களை வெட்டியது தொடர்பான புகைப்பட விவரங்களோடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் மாதம் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nஅமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்\nஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உ���வை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்\nதமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3037955", "date_download": "2020-11-24T12:31:24Z", "digest": "sha1:ZSACLJMQESXIFO2565A3ATFCZNYQ3MJV", "length": 4328, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பழசி அணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பழசி அணை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:52, 23 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n11:37, 23 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n11:52, 23 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/11/19173052/Andrea-Jeremiah-plays-Cop-in-her-next.vid", "date_download": "2020-11-24T12:32:33Z", "digest": "sha1:FSRP4VEJ4DL47WMY27AZ4YKPMLVNPDRU", "length": 3974, "nlines": 116, "source_domain": "video.maalaimalar.com", "title": "போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா", "raw_content": "\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநடிகர் சிவகுமாரை மணந்தார் சுஜா வருணி\nபோலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா\nபடுகவர்ச்சியான படத்தை வெளியிட்ட ராதிகா ஆப்தே\nபோலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா\nபதிவு: அக்டோபர் 14, 2019 18:35 IST\nஇரண்டு வேடம் என்பதால் தான் இந்த படத்தில் நடித்தேன் - ஆண்ட்ரியா\nபெண்களால் எல்லாம் செய்ய முடியும் - ஆண்ட்ரியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/temple/hindu-temple-specialities/", "date_download": "2020-11-24T11:27:19Z", "digest": "sha1:TBXVG727M5LOUZB6NSDLCP66HW44HYC7", "length": 11666, "nlines": 91, "source_domain": "www.aanmeegam.in", "title": "Hindu Temple Specialities - கோவில்களின் சிறப்பு அம்சங்கள்", "raw_content": "\nHindu Temple Specialities – கோவில்களின் சிறப்பு அம்சங்கள்\nநம் கோவில்களில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன..\n🌸 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.\n🌸 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.\n🌸 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.\n🌸 வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.\n🌸 திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் உறிஞ்சப்படுகிறது.\n🌸 ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில் நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.\n🌸 கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும் போது கருடன் தரிசனம் தருகிறது.\n🌸 கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் கருட சேவையின்போது கல்கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.\n🌸 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.\n🌸 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.\n🌸 தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும் அற்புதம் நடக்கிறது.\n🌸 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.\n🌸 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.\n🌸 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.\n🌸 குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்���ும் நிஷ்களங்க மகாதேவரை கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.\n🌸 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.\n🌸 திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7 புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல் விட்டு விட்டு சாலை அமைத்தனர்.\n🌸 வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.\n🌸 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.\n🌸 சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி முகமது உடைத்து அழித்தான்.\n🌸 அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக் கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.\n🌸 இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை, மகான்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள் பெறுகிறார்கள்.\nஅருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் – திருவானைக்காவல்\nஇந்து தர்மத்தில் மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்\nதல விருட்சம் – தல மரங்களின் சிறப்புகள்\nதுளசி தீர்த்தம், தர்ப்பை புல், கற்பூர தீபாராதனை மகிமை\nஅருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/nov/13/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3504006.html", "date_download": "2020-11-24T12:12:51Z", "digest": "sha1:TRG6YKE65CJB7HUL6PUDY73YI53O7XZS", "length": 8551, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவ��்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nபண்ணைப் பள்ளி பயிற்சி முகாம்\nமுத்துப்பேட்டை வட்டம் மங்களூா் கிராமத்தில், நெல் பயிரில் வேளாண் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு பண்ணைப் பள்ளி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.\nஇம்முகாமுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். நெல் பயிரில் விதைப்பு தொடங்கி அறுவடை வரையிலான தொழில்நுட்பங்கள் குறித்தும், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. முத்துப்பேட்டை வட்டார வேளாண்மை அலுவலா் காத்தையன் மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளா் வேம்பு ராஜலெட்சுமி ஆகியோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா். இதில், 25 விவசாயிகள் கலந்துகொண்டனா்.\nபயிற்சிக்கான ஏற்பாட்டை முத்துப்பேட்டை உதவி வேளாண்மை அலுவலா் வினிதா செய்திருந்தாா். அட்மா திட்ட உதவி மேலாளா் செளமியா நன்றி கூறினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2020/nov/10/gold-rate-rs39376-3501817.html", "date_download": "2020-11-24T12:16:52Z", "digest": "sha1:TSIUFXBMJDIUA6E7KSMOB2PYLCF76GQR", "length": 9689, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தங்கம் பவுன் ரூ.39,376- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nசென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.39,376-க்க��� விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வந்தது. குறிப்பாக, கடந்த சனிக்கிழமை பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தங்கநகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனா்.\nஅதேபோல, தங்கத்தின் விலை உயா்வு திங்கள்கிழமை தொடா்ந்தது. பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.39,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.38 உயா்ந்து, ரூ.4,922 ஆக இருந்தது.\nகடந்த 2-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.38,072 ஆக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயா்ந்து, திங்கள் (நவ.9) ரூ.39,376 ஆக உயா்ந்துள்ளது. இதன்மூலமாக, 6 நாள்களில் பவுனுக்கு ரூ.1,304 வரை உயா்ந்துள்ளது.\nவெள்ளி கிராமுக்கு ரூ.1 உயா்ந்து, ரூ.71 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயா்ந்து, ரூ.71,000 ஆகவும் இருந்தது.\nதிங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)\nசனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_534.html", "date_download": "2020-11-24T12:01:18Z", "digest": "sha1:VQTXQJ4W5AD4VJMN3G6NVNYU7ELB3KQN", "length": 9255, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "மகிந்தவை தேடி வீடடிற்கு ஓடிய கருணா? இதுதான் காரணம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமகிந்தவை தேடி வீடடிற்கு ஓடிய கருணா\nஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் கருணாவிற்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு மகிந்தவின் இல்லத்தில் நடைபெற்றது.\nதேர்தல் அறிவிக்கப் ���ட்டதில் இருந்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எல்லா கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் உட்பட\nஆனால் கிழக்கில் உள்ள ஆயுதக் குழுக்களான கருணா மற்றும் பிள்ளையான் அணியை மகிந்த அணி கண்டு கொள்ளவில்லை இதற்கு காரணம் கோத்தாபாயவிற்கு இவர்களை இணைப்பதில் அடிப்படையில் விருப்பம் இல்லை என்பதுடன் இவர்களை வளர்த்து அல்லது ஆதரிப்பது சிங்கள கடும் போக்காளர்களிடத்தில் கடும் எதிர்ப்பிற்கு உள்ளாகலாம் என அஞ்சுவதன் காரணத்தால் இவர்களை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nகோத்தாபாயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து பல நாட்கள் கடந்து விட்டன தேர்தலும் அறிவிக்கப் பட்ட விட்டன தமக்கு அழைப்பு வர வில்லை என்பதை அவதானித்த கருணா மகிந்தவின் வீட்டிற்கே ஓடியதுடன் மட்டுமல்லாது தானது ஆதரவை நாம் கேட்காமலே எமக்கு வழங்கி விட்டார் கருணா.\nஇந்த தகவலை பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே உறுதிப்படத்தினார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவ��யை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (12) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2676) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/pmk-balu-lawyer-meeting-news-reporters-about-ponparabi-fights-3914", "date_download": "2020-11-24T11:51:13Z", "digest": "sha1:B2SDN2OWXGGVVE6RIFYQOBCOIY574LVW", "length": 13146, "nlines": 82, "source_domain": "www.timestamilnews.com", "title": "மோர் பானையில் தொடங்கி கலவரத்தில் முடிந்த பொன்பரப்பி சம்பவம்! சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்! - Times Tamil News", "raw_content": "\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nஏழை மக்களின் பேரிடர் களைவதற்கான ஆய்வுக் கூட்டம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்\nமாவீரர்கள் மன்னிக்க மாட்டார்கள்… மாவீரர் தின நினைவுக்கு பழ.நெடுமாறன்...\n மீண்டும் ராமதாஸ் போராட்டத்துக்கு அழைப்பு\nபா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு.. திர...\nஅமித்ஷா எச்சரிக்கை… அல்லுதெறிக்கும் திமுக\nபணத்தை திருப்பிக்கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். ஒருங்கிணைப்பாள...\nமோர் பானையில் தொடங்கி கலவரத்தில் முடிந்த பொன்பரப்பி சம்பவம் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்\nசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், பொன்பரப்பி கலவரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் சமூக நல பிரிவு தலைவர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது,\nமோர் பானையில் தொடங்கி மோதலில் முடிந்த பொன்பரப்பி கலவரம் - பாமக சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது\nவிடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சியை குறி வைத்தே தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.\nசிதம்ப��ம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி எனும் ஊரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே ( வாக்கு பதிவு மையத்தில் இருந்து 60 மீட்டர் ) இருந்து விடுதலை சிறுத்தை கட்சியினர் காலை 11 மணி அளவில் வாக்களிக்க வருபவர்களை மோர் தருகிறோம் என்று கூறி பனையை காட்டி பிரச்சாரம் செய்து உள்ளனர்.அதே வாக்கு சாவடிக்கு மாம்பலம் சின்னத்திற்கு வாக்களிக்க சென்ற வீர பாண்டியன் என்பவரை ஊனமுற்றோர் என்று பாராமல் வழிமறித்து விசிக தாக்கியுள்ளது.\nஇதை தட்டி கேட்க சென்ற பாமக கட்சியினரை விசிக தொண்டர்கள் கல்லால் அடித்து உள்ளார்கள்,அவர்களை விரட்டவே பமாகவை சேர்ந்த தொண்டர்கள் பொன்பரப்பு ஊருக்குள் துரத்தி சென்று விரட்டி உள்ளனர்.அந்த வீடியோவை தான் விசிக திட்டமிட்டு பரப்பி வருகிறது.\nபொன்பரப்பி சம்பவம் ஏற்பட்ட உடனே காவல்துறைக்கு தகவல் கிடைக்க அவர்கள் 15 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.அதனை படம்பிடித்த போது தான் தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கலைவானன் என்பவர் விசிக கட்சியினரால் தக்கப்பட்டுள்ளார்.\nதர்மபுரி இளவரசன் சம்பவம் முதல் பொன்பரப்பி சம்பவம் வரை விடுதலை சிறுத்தை கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியை குறிவைத்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.\nவெற்றி வாய்ப்பு இருந்தும் மோதல் ஏற்பட கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை,கேட்டு இருந்தால் கூட்டணி கட்சி இடம் கொடுத்து இருப்பார்கள் ஆனால் எந்த ஒரு அசம்பவிதமும் நடைபெற கூடாது என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் மக்களவை தொகுதி விட்டு கொடுக்கப்பட்டது.\nஸ்டாலினை சந்திக்கும் வரை மௌனம் காத்த திருமாவளன் ஸ்டாலினை சந்தித்த பின்பு போராட்டம் என்று அறிவிக்கிறார்.இதனை வைத்து பார்க்கும் பொழுது பின்புலத்தில் ஸ்டாலின் இருந்து கொண்டு ஆளும் அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த திட்டமிட்ட செயல்கள் நடைபெற்று வருகிறது.\nதிமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் தான் திமுக விசிக-வை நடத்திவருகிறது. அதேநேரத்தில் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே ஸ்டாலின் விசிகாவை வைத்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்.\nஸ்டாலின் பின்புலம் மற்றும் அரசியல் ஆதாயம் வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக மட்டும் தான் விடுதலை சிறுத்தை கட்சகியின் தலைவர் திருமாவளவன் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளார்.\nபொன்பரப்பியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 நபர்களில் அமமுகவை சேர்ந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர், இதன் மூலம் பாமகவின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்க்காக மட்டுமே இந்த கலவரம் தூண்டப்பட்டுள்ளது.\nபாப்பிரெட்டிப்பட்டியில் மறுவாக்கு பதிவு நடைபெற்றால் பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.\n மீண்டும் ராமதாஸ் போராட்டத்துக்கு அழைப்பு\nபா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு.. திர...\nஅமித்ஷா எச்சரிக்கை… அல்லுதெறிக்கும் திமுக\nபணத்தை திருப்பிக்கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். ஒருங்கிணைப்பாள...\nஅ.தி.மு.க.வின் வெற்றியை துண்டுச்சீட்டு பறிக்க முடியாது… தெறிக்கவிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirmmai.com/corona/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F-4/", "date_download": "2020-11-24T12:24:30Z", "digest": "sha1:AX47QUIIZP7YOU7J5ZGARCAHHEE2VHK6", "length": 40638, "nlines": 310, "source_domain": "www.uyirmmai.com", "title": "கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5 - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் – ராஜா ராஜேந்திரன்/நாள் # 5\nதேதி : 29/03/2020, ஞாயிற்றுக்கிழமை\nகாலை 08 : 05 மணி.\nஅடித்துப் போட்டாற்போல் தூங்கும் தினமான ஞாயிறு, போன வாரம் முதல் சற்றுத் தடுமாறத் துவங்கியது \nஏனோ அந்த போனவாரம் அவ்வளவு உற்சாகமாகவும், அவலட்சணமாகவும் ஒருசேர இருந்தது \nபோனவாரம் 14 மணி நேர முழு ஊரடங்கு, மாலை ஐந்து மணிக்கு சேவகர்களுக்கு பாராட்டு என்றவுடன் அந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட, சனி இரவே கறிக் கடைக்கு போனால், ஊப்ப்ப் ….. அதுதான் உலகின் கடைசி இரவு என்பது போலொரு கூட்டம். கால் கிலோ மீட்டருக்கு வரிசை. எதற்கு அந்த ஊரடங்கு என்கிற பிரக்ஞை கூட இல்லாமல் மக்கள் அனைவரும் எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ஒட்டி நெரிசலாக கசங்கிக் கொண்டிருந்தனர்.\nச்சை என வெறுத்து வீட்டுக்கு வந்தபின்னர், என்ன ஞாயிறு கறி இல்லையா என்கிற அதிர்ச்சியில் மொத்தக் குடும்பமும் உறைய, அவர்களை ஏமாற்ற விரும்பாமல் நள்ளிரவு மீண்டும் போனேன். தேவலை. பாதிக்கூட்டம்\nநாளைக்கு கறி சாப்பிடலைன்னா செத்தாடா பூடுவீங்க என்பது போல என்னைப் பார்வையால் கேட்டபடியே பாய் கறி வெட்டி என் தூக்குவாளிக்குள் போட்டது போல் ஒரு பிரமை. எட்டுமணியிலிருந்து ஓயாமல் கறி வெட்டி வெட்டி, கைகள் களைத்துப் போனதால் இருக்கலாம், பாவம் \nபிறகு அன்று மாலை, நாமெல்லாம் சொல் மீறாமல், கைகளை மட்டும் தட்ட, வடக்கில் மக்கள் அதை கொரோனா சம்ஹார தினமாகக் கொண்டாடி, தட்டுடைத்து மோடியின் மானத்தை வாங்கினார்கள் \nஅட எதற்கு இந்த நினைவுகூறலெனில், அப்போதே அந்த ஒரு நாள் ட்ரையல் என்றும், மிக நீண்ட அடைப்பாய் அது மாறப் போகிறதென்றும் சொன்னார்கள். சொன்ன வாயில் நிலவேம்புச் சாறை நான்கு லிட்டர் ஊற்றிவிட வேண்டும். இரண்டே நாளில், நீண்ட காலத்திற்கு முடக்கப்பட்டு விட்டோம் போக இன்று கறி எடுக்கச் சொல்லி தூக்கு வாளியை தயார் செய்து வைத்துவிட்டார்கள் \nகாலை 09 : 30 மணி\nகறிகடையில் ஆளரவமில்லை. வாய்ப்பே இல்லையே என எட்டிப் பார்த்தேன். பாய் கடையில் என்றுமே நிரந்தர விலை என்ற ஒன்றே அமலில் கிடையாது. அதுபாட்டுக்கு விலைகள் மாறியவண்ணமிருக்கும். பெரும்பாலும் ஏறியே இருக்கும், அரிதாக என்றேனும் பத்திருபது ரூபாய் குறைவாக \nநம்ம பாய், இளம் செம்மறியாட்டு கறிக்கு பிரபலமானவர். மொத்த வண்ணாரப்பேட்டை, ராயபுரத்துக்கு அவர் மட்டன் தான் ஃபேமஸ். மட்டன் இன்றைய விலை கிலோ 1000 எனப் போட்டிருந்தது, ஆனால் ஸ்டாக் இல்லை, Shop Closed என்றும் எழுதப்பட்டிருந்தது \nவராது சார். இன்னும் பதினாலு நாளைக்கு மட்டனை மறந்துடுங்க. சிக்கன், மீன் கிடைக்கிற வரைக்கும் சாப்பிடுங்க, அப்புறம் சாம்பாரும், பருப்பும்தான். நாங்க உங்ககிட்ட வந்துடுவோம் \n அடப்போங்க பாய் நீங்க வேற எங்க பருப்பு ��ோடெல்லாம் ஒரு வாரமாவே ஏறல. இருந்த ஸ்டாக்குகளும் வேக வேகமா சில்லறை கடைகளுக்குப் போயாச்சு. அது அதிகபட்சம் இன்னும் ஒரு வாரம் தாங்கும். அதுவும் சம்பளம் போட்டுட்டா தாங்காது. ஆக, இனிமே லாரி ஏத்த அனுமதிச்சி அதுக்கு மிலிட்டரி செக்யூரிட்டி கொடுத்தாத்தான் உணவுப்பொருட்கள் வந்தடையும். பருப்பு, அரிசி, கோதுமை, எண்ணெய், ரவை, மைதான்னு அம்புட்டு அத்தியாவசியத் தேவைகளுக்கும் தட்டுப்பாடு வர இருக்கு. சில்லறைக் கடைகள்ல கிலோ 100 ரூபா வித்த பருப்பு இப்பவே 200 ரூபாய்க்கு போயிருக்கும், அடுத்து நாம 300 ரூ கொடுக்க கைல காசோட போய் நிப்போம், அவன்கிட்ட சரக்கு இருக்காது, ரொம்பவே இக்கட்டான கட்டத்தின் உச்சிக்கு வந்துட்டோம் பாய். விழுந்து சிதறத்தான் போறோம், யாரும் தப்ப முடியாது \nநண்பகல் மணி 12 : 30\n‘’இதென்ன அநியாயமா இருக்கு, மட்டன் நேத்து நைட்லயே முடிஞ்சு போச்சாம், நான் விடிகாலைல போனாலும் எனக்கு கிடைச்சிருக்காது, அதுக்குப் போய் சாமர்த்தியம் இல்ல, நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னுல்லாம் குதிக்க ஆரம்பிச்சிட்ட ரெண்டு நாளாவே உன் பேச்சு சரியில்ல, மரியாதை குறைஞ்சிக்கிட்டே போகுது ரெண்டு நாளாவே உன் பேச்சு சரியில்ல, மரியாதை குறைஞ்சிக்கிட்டே போகுது \n‘’அய்யோ கொஞ்சம் வாயைக் கட்டுப்படுத்தியிருக்கலாமோ \n‘’பால் பத்தாது. இன்னிக்கு ஒரு பாக்கெட்டுதான் வந்தது, நைட்டு வரைக்கும் தாங்காது \n‘’நனைச்சாலும் தர முடியாது. சுகர் எவ்வளவு இருக்குன்னு ப்ளட் டெஸ்ட் செக் பண்ணி, எடுத்துக் காட்டுங்க \n சரி, நன்னாரி போட்டுத் தா.’’\n‘’நன்னாரி எசன்ஸ் இருக்கு ஆனா எலுமிச்சை இல்ல.’’\n‘’ஓஹோ சுனா பானா பொண்டாட்டி போல எங்ககிட்டயே டயலாக்கா பாக்கலாம் எவ்ளோவ் நாள் ஓடும்ன்னு பாக்கலாம் எவ்ளோவ் நாள் ஓடும்ன்னு ’’ கோபமாக போய் உள்ளறைக் கதவை அறைந்து சாத்திவிட்டு செல்ஃபோனைக் கையிலெடுத்தேன்.\nபிற்பகல் மதியம் 02 : 00 மணி\nபிரதமர் கொரோனா நிவாரண நிதியைக் கோரியிருந்தார். அவர் கேட்ட அடுத்த நொடியே ஆளுக்கு 100 கோடி, 200 கோடி என நிதிகள் குவிந்தவண்ணமிருந்தன. நன்கொடை அளித்த பல கம்பெனிகள், நாட்டு வங்கிகளுக்கு ஐம்பதாயிரம் முதல் ஒன்றரை லட்சம் கோடிகள் வரை கடன்களை வாங்கியிருந்த கார்ப்பரேட் கம்பெனிகள்.\nகடை தேங்காயைத் திருடி வழிப்பிள்ளையாருக்கு உடைச்சிட்டு வரம் கேட்டானாம் ஒருத்தன். அந்தக் கதையால்ல இருக்கு எனச் சிரித்துக் கொண்டேன். பல பாலிவுட் நடிகர்கள் 25 கோடி, 50 கோடி என அள்ளிவிட்டிருந்ததைப் பார்க்கும் போது இது ஒரு நவீனப் பொறி என்பதை உணர முடிந்தது எவரேனும் RTI போட்டு, இன்னார் இந்த நிதிக்கு இவ்வளவு கொடுத்தார் என விளம்பரம் வந்ததே, உண்மையாகவே வரவு வந்ததா என விசாரித்தால், பல அறிவிப்புகள் பொய் என்பது நன்கு புலப்படும்.\n2004 ல் இங்கு சுனாமி நிதி வழங்கிய பலரும் அறிவித்த தொகையை முதலில் வழங்கவில்லை. பலருடைய காசோலைகள் பணமில்லாமல் திரும்பிவிட்டன என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் \nபோக, இவர் புதிதாக P M Care Fund என்று ஓர் அக்கவுண்ட் ஆரம்பித்து பணம் கேட்கிறார் என்றும் Phonepe அதற்கு ரசீது தராது என்றும், PAN நம்பர் தரப்படாததால், நமக்கு வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல் வருமென்றும் பல தகவல்கள் உலா வந்தன. முதலில் நாம் கொடுக்கும் நிலையில் இல்லை, எனவே who cares எனக் கடக்க நினைத்தாலும், மக்கள் இந்த டுபாக்கூர்களுக்கு நன்கொடைகளை வழங்காமல், உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் நல்ல தொண்டு நிறுவனங்களுக்கு உதவலாம், அட்லீஸ்ட் நம் மாநில அரசுக்காவது கொடுக்கலாம் \nமதியம் 03 : 00 மணி\nவட இந்தியாவில், உணவுக்காகவும், தங்குமிடத்திற்காகவும் நடைபெற்ற இடப்பெயர்ச்சி, உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்து, நாட்டின் முதண்மை அமைச்சரே மன்னிப்பு கோருமளவுக்கு நிலைமை போயிருந்தது \nஆனால் இந்த மன்னிப்பின் எதிர்வினை எப்படி தெரியுமா இருக்கும் \nகுத்தே கமினே போசடிக்கே நாலு நாள் தின்னலைன்னா செத்தாடா போய்டுவீங்க கெடைக்கிற இடத்துல படுத்து நீங்க கொஞ்சநாள் பொத்திட்டு அங்கங்கயே இருந்து சமாளிச்சிருந்தா நம்ம பிரதமர் இப்படில்லாம் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேக்க வேண்டி வந்திருக்குமா கெடைக்கிற இடத்துல படுத்து நீங்க கொஞ்சநாள் பொத்திட்டு அங்கங்கயே இருந்து சமாளிச்சிருந்தா நம்ம பிரதமர் இப்படில்லாம் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேக்க வேண்டி வந்திருக்குமா சாலா உங்களையெல்லாம் மார் மார்ன்னு கும்மி வச்சாத்தான் அடங்கப் போறீங்க சாலா உங்களையெல்லாம் மார் மார்ன்னு கும்மி வச்சாத்தான் அடங்கப் போறீங்க என்று அந்த அப்பாவிகளின் பக்கம் சங்கிகள் திரும்பக்கூடும். அவர்களைப் பொறுத்தவரை ‘அவர்கள்’ வாயிருந்தும் உரிமை கோர முடியா மென் ���ிருகங்கள் \nமாலை மணி 04 : 30\nவிஜய் டிவியில் சைக்கோ. பகீரென்றது. அருகில் மகன். குழந்தைகளுக்கு மட்டுமல்ல மென்னுள்ளங்களுக்கே தகுதியற்ற படம். ஆனால் அவசியமான பாடம் அதிலுண்டு. அதற்காக அடல்ட்ஸ் ஒன்லி படத்தை எப்படி இப்படி பொதுவில் போடுவது திக் திக்கென்று பார்க்க ஆரம்பித்தேன். நல்லவேளை ஏகப்பட்ட ரத்தக்காட்சிகள் கட், பல வசனங்கள் ம்யூட். வெறும் வாயை மென்றுக் கொண்டிருந்த மிஷ்கின் ஹேட்டர்களுக்கு அவலை அள்ளிக் கொட்டியதைப் போலிருந்தது \nமுன்னிரவு மணி 08 : 00\n‘’மெதுவட, கிட சுடுவேன்னு பாத்தேன்’’\n‘’ஏன் பாத்தீங்க, கேக்க வேண்டியதுதானே \n‘’கேட்டு வாங்கித் தின்னற நிலைமைக்கு வந்துட்டேன் போல \n‘’அதுல என்ன அவ்ளோவ் ஈகோ \n‘’சரி, அதான் இப்ப கேட்டுட்டேன்ல்ல \n‘’டின்னர் டைம்ல எண்ணெய் பலகாரம் சுட முடியாது. இனி பத்து நாளைக்குமே சுட முடியாது, எண்ணெய் ஸ்டாக் ரெண்டு கிலோதான் இருக்கு, பத்தாம கித்தாம போச்சுன்னா Fatty Lever Grade 1 க்கு மெதுவடை ஒண்ணுதான் குறைச்சல் Fatty Lever Grade 1 க்கு மெதுவடை ஒண்ணுதான் குறைச்சல் \n‘காஃபி கேட்டா சுகரு, வடை கேட்டா கொழுப்பு ஏன் இந்த வாழ்க்கைய வீட்டுச்சிறைன்னு சொல்றேன்னு இப்ப புரிதா ஏன் இந்த வாழ்க்கைய வீட்டுச்சிறைன்னு சொல்றேன்னு இப்ப புரிதா ‘ என்று கண்ணாடி முன் நின்று என் பிம்பத்திடம் நானே கேட்டேன் \nஇரவு மணி 09 : 00\nஇன்றை நாளின் முடிவு சோகமான ஒரு சேதியோடு வந்தது. ஜெர்மனி நாட்டின் ஏதோ ஒரு மாகாணத்தின் நிதியமைச்சர் தற்கொலை செய்துக் கொண்டார். நிதிநிலை, Shut Down களால், மாபெரும் இழப்பை தாங்க மாட்டாமல் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என வாசித்தேன். அத்தோடு நிப்பாட்டியிருக்கலாம். நம் மக்கள் எங்க நிதியமைச்சருக்கு அவ்ளோவ் ரோஷ மானமில்லையே என்று சுடச்சுட பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள் \nஇங்கிலாந்து பிரதமருக்கு தொற்று பாசிட்டிவ்ன்னா எங்க பிரதமருக்கு ஏன் அப்படில்லாம் வர்ல என ஏங்குவது ;\nசெத்துப்போனவர நல்ல நிதியமைச்சர், இனமான அமைச்சர் என்பது, அப்படியே நிம்மி போட்டோவ உத்து பாக்க வேண்டியது ;\nதம்பிகளா பாரதீய ஜனதா இந்தியாவை ஆளும்வரை, யாரு போனாலும், யாரு வந்தாலும் இங்க எதுவுமே திருந்தாது, நாடு வளராது \n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உர��ட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\n’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்\nமத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்\nஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்\n’’ எங்கப்பா எங்க போனார்..\n' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்\nதிக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்\nவிஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்\nஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்\nகரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்\nஎரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்\nதனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்\nபொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்\nஇர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்\nபுரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்\nகுப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்\nபிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்\nமதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்\nதமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்\nஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே\nஇஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்\nஇதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்\nஇரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்\nசெவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்\nஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்\nமருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்\nயார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்\n'' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்\nரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்\nட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா\nவிளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10\n-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9\n-ராஜா ராஜேந்திரன்நாள் # 8\n-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7\n- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6\n -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3\nகொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்\nகொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nடி.ராஜேந்தரும் எஸ்.பி.பியும் -டாக்டர். ஜி.ராமானுஜம்\nஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்\nவலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/puducherry-artists-seeks-governments-help", "date_download": "2020-11-24T13:05:20Z", "digest": "sha1:PQMG42WRWTE6XJE7ZEVZSZ4W7NPTOU4H", "length": 11709, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆண்டில் 3 மாதங்கள்தான் வருமானம்; வாழ்வாதாரமே கேள்விக்குறி!’ -கலங்கும் புதுவை கலைஞர்கள் | Puducherry artists seeks government's help", "raw_content": "\n`ஆண்டில் 3 மாதங்கள்தான் வருமானம்; வாழ்வாதாரமே கேள்விக்குறி’ -கலங்கும் புதுவைக் கலைஞர்கள்\nஎங்களுக்கு ஓராண்டில் வாழ்வாதாரமாக விளங்குவது பங்குனி, சித்திரை, வைகாசி, மாதங்களில் நடைபெறக்கூடிய கோயில் திருவிழாக்கள்தான்.\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் வாழ்கின்ற மேடை இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள், தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.\nகாரைக்கால் மாவட்ட கலைஞர்களின் மாமன்றத்தின் தலைவர் தங்கவேலுவிடம் பேசினோம். ``அனைத்துவகை கலைஞர்களாக புதுவையில் சுமார் 10,000 பேரும், காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 5,000 பேரும் வசிக்கிறோம். எங்களுக்கு ஓராண்டில் வாழ்வாதாரமாக விளங்குவது பங்குனி, சித்திரை, வைகாசி, மாதங்களில் நடைபெறக்கூடிய கோயில் திருவிழாக்கள்தான். இவை அத்தனையும் இன்று கொரோனா ஊரடங்கால் முற்றிலுமாய் முடங்கிவிட்டது. எப்போதாவது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கிட்டும். கலைஞர்கள் முகத்தில் அரிதாரம் பூசிவிட்டால் வேறு எந்த வேலைக்கும் போக முடியாது. வேறு வேலையும் தெரியாது.\nதமிழ்நாட்டிலாவது நாட்டுப்புறக் கலைஞர்களுக்குத் தனி வாரியம் வைத்திருக்கிறார்கள். அங்கு கலை பண்பாட்டுத்துறை சிறப்பாகச் செயல்பட்டு கலைஞர்களுக்கு உதவி செய்கிறார்கள். இங்கு கலை பண்பாட்டுத்துறை செயலிழந்து நிற்கிறது. வருடத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் தருவார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு ரூ. 5,000 -ம்தான். ஆனால் அதைப் பெறுவதற்கு 3 மாதங்கள் அலைய வேண்டும்.\nதமிழ்நாட்டில்கூட அரசும், கருணை உள்ளம் கொண்ட நடிகர்களும் ஏராளமான உதவிகள் செய்கிறார்கள். புதுவை அரசிடமிருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடையாது. எனவே இந்த இக்கட்டான நேரத்தில் கலைஞர்களுக்கு உட���டியாக அரசு ரூ.15,000 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்\" என்றார்.\nகுதிரையிலிருந்து ஹென்ரா, வவ்வாலிலிருந்து கொரோனா... வைரஸ்களின் திகில் ஃப்ளாஷ்பேக்\nஇதுகுறித்து புதுவை மாநில கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் ராகிணியிடம் பேசினோம். ``கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது பற்றி நேற்றுதான் கலைஞர்கள் என்னிடம் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்வேன். இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது அரசுதான். மற்றபடி நான் இப்பொழுதுதான் பதவி ஏற்றுள்ளேன். எங்கள் துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு இனி உடனுக்குடன் பணம் கிடைக்க ஆவன செய்கிறேன்\" என்றார்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/1579", "date_download": "2020-11-24T11:54:12Z", "digest": "sha1:5SPYAFAKSK5HSITFPOW23M2LJMGZ2N2A", "length": 5883, "nlines": 147, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Danush", "raw_content": "\n\"ஒரு குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டோம்\" -தனுஷ் வேதனை\n''படம் ரிலீஸ் ஆகட்டும், கொண்டாடுவீங்க'' - நடிகர் நட்டி தகவல்\n''அந்தப் படத்தை இழந்த தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன்'' - நடிகை ஆத்மிகா வேதனை\nஉலகம் குணமானவுடன் படம் ரிலீஸ் தனுஷ் டீம் திடீர் அறிவிப்பு\nபடம் எடுக்க கதைக்குத்தான் பஞ்சம் என்றால், தலைப்பு வைக்கக்கூடவா வறட்சி\n'ஒய் திஸ் கொலவெறி' பாடல் விவகாரம்...சோனி மியூசிக் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை ரத்துசெய்ய நீதிமன்றம் மறுப்பு...\nபேய் ஓட்றது என்ன அவருக்கு புதுசா... ஜிவி பிரகாஷ் பட ட்ரைலரை வெளியிட்ட தனுஷ்\nபேட்ட டீமுடன் லண்டனில் ஆயுதபூஜை கொண்டாடிய தனுஷ்\nரஜினி இயக்குனருடன் இணைந்த தனுஷ்...\nஅசுரன் படத்தின் டீஸர் அப்டேட்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' ���ி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2019/03/05/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-11-24T11:56:29Z", "digest": "sha1:FRWDLMTTWLWW3GXGEBNEP6RO2QHIHA6Z", "length": 7376, "nlines": 148, "source_domain": "jyothipeedam.in", "title": "மேலதிகாரிகளை வசியம் செய்யும் மை(16) - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nமேலதிகாரிகளை வசியம் செய்யும் மை(16)\n05 Mar மேலதிகாரிகளை வசியம் செய்யும் மை(16)\nPosted at 11:33h in videos, மையின் தரம், வசியமை, வசியம், வசியம் செய்வது எப்படி\nPen vasiyam, அஞ்சன மை, அஞ்சனக்கல் எங்கு கிடைக்கும், அஞ்சனக்கல் கிடைக்கும் இடம��, அஞ்சனக்கல் மை செய்வது எப்படி, மேலதிகாரிகளை வசியம் செய்யும் மை, மோகினி மந்திரம், வசி வசி மந்திரம், வசிய மை, வசியம் செய்யும் மை, விரும்பிய ஆணை அடைய மந்திரம், விரும்பிய ஆணை வரவழைக்கும் மந்திரம், விரும்பிய பெண்ணை அடைய மந்திரம், விரும்பிய பெண்ணை வரவழைக்கும் மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627614", "date_download": "2020-11-24T12:47:13Z", "digest": "sha1:M6GZVQRP5X745YTJSB6CEADVKUOTGESC", "length": 7149, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பதிவு என தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பதிவு என தகவல்\nசென்னை: சென்னையில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மயிலாப்பூரில் 200 மி.மீ., சென்னை டிஜிபி அலுவலகத்தில் 178 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அம்பத்தூர் - 90 மி.மீ., ஆலந்தூர் 78.5மி.மீ., சோழிங்கநல்லூரில் 77.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 2017 நவம்பருக்கு பின் சென்னை��ில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழகத்தில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nநிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்: எர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது: வானிலை மையம் எச்சரிக்கை \nநிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்\nமுதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் ஒத்திவைப்பு\nசென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல்: வானிலை மையம் தகவல் \nமருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு\nசென்னைக்கு சேதம் ஏற்பட வைப்பு : மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்\nநிவர் புயலை எதிர்கொள்ள 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து: சென்னை விமான நிலையம் அறிவிப்பு \n× RELATED தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செவ்வாய்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/sembarambakkam-lake-will-not-be-opened-now/", "date_download": "2020-11-24T11:22:13Z", "digest": "sha1:IWKW3LASLBARQPRYF2A4KQG3TALQVFEE", "length": 7753, "nlines": 115, "source_domain": "puthiyamugam.com", "title": "செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறக்கப்படுமா? - Puthiyamugam", "raw_content": "\nHome > செய்திகள் > செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறக்கப்படுமா\nசெம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறக்கப்படுமா\nசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் சூழலில் பல நகரங்கள் மழை வெள்ளம் சூழந்து காணப்படுகின்றன.\nஇந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.\nஆம், சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 21.13 அடியாக உள்ளது.\nசெம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியில் 21.13 அடிக்கு தண்ணீர் உள்ளது. இன்று மாலைக்குள் நீர்மட்டம் 22 அடியை எட்டினா��், மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.\nநீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும்.\nஆனால் இப்போது 2015 நடந்தது போல அதிகளவு மழை பெய்யவில்லை எனவே பயப்பட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.\nஅயோத்தியில் புதிய கின்னஸ் சாதனை…\n“10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து டிசம்பரில் முடிவு” – செங்கோட்டையன்\n‘சென்னை 6 மாவட்டங்களாக பிரிப்பு’\nசூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் இன்று மேலும் 5,546 பேருக்கு கொரொனா உறுதி\nவெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு\nநிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nநிவர் புயல் எதிரொலி: தமிழக, புதுவை முதல்வர்களுடன் பிரதமர் பேச்சு\nபுயலில் இருந்து மக்களை காக்க ஒன்றிணைவோம் – உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அழைப்பு\nஇயக்குனரை அடித்த நடிகை விசித்ரா\nபுதிய முகம் டி.வி (170)\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு\nநிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.fabnewz.com/", "date_download": "2020-11-24T12:22:30Z", "digest": "sha1:RVYU6AYUEDMLU6JYTDCACJYIECCDXLSX", "length": 23913, "nlines": 255, "source_domain": "tamil.fabnewz.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Latest Movie News in Tamil", "raw_content": "\nFebruary 28, 2020 சென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nFebruary 18, 2020 டிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nFebruary 17, 2020 எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nசென்னை: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போரா��்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு அபாயம் எழுந்துள்ளது. அத்துடன் குடிநீர் கேன்களின் விலை …\nடிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nடிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nசென்னை: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு அபாயம் எழுந்துள்ளது. அத்துடன் குடிநீர் கேன்களின் விலை …\nடிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\nin : அரசியல், செய்திகள், தமிழகம்\nசென்னை : தமிழக அரசு மற்றும் மற்றும் உள்ளாட்சித்துறை விமர்சித்தது மற்றும் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது விமர்சித்த மு க முக ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசுத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாகவும் விமர்சித்து பேசிய முக ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மொத்தம் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன, தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஸ்டாலினை அவதூறு சட்டப்பிரிவுகளின் படி தண்டிக்க வேண்டுமென ���ேண்டுகோள் கொடுக்கப்பட்டது. இந்த தமிழக அரசு தொடர்ந்த …\nடிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nin : அரசியல், செய்திகள்\nஅமெரிக்க அதிபர் தனது மனைவி எலினா உடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நமது பாரத தேசமான இந்தியாவுக்கு வருகை தருகிறார் வரும் 24 25 தேதிகளில் முகாமிடும் தம்பதிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகின்றனர். இதனையடுத்து அங்கிருக்கும் சேரி குடியிருப்புகள் கண்களுக்கு தெரியாத வகையில் மிக உயரமான சுவர்களை எழுப்பி மறைக்கும் நிலையில், இன்று தேவ் சரண் என்று அழைக்கப்படும் பகுதியில் வாழும் அப்பாவி மக்களை உடனே வெளியேற அப்பகுதி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அங்கு சுமார் 45 குடும்பங்களுக்கு அதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது ஏனெனில் …\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nin : சட்டம், செய்திகள்\nடில்லியில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி நிர்பயா பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பவன் குப்தா, அக்ஷய் தாகூர், முகேஷ் சிங், வினை சர்மா ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட விருந்த கடந்த ஜனவரி 22ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இந்த நான்கு குற்றவாளிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்க புதிய மனுக்களை தாக்கல் செய்ததால் தூக்கிலிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை …\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\nடிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nமுதல்வர் பழனிச்சாமி உறுதி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nசென்னை: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் குடிநீர் கே…\nடிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nஅமெரிக்க அதிபர் தனது மனைவி எலினா உடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நமது பாரத தேசமான இந்தியாவுக்கு வருகை தருகிறார் வரும் 24 25 …\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர…\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nடில்லியில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவி நிர்பயா பாலியல் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பவன் குப்தா, அக்ஷய் தாகூர்,…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\nசென்னை : தமிழக அரசு மற்றும் மற்றும் உள்ளாட்சித்துறை விமர்சித்தது மற்றும் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது விம…\nமுதல்வர் பழனிச்சாமி உறுதி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை\nசென்னை: 2019-ம் ஆண்டு நடபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ப…\nமுதல்வர் பழனிச்சாமி உறுதி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nடிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nசென்னை சி.பி.சி.ஐ.டி டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 குரூப்-2ஏ டி.என்.பி.எஸ்.சி மோசடிகள் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு அரசியல் எடப்பாடி பழனிச்சாமி நிர்பயா டெல்லி நீதிமன்றம் பொம்மை எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் ராதா மோகன் Bommai டிரம்ப் வருகை எதிரொலி குடிநீர் நிர்பயா பாலியல் கொடுமை வேலை நிறுத்தம்\nமுதல்வர் பழனிச்சாமி உறுதி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் …\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\nடிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nமுதல்வர் பழனிச்சாமி உறுதி: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை\nசென்னையில் குடிநீர் கேன் தட்டுப்பாடு அபாயம், 2வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nடிரம்ப் வருகை எதிரொலி: அகமதாபாத் சேரி பகுதியில் தங்கியிருந்த 45 குடும்பத்தினரை உடனே வெளியேறும்படி நோட்டீஸ்\nஎஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி நடித்த பொம்மை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநிர்பயாவின் தாயார் சந்தேகம் இந்த முறையாவது குற்றவாளிகளை தூக்கிலிட பெறுவார்களா\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/snehidhanae-snehidhanae-song-lyrics/", "date_download": "2020-11-24T12:17:19Z", "digest": "sha1:3CPCZWFLOKQL5452GEQREIPCQBX7MHC6", "length": 7448, "nlines": 195, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Snehithane Snehithane Song Lyrics", "raw_content": "\nபாடகி : சாதனா சர்கம்\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nபெண் : சிநேகிதனே சிநேகிதனே\nரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய்\nகோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே\nஇதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு\nஅணைப்பு வாழ்வின் எல்லை வரை\nவேண்டும் வேண்டும் வ��ழ்வின் எல்லை\nவரை வேண்டும் வேண்டும் சிநேகிதனே\nபெண் : சின்னச் சின்ன\nசெல் எல்லாம் பூக்கள் பூக்கச்\nபூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்\nநான் தூங்கும் போது விரல் நகம்\nபெண் : ஐவிரல் இடுக்கில்\nநீ அழும்போது நான் அழ\nபெண் : சிநேகிதனே சிநேகிதனே\nரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய்\nகோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே\nஆண் : நேற்று முன்னிரவில்\nஉன் நித்திலப்பூ மடியில் காற்று\nநுழைவது ஓ உயிா் கலந்து\nஓ மனம் கலங்கி புலம்புகிறேன்\n{ கூந்தல் நெளிவில் எழில்\nபகலிலே புாிவேன் நீ சொல்லாததும்\nஇரவிலே புாிவேன் காதில் கூந்தல்\nநுழைப்பேன் உந்தன் சட்டை நானும்\nபோட்டு அலைவேன் நீ குளிக்கையில்\nநானும் கொஞ்சம் நனைவேன் உப்பு\nமூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி\nவேளைவரும் போது விடுதலை செய்து\nவேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்\nபெண் : சிநேகிதனே சிநேகிதனே\nரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய்\nகோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.weekendpopcorn.com/master-pan-india-release/", "date_download": "2020-11-24T12:11:45Z", "digest": "sha1:F5PZVLPGHLAFQDIIIMULAYMZAR53XB2L", "length": 7363, "nlines": 76, "source_domain": "www.weekendpopcorn.com", "title": "5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக தயாராகும் மாஸ்டர்", "raw_content": "\nYou are here: Home / Tamil Movie News / 5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக தயாராகும் மாஸ்டர்\n5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக தயாராகும் மாஸ்டர்\nவிஜய்-விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கொரோனா லாக் டௌன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை 5 மொழிகளில் ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கி உள்ளதாக ஐநாக்ஸ் தியேட்டர் நிறுவனம் ட்விட்டரில் கூறியுள்ளது.\nவிஜய் நடித்துள்ள படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருந்தாலும் இதுவரை அவரது படங்கள் அணைத்து மொழிகளிலும் வெளியாக வில்லை.\nபிகில் திரைப்படம் வெளியான போதே அட்லீ இதை தெரிவித்து இருந்தார். அடுத்த முறை விஜய்யை வைத்து படத்தை இயக்கினால் அது கண்டிப்பாக பான் இந்தியா ரிலீஸ் படமாகத்தான் இருக்கும் என தெரி���ித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பாதிப்ப்பின் காரணமாக படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்ய ஏதுவாக அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்ய நேரம் கிடைத்து உள்ளது எனவே படக்குழு அந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யும் விஜய் சேதுபதியும் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா மற்றும் ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nவிஜய்யின் பிறந்தநாளன்று மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாக் டௌன் முழுமையாக முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பிற அறிவிப்புகள் படக்குழு சார்பில் வெளியாகலாம்.\nமாஸ்டர் செகண்ட் சிங்கிள்: வாத்தி கம்மிங் ஒத்து வெளியானது\nபெண்குயின் டிரைலர் வெளியானது- மூன்று மொழிகளில்…\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி\nOTT இல் வெளியாகவுள்ள கீர்த்தி சுரேஷின் பெண்குயின் பட டீசரை வெளியிட்டனர் நான்கு நாயகிகள்\nகார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627616", "date_download": "2020-11-24T12:43:33Z", "digest": "sha1:IW3CP3EIZHIGB6UJCCDURUMOXBDXVZWE", "length": 7570, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களில் இணையுங்கள்: முதல்வர் பழனிசாமி உலக சிக்கன தின வாழ்த்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்ச���ரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களில் இணையுங்கள்: முதல்வர் பழனிசாமி உலக சிக்கன தின வாழ்த்து\nசென்னை: உலக சிக்கன நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களிடையே, சிக்கனம், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் அக்டோபர் 30-ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nநிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்: எர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது: வானிலை மையம் எச்சரிக்கை \nநிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்\nமுதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் ஒத்திவைப்பு\nசென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல்: வானிலை மையம் தகவல் \nமருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு\nசென்னைக்கு சேதம் ஏற்பட வைப்பு : மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்\nநிவர் புயலை எதிர்கொள்ள 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து: சென்னை விமான நிலையம் அறிவிப்பு \n× RELATED முதல்வர் பழனிசாமி திருப்பதி வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaadallyrics.com/2020/10/poovanathil-maramundu.html", "date_download": "2020-11-24T11:22:07Z", "digest": "sha1:3GZZQVJ2SKVOWG6CXRZWLBMQEINUOHFE", "length": 6890, "nlines": 160, "source_domain": "www.tamilpaadallyrics.com", "title": "Poovanathil Maramundu Song Lyrics in Tamil - பூவனத்தில் மரமுண்டு", "raw_content": "\nHomeநா.முத்துக்குமார்Poovanathil Maramundu Song Lyrics in Tamil - பூவனத்தில் மரமுண்டு\nபூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு\nபூ மகனே கண்ணே வா\nபூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு\nபூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா\nபூ மகளே பெண்ணே வா\nதங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும்\nகூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும்\nஇந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா...\nபேய்கள் எல்லாம் பொய்கள் என்று\nபள்ளிவிட்டுப் பசியுடன் துள்ளித்துள்ளி வீடுவந்து\nஒன்றுமில்லை என்றவுடன் சண்டை போட்டதும்\nஇந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா...\nபூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு\nபூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா\nபூ மகளே கண்ணே வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/thatrom-thookrom-movie-update/", "date_download": "2020-11-24T12:17:04Z", "digest": "sha1:XHUBO7HIALPD6FUWTBPFKWWODAAZKJJ7", "length": 9098, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தட்றோம் தூக்றோம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தட்றோம் தூக்றோம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nசர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தட்றோம் தூக்றோம்\nமீடியா மார்ஷல் தான் தயாரித்த தட்றோம் தூக்றோம் என்ற தமிழ் திரைப்படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துகொள்கிறது.\n“தட்றோம் தூக்றோம்” 2016ம் வருடம் இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூ500 மற்றும் ரூ1000 நோட்டுக்கள் பணமதிப்பு இழப்பை மையப்படுத்தி தயாரிக்கபட்ட கற்பனை கலந்த திரைப்படம்.\nஇதில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த தீ ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நாயகி பௌசி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சீனு மோகன், காளி வெங்கட், லிங்கா, மாரிமுத்து, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nகபிலன் வைரமுத்து வசனம் பாடல்கள் எழுத புதுமுக இயக்குநர் அருள் S இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்திற்க்கு பாலமுரளி பாலு இசை அமைக்க சிலம்பரசன் படத்தின் மிக முக்கியமான கபிலன் வைரமுத்து எழுதிய பணமதிப்பிழப்பு பாடலை பாடியுள்ளார்.\nபடத்தின் டிரெய்லர் ஏற்கனவே இணைய தளத்தில் வெளியிடபட்டு பத்து லட்சம் பார்வையாளர்களுக்கு கடந்துவிட்டது குறிப்பிடதக்கது. படம் தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது,\nஇந்த கொரோனா நேரத்தில் இந்த படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கபட்டிருக்கும் செய்தி படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது,\nஇந்த பட விழாவில் தேர்ந்தெடுத்ததற்க்கு டொராண் டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழா குழுவினருக்கும் மற்றும் அனைவருக்கும் மீடியா மார்ஷல் மனமார்ந்த நன்றியை தெறிவித்து கொள்கிறது. தட்றோம் தூக்றோம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்பதை தெறிவித்து கொள்கிறோம்.\nவெறித்தனமான சாதனை படைத்த காட்டுப் பயலே சிங்கிள் ட்ராக் – சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டம்.\nமேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி ஜேக்குலின் எப்படி உள்ளார் பாருங்க\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/08/24.html", "date_download": "2020-11-24T11:32:03Z", "digest": "sha1:X7DL3YR5HYZDZMLGZ6NQDMCR7J7H7F6U", "length": 5404, "nlines": 53, "source_domain": "www.tnrailnews.in", "title": "கன்னியாகுமரி - மும்பை ஜெயந்தி ஜனதா ரயில் சேவையில் ஆகஸ்ட் 24ம் தேதி வரை மாற்றம்.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புChange in Pattern of Train Servicesகன்னியாகுமரி - மும்பை ஜெயந்தி ஜனதா ரயில் சேவையில் ஆகஸ்ட் 24ம் தேதி வரை மாற்றம்.\nகன்னியாகுமரி - மும்பை ஜெயந்தி ஜனதா ரயில் சேவையில் ஆகஸ்ட் 24ம் தேதி வரை மாற்றம்.\n16382 கன்னியாகுமரி - மும்பை 'ஜெயந்தி ஜனதா' விரைவு ரயில்.\nகன்னியாகுமரியில் இருந்து ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை புறப்படும் சேவைகள் சோலப்பூர் வரை மட்டுமே செல்லும். சோலப்பூர் - மும்பை இடையே ரத்து.\n16381 மும்பை - கன்னியாகுமரி 'ஜெயந்தி ஜனதா' விரைவு ரயில்.\nமும்பையில் இருந்து ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதிகளில் புறப்படும் சேவைகள் சோலப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மும்பை - சோலப்பூர் இடையே ரத்து.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/mahindra+575-di-xp-plus-vs-massey-ferguson+241-di-planetary-plus/", "date_download": "2020-11-24T11:23:47Z", "digest": "sha1:PPSCJFOBE5XROOBIPUH4QJEH2CRZLUZ7", "length": 21071, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ் வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்���வும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக மஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ் வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nஒப்பிடுக மஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ் வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ் வி.எஸ் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் மஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ் மற்றும் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ், எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். மஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ் விலை 5.80-6.25 lac, மற்றும் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் is 6.10-6.70 lac. மஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ் இன் ஹெச்பி 47 HP மற்றும் மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் ஆகும் 42 HP. The Engine of மஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ் 2979 CC and மாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ் 2500 CC.\nபகுப்புகள் HP 47 42\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் ந / அ ந / அ\nகுளிரூட்டல் ந / அ Water Cooled\nமின்கலம் ந / அ 12 V 75 AH\nதலைகீழ் வேகம் 4.3 - 12.4 kmph ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் ந / அ 47 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nஒட்டுமொத்த நீளம் ந / அ 3338 MM\nஒட்டுமொத்த அகலம் ந / அ 1660 MM\nதரை அனுமதி ந / அ 340 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ 2850 MM\nதூக்கும் திறன் 1500 kg 1700 Kgf\nவீல் டிரைவ் 2 ந / அ\nகூடுதல் அம்சங்கள் Mobile charger\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nPTO ஹெச்பி 42 ந / அ\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/143107-kazhugar-questions-and-answers", "date_download": "2020-11-24T13:29:09Z", "digest": "sha1:22MS3JYCQ3XLJ33C4TGAEWVVWRPK33HZ", "length": 6735, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 August 2018 - கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் மல்லுக்கட்டு\n“எங்கள் குடும்பத்தில் ஒருவர்கூட அ.தி.மு.க-வில் இல்லை\n“அவர் கேட்டிருக்கலாம்... நானும் சொல்லியிருக்கலாம்\nபுதுச்சேரி... அச்சத்தில் அனுமதிக்கப்பட்ட பி.ஜே.பி எம்.எல்.ஏ-க்கள்\nசிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி\n“பன்னீரும் தம்பிதுரையும் எங்கே இருந்தார்கள்\nஇந்த சாதனையை ஏன் கொண்டாடவில்லை - மௌனம் சாதிக்கும் எடப்பாடி அரசு\n - ஜூ.வி சொன்னது... நீதிமன்றமும் குட்டியது - Follow up\n“எளிய மக்களுக்காக பேனா பிடியுங்கள்\nஜவ்வாது மலையின் முதல் பெண் டாக்டர்\n“மீம்ஸ் என்றாலே நானும் சிஸ்டரும்தான் ஃபேமஸ்\n“லிஃப்டில் கால் வைக்காமலே போய்விட்டாரே\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை\nதிருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/dmk/?filter_by=popular7", "date_download": "2020-11-24T11:41:28Z", "digest": "sha1:E2HNHBYQCHSUZUBG2LLWHPZKER73HEO3", "length": 16934, "nlines": 204, "source_domain": "www.vinavu.com", "title": "தி.மு.க | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவ��� முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nபி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்...\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nகாவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ \nபரிசுத்த ஆவிகளும் பாவிகளின் ஆவிகளும்\nமாட்டுக்கறிக்கு தடை போடுகிறார்கள் மனிதக் கறி தின்னும் அகோரிகள்\nThe Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vishvasnews.com/tamil/politics/fact-check-former-pm-manmohan-singh-is-not-the-chief-guest-for-bidens-swearing-in-ceremony-viral-post-is-fake/", "date_download": "2020-11-24T12:37:35Z", "digest": "sha1:JIYLU6LGQBYGDGB6Z4TBJXZOCDD4NTUP", "length": 13687, "nlines": 78, "source_domain": "www.vishvasnews.com", "title": "உண்மைச் சரிபார்ப்பு: மன்மோகன் சிங் அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்கும் விழாவில் பிரதான விருந்தினராக உள்ளார் என கூறும் இடுகை தவறானது - Vishvas News", "raw_content": "\nஉண்மைச் சரிபார்ப்பு: மன்மோகன் சிங் அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்கும் விழாவில் பிரதான விருந்தினராக உள்ளார் என கூறும் இடுகை தவறானது\nபுது தில்லி (விஸ்வாஸ் செய்தி). அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவிற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவு கூறுகிறது.\nஇது குறித்த விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. மேலும் டாக்டர் மன்மோகன் சிங்கின் அலுவலகமும் இந்த கூற்றை மறுத்துள்ளது.\nராகேஷ் படேல் என்ற பேஸ்புக் பக்கம், கடந்த 9 ம் தேதி அன்று, முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்கின் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, “அமெரிக்காவின் புதிய அதிபரின் பதவியேற்பு விழாவின் முதன்மை விருந்தினராக டாக்டர் மன்மோகன் சிங் ஜி கலந்து கொள்வார்,” என்று எழுதியுள்ளது. இந்த இடுகையை இங்கே காணலாம்.\nதற்போது நடந்து முடிந்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், கடுமையான போட்டிக்கு நடுவே ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்துள்ளார். இவர், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வயதான அதிபர் ஆவார். 77 வயதான இவர், முன்னாள் துணை அதிபராக பணியாற்றி, தற்போது அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்க உள்ளார்.\nபைடனின் இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய பயனர்கள் பலரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று கூறிடும் ஒரு வைரல் பதிவைப் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த செய்திகளுக்காக இணையத்தில் தேடியதில், இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இருப்பினும், இத்தகைய கூற்றுக்களை மறுத்திடும் பல அறிக்கைகளை எங்களால் காண முடிந்தது.\nஇந்த கூற்றினைச் சரிபார்க்க டாக்டர் மன்மோகன் சிங்கின் அலுவலகத்தை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த கூற்றுக்களை மறுத்த அவரின் செய்தித் தொடர்பாளர், “இந்த வைரல் கூற்று தொடர்பாக கடந்த சில நாட்களாக எங்களுக்குப் பல அழைப்புகள் வந்துள்ளன. இந்த வைரல் கூற்று தவறானது. டாக்டர் மன்மோகன்சிங்கிற்கு இதுவரை இதுபோன்ற எந்த அழைப்பும் வரவில்லை,” என்று கூறினார்.\nடைனிக் ஜாக்ரானின் இணை செய்தித்தாளான நைதுனியாவில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி அறிக்கையில், “20 ஜனவரி 2021 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் 46 வது அதிபராக, வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை ஜோ பைடன் ஏற்றுக்கொள்வார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக வயதான அதிபராக இவர் இருப்பார். இவர் இரண்டு ��ுறை அமெரிக்காவின் துணை அதிபராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் என்பவரே அமெரிக்காவின் அடுத்த துணை அதிபராக இருப்பார்,” என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த வைரல் கூற்றினைப் பகிர்ந்துள்ள பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இப்பக்கத்திற்கு 3,843 பின்தொடர்பவர்கள் இருப்பதும், 21 ஏப்ரல் 2019 முதல் இப்பக்கம் செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த பக்கத்தின் சுயவிவரத்தின்படி, இப்பக்கத்தின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.\nनिष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் தங்களுக்கு இதுவரை இதுபோன்ற எந்த அழைப்பும் வரவில்லை என்று கூறி, இத்தகைய கூற்றுக்களை மறுத்துள்ளது.\nClaim Review : அமெரிக்காவின் புதிய அதிபரின் பதவியேற்பு விழாவின் முதன்மை விருந்தினராக டாக்டர் மன்மோகன் சிங் ஜி கலந்து கொள்வார்\nClaimed By : பேஸ்புக் பக்கம்\nஉண்மை சரிபார்ப்பு: பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் சாலிகிராம் வெளியே எடுக்கப்படவில்லை, இந்த வைரல் கூற்று தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படம் இந்தியாவில் நடைபெற்ற ஃபோட்டோஷூட்டில் எடுக்கப்பட்டது, வைரல் கூற்று தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: புர்கா அணிந்த கல்லூரி மாணவிகளின் புகைப்படம் கேரள காவல்துறை பெண் அதிகாரிகள் என்ற தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: உங்கள் தொலைபேசியிலிருந்து கொரோனா அழைப்பாளர் ஒலியை நீக்க முடியாது, இந்த வைரல் இடுகை தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: தர்காவுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட அசோக் கெக்லோட்டின் பழைய காணொளி தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: புகைப்படத்தில் ஜோ பைடனுடன் உள்ள குழந்தை ஃபிளாய்ட் மகள் அல்ல, வைரல் கூற்று தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: பாட்னா தீ விபத்தின் பழைய காணொளி மங்களூரில் நடைபெற்றது என்ற தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: சாலை விபத்தில் இறந்த சிறுமியின் காணொளி தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: உலக சுகாதார அமைப���பின் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை\nஅரசியல் 66 உலகம் 2 சமூகம் 10 சுகாதாரம் 22 வைரல் 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/CarleyAmaya4", "date_download": "2020-11-24T12:46:49Z", "digest": "sha1:5DS3J3RADU7QNC3LURHGYK67FC3BHEBY", "length": 2793, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User CarleyAmaya4 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:17:19Z", "digest": "sha1:XDWZJ4B5XHDFOKX36RUGYGXE5JRMZRRK", "length": 9568, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமரின் ட்விட்டர் கணக்கை முதல் நபராக நிர்வகித்த தமிழ்ப் பெண் |", "raw_content": "\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்\nபிரதமரின் ட்விட்டர் கணக்கை முதல் நபராக நிர்வகித்த தமிழ்ப் பெண்\nசர்வதேச மகளிர்தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சர்வதேச மகளிர்தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் தினத்துக்கு வாழ்த்துகூறி தனது சமூக வலைதள கணக்கை பெண் சாதனையாளர்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.\nஇதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளிட்டுள்ள செய்தியில், மகளிர்தினத்தை முன்னிட்டு இன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிப்பர். மேலும் 7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கைபயணத்தை டுவிட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என பதிவிட்டுள்ளார்.\nஇந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள் வாழ்க்கைபயணம் குறித்த அனுபவங்களைப் பிரதமர் மோடியின் சமூக வலைதளக் கணக்கின் வாயிலாகப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.\nஇதில், முதல் நபராக தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ் பிரதமரின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட்செய்தார்.\nஆதரவற்றவர்கள், சாலையோரம் தஞ்சமடைந்த வர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்துவரும், FoodBank India என்ற அமைப்பை நிர்வகித்துவரும் சினேகா, தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது அமைப்பைப் பற்றி பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கின் வழியே எடுத்துக் கூறினார்.\nமேலும், பலரின் கிண்டலான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.\nசினேகாவை தொடர்ந்து பலபெண்கள் பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்குகள் வழியே தங்களைப் பற்றி கூற உள்ளனர்.\nஇரண்டாவதாக, மாளவிகா ஐயர் என்பவர் பிரதமர் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட்செய்தார்.\nஇந்த 7 பெண் சாதனையாளர்களும் தங்கள்வாழ்க்கை பயணம் குறித்த அனுபவங்களை பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்கின் வாயிலாகப் பகிர்ந்து கொள்வார்கள்.\nசீனாவின் Weibo சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிரதமர்…\nசமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு\nசமூக வலைதளத்தை விட்டு பிரதமர் மோடி விலகவில்லை...…\nசர்வதேச அளவில் ட்விட்டரில்-3வது இடத்தை பிடித்த மோடி\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி பிரதமர் வாழ்த்து\nநாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு வணக்கம் செலுத்துவோம்\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nதைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வே ...\nகடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ...\nமு.க. அழகிரியை நான் பாஜகவில் இணைய அழைப்� ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:12:34Z", "digest": "sha1:23OHR3FQE5LY22ULVQACXOQYUKBYA4SM", "length": 9893, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஓங்காரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசிறுமீன் கண்ணைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் அதன் விதையில் நால்வகைபடையுடன் அரசர் தங்குவதற்கேற்ற நிழலை அளிக்கத் தக்க பெரிய விருட்சம் தோன்றும் ஆற்றல் அடங்கி இருப்பதுபோல , இந்த மாயையில் மகத்தான பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூலம் அடங்கியிருக்கும். பிரணவமே உலகத்துக்கு முதற்காரணம். [மேலும்..»]\nகாயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன தத்துவம் என்ன\nகடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன... உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nசீன டிராகனின் நீளும் கரங்கள்\nமணிபல்லவத்துத் துயருற்ற காதை [மணிமேகலை -9]\nகாங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை\n‘சும்மா இரு சொல் அற’\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)\nவிழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்\nடிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..\nஎழுமின் விழிமின் – 29\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20\nநசியனூர்: அறநிலையத் துறையின் அராஜக கோயில் சிதைப்புகள்\nபிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்\nவஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27\nசேவையே வாழ்வாக: கே.சூரியநாராயண ராவ்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:21:46Z", "digest": "sha1:RUNX6XP3HLB5LZ3XXCNYWQA7YYQ5SA4F", "length": 14204, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "குறும்படம் | Athavan News", "raw_content": "\nசுகாதார நப்கின்களுக்கான 15% வரி: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு\nஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nகொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்\nதன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்ட ஸ்பெயினின் மன்னர் பெலிப்பெ\nஅடக்குமுறைகள் அதிகரிக்க தமிழர் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடும்- த.தே.ம.மு.\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nNTFF விருது வென்ற ‘தமிழ்ச்செல்வி’ குறும்படம் வெளியீடு\n“கர்ணன் கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் கனகநாயகம் வரோதயன் இய���்கத்தில் உருவான “தமிழ்ச்செல்வி” குறும்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகியது. சபேசன் சண்முகநாதன், மகேஸ்வரி ரட்ணம், நிவி, லாரா பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்த இந்தக் குறும்படத்திற்கான ... More\nகர்ணன் படைப்பகம் தயாரிப்பில் சபேசனின் “பூர்வீக நிலம்” குறும்படம்\nகர்ணன் படைப்பகம் தயாரிப்பில் சண்முகநாதன் சபேசனின் இயக்கத்தில் “பூர்வீக நிலம்” குறும்படம் யு-ரியூப்பில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது. வெளியாகியுள்ளது. லண்டனில் படமாக்கப்பட்ட இக்குறும்படம் தாயகத்தில் உள்ள பூர்வீக நிலங்கள... More\n‘வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு’- உச்ச பிரபலங்கள் இணைந்து நடித்த குறும்படம் வெளியானது\nஇந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டதை அடுத்து நாடே வெறிச்சோடி உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கிய... More\nகொரோனா விழிப்புணர்வு: உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் குறும்படம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், வீட்டிலேயே தனித்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் உச்ச இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களின் நடிப்பில் குறும்படம் தயாராகியுள்ளது. ‘ஃபமிலி’ எனப் பெயரிடப்... More\nவிடுதலைப்புலிகளை குற்றவாளியாக சித்திரிக்க OMP அலுவலகம் முயற்சி – ஐங்கரநேசன்\nகாணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படமானது, விடுதலைப் புலிகளை குற்றவாளியாகக் காண்பித்துள்ளதாக வட. மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தி... More\nபிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nமாவீரர் நினைவு நாள்: வழக்குகள் தொடர்பாக பொலிஸார் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- ஸ்ரீகாந்தா\nஜனாதிபதி கோட்டாவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து\nஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஹிஸ்புல்லாவின் BoC கணக்குகளில் 4 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு நிதி\nவழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது தூக்கிலிடுங்கள் – தமிழ் அரசியல் கைதி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு\nஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nகொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்\nதன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்ட ஸ்பெயினின் மன்னர் பெலிப்பெ\nவளமான நாட்டை உருவாக்க முடியும் – சரத் வீரசேகர\nபாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன் – கல்வி அமைச்சின் செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/11/20/egypt-mubarak-to-ease-restrictions-on-presidential-bids/", "date_download": "2020-11-24T12:37:39Z", "digest": "sha1:2TGYGWF5ZYDKQDRTCPWNUDTNAUHUPW4P", "length": 13694, "nlines": 267, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Egypt: Mubarak to ease restrictions on presidential bids « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎகிப்தில் அரசியலமைப்பை மாற்றப் போவதாக அதிபர் முபாரக் கூறுகிறார்\nஎகிப்திய அதிபர் முபாரக் அவர்கள் அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சிகளும் போட்டியிட வழி விடும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.\nநாடளுமன்ற ஆண்டுக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்துப் பேசிய அவர், தான் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள விரிவான சட்ட மறுசீரமைப்புகள் குறித்து விவரித்தார்.\nமுபாரக் அவர்களின் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு சவால் விடுமளவுக்கு எதிர்த்தரப்பினருக்கு சட்ட ரீதியாகப் பெரிய அளவில் நிலைமை கிடையாது என்கிறார் எமது கய்ரோ முகவர்.\nதடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு போன்ற எதிர்க் கட்சியினர் பயன்பெறும் வகையில் இந்த அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் செய்யப்படவில்லை.\nஐந்தாம் தடவையாக கடந்த 2005ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த முபாரக் அவர்கள், தனக்கடுத்து தன்னுடைய மகன் ஜெமாலை அப்பதவியில் அமாத்துவதற்காகத் தான் இந்த சட்ட மாற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://infotelegraph.com/category/government-jobs/", "date_download": "2020-11-24T12:00:58Z", "digest": "sha1:WAZV57GSXJ3QX6CHT2MO4KCWWNPL36UA", "length": 7596, "nlines": 73, "source_domain": "infotelegraph.com", "title": "GOVT JOBS Archives - TN Govt Jobs 2020-21", "raw_content": "\nAavin Latest Job Vacancy 2020 ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில்...\nதமிழக அரசு துறைகளில் புதிதாக ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ பதவி உருவாக்கம்: தட்டச்சு படித்தவர்களுக்கு அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு\nதமிழக அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் தட்டச்சு, கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு அரசுப் பணி கிடைக்க புதிய வாய்ப்பு...\nஆவின் பால் நிறுவனத்தில் 460 காலி பணியிடங்கள்\nதமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 | Assistant Job and Computer Operator JobADMIN-November 12, 2020 Application link...\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் – 2020\nசென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனரால் நிரப்பும்...\nதமிழக​ அரசு ​தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nதமிழக​ அரசு ​தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு | TN Govt Laundry Staff Recruitment 2020ADMIN-November 04, 2020 தமிழக​ அரசு ​தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்களுக்கு...\nLPG Cylinder முன்பதிவு செய்ய 5 எளிய வழிகள் உள்ளன: செயல்முறை இதுதான்\nதமிழக அரசு மத்திய அரசு பல்வேறு விதமான வேலைவாய்ப்பு தகவல் ஒரே வீடியோவில் LPG சிலிண்டரை 5 வழிகளில் முன்பதிவு செய்யலாம் Gas Agency அல்லது விநியோகஸ்தரிடம் பேசி சிலிண்டர்...\n10 ஆம் வகுப்பு தகுதிக்கு ரூ.25,500 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு | APPLY GOVT JOB NOW\n10 ஆம் வகுப்பு தகுதிக்கு ரூ.25,500 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புAPPLY JOB NOW | LAST DATE: 30-11-2020 தமிழகம் முழுவதும் ஆண் பெண் விண்ணப்பிக்கலாம். தமிழக​ அரசு...\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம் – 2020\nசென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி,...\nதமிழக​ அரசு ​தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு\nதமிழக​ அரசு ​தமிழில் எழுத​ படிக்க​ தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு | TN Govt Laundry Staff Recruitment 2020ADMIN-November...\nதமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020 | Assistant Job...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/share-market-open-up-sensex-up-151-points-trading-at-40709-on-23-oct-2020-021102.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-24T12:50:18Z", "digest": "sha1:QXUGFJTIJNV55AVBAMWIUOJKVYV3C5FL", "length": 22939, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "40,709 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்! 151 புள்ளிகள் ஏற்றம்! | Share market open up sensex up 151 points trading at 40709 on 23 Oct 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» 40,709 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\n40,709 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nஇது லாபம் பார்க்க சரியான நேரமா..\n1 hr ago பிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயருமாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\n1 hr ago லட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n2 hrs ago இது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\n3 hrs ago கொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\nSports கங்குலி ஆளுக்கு ஒரு நியாயம்.. ரோஹித்துக்கு ஒரு நியாயமா சிக்கிய பிசிசிஐ.. பொங்கி எழுந்த ரசிகர்கள்\nAutomobiles டியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ் காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்\nMovies இந்தியாவின் பெருமை சூர்யா.. 2020ன் சிறந்த படம் சூரரைப் போற்று #PrideOfIndianCinemaSURIYA\nLifestyle உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\nNews ஸ்புட்னிக் வேக்சின் 95% வெற்றி.. ரஷ்யா போட்ட இமாலய திட்டம்.. ஒரு டோஸ் விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த நான்கு நாட்களாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நேற்று இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை மீண்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது.\nநேற்று (22 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,558 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,728 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.\nவர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,811 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. தற்போது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 151 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,709 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nஇன்று (23 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், தைவானின் தைவான் வெயிடெட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக ஹாங் காங்கின் ஹேங் செங் சந்தை 0.45 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.\nBSE சந்தை நிலவரம் என்ன\nசென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 12 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பி எஸ் இ-யில் மொத்தம் 2,409 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,452 பங்குகள் ஏற்றத்திலும், 829 பங்குகள் விலை இறக்கத்திலும், 128 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 85 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.\nசென்செக்ஸ் இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, டாடா ஸ்ட��ல், மஹிந்திரா & மஹிந்திரா, டைட்டன் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலிவர், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.\nநேற்று (22 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.16 % ஏற்றத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.05 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.12 % இறக்கத்திலும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\nபுதிய வரலாற்று உச்சத்தில் சென்செக்ஸ்..13,000 தாண்டிய நிஃப்டி..\nகாளையின் பிடியில் சிக்கிய கரடி.. சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்..\nவாரத்தின் இறுதி நாளில் சர்பிரைஸ் கொடுத்த சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..\nஇரண்டாவது நாளாக தடுமாறும் சென்செக்ஸ் , நிஃப்டி.. என்ன காரணம்..\nலோவர் சர்க்யூட்டில் லட்சுமி விலாஸ் வங்கி.. தடுமாறும் சென்செக்ஸ் , நிஃப்டி.. என்ன காரணம்..\nமார்கன் ஸ்டான்லியின் செம கணிப்பு.. ரெடியா இருங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..\nகிட்டதட்ட 44,000 தொட்ட சென்சென்ஸ்.. நிஃப்டியும் நல்ல ஏற்றம்.. என்ன காரணம்..\nதடுமாறும் சென்செக்ஸ், நிஃப்டி.. இன்னும் எவ்வளவு தான் சரியும்..\nகரடியின் பிடியில் சிக்கிய காளை.. வரலாற்று உச்சத்தில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவு..\nதொடர்ந்து முதலீட்டாளர்களை உற்சாகபடுத்தும் சென்செக்ஸ்.. 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..\nமுதல்முறையாக சென்செக்ஸ் 43,000 புள்ளிகளைத் தாண்ட 'இதுதான்' காரணம்\nஅமித் ஷா வந்தது தமிழ்நாட்டுக்கு ஜாக்பாட் தான் போங்க..\nஇந்த பார்மா நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nசிக்கலில் கிரெடிட் கார்டு கடன்.. ஹெச்டிஎஃப்சியில் எப்படி EMI ஆக மாற்றுவது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115645/", "date_download": "2020-11-24T12:49:23Z", "digest": "sha1:DEWLK2IDHAAKZF2JACEILPN527UYC2ZA", "length": 19483, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிதைவு -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் சிதைவு -கடிதங்கள்\nவங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் “சிதைவில்” மொத்த கதையும் ஒரு உச்சகட்ட சம்பவத்தின் மீது நிற்பது போன்று படிக்கும்போது உணர்ந்தேன். ஆனால் அதின் பாத்திரங்களான சிவாஜி அவன் குடும்பத்தினர் சோர்வாக உணர்ந்த போது….அவர்களுக்கு அப்படிதான் இருக்கும், உச்சகட்டங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து வந்த விழிப்பும் பயமுமாய் ஒரு வருடம் ஒட்டியபின் வந்த சோர்வு…. அது அப்படித்தானே என்ற எண்ணமும் வந்தது.ஆதலால்தான் ஸ்மிதா கிளம்புகிறாள். கதை முழுதும் உடம்புகள், கட்டிடங்கள்,மனங்கள்,நம்பிக்கைகள்,குடும்பங்கள் சிதைகின்றன.\n“கைகழுவுதல்” என்னும் ஒரு குறியீட்டில் தொடங்கும் கதை. அரசாங்கமும், அதிகாரிகளும் காடுகளை கைகழுகிவிடவேண்டும் என அதன் மக்களிடம் கூறும்போது கதை ஆரம்பிக்கிறது. ஆனால் பல நாட்களாய் புழங்கிய இடத்தை நேசித்த மனிதர்களை மானிட மனத்தால் முழுதும் அப்படியே கைகழுகி விட்டு சென்றுவிடமுடியாது என்ற முரணில் கதை நடக்கிறது.\nஅந்த வனத்துக்குள் எத்தனையோ கோடைகாலங்கள் வந்து சென்று இருக்கும். சிவாஜி கோடைகாலத்தில் பலி ஆடாக உள்ளே நுழைகிறான், ஒருவேளை அவனுக்கு சிவாஜி என்னும் பெயருக்கு ஏற்ப வீர தீர செயல்கள் புரிந்து சாகசங்கள் செய்து சிலையாகவும் ரோடாகவும் மாறி வரலாற்றில் வாழலாம் என்ற எண்ணம் கூட இருந்திருக்கலாம். ஸ்மிதாகூட அவளால் முடிந்த அளவு சாகசத்தை செய்கிறாள். ஆனால் சிவாஜி இங்கு எதற்கும் எந்த பயனும் இல்லை என்பதை தெரிந்துகொள்கிறான்.செயல் சலிப்பூட்டுகிறது.\nஇலையுதிர்காலம் தொடங்குகிறது. வீர தீர செயல்கள் என்ன தன்னால் அங்கு வாழும் மக்களுக்கு ஒரு குவளை நல்ல குடிதண்ணீர் கூட கொடுக்க முடியாது என உணரும்போது அவனிடம் கேள்விகள் மட்டுமே இருக்கின்றன, பதில் யாரிடம் என்பதும் அவனுக்கு புரியவில்லை. அப்போதுதான் ஸ்மிதாவிற்கு அவனை கைகழுவிவிடவேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம். வனவாசம் என்பதை புராண காலத்தில் இருந்து அனுபவித்த பெண்ணின் மனது அல்லவா .அதற்குபிறகு அவனிடம் வேலையை கைகழுகிவிடும்படி ஆரம்பிக்கிறாள்..அவனும் வீராவேசமாக ஒத்துகொள்கிறான். ஆனால் கைகழுவது அவ்வளவு எளிதா என்ன .அதற்குபிறகு அவனிடம் வேலையை கைகழுகிவிடும்படி ஆரம்பிக்கிறாள்..அவனும் வீராவேசமாக ஒத்துகொள்கிறான். ஆனால் கைகழுவது அவ்வளவு எளிதா என்ன அதே புராண காலத்தில் இருந்து காப்பது, தோல்வியை ஏற்றுகொள்ளாத அகங்காரம் போன்றவை கொண்ட ஆணின் மனது அல்லவா அது அதே புராண காலத்தில் இருந்து காப்பது, தோல்வியை ஏற்றுகொள்ளாத அகங்காரம் போன்றவை கொண்ட ஆணின் மனது அல்லவா அது அவளை கைகழுக ஒருவேளை அவன் எண்ணி இருக்க கூடும்.\nஇதற்கு சம்பந்தமே இல்லாததுபோல் காடு இருக்கிறது, ஆனால் விரிந்து பரவ வழி தேடியபடியே இருக்கிறது. கடைசியில் அனைத்தையும் கைகழுகிவிட்டு சிவாஜி வனவாசம் சென்று விடுகிறான்.\nநினைக்க நினைக்க காடுபோலவே விரிந்து விரிந்து பரவும் கதை.\nசிதைவு ஒரு நேரடியான அரிய கதை. காட்டின் வஞ்சம் என்று சொல்லலாம். இந்தக்கதையும் என்ன ஏது என்று தெரியாமல் நடுவில் வந்து மாட்டிக்கொண்டவர்களைப்பற்றியது. அவர்கள் அதிகாரவர்க்கத்தின் உறுப்பினர்கள். ஆனால் அந்த அதிகாரத்தின் லாபம் அவர்களுக்கு இல்லை. அந்த அதிகார வர்க்கத்தின் கருத்துக்களும் அவர்களிடம் இல்லை. ஆனால் அவர்கள்தான் பலியாகவேண்டியிருக்கிறது\nகைகழுவமுடியாத கதைநாயகன் கொல்லப்படுவதுதான் கதை. காடு அவனைச் சூழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. காட்டின் அந்த கொலைப்பார்வையை கதை முழுக்கப் பார்க்கமுடிகிறது. நல்ல கதை. மிகச்சிறப்பாக ராம்குமார் மொழியாக்கம் செய்திருக்கிறார்\nஅடுத்த கட்டுரைஐராவதம் மகாதேவன் – கடிதம்\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\nஅனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்\nஅ முத்துலிங்கம் - கலந்துரையாடல் நிகழ்வு\nவிஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்...\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவி���ம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118318/", "date_download": "2020-11-24T12:06:21Z", "digest": "sha1:JRTVHFK5ZL53JAYUZWMO7R52EPGGGE64", "length": 28120, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "பால் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு எதிர்வினை பால் – கடிதங்கள்\nஅந்த டீ – ஒரு கடிதம்\nதங்கள் நலமறிய விழைகிறேன். நீர்க்கூடல்நகர் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு பாலா அவர்கள் எழுதிய எதிர்வினையோடு நான் சில விஷயங்களில் மாறுபடுகிறேன். பெரிய தனியார் நிறுவனங்களோ அல்லது அரசு நிறுவனங்களோ பாலில் கலப்படம் செய்வது சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் வேறு வகையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது நெருங்கிய நண்பரும் உறவினருமான ஒருவர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து மதுரையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் மாட்டுப் பண்ணை ஒன்றைத் துவங்கினார். தினம் சுமார�� 15 லிட்டர் பால் கறக்கும் 16 கலப்பின மாடுகளுடன் அந்த பண்ணை துவங்கப்பட்டது. அந்தப் பாலை விற்கும் பொருட்டு பாலா அவர்கள் குறிப்பிட்டுள்ள நான்கு பெருநிறுவனங்களில் ஒன்றைத் தொடர்பு கொண்டார் அந்த நண்பர். அவர்கள் ஒரு லிட்டர் பாலை 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தயாராக இருந்தார்கள். இது மிகக் குறைவான விலை என்று நண்பர் சொன்ன போது அவர்கள் கூறிய பதில், 100 லிட்டர் பால் உடன் யூரியா கலந்து 200 லிட்டர் பாலாக மாற்றி கொண்டு வந்தால் அந்த 200 லிட்டர் பாலையும் அதே 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக அந்த நிறுவனம் கூறியது. இதற்கு மனம் ஒப்பாத அந்த நண்பர் மற்ற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டபோதும் இதே பதில்தான் கிடைத்தது. அரசு நடத்தும் பால் கொள்முதல் நிறுவனத்தில் அவர்கள் கேட்கும் விலைக்கு பால் விற்பது இவருக்கு கட்டுபடி ஆகாது என்பதால் அந்த மாட்டுப் பண்ணையையே மற்ற நண்பருக்கு கொடுத்துவிட்டு அவர் தற்போது வண்ண மீன்கள் விற்கும் தொழிலுக்குச் சென்று விட்டார்.\nஇந்த தகவலை அவர் என்னிடம் பகிர்ந்ததிலிருந்து தனியார் கம்பெனிகள் விற்கும் பாலை நாங்கள் வாங்குவதே இல்லை. வேறு வழி இல்லை என்றால் ஆவின் பால் வாங்குவதோடு சரி. இந்த கலப்பட பாலின் தரம் அதைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு பெரும்பாலான நேரங்களில் தெரிவதே இல்லை. ஆனால் பாலை நேரடியாக விவசாயிகளிடமிருந்துப் பெற்றுப் பயன்படுத்தியவர்கள் இந்த வேறுபாட்டை எளிதில் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க விரும்ப மாட்டார்கள். ஒருவேளை அந்த நிறுவனம் பாலா அவர்கள் சொல்வது போல கலப்படம் செய்யாவிட்டாலும் கூட அந்த நிறுவனத்திடம் பாலை விற்கக் கூடியவர்கள் அந்தக் கலப்படத்தை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். அந்த நிறுவனம் விற்கும் பால் தரமானதாக இருக்க மட்டும் வாய்ப்பே இல்லை. இந்தத் தொழிலில் ஈடுபடும் தனிநபர்களின் அனுபவம் இதுவாகவே இருக்கும் என்பதே என் கருத்து.\nபாலா அவர்களின் கருத்தைப் பற்றி அந்த நண்பரிடம் பேசியபோது அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவருடன் பேசிய பின்பே இந்த கடிதத்தை எழுது கிறேன்.\nஅந்தட் டீ சாதாரண டீ அல்ல.இந்தியாவில் எங்கும் கிடைக்கும் பிரத்யேக டீ, சுலைமானி டீ அளவே பிரபலமான இந்த டீ க்கு பெயர் பொல்டீ : ).\nகம்பம், அக். 23: கம்பத்தில், கேரள மாநிலம் ஆலுவாயைச் ��ேர்ந்த கிருஸ்துதாஸ் என்பவர் பால் குளிரூட்டும் நிறுவனத்தை கடந்த 12 ஆண்டுகளாக நடத்திவருகிறார். தேனி மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி, வருசநாடு, கம்பம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களிருந்தும் தினந்தோறும் 12 ஆயிரம் லிட்டர் பால் காலை, மாலை இரண்டு முறையும் சேகரித்து குளீருட்டுப்பட்டு, கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது.\nஇந் நிலையில், கேரள அரசின் புகாரின்படி, தமிழக பால்வளத் துறையைச் சேர்ந்த மாநில பால்வள அலுவலர் அலெக்ஸ் ஜீவதாஸ், தேனி மாவட்ட பால் கூட்டுறவு துணை பதிவாளர் சண்முகராஜா ஆகியோர் தலைமையில் பால்வளத் துறையினர் இந்த பால் நிறுவனத்தில் திடீர் சோதனை செய்தனர்.\nசோதனையில் பாலில் கலப்படம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட வேதிப் பொருள்கள் கலந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது நிறுவனத்தின் ஊழியர்கள் சந்தோஷ், டோமி ஜார்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். கலப்படப் பால் 5 ஆயிரம் லிட்டர் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலவளத் துறை அதிகாரிகள் கூறியபோது:\nஆய்வில் முறையான ஆவணங்கள் பயன்படுத்தவில்லை. தமிழக அரசின் அனுமதி சான்று பெறவில்லை. மேலும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கான சான்றிதழும் பெறவில்லையென்று தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் 4 பால் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.\nமேற்கண்டது 2009 ஆண்டின் தினமணி செய்தி.\nமேற்கண்ட செய்தி, வாரணாசியில் குறிப்பிட்ட மையத்தில்இருந்து வெளியேறும் ஒரு லட்சம் லிட்டர் பாலில்,முப்பது சதமானம் கலப்படம் என கண்டறிந்திருக்கிறது. [வாஷிங் பௌடர் நிர்மா பாலை போலே வெண்மை].\nஅதன் பின் [இடையில் எட்டு ஆண்டுகள் இருக்கலாம்] பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஹர்ஷவர்த்தன், அன்றைய ஆண்டில் பாரத நிலத்தில், பொதுமக்கள் புழக்கத்துக்கு என செல்லும் மொத்த பால் அளவில் அறுபத்தி எட்டு சதமானம் கலப்படம் என தெரிவித்து இருக்கிறார்.\nதினசரிகள் வழியே என் போன்ற சாமான்யனை வந்தடையும் செய்திகளை வாசிக்க பதட்டமாகத்தான் இருக்கிறது. இனிமேல் பதட்டம் கொள்ளாமல் இருக்க பாலா அண்ணன் அளிக்கும் புள்ளி விவர கட்டுரைகளை ���ட்டுமே படிப்பது என முடிவு செய்திருக்கிறேன் :).\nஅன்புள்ள கடலூர் சீனு, மாரிராஜ்\nமுன்பொருமுறை நண்பர் ஈரோடு கிருஷ்ணன் நீதித்துறையில் அனேகமாக ஊழலே இல்லை என ஆவேசமாக, ஏராளமான தரவுகளின் அடிப்படையில் பேசிக்கொண்டிருந்தார். அருகே இருந்தவர் இன்னொரு நண்பர், அவர் நீதித்துறை ஊழல்களை மிக நன்றாக அறிந்தவர், சொல்லப்போனால் அவருடைய உலகமே அதுதான். ஆனால் அவர் கிருஷ்ணனை எதிர்த்து வாதிடவில்லை. நான் பின்னர் இவரிடம் கேட்டேன், ஏன் அவர் மறுக்கவில்லை என்று. “அந்த நம்பிக்கை இல்லேன்னா அவரால கறுப்புக்கோட்டு போட்டுட்டுப் போய் நின்னு வாதாட முடியாது சார். அவர் அந்த நம்பிக்கைய வருஷக்கணக்கா தனக்குள்ளேயே பேசிப்பேசி நியாயப்படுத்தி வச்சிருப்பார். அவரோட தொழில்தேவை அது. அதனால அவர்கிட்ட நம்மால பேசவே முடியாது. அதோட அப்டி ஒருத்தர் ஒரு நல்ல நம்பிக்கையோட இருக்கிறது நல்லதுதுதானே, அவரால நம்ம தொழிலுக்கே பெருமைதானே\nபாலா உணவு உற்பத்தித்துறையில் உயர்நிலையில் பணியாற்றியவர். அவரிடம் வரும் தகவல்கள் வழியாக செயல்பட்டவர். அவருடைய மறுப்புக்கட்டுரையின் மொத்தச்சாராம்சமும் ‘புள்ளிவிவரப்பொய்’ எனப்படும் ஒருவகை உண்மை என எனக்கு ஐயமே இல்லை. அவருடைய பொருளியல் கட்டுரைகளும் பெரும்பாலும் அவருடைய நம்பிக்கைகள் என்றே நினைக்கிறேன். இதேதான் முன்பு ராஜகோபாலன் காப்பீடு பற்றி எழுதியதைக்குறித்த என் எண்ணமும். அந்நம்பிக்கையில் பற்றிக்கொண்டு வாழ்பவர்கள். அதை நம்மால் உடைக்க முடியாது. அந்தத்தரப்பும் பதிவாகட்டுமே என நினைக்கிறேன். அதனால் நான் ராஜகோபாலனை நம்பி மருத்துவக்காப்பீடு போடுவேன் என்றோ பாலாவை நம்பி செயற்கைப்பாலை இயற்கைப்பால் என ஏற்றுக்கொண்டு குடிப்பேன் என்றோ பொருளில்லை. ஏனென்றால் செயற்கைப்பால்பொடியை மாவும் யூரியாவும் கலந்து உற்பத்திசெய்யும் ஒரு தொழிற்சாலைக்குள்ளேயே சென்று நான்கு மணிநேரம் சுற்றி நேரடியாக பார்த்தவன் நான். பாலா அதுவும் இயற்கைப்பால்தான் என புள்ளிவிரவங்களை கையில் வைத்திருப்பார் என எனக்குத் தெரியும்.\nகாப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்\nதமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை\n’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்\nஞாநி நினைவுகள் -மாதவன் இளங்கோ\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishtalkstamil.in/2017/04/", "date_download": "2020-11-24T11:35:26Z", "digest": "sha1:EBCQGBIODXNXVEKMENO2XH6MNYSHMOQG", "length": 16525, "nlines": 162, "source_domain": "www.krishtalkstamil.in", "title": "April 2017 ~ இரவுக்கழுகு", "raw_content": "\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபூந்தளிர் கதைகள் : 3 - சாரலி மாமா,தபால்கார பரமு\nபதிவுகளுக்கு இடையில் இடைவெளி அதிகமாகி கொண்டேயிருக்கிறது.\nஆனாலும் பதிவுகள் இட்டு தளத்தை ஆக்டிவாக வைக்க முயற்சிக்கிறேன்.\nமார்வெல் காமிக்ஸ் படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதே போல டெலிவிஷன் தொடர்களிலும் தனது சாம்ராஜ்யத்தை கோலூன்றி வருகின்றது.\nமுதலில் 2013 வருடம் தனது ட���லிவிஷன் ஆதிக்கத்தை Agents of Shield நாடகம் மூலம் தொடங்கியது. Avengers படத்தில் ஏஜென்ட் கோல்சன் இறப்பது முக்கிய இடம் பிடிக்கும், அவர் இறந்து அவெஞ்சர்கள் ஒன்று சேர பாலமாக இருப்பார் .\nஅதன் மூலம் அவர் மக்கள் மிக விரும்பிய கதாபாத்திரம் ஆனார். ஆகையால் அவரை மீண்டும் உயிர்ப்பித்து இந்த நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஆக்கினார்கள்.\nஆனால் அதன் முதல் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இரண்டாம் பாகம் தொடக்கமும் சுமாராக போனது ஆனால் கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர் திரைப்படம் அனைத்தையும் மாற்றியது.\nஅந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக நாடகத்தின் இரண்டாம் பாகத்தின் இரண்டாம் பாதி அமைந்தது நாடகத்தின் ரேட்டிங்கை உச்சிக்கு கொண்டு சென்றது. அது முதல் நான்கு சீசன்கள் வந்துவிட்டது.\nஅதன் மூன்றாம் பாகத்தில் Inhumans அறிமுகப்படுத்தினார்கள், இப்பொழுது நான்காம் பாகத்தில் Ghost Rider, LMD (Life Model Decoys) மற்றும் Framework என மூன்று வகையாக பிரித்து அட்டகாசமாக இருக்கிறது.\nஇந்த நாடகத்தின் வெற்றி மார்வெலிற்கு தைரியம் கொடுக்க 2015 ஆம் வருடம் கேப்டன் அமெரிக்காவின் காதலி கார்ட்டரை வைத்து Agent Carter நாடகம் வந்தது.\nஅதன் முதல் பாகம் சுமாராக போக அது இரண்டு சீசனோடு முடிந்து போனது.ஆனால் எனக்கு இரண்டு தொடர்களுமே பிடித்திருந்தது.\nஆனால் அதே 2015 இல் Netflix உடன் இனைந்து வெளிவந்த Daredevil அனைத்தையும் மாற்றிவிட்டது. அத்தொடர் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.\nDaredevil வெற்றிக்கு அதன் Grounded தீம் தான் காரணமாக அமைந்தது.\nமுதல் முறையாக ஒரு மார்வெல் தொடர் R ரேட்டிங்குடன் வந்தது. அதன் ரத்தம் தெளிக்கும் சண்டை காட்சிகள் மிகவும் வரவேற்கப்பட்டது. மற்றும் அதன் வில்லன் Kingpin கதாபாத்திரம் அனைவராலும் கவரப்பட்டது.\nபின்னர் அதே வருடம் இரண்டாம் பாதியில் Jessica Jones வந்தது, அதுவும் வர்த்தக ரீதியாக வெற்றி அடைந்தது. அதில் Luke Cage அவளது காதலனாக அறிமுகமானார்.\nமுதலில் 2015 இல் Daredevil மற்றும் Jessica Jones , 2016 இல் Luke Cage , 2017 இல் Iron Fist மற்றும் The Defenders என்பதே பிளான், ஆனால் Daredevil இன் வெற்றி பல மாற்றங்களை கொண்டு வந்தது.\n2016 இல் Daredevil இரண்டாம் பாகம் இடைச்சொருகலாக சேர்ந்தது, அதில் அறிமுகம் செய்யப்பட்ட Punisher கதாபாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது.\nஅதில் Elektra கதாபாத்திரமும் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றும் முக்கிய வில்லனாக Hand அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் சண்டைக்காட்சிகள் அருமையாக அமைக்கப்பட்டிருந்தது.\nபின்னர் 2016 இரண்டாம் பாதியில் Luke Cage முதல் சீசன் வந்தது. அதுவும் ஓரளவு வெற்றியடைந்தது. அதன் முதல் பாதியில் இருந்த ஒரு Grip இரணடாம் பாதியில் இல்லை. ஆனாலும் வர்த்தக ரீதியாக வெற்றி அடைந்தது.\n2017 இல் Iron Fist முதல் சீசன் வந்தது, வில்லன் அமைப்பான Hand இன் பல முகங்கள் காட்டப்பட்டன.\nஇவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் அனைவறையும் ஒன்றினைக்கும் Defenders வருகிறது. அது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரைவில் வர இருக்கும் தொடர்கள், Punisher முதல் சீசன், Jessica Jones இரண்டாம் சீசன், Luke Cage இரண்டாம் சீசன்.\nமார்வெல் Netflix தொடர்களின் வெற்றி மேலும் பல தொடர்கள் வர தையிரியத்தை கொடுத்திருக்கிறது.\nஅவ்வாறாக இவ்வருடம் Legion முதல் சீசன் வந்துள்ளது. X Men களில் மிகவும் சக்தி வாய்ந்தவன் Legion, அவன் Professor X இன் மகன். இத்தொடர் மிக வித்தியாசமாக இருந்தது. இத்தொடரின் வில்லன் Farouk எனப்படும் Shadow King ஆகும். இத்தொடரின் வெற்றி இதன் இரண்டாம் சீசனிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்து வர இருக்கும் தொடர்கள்,\nInhumans திரைப்படமாக எடுக்க இருந்து பின்னர் கைவிடப்பட்டது. பின்னர் Agents of Shield தொடரில் அறிமுகமானார்கள். இப்பொழுது அவர்களுக்கென தனி தொடர் வருகிறது.\nCloak & Dagger தொடர் 2018 ஆம் ஆண்டு வரவிருக்கிறது. அதன் ட்ரைலர் சமீபத்தில் வந்துள்ளது. ட்ரைலர் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது\nவீட்டில் இருந்து ஓடி வரும் இரண்டு இளம் பெண்ணிற்கும் ஆணிற்கும் சக்தி கிடைக்கிறது. எதிர் எதிரான சக்தி. .\nMost Wanted மற்றும் Young X Men தொடர்கள் எடுப்பதாக செய்திகள் உள்ளன.\nமற்றும் ஒரு முக்கிய அம்சம் பெரும்பாலான தொடர்களில் திரைப்படங்களின் தொடர்புகள் இருக்கும், நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் படங்களில் நிகழ்வுகளை பற்றி டிஸ்கஸ் செய்வது போல வரும்.\nஇதே போல DC காமிக்ஸ் கதாபாத்திரங்களை கொண்ட தொடர்களும் மிக பிரபலமே அது முடிந்தால் மற்றொரு பதிவில்.\nஅவ்வளவுதான் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.\nஎன்னை கவர்ந்த ஆங்கில நாடகங்கள் - பாகம் 1\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகால வேட்டையர்_ஜம்போ காமிக்ஸ் விமர்சனம்\nஎஸ் டி ஆர் சசித்திர கதை\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nலயன் காமிக்ஸ் தீபாவளி மலர் 2018: காதலும் கடந்து போகும்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2020/06/22/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-12", "date_download": "2020-11-24T11:48:19Z", "digest": "sha1:ZNDEQAIVKZMXATJUJXXCBOKGZCRI7O4Z", "length": 23391, "nlines": 181, "source_domain": "www.periyavaarul.com", "title": "மஹாபெரியவாளின் பாதையிலே- 12", "raw_content": "\nலௌகீக விசாரம் -ஆத்ம விசாரம் குருவின் பாடங்கள் - ஆத்ம பரமாத்ம சந்திப்பு\nலௌகீக விசாரம் என்பது உலகத்தில் நீங்கள் வாழ்வதற்கு உண்டான வழியை தேடி அலைவது. ஆத்ம விசாரம் என்பது உங்கள் சுயத்தை அறிவது.\nஎந்த ஜென்மத்திலும் “நீங்கள்” என்பது உங்கள் ஆத்மா மட்டுமே. ஒவ்வொரு ஜென்மத்திலும் ஒரு உடலை எடுத்து பிறக்கிறீர்கள். அந்த ஜென்மத்தின் இறுதியில் அந்த உடலை விட்டு விட்டு அடுத்த பிறவியில் வேறு ஒரு உடலை தேடுகிறீர்கள். ஒவ்வொரு நாளும் நாம் போட்டு கழற்றும் சட்டையை போன்றது நாம் எடுக்கும் உடல்... உடல் அழிவது. ஆத்மா அழிவில்லாதது.\nஉங்கள் உடலை இந்த ஆத்மா வாழ்வதற்கு ஏற்ற ஒரு கோவிலாக மாற்றினால் உங்கள் ஆத்மா இந்த பிறவியில் மட்டுமல்ல அடுத்த பிறவியிலும் ஒரு நல்ல கர்ப்பத்தில் உங்களை துயில் கொள்ள வைக்கும்..\nஉங்களுக்கு சுயத்தை அறியும் ஞானம் பிறந்து விட்டால் ,உங்கள் ஆத்மா உங்களுக்கு தரிசனம் கொடுக்கும். உங்களின் ஆத்மா பற்றிய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடும்..\nசுயம் என்பது எந்த லௌகீக சம்பந்தமும் இல்லாமல் இறை சம்பந்தம் மட்டுமே கொண்டது.. அதுதான் உங்கள் ஆத்மா உங்கள் பணம் புகழ் படிப்பு இவைகள் எதுவுமே நீங்கள் இல்லை. இறந்தவுடன் இவைகள் எதுவுமே கூட வராது. உங்கள் பாவ புண்ணியங்கள் மட்டுமே ஆத்மாவில் பதிந்து உங்களுடன் வரும்.\nஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உயிர் பிரியும் நேரத்தில் உங்கள் மனது எதை நினைத்து கொண்டிருக்கிறதோ அதை அடுத்த பிறவியில் அடைவீர்கள். இந்த நினைவுகள் கூட உங்களுடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப அமையும்.\nசாவின் தருவாயில் இந்த இறை சிந்தனைகள் வரவே வராது. அதனால் தான் ஆன்மீகத்தில் ஒன்ற�� சொல்வார்கள் \"அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\" என்று.\nநம் முன்னோர்கள் நமக்கு பல பாடங்களை சொல்லி சென்றிருக்கிறார்கள். தினமும் ஸ்லோகங்கள் சொல்வது ஜெபங்கள் ஜெபிப்பது. ஸ்ரீராம ஜெயம் எழுதுவது இந்த அப்பியாசங்கள் எல்லாமே நம் மனதுக்குள் பதிந்து விடும்.\nஇறக்கும் தருவாயில் நம் நினைவு தப்பினாலும் நம் மனம் நம்மையும் அறியாமல் இறை நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கும்.\nஇதுமட்டுமல்ல நாம் ஆத்மார்த்தமாக சொல்லும் ஒவ்வொரு நல்ல சொல்லும் நம் மனதில் ஆழத்தில் பதிந்து விடும்.இந்த ஸ்லோகங்கள் நல்ல சொற்கள் அனைத்துமே சரியான நேரத்தில் நம்மை இறைவனுடன் தொடர்பு படுத்திவிடும்.\nநினைவுடன் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே இறைவனை ஜெபித்து கொண்டே இருந்தால் சாகும் தருவாயில் நாம் இறைவனை நினைக்க மறந்தாலும் இறைவன் நம்மை நினைவில் வைத்துக்கொண்டு வந்து அழைத்து செல்வான் என்பது மஹான்களின் அனுபவ உண்மை..\nஒரு தாயின் வயிற்றில் இருக்கும் வரை மட்டுமே குழந்தை இறைவனின் தொடர்பில் இருக்கும். அந்த இறை அனுபவத்தை அனுபவித்து கொண்டே குழந்தை தாயின் கருவறையில் தூங்கிக்கொண்டே இருக்கும்.\nஇறைவனும் குழந்தையுடன் விளையாடுவான். ஏனென்றால் அவன் தானே ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் தந்தை.\nகுழந்தை பத்தாவது மாதம் தாயின் கருப்பையில் இருந்து வெளியே வந்து பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு இறை சம்பந்தம் அற்றுப்போய் விடுகிறது. அந்த நொடியில் குழந்தை அழ ஆரம்பித்து விடுகிறது. பிறகு வாழ் நாள் முழுவதும் அழுகை தான்.\nகுழந்தை பிறந்தவுடன் இழந்த தன்னுடைய இறை சம்பந்தத்தை ஏக்கத்துடன் வாழ்க்கையில் தேட ஆரம்பிக்கும். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பொருளை தேடி ஆராய்ந்து பார்க்கிறது. அது பொன்னாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம். இந்த தேடுதலை ஆன்மாவின் ஏக்கம் என்று கூட சொல்லலாம்.\nஇன்னுமும் என்னென்னவோ எல்லாவற்றிலும் தான் தொலைத்தது இருக்குமோ என்று தேடுகிறது. பிறவியின் இறுதியில் பிராணன் பிரியும் தருவாயில் தான் மீண்டும் அந்த ஆத்மாவிற்கு பரமாத்மாவின் ஞாபகம் வருகிறது..\nதாயின் வயிற்றில் இருக்கும் பொழுது அனுபவித்த இறை அனுபவம் பிரசவத்தின் பொழுது தொலைந்து போகிறது. இந்த பூமியில் பிறந்து ஆயுட் காலம் முழுவதும் தேடியும் அந்த இறை அனுபவம் கிட்டாமல் ஜென்மம் முட���யும்.\nஅப்படி ஜென்மம் முடியும் நேரத்தில் மீண்டும் அந்த இறைவனை கண்டு இறை அனுபவத்தை அனுபவிக்கும்.. இந்த நிலயில் இறைவன் அந்த ஆத்மாவிற்கு தன்னுடைய தரிசனத்தை காண்பிப்பான்.\nநினைத்துப் பாருங்கள் எப்படி ஒரு சந்தோஷம் வரும் அந்த ஆத்மாவிற்கு. அந்த நேரத்தில் ஒரு தாயை தொலைத்த குழந்தையின் மன நிலைதான் அந்த ஆத்மாவிற்கும். தாயை கண்ட சந்தோஷத்தில் அந்த குழந்தைக்கு கோபம் வரும்.. கோபத்தில் செல்லமாக அந்த தாயை கூட அடிக்கும். அப்பொழுது அந்த தாய் குழந்தையை கட்டி அனைத்து முத்தமிட்டு அழுவாள். அப்படிதான் இந்த ஆத்ம பரமாத்மா சந்திப்பு..\nஒரு மனிதன் உயிருடன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது உடலும் முகமும் அஷ்ட கோணலாக மாறி மிகவும் விகாரமாக இருப்பான். ஆனால் மரணம் என்ற ஒன்று நிகழ்ந்து விட்டால் அந்த முகம் எவ்வளவு சாந்தமாகி விடுகிறது. இதற்கு காரணம் அந்த ஆத்மா இறக்கும் தருவாயில் தான் தொலைத்த இறைவனை தரிசனம் செய்து விடுகிறது.\nபரமாத்மாவை தொலைத்த ஆத்மா மீண்டும் பரமாத்மாவை பார்த்தவுடன் சந்தோஷத்தில் அணைத்து உடல் உபாதைகளையும் மறந்து விடும்.உடலும் மனமும் சாந்தமாகி விடுகிறது. உயிரும் சந்தோஷமாக பிரிந்து விடுகிறது.\nஉங்கள் பரமாத்மா சம்பந்தத்தை நினைத்து நினைத்து அசை போட்டுக்கொண்டே இருங்கள். உங்களுக்கு ஆத்ம விசாரம் ஆரம்பித்து விடும். உங்களுடைய உள்நோக்கிய பயணம் ஆரம்பித்து விடும்.\nநாளைய பதிவில் ஆத்மா தரிசிக்கும் பரமாத்மா பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த ஆத்ம பரமாத்ம சந்திப்பு எப்படி நிகழும் அவர்களுக்குள் அப்பொழுது நிகழும் சம்பாஷணை விவரங்கள் பற்றி நாளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஆத்ம விசாரம் இன்னும் தொடரும்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஎன்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/late-rajiv-gandhi-13th-amendment-to-the-rights-of-sri-lankan-tamils-the-sri-lankan-government-seeks-to-repeal-it/", "date_download": "2020-11-24T13:05:00Z", "digest": "sha1:5YYWDU5GYRH4F24WBNFUFXYWW6YASAZK", "length": 26429, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "மறைந்த ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்கள��க்கு உரிமை பெற்றுத்த 13வது சட்ட திருத்தம்: ரத்து செய்ய முயற்சி செய்யும் இலங்கை அரசு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமறைந்த ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்த 13வது சட்ட திருத்தம்: ரத்து செய்ய முயற்சி செய்யும் இலங்கை அரசு\nகொழும்பு: மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்த 13வது சட்ட திருத்தத்தை, ரத்து செய்ய, தற்போதைய இலங்கை அரசு முயற்சி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்திய அரசு இதில் தலையிட்டு, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nதற்போதைய ராஜபக்சே அரசு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதால், தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இது இலங்கையில் வாழும் தமிழர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇலங்கையில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த பொதுத் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்கள் வெற்றி பெற்ற பின், இலங்கையின் 2 முக்கிய சட்டங்கள் மீது வெளிச்சம் விழுந்துள்ளது. ஒன்று, நாடாளுமன்றம் மற்றும் சுதந்திர ஆணையங்களை வலுப்படுத்தும் நோக்கில், அதிபரின் அதிகாரங்களை குறைத்த 19 ஆவது சட்ட திருத்தம். ராஜபக்சே அரசு ஏற்கனவே இந்த சட்டத்தில் 20ஆவது திருத்தம் செய்ததோடு, அரசிதழிலும் வெளியிட்டது. இரண்டாவது, கடந்த 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, 9 மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் 13 ஆவது சட்டதிருத்தம்.\n13 ஆவது சட்ட திருத்தம் என்ன சொல்கிறது\nஇலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலும், இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகை யிலும், கடந்த 1987 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனேவும் இந்திய-இலங்கை உடன்படிக்கையில் கைய��ழுத்திட்டனர். தமிழர்கள் பகுதியில் மாகாணசபை அமைப்பதற்கும், சிங்கள மாகாணசபை உள்ளிட்ட 9 மாகாணசபைகளுக்கு சுயாட்சி வழங்கவும் இந்த சட்டம் வழி வகை செய்கிறது.\nகல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டு வசதி, நிலம் மற்றும் காவல் துறை ஆகியவை மாகாண நிர்வாகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால், நிதி அதிகாரங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அதிபருக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச அதிகாரம் ஆகியவற்றால், மாகாணசபை நிர்வாகங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறவில்லை. குறிப்பாக, காவல் துறை மற்றும் நிலம் தொடர்பான அதிகாரம் செயல்படுத்தப்படவே இல்லை. ஆரம்பத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண கவுன்சில் என்று பெயரிடப்பட்டது. ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, இணைக்கப்பட்ட மாகாணங்கள் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டன.\nஇலங்கை உள்நாட்டு போரின் போது, 13 ஆவது சட்ட திருத்தத்தின்படி, குறிப்பிடத்தக்க சலுகை களை வழங்க வழிவகுத்தது. ஆனால், இதனை சிங்கள தேசியவாத கட்சிகளும், விடுதலைப் புலிகளும் எதிர்த்தனர். அதிக அளவு அதிகாரம் தமிழ் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக சிங்கள தேசியவாத கட்சிகள் கருதினர். விடுதலைப் புலிகளோ, மிகவும் குறைவான சலுகைகள் என்று கருதினர்.\nஇடதுசாரிகளான தேசிய ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட பெரும்பாலான சிங்கள அரசியல் கட்சியினர், இது ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறி எதிர்த்தனர். மேலும், இந்திய- இலங்கை உடன்படிக்கையும், அதன் விளைவாக வந்த சட்டமும் இந்திய தலையீடு என்று கருதினர். செல்வாக்கு பெற்ற அதிபர் ஜெயவர்த்தனே இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட போதிலும், ஓர் அண்டை நாட்டின் ஆதிக்கம் என்றே பரவலாக கருதப்பட்டது.\nஆனால், தமிழ் அரசியல் கட்சிகள், குறிப்பாக தேசியத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கட்சிகள், 13 ஆவது சட்ட திருத்தத்தின் நோக்கமோ, பொருளோ போதுமானதாக இல்லை என்று கருதினர். எனினும், தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட சில தமிழர் கட்சிகள், போருக்குப் பிந்தைய காலத்தில் நாடாளுமன்றத்தில் வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். சமீப தேர்தலில் இந்த பிரதிநிதித்துவத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.\n13 ஆவது சட்ட திருத்தம் ஏன் முக்கியமானது\nநீண்ட கால தமிழர் பிரச்சினைக்கு 13 ஆவது சட்ட திருத்தம் மட்டுமே அரசியல் சாசன அங்கீகாரம் அளித்துள்ளது. 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து வளர்ந்து வரும் சிங்கள-புத்த மத பெரும்பான்மையினரை எதிர்கொள்ளும் வகையில், கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து 13ஆவது சட்ட திருத்தம் அளித்த அதிகாரப் பகிர்வு குறிப்பிடத்தக்க பலனை அளித்தது.\n13 ஆவது சட்ட திருத்தத்தை ரத்து செய்ய விரும்புவது யார், ஏன்\nபுதிய அரசு பதவியேற்றதும், மாகாண சபை களை கலைக்க வேண்டும் என தற்போதைய அரசில் செல்வாக்குமிக்க அமைச்சர்கள் முதல், உள்ளாட்சித் துறைக்கு நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் கடற்படை அதிகாரி, மாநில அமைச்சர்கள் வரை பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மாகாண சபைகளை அவர்கள் ‘வெள்ளை யானை’ என்று கருதுகிறார்கள். சிறிய நாட்டில் மாகாண சபைகளை இலங்கை அரசு கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என வாதிடுகிறார்கள்.\nதமிழ் சிறுபான்மையினத்தோருக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை அடிப்படைவாதிகளான எதிர்முகாமினர் எதிர்க்கிறார்கள். மாகாணசபை முறையை அனைத்துக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தாலும், அவர்கள் மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டே வந்துள்ளனர். கட்சியை வலுப்படுத்தவும், அமைப்பு ரீதியாக கட்டமைக்கவும், மாகாண சபை தேர்தல் தேசிய கட்சிகளுக்கு உதவியது.\n13 ஆவது சட்ட திருத்தத்தை ரத்து செய்வது குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவோ, இரண்டு முறை அதிபராக இருந்தவரும், தற்போதைய பிரதமருமான மஹீந்தா ராஜபக்சேவோ இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில், 13 ஆவது சட்ட திருத்தத்தில் உள்ளதை தவிர, மேலும் பல சலுகைகளை அளிப்பதாக உறுதியளித்தார். அவரது வாக்குறுதி ’13 பிளஸ்’ என்ற பெயரில் அப்போது பிரபலமானது. 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்தியது வரலாற்றுச் சிறப்புமிக்கது என வரவேற்கப்பட்டது. ஆனால், மாகாண சபைகளுக்கு அளித்த காவல் துறை மற்றும் நிலம் தொடர்பான அதிகாரத்தை அவரது அரசு திரும்ப எடுத்துக் கொண்டது.\nகடந்த காலங்களில் இந்தியா அளித்த உத்தரவாதங்கள் ரகசியம் ஒன்றும் அல்ல. இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியை ஓரிரு முறை சந்தித்தபோது, 13 ஆவது சட்ட திருத்தத்தைப் பற்றி அவர்களிடம் பேசியிருக்கிறார். ஆனால், புவிசார் பாதுகாப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், தமிழர்கள் பிரச்சினை குறித்து இந்தியா எப்படி பேச முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் இலங்கையில் உள்ள அரசியல் பார்வையாளர்கள்.\nதமிழர் வாழும் பகுதிகளில் மீண்டும் ராணுவம் அவசர சட்டத்தை பிறப்பித்த கோத்தபய ராஜபக்சே இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யாதது ஏன் அவசர சட்டத்தை பிறப்பித்த கோத்தபய ராஜபக்சே இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யாதது ஏன் தேசியவாத காங். தலைவர் சரத்பவார் கேள்வி பிரியங்காவிடம் ராணா வாங்கிய ஓவியமே எஸ் பேங்க் வீழ்ச்சிக்கு காரணமா தேசியவாத காங். தலைவர் சரத்பவார் கேள்வி பிரியங்காவிடம் ராணா வாங்கிய ஓவியமே எஸ் பேங்க் வீழ்ச்சிக்கு காரணமா\n, indian sri lankan agreement, Mahinda Rajapaksa, rajiv gandhi, Sri Lankan Government seeks to repeal it, Srilankan government, srilankan tamils, இந்திய இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசு, இலங்கை அரசு அதை ரத்து செய்ய முயல்கிறது, இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்கான 13 வது திருத்தம், இலங்கை தமிழர்கள், கோதபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, ராஜீவ் காந்தி\nPrevious விசா காலம் முடிந்தோர் 11ந்தேதிக்குள் வெளியேற வேண்டும்\nNext இந்தியாவில் புயல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 95,735 பேர் பாதிப்பு…\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\n44 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை – செயலிகள் பட்டியல்\nரஷ்யாவில் உச்சக்கட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 491 பேர் பலி\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு ��ருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகாஜல் அகர்வாலை தொடர்ந்து மாலத்தீவுக்கு படை எடுக்கும் நட்சத்திரங்கள்..\nஉடல் நலம் குன்றி இருப்பதால் டி.வி. நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த “பாகுபலி” ராணா..\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\n எரிச்சலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்….\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\n44 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/10/14163626/1779267/MLA-Ku-Ka-Selvam-Nephew-Death-BJP-L-Murugan.vpf.vpf", "date_download": "2020-11-24T12:50:21Z", "digest": "sha1:T32G6DUANGHA7D6KXQTJEI2ZVNQQ6FIV", "length": 10622, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் மருமகன் மறைவு - பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், நடிகை குஷ்பூ நேரில் ஆறுதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் மருமகன் மறைவு - பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், நடிகை குஷ்பூ நேரில் ஆறுதல்\nஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் மருமகன் துளசிராமன் 2 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணமடைந்தார்.\nஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் மருமகன் துளசிராமன் 2 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள கு.க செல்வம் இல்லத்திற்கு சென்ற, பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முரு���ன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் அவரது குடும்பத்தினருக்கு நேரில் கூறினர்.\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nஅமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்\nஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nவாரணாசியில் மோடி வெற்றிக்கு எதிரான வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nவாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எதிராக பி.எஸ்.எஃப். முன்னாள் வீரர் தேஜ் பகதூர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.\nதமிழகத்தில் களைகட்டிய தேர்தல் திருவிழா - மதுரை மாவட்டம் யாருக்கு சாதகம்\nதமிழகத்தில் தேர்தல் திருவிழா களை���ட்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சட்ட மன்ற தொகுதிகள், அங்கு போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும், எந்த கூட்டணிக்கு சாதகமான சூழல் உள்ளது என்பது பற்றி விரிவாக அலசுகிறது, இந்த சிறப்பு தொகுப்பு...\n - 2021 தேர்தலில் ரஜினிகாந்த்...\n - 2021 தேர்தலில் ரஜினிகாந்த்...\n - உங்கள் முதலமைச்சர் தேர்வு யார்\n - உங்கள் முதலமைச்சர் தேர்வு யார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/11/08115754/1850307/Srilanka.vpf", "date_download": "2020-11-24T13:02:48Z", "digest": "sha1:JVWPITXRBTBEEM3IT3TMJFOOGWGWC6S4", "length": 10557, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்கும்\" - இலங்கை சுகாதார அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மூன்றாம் அலையின் தாக்கம் மோசமாக இருக்கும்\" - இலங்கை சுகாதார அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து\nஇலங்கையில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் பேச்சாளரான மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் பேச்சாளரான மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்று நிலை குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜயரூவன் பண்டார, \"இன்னும் இரண்டு ஆண்டுகளுக்காவது கொரோனா அச்சுறுத்தலுடன் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்\" என்று கேட்டுக்கொண்டார். மேலும், \"கொரோனா பரவலின் இரண்டாம் அல���யிலேயே தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை எனில், மூன்றாம் அலையின் தாக்கம் இரட்டிப்பாக இருக்கும்\" எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்டிரா செனிகாவின் கூட்டு முயற்சி : \"70% சிறப்பான பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து\"\nஇங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்டிரா செனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, 70 சதவீதம் சிறப்பான பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபனியில் விளையாடும் பாண்டா கரடிகள் - உருண்டு, புரண்டு உற்சாகம்\nசீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குயிங்காய் மாகாணத்தில் பனிப்பொழிவு தொடங்கி உள்ள நிலையில், சைனிங் நகரில் உள்ள பூங்காவில் பாண்டாக் கரடிகள் விளையாடி மகிழ்ந்தன.\nஎத்தியோப்பியாவில் நீடிக்கும் உள்நாட்டுப்போர் - சூடானில் அகதிகளாகும் மக்கள்\nஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில், நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள், தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.\nவாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கும் ரோபோட்டுகளின் செயலால் மகிழ்ச்சி அடையும் வாடிக்கையாளர்கள்\nஜப்பான் வணிக வளாகங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பிரத்யேக ரோபோட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\n\"பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதி\" - ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு\nபாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.\nபோராட்டத்தில் வன்முறை வெடிப்பு- நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nமத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/irdai-takes-action-for-the-easy-process-of-health-insurance-policy", "date_download": "2020-11-24T11:29:35Z", "digest": "sha1:3VJRTNNJHDNVP327DQOZLH2BFIFNQLL5", "length": 7931, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 19 January 2020 - ஹெல்த் பாலிசி... இனி எடுப்பது ஈஸி! | IRDAI takes action for the easy process of health insurance policy", "raw_content": "\nஇன்ஃப்ராதுறைக்கு ரூ.102 லட்சம் கோடி ஒதுக்கீடு\nபுத்தாண்டில் ஏற்றத்தில் தங்கம்... இன்னும் விலை ஏறுமா\nவருமான வரிச் சலுகைகளில் மாற்றம் வருமா..\nடெக்னாலஜி செக்டார் ஃபண்டுகள்... முதலீடு செய்வது சரியா\nஇணையப் பாதுகாப்புக்கான 10 டிப்ஸ்\nநிதிப் பாதுகாப்புக்கு 5 அம்சங்கள்\nபங்கு சார்ந்த ஃபண்டில் முதலீடு..\nவாழ்க்கையில் முழு சக்தியுடன் இயங்குங்கள்\nவழக்கில் வெற்றி... மீண்டும் மிஸ்திரி..\nஹெல்த் பாலிசி... இனி எடுப்பது ஈஸி\nஉடனடித் தேவை வளர்ச்சிக்கான நடவடிக்கை\nவங்கிப் பங்குகளில் முதலீடு... கவனிக்க வேண்டிய பங்குகள்\nபங்குச் சந்தை எதை நோக்கிச் செல்கிறது\nகம்பெனி டிராக்கிங் : அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்\nநிஃப்டியின் போக்கு : ஏற்றம் வந்தால் 12400-ல் ரெசிஸ்டன்ஸ்\nஃப்ரான்சைஸ் தொழில் - 7 - ஃப்ரான்சைஸ் கொடுப்பவருக்கும் எடுப்பவருக்கும்...\nகேள்வி - பதில் : பூர்வீகச் சொத்து... உயிலில் எழுத முடியாதா\nஹெல்த் பாலிசி... இனி எடுப்பது ஈஸி\nநிதி - பொருளாதார எழுத்தாளர், நாணயம் விகடன் முதன்மை பொறுப்பாசிரியர், பங்குச் சந்தை நிபுணர், மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ், இன்ஷூரன்ஸ் நிபுணர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?author=1", "date_download": "2020-11-24T12:32:49Z", "digest": "sha1:BLKFZKWTL3M5DPJYYXFG34XMQSW5PPMW", "length": 49906, "nlines": 317, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "admin – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nRamanan on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nஎழுத்தாளர் லெ.முருகபூபதி எழுதிய சிறுகதை\nஒலி வடிவம் : சங்கீதா தினேஷ் பாக்யராஜா\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nதமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும். “ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை” என்று தமிழ் இருக்கை குழுமத்தின் உறுப்பினர் அ. முத்துலிங்கம் அவர்கள் விபரிக்கிறார். பொதுவாக நிலையான நிதியில் (endowments) இருந்து பெறப்படும் வருவாயில் இருந்து தமிழ்க் இருக்கைக்கு நிதி வழங்கப்படுகிறது. (விக்கிப்பீடியா)\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டவர் பால சுவாமிநாதன்.அமெரிக்கவாழ் தமிழரான பால சுவாமிநாதன் பல ஆண்டுகளாக ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கடும் முயற்சி எடுத்து வந்தார். அவரது கோரிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. அதேநேரம், ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கு உலகம் முழுவதும் குவியும் ஆதரவைக் கண்ட ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகமும் தமிழ் இருக்கை அமைய அனுமதி அளித்துள்ளது. இதனால் தனது முழ��� முயற்சியால் தன் சொந்த செலவிலேயே ஸ்டோனி ப்ரூக்கில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் முனைவர் பாலா சுவாமிநாதன் வெற்றி கண்டுள்ளார்.\nகனடாவில் இன்று மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர் வாழும் சூழலில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் வாய்ப்பைத் தேடி வந்து வழங்கியிருக்கிறார்கள் பல்கலைகழகத்தார்.\nஇந்த மாதிரியானதொரு வாய்ப்புக் கிடைக்க பல்லாண்டுகளுக்கு முன்னர் முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இப்போது ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று நிறுவப்பட்ட சூழலில் அந்த வெற்றிகரமான முயற்சியைக் கண்டு Toronto பல்கலைக்கழக இயக்குநர்கள் தமிழ் மக்களிடம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான சம்மதத்தை வழங்கி வரவேற்றிருக்கிறார்கள்.\nஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ எப்படித் தன்னார்வலர்கள் மில்லியனில் இருந்து உண்டியல் கணக்கு வரை உலகெங்குமிருந்தும் அள்ளிக் கொடுத்து ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிரப்பி நிறுவினார்களோ அது போன்றதொரு இன்னொரு முன்னெடுப்பு இது. இம்முறை\nஇந்தத் தமிழ் இருக்கைக்கான வைப்பு நிதியாக மூன்று மில்லியன் டொலர்கள் தேவை. இதுவரை 1.3 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன.Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இணையப்பக்கம்\nஇது ஒரு நிரந்தரச் சொத்துக்கான முதலீடு, இதன் மூலம் கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்தரங்கு உள்ளிட்ட பன்முகப்பட்ட வாய்ப்பு செம்மொழியான தமிழ் மொழிக்குக் கிட்டப் போகிறது.\nஇந்த முயற்சிகள் குறித்து முனைவர் பாலா சுவாமி நாதன் அவர்களோடு வீடியோஸ்பதி இணையத்துக்காகக் கண்டிருந்த பேட்டி இதோ\nPosted on August 17, 2020 1 Comment on தமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nபெருமதிப்புக்குரிய பொன்.குலேந்திரன் அவர்களது எழுத்துகளுக்கும் எனக்குமான பந்தம் ஒரு தசாப்தம்கடந்தது. கனடாவை மையப்படுத்தி வெளி வந்த குவியம் இணைய மாத சஞ்சிகையின் தீவிர வாசகனாகஅப்போது இருந்தேன். இணைய எழுத்துகள் என்றால் நுனிப் புல் மேய்தல், பிறர் ஆக்கங்கங்களைப் பிரதிபண்ணுதல் போன்ற மோசமான இலக்கணங்கள் பதிந்திருந்த சூழலில் குவியம் இணையப் பத்திரிகையின்அறிவியல் தளமும், அதன் சுயமும் அப்போது என்னுள் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. அதன் வழியாகஅறிமுகமானவர் தான் திரு பொன்.குலேந்திரன் அவர்கள். அறிவியல், ஆன்மிகம், அரசியல் என்று பல்துறைநோக்கில் கட்டுரைகள் தொட்டு கதைகள் வரை எழுதும் பன்முகப் படைப்பாளி.\nகுவியம் தவிர இவரது “விசித்திர உறவு” (குவியம் இதழில் வந்த சிறுகதைகள்), மற்றும் கோபுர தரிசனம்கோடி புண்ணியக் ஆகிய நூல்களையும் அப்போது பெற்று வாசித்திருந்தேன்.\nஈழத்துக் கோயில்கள் குறித்த கனதியானதொரு தொகுப்பான “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்றநூல் அப்போது நான் தொகுத்தளித்த “ஈழத்து முற்றம்” என்ற வானொலிச் சஞ்சிகை நிகழ்ச்சிக்குஉசாத்துணையாக, முதன்மை நூலாகவும் அமைந்து சிறப்பித்தது.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் பொன்.குலேந்திரன் அவர்களது தொடர்பும், அதன் வழியே அவரது“யாழ்ப்பாணத்தான்” சிறுகதைத் தொகுதியையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.\nஇதில் மொத்தம் 23 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.\nபொன் குலேந்திரன் அவர்களது சிறுகதைகளைப் படிக்கும் போது அரை நூற்றாண்டுக்கு முன்னதான, ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களது சிறுகதைகளைப் படிக்கும் பாங்கில் தான் பயணித்தேன். அவ்வளவுதூரம் இயல்பாகவும், வார்த்தைகளில் நவீனம் படியாத ஊர்ப் பேச்சு அழகியலையும் அனுபவித்தேன். அதற்கு இன்னொரு காரணம் ஒவ்வொரு சிறுகதைகளின் பின்புலமும் கூட.\nயாழ்ப்பாணத்தில் நிலவிய வழமைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட தேச வழமைச் சட்டத்தைப் பற்றிஇந்த நூலில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அது எதேச்சையாக அமைந்ததோ தெரியவில்லை. இந்தச்சிறுகதைத் தொகுதியின் ஒவ்வொரு சிறுகதைகளின் அடிநாதத்திலும் இந்தத் தேச வழமை ஒட்டிக்கொண்டிருக்கிறது.\nகதைகளினூடு அந்தந்தப் பிரதேசங்களின் புவியியல், வரலாற்றுப் பின்புலன்களையும் கொடுப்பதைப்படிப்பதும் புதுமையானதொரு அனுபவம். யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கையோ, நடைமுறை வாழ்வில்கொள்ளும் சொல்லாடலையோ தன் கதைகளில் கொண்டு வரும் போது இயன்றவரை அவற்றுக்கானவிளக்கக் குறிப்புகளையும் பகிர்கிறார்.\nசில இடங்களில் அப்படியே விடுகிறார், காரணம் அதை அப்படியே வாசகன் உள்வாங்கிப் புரியக் கூடியமொழி நடை என்ற உய்த்துணர்வில்.\nஇந்த மாதிரியான பின்னணியோடு சிறுகதைகள் எழுதுவது மரபை உடைத்தல் என்று விமர்சக ரீதியில் பார்த்தாலும் இந்தத் த��குப்பினைப் படிக்கும் போது எழுத்தாளரின் வாழ்வியல் அனுபவங்கள், நிஜங்களின் தரிசனங்களே பதிவாகியிருப்பது போன்றதொரு உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆகவே இதுவொரு சுயவரலாற்றின் கூறாகக் கூட இருக்க முடியும்.\nஎன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அண்மையில் இருபது வயது மதிக்கத்தக்க யாழ்ப்பாணத்து இளைஞனோடு பேசிக் கொண்டிருக்கும் போது நாம் அங்கு சகஜமாகப் புழங்கும் ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டேன். அதற்கு அர்த்தம் தெரியாது அந்த இளைஞன் யோசித்தார். அப்போது தான் எங்கள் பேச்சு வழக்கும் அதன் தனித்துவமும் தென்னிந்திய சினிமாக்களின் ஊடுருவலால் சிதைக்கப்படும் அபாயம் கண்டு உள்ளூரக் கவலையும் எழுந்தது. ஏனெனில் அந்த யாழ்ப்பாணத்து இளைஞனின் பேச்சில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் சொல்லாடல் தான் மிகுதியாக இருந்தது.\nபொன்.குலேந்திரன் அவர்களது சிறுகதைகளைப் படிக்கும் போது இந்த நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது. நாம் எத்தனை அரிய, எம் மண்ணுக்கே உரித்தான கலைச் சொற்களை, மருவிப் போன தூய தமிழ்ச் சொற்களை நம் அன்றாடப் பேச்சில் தொலைத்து விட்டோம். இந்த உணர்வெல்லாம் “யாழ்ப்பாணத்தான்” சிறுகதைத் தொகுதியைப் படித்த போது எழுந்தது.\n‘புதுச் சுருட்டு” கதையின் களம் எங்கள் இணுவில் மண்ணை ஞாபகப்படுத்தியது, ஊரெல்லாம் சுருட்டுக் கொட்டிலும், புகையிலைத் தோட்டமுமாக விளைந்த நம் ஊரின் பண்பின் மறு பக்கத்தில் அது எவ்வளவு தூரம் ஆட்கொல்லி நோயாக இருக்கிறது என்ற செய்தியோடு கதையைச் சுருட்டியிருக்கிறார்.\nயுத்தம் முடிந்த காலத்துக்குப் பின்னரும் ஏன் இந்தத் தொழில் நுட்பம் விளைந்த காலத்திலும் வேலிச் சண்டையோடு நிற்கும் யாழ்ப்பாணத்தாரைத் தினசரிப் பத்திரிகைகளில் படித்து வருகிறோம். “வேலி” சிறுகதை இம்மாதிரியானதொரு கதையோட்டம் கொண்டது. ஆளில்லா ஊரில் இனி எங்கே வேலிச் சண்டை என்ற யதார்த்தமும் எழுந்து மெல்ல வலியெழுப்பியது.\nகல்வித் தரப்படுத்தல், போன்ற ஈழத்துச் சமூகம் எதிர் நோக்கும் சவால்களையும், சகுனம் பார்த்தல், கோயில்களில் நேர்த்திக் கடன் கழிக்கும் உயிர்ப்பலி கொடுக்கும் பண்பு, புலம் பெயர் சூழலிலும் கூடவே கொண்டு வந்திருக்கும் சீட்டுக் கட்டும் மரபு, சீதனப் பிரச்சனை போன்ற நம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் கதைகளில் காவு��் ஆசிரியர் தீண்டாமைக் கொடுமையால் எழுந்த ஆலயப் பிரவேச மறுப்பையும் கையில் எடுத்திருக்கிறார்.\nஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் “இப்படியும் நடக்கிறது” என்றொரு பகுதி வரும். இப்படியும் நடந்திருக்கிறதா என்று எண்ண வைக்கும் பல கதைகளின் யதார்த்தங்களோடு வாழ்ந்து பழகிய யாழ்ப்பாணத்தாருக்கு இவை பழகிப் போனவை. ஆச்சரியம் என்னவெனில் ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு சமுதாயச் சிக்கல்களைக் கையிலெடுத்துக் கதைகளாகச் சமைத்த ஆசிரியர் யாழ்ப்பாணத்துச் சமூகத்தின் முழுமையான பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றார். “யாழ்ப்பாணத்தான்” வெறும் சிறுகதைகள் அல்ல இவை நம் வாழ்வியலின் கோலங்கள்.\nயாழ்ப்பாணத்தான் சிறுகதைத் தொகுதி ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்த நூல் பூபாலசிங்கத்தில் விற்பனைக்குக் கிட்டுகிறது.\nஎழுத்தாளர் பொன்.குலேந்திரன் அவர்களது சிறுகதைத் தொகுதிக்கான அணிந்துரையை எழுதுவதற்கு பெருமதிப்புக்குரிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் என்னைப் பரிந்துரைத்திருந்தார். இந்த மாதிரியானதொரு கொடுப்பினைக்கும் மிக்க நன்றி.\nPosted on August 11, 2020 2 Comments on யாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஈழத்தவரின் வாழ்வியலில் ஆடிப்பிறப்பு மிக முக்கியமானதொரு பண்டிகை. இந்தத் தினத்தை நினைத்தால் “தங்கத்தாத்தா” நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தமானந்தம் தோழர்களே” பாடலும், “ஆடிக் கூழும்” நினைவில் மிதக்கும்.\nஇந்த நிலையில் ஒரு புதுமையானதொரு பகிர்வோடு வந்திருக்கிறோம். இந்தப் பகிர்வில் தாயார் அனுராதா பாக்யராஜா அவர்கள் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை” பாடலைப் பாட, கானா பிரபாவின் “ஆடிப்பிறப்பு நனவிடை தோய்தலையும்”, “ஆடிக்கூழ்” செய்முறையையும் மகள் சங்கீதா தினேஷ் பாக்யராஜா அவர்களும் பகிர்கிறார்கள்.\nகலாபூஷணம் திருமதி அனுராதா பாக்யராஜா அவர்கள் சிறுகதை, நாடகம், ஆன்மிகக் கட்டுரைகள் என்று இலக்கிய உலகில் தடம் பதித்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலிக் கலைஞர், இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினர் நடத்திய “இலங்கை நாட்டுப் பாடல்” போட்டியில் பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களில் முதலிடத்தில் ��ந்த பெருமைக்குரியவர்.\nசங்கீதா தினேஷ் பாக்யராஜா இலங்கையின் தனியார் வானொலி யுகத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, தொகுப்பாளராக, நாடக நடிகையாகத் தனக்கென அடுத்த தலைமுறை வானொலி ரசிகர் வட்டத்தைச் சம்பாதித்தவர்.\nஒரு நாளைக்குள் தீர்மானித்து அணுகிய போது தாயும், மகளுமாக எவ்வளவு அழகாக இந்த ஆடிப்பிறப்புப் பகிர்வைக் கொடுத்திருக்கிறார்கள் என்றுணர்ந்து வியந்தேன், நீங்களும் அதை ரசியுங்கள்.\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளை ஒலி ஆவணப்படுத்தும் தொடரில் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான அ.செ.மு (அ.செ.முருகானந்தன்) அவர்களது “காளிமுத்துவின் பிரஜா உரிமை” என்ற சிறுகதையின் ஒலிவடிவத்தைப் பகிர்கிறோம்.\nஇந்த சிறுகதையின் ஒலி வடிவத்தைச் சிறப்பாக ஆக்கித் தந்தவர் அவுஸ்திரேலியா நன்கறிந்த ஊடகர், தமிழ்க் கல்வி ஆசிரியர் திரு.நவரட்ணம் ரகுராம் அவர்கள்.\nஎழுத்தாளர் அ.செ.மு குறித்து பேராசிரியர் சு,வித்தியானந்தன் “மனித மாடு” சிறுகதைத் தொகுதியில் இவ்விதம் குறிப்பிடுகிறார்,\nஈழத்தின் தமிழ்ச் சிறுகதை கால வரலாற்றில் 1930 ஆம் ஆண்டுகளின் பிற் பகுதியில் இலங்கையர்கோன், சம்ந்தன், சி. வைத்திலிங்கம் ஆகியோர் இத்துறையில் முதல் முயற்சிகளை மேற் கொண்டனர். இம்முதல் மூவரை அடுத்த இரண்டாவது தலைமுறையொன்று 1940 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திற் சிறுகதைத் துறையிற் கவனம் செலுத்தத் தொடங்கிய இவ்விரண்டாம் காலகட்ட எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் அ. செ. முருகானந்தம் அவர்கள்.\n1921 ஆம் ஆண்டிலே மாவிட்டபுரத்தில் பிறந்த முருகானந்தம் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிற் பயின்றவர். மஹாகவி, அ ந கந்தசாமி ஆகிய படைப்பாளிகளின் இலக்கியச் சூழலில் வாழ்ந்தவர். ஈழகேசரி, மறு மலர்ச்சி. சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு முதலிய பத்திரிகை களினூடாக இலக்கியப்பணி செய்தவர். எரிமலை என்ற பத்திரிகையைச் சில காலம் வெளியிட்டவர். இவரது படைப்புகளில் புகையில் தெரிந்த முகம் என்ற குறுநாவல் மட்டுமே இதுவரை நூல் வடிவம் பெற்றது.\nயாழ். மாவட்டக் கலாசாரப் பேரவையின் வழியாக “மனித மாடு” சிறுகதைத் தொகுதி வெளிவந்தும் அது பரவலான விற்பனைக்குச் செல்லாது முடங்கிய அவலத்தை செங்கை ஆழியான் அவர்கள் வருந்தி எழுதியிருக்கிறார்.\nஎழுத்தாளர் முருகபூபதி அவர்களும் “அ.செ.மு” அவர்களின் வாழ்வியலை விரிவாக எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டியது.\nதொடர்ந்து அ.செ.முருகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை” ஒலி வடிவைக் கேட்போம்.\nசண்முகம் சிவலிங்கம் ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவர். அடிப்படையில் விஞ்ஞான ஆசிரியரான இவர் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் பலவற்றை எழுதி அவை நூலுருப் பெற்றும் உள்ளன, அவற்றுள் நீர்வளையங்கள் என்ற கவிதைத் தொகுதி குறிப்பிடத்தக்கதொன்றாகும்.\nஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர், இலக்கியம் கடந்து தமிழ் இன உணர்வாளராக வாழ்ந்து மடிந்தவர். டிசம்பர் 19, 1936 – ஏப்ரல் 20, 2012)\n“ஆக்காண்டி ஆக்காண்டி” என்ற இவரது நாட்டாரியல் சார்ந்த கவிதை ஈழத்துப் போர் வடுக்களை மறை பொருளாகக் கொண்டு வலியெழுப்பும் படைப்பாகும். இதற்குக் குரல் வடிவம் தந்து உணர்வு பூர்வமாகப் பகிர்கிறார் சங்கீதா தினேஷ் பாக்யராஜா.\nநடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\nஇரு வாரங்களுக்கு முன்னர் திரு தம்பிஐயா தேவதாஸ் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளுக்கான குரல் பதிவுக்குப் பொருத்தமானவர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போனவரின் பட்டியலில் முதல் ஆளாக இருந்தவர் நடராஜசிவம் அவர்கள். எனக்குள் உள்ளூரப் பேராசை தொற்றிக் கொண்டது இந்த வழியிலாவது அவரோடு அறிமுகமாகலாம் என்று. ஆனால் அது இனி ஒரு போதும் நடக்காது என்ற வலியோடு இன்றைய காலையில் வந்த அவரின் இறப்புச் செய்தி சொல்லி வைத்தது.\nவானொலி கேட்கும் பழக்கம் தீவிரமாக இருந்த காலத்தில் தன் நிகழ்ச்சி முடியும் போது நட ராஜ சிவம் என்று பெயரை உடைத்து அழகுற முத்தாய்ப்பாய் முடித்து வைக்கும் அவரின் பாணியே தனி.\nஈழத்து வானொலியாளர்கள் மிக அற்புதமான நாடக நடிகர்களாகவும் விளங்கியது எமது கலையுலகத்தில் கிட்டிய பேறு. இவர்களில் நாடகத்தில் இருந்து திரைத்துறை வரை கால் பதித்த மிகச்சிலரில் நடராஜ சிவம் அவர்களும் ஒருவர். சிங்களத் திரைப்படங்களில் அவரின் பங்களிப்பு தனியாக நோக்கப்பட வேண்டியது.\nபெரும்பாலும் விளம்பரக் குரலுக்கு வாயசைக்கும் கவர்ச்சிகரமான உருவங்களைக் கண்டு தரிசிக்கும் உலகில் எமக்கெல்லாம் ���ிளம்பரக் குரலே உருவமாக வெளிப்பட்ட இரட்டை ஆளுமைகளில் கமலினி செல்வராஜனும், நடராஜசிவமும் மிக முக்கியமானவர்கள்.\nகோப்பி குடித்துக் கொண்டே நடிக்கும் அவரின் உருவம் கண்ணுக்குள் நிழலாடுகிறது.\nபண்பலை வானொலி யுகத்தில் இன்றைய முன்னணி வானொலியான சூரியன் எஃப் எம் இன் நிகழ்ச்சி முகாமையாளராக நடராஜசிவம் அவர்கள் அந்த வானொலியைக் கட்டமைத்த ஆரம்ப காலங்கள் விரிவாக அந்தக் காலத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்களால் பேசப்பட வேண்டியது.\nஅவரின் நிகழ்ச்சித் தொகுப்பு ஒன்று\nதினகரன் வாரமஞ்சரியில் ஏடாகூடமான கேள்விகளுக்கு அவரின் பதில்கள்\nகாற்றலையில் கலந்து விட்ட மீண்டும் சந்திக்காத வரை\nஎன்ற வானொலிப் படைப்பாளிக்கு எம் பிரியா விடை.\nPosted on June 25, 2020 June 25, 2020 Leave a comment on நடராஜசிவம் என்ற எங்கள் காலத்துக் குரல் ஓய்ந்தது\n“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்\n“புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்\nஒலி வடிவில் : செ.பாஸ்கரன்\nஈழத்து எழுத்தாளர்களை அவர்களது சிறுகதைகளினூடே வெளிக் காட்டும் தொடரில் இம்முறை மு.தளையசிங்கம் அவர்களது “புதுயுகம் பிறக்கிறது” சிறுகதையின் ஒலிப் பகிர்வோடு வந்திருக்கிறோம்.\nஈழத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம் அவர்கள் 1935 இல் பிறந்து 1973 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். எழுத்துப் பயணத்தில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 17 ஆண்டுகால இவரது இயக்கத்தில் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றின் வழியாக இலக்கியப் பங்களிப்புச் செய்தவர், வெங்கட் சாமிநாதன், சுந்தரராமசாமி உள்ளிட்ட மூத்த தமிழகத்து இலக்கியவாதிகள் வரை ஈர்க்கும் அளவுக்கு முக்கியமானதொரு படைப்பாளி என்பது பதிவு செய்ய வேண்டியதொன்று.\nதளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளராக அறியப்படுபவர், சமூகப் போராளியாகவும், சிந்தனாவாதியாகவும் இருந்தவர் மானுட குலத்தின் அறிவார்ந்த பரிணாமத்தைப்பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கினார். இதன் வழி மெய்யியல் ஆய்வுகளையும் எழுதினார். ஈழத்தின் மிக முக்கியமானதொரு கவிஞர் மு.பொன்னம்பலம் (மு.பொ) இவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கே பகிரப்படும் சிறுகதையின் ஒலி வடிவத்தை வழங்கியிருப்பவர், தளையசிங்கம் பிறந்த அதே புங்குடுதீவு மைந்தன் கவிஞர் செ.பாஸ்க���ன். கவிஞராக, தமிழ் முரசு அவுஸ்திரேலியா இணையப் பத்திரிகையின் ஆசிரியராகத் தடம் பதித்துத் தொடர்பவர்.\n“புதுயுகம் பிறக்கிறது” கதை மெய்ஞானத்துக்கும், விஞ்ஞானத்துக்குமிடையிலான ஊடாடலை கணவன், மனைவி என்ற பாத்திரக் குறிகள் வழி நகர்த்துகின்றது.\nகவிஞர் செ.பாஸ்கரன் அவர்கள் மு.தளையசிங்கத்தின் கதையை உயிரோட்டிய அனுபவத்தைக் கேட்போம் தொடர்ந்து.\nPosted on June 17, 2020 Leave a comment on “புதுயுகம் பிறக்கிறது” (சிறுகதை) – மு.தளையசிங்கம்\nஎழுத்தாளர் : தேவகி கருணாகரன்\nஈழத்தின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை தேவகி கருணாகரன் அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறுகதை படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது படைப்புகள் ஈழத்தின் வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திகைகளிலும், ஞானம், கலைமகள், கல்கி போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.\nஇங்கே நாம் ஒலிப்பகிர்வாகப் பகிரும் படைப்பான “மன்னிப்பு” என்ற சிறுகதை கல்கி வார இதழில் கடந்த மார்ச் 2020 இல் வெளியானது.\nகவிஞர் செ.பாஸ்கரன் அவர்களின் ஒலி நடையில் தொடர்ந்து இந்தச் சிறுகதையைக் கேட்போம்.\nவெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படம் ஒரு பார்வை\nஈழத்துக் குறும்பட இயக்கத்தில் மிக முக்கியமானதொரு படைப்பாக இன்று வெளியாகியிருக்கிறது.\nஈழத்துப் படைப்பாளிகளில் சகோதரன் மதிசுதா நடிகராக, இயக்குநராக முன்னரேயே அறியப்பட்ட ஆளுமை என்றாலும் இந்தப் படைப்பைச் சற்று முன்னர் பார்த்த போது நெகிழ்வும், பெருமிதமும் கலந்ததொரு உணர்வு எழுந்தது.\nஎமது ஈழத்தின் நிகரற்ற கலைஞன் முல்லை யேசுதாசன் அண்ணரின் மறைவின் பின்னர் வெளிவரும் படைப்பாக இதைக் கண்ணுற்ற போது கலங்கிப் போனேன். இந்த அற்புதமான படைப்பாளி இன்னும் இருந்திருந்தால் இது போன்ற எவ்வளவு அற்புதமான படைப்புகளை அநாயசமாகச் செய்து விட்டுக் கடந்திருப்பார்.\nஈழத்துத் திரை இயக்கத்தில் “வெடிமணியமும் இடியன் துவக்கும்” மிக முக்கியமானதொரு படைப்பு என்பேன்.\nஅது ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதை இங்கே சுடச் சுடப் பகிர்ந்தளிக்கிறேன்.\nவெடிமணியமும் இடியன் துவக்கும் – எனது பார்வையில்\nவெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படத்தைத் தவற விடாமல் பாருங்கள், இங்கே\nPosted on May 29, 2020 May 31, 2020 Leave a comment on வெடிமணியமும் இடியன் துவக்கும் – குறும் படம் ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniyan.com/ta?d=LK", "date_download": "2020-11-24T11:45:23Z", "digest": "sha1:7CU7WGUGUFJLKPBPTFAPUNMYXKN6BGND", "length": 4513, "nlines": 151, "source_domain": "kinniyan.com", "title": "Kinniyan - Geo Classified Ads CMS", "raw_content": "\nஆதரவளிக்கப்பட்ட விளம்பரங்கள் மேலும் பார்க்க\nஅற்புதமான அனிமேஷன் வீடியோக்கள் தேவையா\nOnline Exams - நிகழ்நிலைப் பரீட்சைகள் -- ₨\nசமீபத்திய விளம்பரங்கள் மேலும் பார்க்க\nவிசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர் வருகை\nP 3 மாதங்கள் முன் பலசரக்குக் கடைகள் Kinniya\nP 4 மாதங்கள் முன் புடவைக்கடைகள் Trincomalee\nP 4 மாதங்கள் முன் பாவித்த மடிகணினிகள் Periyathumunai\nதேடும் முறை - வகை மேலும் பார்க்க\nஒரு நகரத்தைத் தெரிவு செய்யுங்கள்\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Kinniyan. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளத்தை இயக்குவோர் Gbase Technologies\nஇந்த சாதனத்தில் என்னை தொடர்ந்தும் உள்நுழைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2067914", "date_download": "2020-11-24T13:12:24Z", "digest": "sha1:PXYWNOZCGVBDBHNHBYZGFXO3GISEO3CC", "length": 7527, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுழற்சி (இயற்பியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சுழற்சி (இயற்பியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:21, 26 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n423 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n17:13, 26 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMsp vijay (பேச்சு | பங்களிப்புகள்)\n17:21, 26 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMsp vijay (பேச்சு | பங்களிப்புகள்)\nபொதுவாக இந்த தற்சுழற்சியை பூமி தன்னைதானே சுழல்வது போன்று, என்று கூறுவது வழக்கம். ஆனால் எதிர்மின்துகள்களின் தற்சுழற்சி]] அவ்வளவு எளியது அல்ல. மேலும் அவர்கள் இதனை கூர்ந்து உற்று நோக்கும் பொழுது துகள்களின் இயக்கம் கடினமானதாகவும், ஆனால் இந்த எதிர்மின்துகள்கள் அதிகபடியான கோண உந்தம் (extra Angular Momentum) கொண்டுள்ளதும் தெரியவந்தது. இது ஒரு அதிகபடியான [[உரிமை அளவெண்]] (Degree of Freedom) கொடுப்பதை தவிர தன்னைத்தானே சுழல்வதில்லை. ஆனால் \"சுழற்சி\" என்ற இந்த சொல் ஏற்கனவே அணுவை பற்றி விளக்கும் பொழுது வழக்கத்தில் இருந்த காரணத்தால் அதே சொல்லை உபயோகித்தனர். எதிர்மின்துகளின் இந்த சுழற்சி இரண்டு அளவுகள் மட்டுமே கொள்ளும். அவையாவன + 1/2 மற்றும் - 1/2. இது போன்று அரை (1/2) அளவுக���் சுழற்சி கொண்ட துகள்கள் [[பெர்மியோன்]] (Fermion) என்று அழைக்கபடுகின்றன. ஒளி துகள்களின் (Photon) சுழற்சி எண் ஒன்று (±1) ஆகும் {{cite book|author=G. Venkataraman |title=Bose and His Statistics, Page No: 88, Universities Press, 1997}}. இது போன்று முழு அளவுகள் சுழற்சி கொண்ட துகள்கள் [[போசோன்]] (Boson) என்று அழைக்கபடுகின்றன.\nஇது போன்று தனித்தனியானகுறிபிட்ட அளவைகள்எண்களை மட்டும் அளவைகளாக கொண்ட இயக்கம் பாரம்பரிய அல்லது பழைய [[இயக்கவியலில்]] (Classical mechanics) அல்லாத ஒன்று. பழைய [[இயக்கவியலிலை]] பொருத்தமட்டில் ஒரு இயக்கத்தில் அளவைகளின் மாற்றம் என்பது தொடர்ச்சியான ஒன்று, குறிபிட்ட எண்கள் மட்டும் அல்ல கடைசியாக துகள்களின் தற்சுழற்சி என்பது துகள் தன்னைதானே சுற்றுவது அல்ல அது ஒரு அதிகபடியான [[உரிமை அளவெண்]] ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/174842?ref=view-thiraimix", "date_download": "2020-11-24T12:03:05Z", "digest": "sha1:4N52QHKOPHFFBSCIO56SNGULRMMKY34C", "length": 6552, "nlines": 66, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் சினிமாவில் இந்த இனத்தவர்கள் தான் அதிகம்.. நடிகர் ராதாரவி பேச்சு - Cineulagam", "raw_content": "\n தவறான வார்த்தையில் பேசிய ஆரி.. கடைசியாக காலில் விழுந்த முக்கிய நபர்\nஎது செய்தாலும் முடி உதிர்வு குறைய வில்லையா சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஒரே ஒரு இயற்கை பொருள்\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி, உடல்நல குறைவால் மரணமடைந்தார்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்\nபுடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஇந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது, லொஸ்லியாவிற்கு மேலும் சோகம் | Actress Losliya Father News\nபிரியா பவானி ஷங்கரின் உடையை விமர்சித்த ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎடிட்டர் ஆர்சே செல்வானின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nபுடவையில் ரசிகர்களை மயக்கிய பிக்பாஸ் புகழ் ஷிவானியின் அழகிய புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் இந்த இனத்தவர்கள் தான் அதிகம்.. நடிகர் ராதாரவி பேச்சு\nநடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட இனத்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என பேசியுள்ளார்.\n\"தமிழ்நாட்டில் அரசியலில் தெலுங்கர் ஆதரவு இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை தான் இருக்கிறது. பல தொகுதிகளில் தெலுங்கர் தான் தேர்தலில் நிற்கிறார்கள். தமிழ் சினிமாவிலும் தெலுங்கர்கள் தான் அதிகம்.. வேற யார் இருக்காங்க. நான் தெலுங்கு காரன். இளைஞர்களுக்கு சொல்கிறேன் 'நான் தெலுங்கன்' என்ற பெருமையோடு இருங்கள்\" என ராதாரவி பேசியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/13125148/1271098/Supreme-Court-to-deliver-verdict-on-3-major-cases.vpf", "date_download": "2020-11-24T12:31:02Z", "digest": "sha1:5TI2Q2VOKLORVWOEGJ4R3A4SAVMUQP2S", "length": 9091, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Supreme Court to deliver verdict on 3 major cases tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nபதிவு: நவம்பர் 13, 2019 12:51\nசபரிமலை தீர்ப்பு, ரபேல் விவகாரம் உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கிவிட்டது.\nதலைமை நீதிபதி ஓய்வு பெற இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், அதற்கு முன் அவர் தலைமையிலான அமர்வில் உள்ள 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.\nரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டதாக ராகுல் பேசியிருந்தார். ராகுல் பேசியதற்கு எதிராக பாஜக எம்பி மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. அதில், ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறியது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.\nஇதேபோல் சபரிமலை மறுசீராய்வு மனு மீதும் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nசபரிமலை பற்றிய செய்திகள் இதுவரை...\nசபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் - தேவசம்போர்டு அறிவுறுத்தல்\nஅனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும்- தலைமை நீதிபதி அறிவிப்பு\nசபரிமலை கோவில் நகைகள் எவ்வளவு- கணக்கிடுவதற்கு தனி குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்\nசபரிமலை வழக்கு விசாரணையை 10 நாட்களில் முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி - சரண கோஷத்துடன் பக்தர்கள் தரிசித்தனர்\nமேலும் சபரிமலை பற்றிய செய்திகள்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nகேரள தங்க கடத்தல் வழக்கு: முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் கைது\nமாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nநடிகை விஜயசாந்தி பா.ஜனதாவில் இணைகிறார்\n’நிவர் புயல் சூழல் குறித்து தமிழக முதல்வருடன் பேசினேன்’ - பிரதமர் மோடி தமிழில் டுவீட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289435?ref=ls_d_manithan?ref=fb", "date_download": "2020-11-24T11:51:02Z", "digest": "sha1:I6FHGB7I6I5FIZMIEQLEVHC5L57ULQBQ", "length": 13459, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "ஒரு பீர் குடிச்சது தப்பா... போலீசாரிடம் சிக்கி வெளியே வந்த நடிகை வம்சிகா அளித்த ஆவேச குற்றச்சாட்டு - Manithan", "raw_content": "\nசில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை இந்த இயற்கை பொருளுடன் கலந்து குடிங்க\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nமுன்னரே உதவியிருந்தால் தவசியை காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர் உருக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\nலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nகொள்ளை வழக்கில் கிடைத்த DNA: 20 ஆண்டு கொலை வழக்கை தீர்க்க உதவிய விந்தை\n7 பேர் விடுதலை எப்போது ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் மு.க.ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஒரு பீர் குடிச்சது தப்பா... போலீசாரிடம் சிக்கி வெளியே வந்த நடிகை வம்சிகா அளித்த ஆவேச குற்றச்சாட்டு\nபீர் குடித்து காரை ஓட்டிச்சென்று பொதுமக்களிடம் சிக்கிய நடிகை வம��சிகாவும், அவரை மீட்டுச்சென்ற பாஜக பிரமுகர் பாலாஜியும், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் வெள்ளிகிழமை ஆஜராயினர்.\nவம்சிகாவுக்கு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட Breath Analysis சோதனையில் அவர் போதையில் காரை ஓட்டி வந்தது நிரூபிக்கப்பட்டதால், அபராதமாக ரூ.10,000 விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து, அந்த அபராத தொகையை கட்டிவிட்டு காவல் நிலையத்தில் இருந்து வெளியேவந்த வம்சிகா, செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், முதலில் காரை அதிவேகமாகமாக ஓட்டவில்லை என்றும், காரில் நிதானம் இழக்கவில்லை என்றும், தன் மீது புகார் அளித்த பெண்ணுக்கு தன் குடும்பத்தில் பிரச்சனை என்று தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்தார்.\nமேலும், தான் மட்டுமா குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறேன்.. கோடம்பாக்கத்தில் நடந்த பார்டியில் பீர் குடித்துவிட்டு வளசரவாக்கம் செல்வதற்காக காரை ஓட்டிச்சென்றேன்.\nபோதையில் இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்ததால் தான் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டியதாகவும் பின்னர் ஒப்புக் கொண்டார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ttv-support-thangathamilselvan-assistant-home-also-raid/", "date_download": "2020-11-24T13:04:38Z", "digest": "sha1:7I5ZZ3CZU3KXNQZ3L7P52G7MPBK6VQDB", "length": 15776, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "டிடிவி ஆதரவு தங்கத்தமிழ் செல்வன் உதவியாளர் வீட்டிலும் சோதனை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் ச��ல திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடிடிவி ஆதரவு தங்கத்தமிழ் செல்வன் உதவியாளர் வீட்டிலும் சோதனை\nடிடிவி தினகரன் தீவிர ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வனின் உதவியாளர் கனகராஜ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தமிழ்செல்வன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.\nசசிசகலா தரப்பினர்கள் வீடுகளில் நேற்று முதல் நடைபெற்று வரும் சோதனைகளின்போது கிடைத்த ஆவனங்கள் மூலம் வருமான வரி சோதனை விரிவடைந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், தற்போது தங்கத்தமிழ்செல்வனின் உதவியாளர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.\nஎடப்பாடிக்கு எதிராகவும், டிடிவி ஆதரவாகவும் செயல்பட்டு வந்த சட்டமன்ற உறுப்பினர்களின் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் தங்கத்தமிழ் செல்வன். இவர் ஆண்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு எதிராக அதிரடி பேட்டிகள் கொடுத்ததன் மூலம் பிரலமானவர் தங்கத்தமிழ் செல்வன்.\nஇதன் காரணமாக சபாநாயகரின் அதிரடி முடிவு காரணமாக தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டவரா இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று முதல் தமிழக்ததில் சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த தங்கத்தமிழ் செல்வன், துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் தூண்டுதலின் பேரில் தான் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடிக்கு முன்கூட்டியே தெரியும் என்றும், மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு டைரியை கைப்பற்றினார்கள். ஆனால், அந்த டைரியில் இடம்பெற்ற வர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன் என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.\nஇந்நிலையில், நேற்று நடைபெற்ற சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள், போலி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததாக வருமான வரித்துறையினர் கூறியிருந்தனர்.\nஅதன் அடிப்படையில், தற்போது கம்பத்தில் உள்ள தங்க தமிழ் செல்வனின் உதவியாளர் கனகராஜ் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து தனது மற்றும் தனது உறவினர்கள் வீடுகளிலும் ��ோதனை நடைபெறுமோ என்றுதங்கத்தமிழ் செல்வன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும், டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்களும், தங்கள் வீடுகளில் எப்போது சோதனை நடைபெறுமோ என பயத்துடன் தவித்துக்கொண்டிப்பதாகவும் கூறப்படுகிறது.\nமெஜாரிட்டி கிடைக்காது என்று பயப்படுகிறாரா ஜெயலலிதா என்னா பல்டி… மீண்டும் தேமுதிகவுக்கே திரும்பிய 3 நிர்வாகிகள் எய்ம்ஸ் மாணவர் சரவணன்: தற்கொலை செய்யவில்லை என்னா பல்டி… மீண்டும் தேமுதிகவுக்கே திரும்பிய 3 நிர்வாகிகள் எய்ம்ஸ் மாணவர் சரவணன்: தற்கொலை செய்யவில்லை\n, டிடிவி ஆதரவு தங்கத்தமிழ் செல்வன் உதவியாளர் வீட்டிலும் சோதனை\nPrevious பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்களை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு\nNext என் வீட்டுக்கு ரெய்டு வந்தால்….: சி.ஆர். சரஸ்வதி பேட்டி\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்\nநிவர் புயல்: தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரிக்கும் காசிமேடு கடல்… வீடியோ\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகாஜல் அகர்வாலை தொடர்ந்து மாலத்தீவுக்கு படை எடுக்கும் நட்சத்திரங்கள்..\nஉடல் நலம் குன்றி இருப்பதால் டி.வி. நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த “பாகுபலி” ராணா..\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\n எரிச்சலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்….\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\n44 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/melmaruvathur-bangaru-adigalar-grand-daughter-wedding-and-reception-Photos-goes-viral-10864", "date_download": "2020-11-24T12:42:15Z", "digest": "sha1:L3MTM5BHILR7NB4AVAK43ZVXBAH7Y4PM", "length": 6210, "nlines": 53, "source_domain": "www.timestamilnews.com", "title": "மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தியின் பிரமாண்ட திருமணம்! வெளியான புகைப்படங்களை பார்த்து திகைக்கும் பக்தர்கள்! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nஜெயலலிதா கொடுத்த வாக்கை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி ...\nமாவீரர்கள் மன்னிக்க மாட்டார்கள்… மாவீரர் தின நினைவுக்கு பழ.நெடுமாறன்...\nமேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தியின் பிரமாண்ட திருமணம் வெளியான புகைப்படங்களை பார்த்து திகைக்கும் பக்த���்கள்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் பேத்தி திருமணம் அங்கு மிகவும் பிரமாண்டாக நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனின் மகள் டாக்டர் அ.மதுமலர் - டாக்டர் க.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த வாரம் மேல்மருவத்தூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.\nபங்காரு அடிகளால் பேத்தி திருமணம் என்பதால் மேல்மருவத்தூரே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும் திருமண மண்டபம் அலங்காரத்தில் ஜொலித்தது. ஏராளமான விஐபிக்களுடன் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் உண்மையில் அனைவரையும் மூக்கில் மேல் விரல் வைப்பதாகத்தான் இருக்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itsmytime.in/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D..-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D..-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE--124544", "date_download": "2020-11-24T11:28:58Z", "digest": "sha1:NMJFHDORG3OM2QM3F4ET6V7KVEJCZSJN", "length": 21659, "nlines": 82, "source_domain": "itsmytime.in", "title": "திமுகவுக்கு எதிராக நேரடி அட்டாக்.. குடும்ப அரசியல், ஊழல்.. வரிசையாக லிஸ்ட் போட்டு சீறிய அமித் ஷா | Its My Time", "raw_content": "\nதிமுகவுக்கு எதிராக நேரடி அட்டாக்.. குடும்ப அரசியல், ஊழல்.. வரிசையாக லிஸ்ட் போட்டு சீறிய அமித் ஷா\nதிமுகவுக்கு எதிராக நேரடி அட்டாக்.. குடும்ப அரசியல், ஊழல்.. வரிசையாக லிஸ்ட் போட்டு சீறிய அமித் ஷா\nதிமுகவுக்கு எதிராக நேரடி அட்டாக்.. குடும்ப அரசியல், ஊழல்.. வரிசையாக லிஸ்ட் போட்டு சீறிய அமித் ஷா\nசென்னை: தமிழகத்திலும் வாரிசு அரசியல் ஒழித்து கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.\nதமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் முதல்வர் எடப்பா���ி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பாஜகவுடன், அதிமுக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர்.\nஅதிமுக-பாஜக கூட்டணி பற்றி ஓபிஎஸ் சொன்னது இருக்கட்டும்.. எடப்பாடியார் போட்டாரு பாருங்க ஒரே போடு\nபின்னர் நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: தமிழகத்தில் இப்போது மீனவர்கள் அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். உலக நாடுகள் இப்போது இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டத்தையே மோடி மாற்றியமைத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ஊருடுவிய தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்று வீழ்த்தியுள்ளது. இனி வரும் காலங்களில் நாம் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையுள்ளது.\nதமிழகத்திற்கு நான் இப்போது வந்துள்ள இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை உறுதி செய்ய விரும்புகிறேன். நரேந்திரமோடி, அரசியல் களத்துக்கு வந்த பிறகு மூன்று விஷயங்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதில், வெற்றியும் கண்டுள்ளார். ஊழல்வாதம், பரம்பரை மற்றும் குடும்ப அரசியல் மற்றும் சாதிய அரசியல் ஆகிய மூன்றுக்கு எதிராகவும் மோடி வெற்றி பெற்றுள்ளார்.\nகுடும்ப அரசியல் பற்றி இப்போது நான் பேச விரும்புகிறேன். தேசிய அளவிலும், மாநில அளவிலும் குடும்ப அரசியல் நடத்தி வருகின்றன சில கட்சிகள். ஆனால், குடும்ப அரசியல் நடத்தக்கூடிய கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் ஒரு கட்சி வாரிசு அரசியல் நடத்துகிறது. அந்த கட்சியில் ஜனநாயகமே இல்லை. தமிழகத்திலும் குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.\nஎனக்கு ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ், திமுக கூட்டணி ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். இவர்களுக்கு, ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது, என்ன அதிகாரம் இருக்கிறது. 2ஜி அலைக்கற்றை மட்டுமில்லாமல், ஏகப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஊழல் செய்தவர்கள் இவர்கள். மத்திய அரசு துரோகம் இழைத்தது என குற்றம் சாட்டுகிறார்கள் திமுக தலைவர்கள். நீங்கள் 10 ஆண்டு காலம் மத்தியில் அங்கம் வகித்தீர்களே தமிழ்நாட்டுற்கு என்ன செய்தீர்கள் மோடி அரசு தமிழகத்துக்கு செய்த நல திட்டங்க��ை நான் பட்டியலிட்டு சொல்ல தயாராக உள்ளேன். நீங்கள் தயாரா\nஊழல் குற்றச்சாட்டை நீங்கள் வைப்பதற்கு முன்பாக உங்கள் குடும்பத்தை சற்று திரும்பி பாருங்கள். அப்போதுதான் ஊழல் எது, ஊழல் இன்மை என்பது எது என்பது உங்களுக்கு புரியும். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார். அரசு விழாவில், எதிர்க்கட்சிகளை அமித் ஷா விமர்சனம் செய்துள்ளது ஒரு பக்கம் என்றால், அமித் ஷாவின் சமீபத்திய பேச்சில் நேரடியாக திமுகவை தாக்கி பேசியதும் இதுதான் முதல் முறையாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2015/07/blog-post_26.html", "date_download": "2020-11-24T11:56:32Z", "digest": "sha1:LWUNJTRKIULTNASFNM2E3JC4V2YG3PWA", "length": 15268, "nlines": 114, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: அதிர்ந்தது அம்பாறை மாவட்டம் - உடைந்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை", "raw_content": "\nஅதிர்ந்தது அம்பாறை மாவட்டம் - உடைந்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை\nஅம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஸாத் பதியுதீனின் திடீர் வரவால் மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்களும் ஆதரவாளர்களின் வெள்ளத்தினால் நிரம்பி வழிந்தது.\nமர்ஹும் அஸ்றப்பின் தேர்தல் வரலாற்றின் பின் கிழக்கு கண்ட மாபெரும் மக்கள் வெள்ளம்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஸாத் பதியுதீன் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்காக வருகை தந்திருந்தார்.\nமருதமுனை , நற்பிட்டிமுனை , கல்முனை , சாய்ந்தமருது , மாளிகைக்காடு , மாவடிப்பள்ளி , சம்மாந்துறை , நிந்தவுர் , ஒலுவில் , பாலமுனை , அட்டாளைச்சேனை , அக்கரைப்பற்று , பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் அமைச்சருக்கு வரலாறுகாணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் , சிறுவர்கள் , வயோதிபர்கள் , வாலிபர்கள் என்று முன்டியடித்துக் கொண்டு மாலையிட்டு , குரவை ஒலி வானைப்பிளக்க , பொல்லடி மற்றும் வான வேடிக்கைகளுடன் அமைச்சரை ஆதரவாளர்கள் தோளில் சுமந்த வண்ணம் வீதியெங்கும் சென்றனர். 1989 ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரைக்கும் ��றைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்றப் தேர்தல் கூட்டங்களுக்கு வருகை தந்த அந்த நினைவுகளை மீண்டும் ஞாபகமூட்டுவது போல் அமைந்திருந்தததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.\nகாலகாலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையாக விளங்கிய அம்பாறை மாவட்டத்தில் இப்படியான தேர்தல் காலத்தில் இவ்வாறான மாற்றமொன்று ஏற்பட்டிருப்பது தேர்தல் முடிவுகளில் எதிர்பாராத மாற்றத்தினை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் துசிய காங்கிரஸினதும் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.\nசாய்ந்தமருதிற்கு வருகை தந்த அமைச்சர் றிஸாத் பதியுதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களால் ஒழுங்கு செய்ப்பட்டிருந்த மாபெரும் வரவேற்பு ஊர்வலத்திலும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட தேர்தல் காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்விலும் ஊடகவியலாளர் மகாநாட்டிலும் கலந்து கொண்ட பின்னர் மருதமுனையில் வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் அலுவலக திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.\nஅன்றைய தினம் மாலை பொத்துவிலில் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் எஸ்.எஸ்.பி.மஜீட் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் நிந்தவுரில் இடம்பெற்ற மாபெரும் வரவேற்பு நிகழ்விலும் கலந்து கொண்ட பின்னர் சம்மாந்துறையில் நள்ளிரவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் சமுத்திரத்தின் மத்தியிலும் உரையாற்றினார்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை...\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nமானுடத்துககு சலாம் சொன்ன மாமனிதன்\nஅதாவுல்லாவிற்கு அக்கரையில் வாக்குப்பஞ்சம் - கல எற...\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் தமிழ் கிராமங...\nபெண்ணே என்னைப் பிடிக்கா விட்டாலும் பரவாயில்லை\nஇந்த ஜென்மம் முழுவதும்உன் அன்பிற்கு மட்டும் அடிமைய...\nஅமைச்சர் றிஸாத் பதியுதீனுக்கு எந்த அமைச்சைக் கொடுத...\nஅம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாவின் தோல்வி நிச்சயிக...\nடொக்டர் ராஜித்த சேனாரத்ன , எஸ்.பி.நாவின்ன, எம்.கே....\nமுஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களினால் அட்டாளைச்சேனையி...\nவேட்பாளரை வழிமறித்தி அச்சுறித்திய நபருக்கு 10 ஆம் ...\nஅட்டாளைச்சேனை மக்களின் தேசியப்பட்டியல் பிரதிநிதித...\nமுன்னாள் உப வேந்தர் இஸ்மாயில் மயில் சின்னத்தில் அம...\n\"இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் முழு உலகுக்குமே அறிவி...\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த இ...\nபோகிற போக்கை பார்த்தால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்ல...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளரை ஆதரித...\nபொதுத் தேர்தல் நிறைவு பெற்றதும் சாய்ந்தமருது மக்கள...\nஅதிர்ந்தது அம்பாறை மாவட்டம் - உடைந்தது ஸ்ரீலங்...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் முஹம்மட...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் கணணி உர...\nசாய்ந்தமருதில் திரண்டது மக்கள் வெள்ளம் - கட்சியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A-4/", "date_download": "2020-11-24T12:25:30Z", "digest": "sha1:NLHQD22IPNNYDQJPGF7JOAI5ZTDEL2SB", "length": 11977, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "இந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nசுகாதார நப்கின்களுக்கான 15% வரி: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு\nஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nகொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்\nதன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்ட ஸ்பெயினின் மன்னர் பெலிப்பெ\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஇந்தியா அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான, எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அணியில் இளம் துடுப்பாட்ட சகலதுறை வீரரான 21 வயதான கேம்ரூன் கிரீன் முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்த தொடரின் ஊடாக அறிமுகம் பெறுகிறார்.\nஅத்துடன், மற்றொரு துடுப்பாட்ட சகலதுறை வீரரான மோசஸ் ஹென்றிகஸ் 3 வருடங்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்துள்ளார்.\nஇதேவேளை உபாதைக்காரணமாக சகலதுறை வீரரான மிட்செல் மார்ஷ் அணியிலிருந்து விலகியுள்ளார்.\nநாதன் லியோன், ஜோஷ் பிலிப், ரிலே மெரிடித் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை.\nசரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,\nஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான அணியில், சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பெட் கம்மின்ஸ், கேம்ரூன் கிரீன், ஜோஷ் ஹேஸில்வுட், மோசஸ் ஹென்றிகஸ், மார்னஸ் லபுசானே, கிளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வோர்னர், ஆடம் ஸாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், மூன்று ரி-20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.\nஇந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் நவம்பவர் 27ஆம் திகதி சிட்ன�� மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுகாதார நப்கின்களுக்கான 15% வரி: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு\n2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சுகாதார நப்கின்களுக்கான 15\nயாழ்ப்பாணம்- சுழிபுரத்தில் குண்டுகள் மீட்பு\nயாழ்ப்பாணம்- சுழிபுரம் சவுக்கடி மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருந்து இரு குண்ட\nஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில\nகொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்\nகொரோனா வைரஸ் விதிகள் இங்கிலாந்தில் அதிக தொற்று வீதங்களைக் கொண்ட மாவட்டத்தில் ‘வேண்டுமென்றே புற\nதன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்ட ஸ்பெயினின் மன்னர் பெலிப்பெ\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சம் காரணமாக, ஸ்பெயினின் ஆறாம் மன்னர் பெலிப்பெ, பத்து நாட்கள் தனிம\nஆமதாபாத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பொதுமுடக்கம் நீடிப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆமதாபாத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரவு நேர பொதுமுடக்கம்\nகொரோனா தொற்று: நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகின்றது\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 465 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பி\nவளமான நாட்டை உருவாக்க முடியும் – சரத் வீரசேகர\nகடந்த அரசாங்கத்தினாலும் கொரோனா தொற்றின் நெருக்கடி காரணமாகவும் பலவீனமடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண\nமாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nமாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரும் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம்\nஅடுத்த இரண்டு மாதங்கள் கொரோன வைரஸ் பரவலுக்கு உகந்தவை – கொரோனா தொழிநுட்ப குழு எச்சரிக்கை\nடிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலை இருப்பதாக கொரோனா தொழில்நுட்ப குழு த\nயாழ்ப்பாணம்- சுழிபுர���்தில் குண்டுகள் மீட்பு\nஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nகொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்\nதன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்ட ஸ்பெயினின் மன்னர் பெலிப்பெ\nவளமான நாட்டை உருவாக்க முடியும் – சரத் வீரசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/peru/", "date_download": "2020-11-24T12:25:53Z", "digest": "sha1:DHGAZQBCTA5ACU3EZV4Z5FMQUKRL2VKE", "length": 21931, "nlines": 256, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Peru « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஉறுத்து வந்து ஊட்டும் ஊழல் வினை\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா, பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ரா – இவர்கள் அனைவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எல்லோரும் அந்தந்த நாடுகளின் இப்போதைய அரசுகளால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர்.\nஇவர்களுள் தக்ஷின ஷினவத்ரா தவிர மற்ற மூவரும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெளிப்படையான காரணமாக இருப்பவை – ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையே.\nவங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தமது ஆட்சிக்காலத்தில் தஜுல் இஸ்லாம் ஃபரூக் என்ற தொழிலதிபரை மிரட்டி சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் டாலர்கள் பெற்றது, எதிர்க்கட்சியினரைக் கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nகலீதா ஜியா தமது இளைய ம��ன் அராஃபத் ரஹ்மான் கோகோவின் நிறுவனத்துக்கு அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்தி சலுகை வழங்கியதாக அந்நாட்டு இடைக்கால அரசால் கைது செய்யப்பட்டார்.\nதாய்லாந்தின் ஷின் கார்ப்பரேஷன், தொலைபேசி சேவை உள்பட பல்வேறு தொழில்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின ஷினவத்ராவின் குடும்பத்துக்குச் சொந்தமானது. இதை விற்றபோது 190 கோடி டாலர்கள் வரிஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்த பல்வேறு அரசியல் குழப்பங்கள், எதிர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார் ஷினவத்ரா. ராணுவ வீரர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவப் புரட்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஎல்லோருக்கும் உண்டு அரசியல் ஆசை; குறிப்பாக, திரைப்பட நடிகர்களுக்கு. சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து அரசியல் ஆசையில் களம் கண்டு வெற்றியும் பெற்று இறுதியில் வீழ்ந்தவர் பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஜோசப் எஸ்ட்ரடா (70). அண்மையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது; அதுமட்டுமன்றி, அவர் இனி எந்த ஒரு பதவியையும் வகிக்க முடியாதபடி தடை விதிக்கப்பட்டது.\nபிலிப்பின்ஸின் ஏழைப் பங்காளனாகவே பார்க்கப்பட்டவர் ஜோசப் எஸ்ட்ரடா. ஏழ்மையில் இருக்கும் ஒவ்வொரு பிலிப்பின்ஸ் குடிமகனுக்கும் எஸ்ட்ரடாவைத் தெரியும் என்பார்கள். காரணம், சுமார் 100 திரைப் படங்களில் ஏழைகளின் பாதுகாவலனாக நடித்து அதன்மூலம் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அவர்.\nஅவருக்கும் வந்தது அரசியல் ஆசை. 1969-ம் ஆண்டு தலைநகர் மணிலா அருகே உள்ள ஸôன் ஜுவான் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது துவங்கியது அவரது அரசியல் பயணம். ஏறக்குறைய 16 ஆண்டுகள் அந்நகரின் மேயராக இருந்தார்.\nஅடுத்து அவர் வைத்த குறி, அதிபர் பதவி. 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில், நம் ஊர் போலவே அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்து அதிபர் பதவி அளித்தனர் அந்நாட்டு மக்கள்.\nபதவிக்கு வரும் வரை ஏழைப் பங்காளனாக இருப்பேன் என்று கூறுவோர், பதவி கிடைத்தும் பின் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் திளைப்பது வழக்கம்தான். இதற்கு இந்த முன்னாள் நடிகர் ஜோசப் எஸ்ட்ரடாவும் விதிவிலக்கல்ல.\nநாட்���ில் சட்டவிரோதமாக நடந்த சூதாட்டத்தை ஆதரித்தார் எஸ்ட்ரடா. சூதாட்டக்காரர்கள் வென்ற பணத்தில் இருந்து 80 லட்சம் அமெரிக்க டாலரை அவர் லஞ்சமாகப் பெற்றார். “அதை நான் வாங்கிக் கொடுத்தேன்’ என அந்நாட்டின் மாகாண ஆளுநர் லூயிஸ் ஸிங்ஸன் கூறியபோதுதான் வந்தது வினை. புகையிலை விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கான அரசு மானியத்தில் 26 லட்சம் டாலர் ஊழல் செய்ததாகவும் எஸ்ட்ரடா மீது புகார் எழுந்தது.\nஇதையடுத்து 2000-ம் ஆண்டு எஸ்ட்ரடாவைப் பதவிநீக்கம் செய்ய முயன்றது பிலிப்பின்ஸ் நாடாளுமன்றம். எனினும் அது நிறைவேறவில்லை.\n2001-ம் ஆண்டு ராணுவம் அவரைப் பதவியில் இருந்து விரட்டிவிட்டு, துணை அதிபர் குளோரியா மகபாகல் அரோயாவை அதிபர் ஆக்கியது.\nமொத்தம் 8 கோடி டாலர் ஊழல் தொடர்பாக நடந்த வழக்கில் எஸ்ட்ரடாவுக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு நீதிமன்றம். பிலிப்பின்ஸின் முன்னாள் அதிபர் ஃபெர்டினாட் இமானுவல் மார்கோஸ், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான எர்ஷாத், தனது அமைச்சரவை சகாக்களின் மீதான ஊழல் புகார்களை அடுத்து அண்மையில் ராஜிநாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பெரு நாட்டில் மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் செய்தததை அடுத்து, சிலியில் தஞ்சம் புகுந்து, அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் வெளியேற்றப்பட்ட பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி என – பலரைக் குறிப்பிடலாம். ஊழல் விஷயத்தில் நம் நாட்டின் தலைவர்கள் பற்றி நீண்ட பட்டியலே போடலாம்\nநல்லவர்களாகத் தெரியும் இத் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால் வல்லவர்களாக இருப்பர். நம்மைச் சூழ்ந்துள்ள இன்னல்களைக் களைவர் என்று நம்பும் சாதாரண மக்களின் நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது இதுபோன்ற நீதிமன்றத் தீர்ப்புகளே.\nமுன்னர் செய்த செயலுக்குரிய விளைவுகள் ஒருவனை வந்தடைந்தே தீரும் என்பதற்காக “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்றது சிலப்பதிகாரம். ஊழ்வினை மட்டுமல்ல, “ஊழல்’ வினையும்தான் உரிய தண்டனையைப் பெற்றுத் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-24T11:48:32Z", "digest": "sha1:XOB56JD53KDXOO2CZRNCFYKE6QM6NPSI", "length": 29010, "nlines": 198, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அன்புமணி ராமதாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss, பிறப்பு: அக்டோபர் 9, 1968) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆவார்.[2] 2004-இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நடுவண் அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராகப் பணியாற்றினார்.[3] 2009-இல் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன் அவரது கட்சி செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணியில் சேர்ந்து ஆளுங்கட்சியான காங்கிரசுக் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். 2014-இல் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4] பின்னர் 2019 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]\nசுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்\nமதராசு மருத்துவக் கல்லூரி, சென்னை\n3.1 போட்டியிட்ட தேர்தல்களும் முடிவுகளும்\n3.3 2016 சட்டமன்றத் தேர்தல்\n5 புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு\n6 108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி\nஅன்புமணி 1968 அக்டோபர் 9 ஆம் நாளில் மருத்துவர் ராமதாஸ், சரசுவதி அம்மாள் ஆகியோருக்கு புதுச்சேரியில் பிறந்தார். பத்தாம் வகுப்பை ஏற்காட்டில் உள்ள மான்ட்ஃபர்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1984 ஆண்டு முடித்தார். பின்னர் பன்னிரெண்டாம் வகுப்பை தன் சொந்த ஊரான திண்டிவனத்தில் புனித அண்ணாள் மேல்நிலைப் பள்ளியில் 1986 ஆம் ஆண்டு படித்து முடித்தார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்.[6][7] பின்னர் மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார்.[2] படிப்பை முடித்தவுடன் திண்டிவனத்திலுள்ள டி. நல்லாளம் கூட்டு சாலை சந்திப்பு கிராமத்தில் ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ சேவையை செய்தார். இவர் 2003 ஆம் ஆண்டு இலண்டன் பொருளியல் பள்ளியில், பெருநிலைப் பொருளியல் என்னும் படிப்பை படித்துள்ளார்.[8]\nஅன்புமணி படிக்கும் காலத்தில் இறகுப்பந்தாட்டம், கூடைப்பந்து, கால்பந்து, விரைவோட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளிலும் முதல் மாணவனாக திகழ்ந்தார். கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் பதக்கம் வென்றார்.[9]\nஅன்புமணி தற்போது தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.[10]\nஇவர் சௌமியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் உள்ளனர்.[11] இவர்களில் சம்யுக்தாவிற்கும், அன்புமணியின் அக்கா மகனான பிரித்தீவன் என்பவருக்கும் அக்டோபர் 30, 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.[12]\nமே 25, 2004 அன்று அன்புமணி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக தில்லியில் பதவியேற்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்\nஇவரின் தந்தையார் மருத்துவர் ராமதாஸ் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினர் ஆனார். பின்பு கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக நியமிக்கப்பட்டார்.[13][14] 2004-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[15]\n2014 தருமபுரி மக்களவைத் தொகுதி மக்களவை வெற்றி\n2016 பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி) சட்டமன்றம் தோல்வி\n2019 தருமபுரி மக்களவைத் தொகுதி மக்களவை தோல்வி\n2004 – 2010 - நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்\n2004 – 2009 - நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்\n2014 - 2019 - தருமபுரி மக்களவைத் தொகுதி\n2019 - தற்போது வரை - நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்\nசேலத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதி கூடிய பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[16] மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் இவரும், இவருடைய கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களும் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர். இவர் நின்ற பென்னாகரம் தொகுதியில் 58,402 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.[17] 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீத அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி (23,00,775 வாக்குகள், 5.3 %) மூன்றாவது இடம் வந்தது.[18]\nஇவர் மருத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் ஊர்ப்புற மருத்துவத்தில் பெரிதும் ஆர்வம் காட்டினார். \"பசுமைத் தாயகம்\" என்னும் அரசு சாரா சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[19]\nஇவர் அமைச்சராக இருந்தபோது, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை கீழ் தடை செய்யப்பட்டது.[20]\nபுகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கைநெறிகளைக் கொண்டு வந்தார். இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின.[21] எனினும், அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது.[22]\n108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்திதொகு\n108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி\nஇவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 108 என்னும் இலவச அவசர சிகிச்சை ஊர்தி சேவையை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.[23][24] 108 (நூற்று எட்டு; நூற்றெட்டு) என்பது இந்தியாவில் அவசர கால அழைப்புக்கான கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண் ஆகும்.\nஇவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, இவருடைய முயற்சியால் போலியோவை இந்தியாவில் முற்றிலுமாக ஒழித்ததாக, உலக சுகாதாரத் நிறுவனத் தலைவர் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். இச்செயலைப் பாராட்டி உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது பெற்றார். இவ்விருதினை இதுவரை உலக அளவில் பில் கேட்ஸ், பில் கிளிண்டன், மற்றும் கோபி அன்னான் போன்ற தலைவர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.[25] பின்னர் 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.\n2000-ஆவது ஆண்டில் செருமனி அனோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச் சூழல் மாநாட்டில் பங்கேற்பு.[26]\n2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் (UNHRC) பங்கேற்று இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தின��ர்.[27]\nஅமெரிக்க புற்றுநோய் சங்கத்தின், லூதர் எல். டெர்ரி விருது வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.\nஅன்புமணி உலக அளவில் நான்கு பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.\nஅமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது (Luther L. Terry Award).[28]\nஉலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது (Rotary International Polio Eradication Champion award).[31]\nசென்னை ரோட்டரி சங்கத்தின் கெளரவம் தரும் (For the sake of Honour) விருது.[32]\nஇந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்.[33]\n2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக் கட்சி ஆட்சியின்போது இவரின் கட்சி கூட்டணி வைத்திருந்தது. அப்போது இவர் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தார். அப்போது உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் அமைந்துள்ள ரோகில்கண்ட் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கினார் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.[34]\n↑ 2.0 2.1 2.2 \"அன்புமணி ராமதாசு ஆளுமைக் குறிப்பு\" (20 திசம்பர் 2017).\n↑ \"அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்\" (13-10-2008).\n↑ \"தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்\".\n↑ \"மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் அன்புமணி\".தினத்தந்தி (சூலை 26, 2019)\n↑ \"உருவானார் அன்புமணி\". தி இந்து தமிழ் (ஏப்ரல் 7, 2016)\n↑ \"பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதலிடம்\" (07 மே 2015).\n↑ \"கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் மாநில அளவில் பதக்கம் வென்ற அன்புமணி ராமதாஸ்\" (07 மே 2015).\n↑ \"தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு\" (22 சூலை 2015).\n↑ \"ராமதாஸ் இல்ல திருமணம்: சுவாரஸ்ய பிட்ஸ்\". விகடன் (அக்டோபர் 30,2014)\n↑ \"சேலம் மாநாட்டில் அறிவிப்பு 2016 தேர்தலில் பாமக தனி அணி முதல்வர் வேட்பாளர் அன்புமணி\" (16 பிப்ரவரி 2015). தினகரன்\n↑ \"முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு பென்னாகரத்தில் இரண்டாவது இடம்\" (20 மே 2016). தி இந்து தமிழ்\n↑ \"பாமக வாக்கு சதவீதம்\" (20 மே 2016). தி இந்து தமிழ்\n↑ \"108 சேவையை இந்தியாவிற்கு கொண்டு வந்த அன்புமணி ராமதாஸ்\" (10 February 2016).\n↑ http://tamil.thehindu.com/tamilnadu/கண்டுகொள்ளாத-ஸ்டாலினுக்கு-தகுதிப்-பட்டியல்-உடன்-அன்புமணி-3வது-கடிதம்/article7180117.ece}} (07 மே 2015) தி இந்து தமிழ்\n↑ \"ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் பேசிய அன்புமணி\" (22 திசம்பர் 2017).\n↑ ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்ய உத்தரவு பிபிசி தமிழ் 7 அக்டோபர் 2015\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அன்புமணி ராமதாஸ்\nசுஷ்மா சுவராஜ் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்\nமே 2004 - ஏப்ரல் 2009 பின்னர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2020, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T12:58:52Z", "digest": "sha1:65L6GQQDDPLPJIKTHTLSJK77YKKLDBGU", "length": 9894, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பட்டியாலா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபட்டியாலா மாவட்டம் (Patiala district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பட்டியாலா ஆகும். இம்மாவட்டம் பஞ்சாப் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.\nமோதி பாக் அரண்மனை, பட்டியாலா\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஇம்மாவட்டத்தின் வடக்கில் பதேகாட் சாகிப் மாவட்டம், ரூப்நகர் மாவட்டம் மற்றும் மொகாலி மாவட்டங்களும், மேற்கில் சங்கரூர் மாவட்டம், வடகிழக்கில் அரியானா மாநிலத்தின் அம்பாலா மாவட்டம் மற்றும் பஞ்சகுலா மாவட்டங்களும், கிழக்கில் அரியானா மாநிலத்தின் குருச்சேத்திர மாவட்டம், தென்மேற்கில் அரியானாவின் கைத்தல் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\nஇம்மாவட்டம் பட்டியாலா, ராஜ்புரா, நாபா, சமானா, பட்டரன் என ஐந்து வருவாய் வட்டங்களும்; பட்டியாலா, ராஜ்புரா, நாபால் பட்டரன் மற்றும் சமனா என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டம் வெட்டும் கருவிகளும், மின் கம்பி வயர்களும், மிதி வண்டிகளையும், வேளாண் கருவிகளையும், பூச்சி மருந்துகளையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. மேலும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.\nகோதுமை, நெல் மற்றும் கரும்பு இம்மாவட்டத்தின் முக்கிய விளைபொருட்களாகும்.\n2011 ஆம் ஆண்டு இ���்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,895,686 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 59.74% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 40.26% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.62% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,002,522 ஆண்களும் மற்றும் 893,164 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 891 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 3,325 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 570 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 75.28% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.20% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.80% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 212,892 ஆக உள்ளது. [1]\nஇம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 1,059,944 (55.91 %) ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 783,306 (41.32 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 40,043 (2.11 %) ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஆகும்.\n\"Patiala\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 செப்டம்பர் 2020, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T13:04:37Z", "digest": "sha1:CZGUX4GM5NKIHDB5MXCNMD4WGGRSNSNF", "length": 8291, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சென்னை மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: சென்னை மாகாணம்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சென��னை மாகாண மாவட்டங்கள்‎ (13 பக்.)\n► தமிழக பிரித்தானிய ஆட்சியாளர்கள்‎ (7 பக்.)\n\"சென்னை மாகாணம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 42 பக்கங்களில் பின்வரும் 42 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nசென்னை தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம்\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1926\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1930\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1934\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946\nசென்னை மாகாண சுதேச ஆட்சிப்பகுதி முகமை\nசென்னை மாகாணத்தின் நிர்வாகப் பிரிவுகள்\nசென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2019, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/mar/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-3378798.html", "date_download": "2020-11-24T11:26:00Z", "digest": "sha1:JZHNA4V3KPFR5SXQOH5RZQL6525VPS3U", "length": 11762, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காளைமாடு சிலை பகுதியில் வணிக வளாகத்துக்கு பூமிபூஜை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகாளைமாடு சிலை பகுதியில் வணிக வளாகத்துக்கு பூமிபூஜை\nபுதிய வணிக வளாக கட்டுமானப் பணிகள் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு.\nஈரோடு, காளைமாடு சிலை பகுதியில் மாநகராட்சி ஆணையா் குடியிருப்பை இடித்துவிட்டு அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஈரோடு, காளைமாடு சிலை அருகில் மாநகராட்சிக்குச் சொந்தமான பழைய கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடம் மாநகராட்சி ஆணையா் குடியிருப்பாக இயங்கி வந்தது. ஈரோடு நகராட்சியின் பொன் விழா ஆண்டையொட்டி 30-11-1935 அன்று அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியா் பி.ஜி.ஹோல்ட்ஸ்வொா்த் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஈரோடு நகராட்சி பொன் விழா ஓய்வு விடுதி (ரெஸ்ட் ஹவுஸ்) என்ற பெயரில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் 19-10-1937 அன்று அப்போதைய சென்னை மாகாண ஆளுநா் லாா்டு எா்ஸ்கின் என்பவரால் திறந்துவைக்கப்பட்டது.\nஅப்போதிருந்து ஈரோடு நகராட்சி ஆணையா்கள், மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட பின்னா் மாநகராட்சி ஆணையா் குடியிருப்பு, முகாம் அலுவலகமாக இந்தக் கட்டடம் இருந்தது. மாநகராட்சி ஆணையருக்குப் புதிய குடியிருப்பு கட்டப்பட்ட பிறகு இந்தக் கட்டடம் பயன்பாட்டில் இல்லை.\nஇந்நிலையில், ஈரோடு மாநகராட்சி பொலிவுறு நகரம் திட்டத்தில் இங்கு புதிய அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 14.94 கோடி செலவில் வாகன நிறுத்தத்துடன் 4 தளங்களில் 62 கடைகள் கட்டப்படுகின்றன. இதற்தகான பூமிபூஜை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் பூமிபூஜையில் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தனா். புதிய வணிக வளாகம் 18 மாதங்களில் கட்ட கால இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதில், மாநகராட்சிப் பொறியாளா் விஜயகுமாா், உதவி ஆணையா் சண்முகவடிவு, முன்னாள் மண்டலத் தலைவா் ரா.மனோகரன், அ.தி.மு.க. பகுதி செயலாளா் கேசவமூா்த்தி, இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலாளா் பி.பி.கே.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளி���ீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/06/18152043/1246928/Apple-said-to-launch-iPhones-with-5G-OLED-display.vpf", "date_download": "2020-11-24T13:07:31Z", "digest": "sha1:S7U2D7GP7OOZXS2GLWS66ACVGUX7CJZI", "length": 7854, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple said to launch iPhones with 5G, OLED display in 2020", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் வெளியான 5ஜி ஐபோன் விவரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய 5ஜி ஐபோன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் தனது 5ஜி ஐபோனினை அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் அடுத்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் மூன்று OLED ஐபோன்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இதில் 5.42 இன்ச், 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவும், 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்ட 4ஜி எல்.டி.இ. ஐபோன் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தெரிகிறது.\n2020 ஐபோன்களில் குவால்காம் நிறுவனத்தின் 5ஜி மோடெம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே சுமூக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. 2021 ஆண்டில் இருந்து அனைத்து ஐபோன்களிலும் 5ஜி வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.\n2022 அல்லது 2023 ஆம் ஆண்டுகளில் வெளியிடும் ஐபோன்களில் ஆப்பிள் தனது சொந்த 5ஜி மோடெம்களை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் 2020 ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் மற்றும் சாம்சங்கின் 5ஜி மோடெம்களை பயன்படுத்தும் என கூறப்பட்டது.\n2020 ஐபோன் மாடல்களின் மற்ற சிறப்பம்சங்கள் மற்றும் ஹார்டுவேர் பற்றி எவ்வித தகவலும் இல்லை. கடந்த மாதம் வெளியான தகவல்களில் 2020 ஐபோன் மாடல்கள் ஃபுல் ஸ்கிரீன் டச் ஐ.டி. மற்றும் 3டி சென்சிங் பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ முன்பதிவு துவக்கம்\nஐபோன் 12 ப்ரோ ம���க்ஸ் மாடலின் பேட்டரி இவ்வளவு தானா\nஇணையத்தில் லீக் ஆன ஐபோன் 12 சீரிஸ் சொல்லப்படாத தகவல்\nஇந்தியாவில் மூன்று ஐபோன் மாடல்களின் விலை குறைப்பு\nசீன தளத்தில் வெளியான ஐபோன் 12 விலை விவரங்கள்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nரெட்மி நோட் 9 5ஜி புதிய டீசர் வெளியீடு\nஅதிரடி பரிசு தொகையுடன் ஸ்பாட்லைட் சேவையை அறிமுகம் செய்த ஸ்னாப்சாட்\nபுதிய போக்கோ எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nபுதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/09/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-11-24T12:16:58Z", "digest": "sha1:2YGRNYE2WOKK4B44DBNHYPSOTIE7OQRR", "length": 10564, "nlines": 136, "source_domain": "vivasayam.org", "title": "மலர் அலங்கார வடிவமைப்புகள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome சில வரி செய்திகள் மலர் அலங்கார வடிவமைப்புகள்\nநோக்கம்: பூக்களை பயன்படுத்தி பல்வேறு வகையான மலர் அலங்காரம் செய்யும் முறைகளை அறிந்து கொள்ளுதல்\nமலர் அலங்காரம் ஒரு கலையாகும். இது பல்வேறு வகையான மலர்களை கொண்டு பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்படுகிறது. பூ அலங்காரம் குவிமையம், வடிவம் மற்றும் நிரப்பிகள் அகியவற்றை பொருத்து ஏழு வகையாக பிரிக்கப்படுகிறது.\n1.கிடைமட்ட மலர் அலங்காரம்(Horizontal flower arrangement): இவ்வகை மலர் கொத்து மேசைகளின் மையத்தில் அலங்காரமாக வைக்க பொருத்தமானது. பெரிய அளவு கொண்ட பூக்கள் மையத்திலும், தொங்கும் மலர் கிளைகள் இருபக்கத்திலும் உள்ளவாறு அமைக்கப்படுகிறது.\n2.செங்குத்து மலர் அலங்காரம்(Vertical flower arrangement): நீண்ட தண்டுடன் கூடிய டியூலிப், ரோஜா, கார்னேசன் போன்ற மலர்களை செங்குத்தாக நிறுத்தி, குட்டை தண்டுடைய மலர்களை நிரப்பிகளாக அடுக்கி இம்மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அறை சுவர்கள் மற்றும் வரவேற்பறைகளை அலங்கரிக்க உதவுகிறது.\n3.முக்கோண மலர் அலங்காரம்(Triangular flower arrangement): இவ்வகை பூங்கொத்து, நீள தண்டுடைய பூக்கள் நடுப்பகுதியிலும், பக்கவாட்டில் சிறிய மலர்களையும் வைத்து முக்கோண வடிவில் அமைக்கப்படுகிறது. இம்மலர் கொத்து விழாக்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.\n4.பி��ைவடிவ மலர் அலங்காரம்(Crescent flower arrangement): வளையும் தண்டுடன் கூடிய கிளாடியோலஸ், கார்னேசன் போன்ற மலர்களை பிறை வடிவத்தில் வளைத்து இம்மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.\n5.நீள்வட்ட வடிவ மலர் அலங்காரம்(Oval flower arrangement): இம்மலர் அலங்காரம் எல்லாம் இடங்களுக்கும் பொருத்தமானது. வெளிர் நிறமுள்ள பூக்கள் மையத்திலும், அடர் நிறம் கொண்ட பூக்கள் வெளி அடுக்குகளிலும் அமைத்து இம்மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.\n6.சிறுமலர் அலங்காரம் (Minimal flower arrangement): இது உள்ளூரில் கிடைக்கும் சிறிய மலர்களை கொண்டு செய்யப்படுகிறது. இது உள்ளரங்க அலங்காரத்திற்கு உதவுகிறது.\n7.ஹோகார்த் வளைவு மலர் அலங்காரம்(Hogarth’s curve or lazy’s’ flower arrangement): இது மிகவும் நுட்பமான வடிவமைப்பைக்கொண்டது. பூங்கொத்து தயாரிக்கும் வல்லுநர்களால் மட்டுமே எளிதாக செய்ய முடியும். இதில் பூக்கள் ‘s’ வடிவத்தில் அமைக்கப்படுகிறது. இத்தகைய பூங்கொத்துகள் தயாரித்து, திருமண விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விழாக்களில் பயன்படுத்தலாம்.\nநீள்வட்ட வடிவ மலர் அலங்காரம்\nஹோகார்த் வளைவு மலர் அலங்காரம்\nNext articleதீவனப்பயிர் பதப்படுத்துதல் அல்லது ஊறுகாய் புல்\nநாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி\nஇணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகாய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ \nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2020-11-24T13:00:35Z", "digest": "sha1:6YZZQWMYQ4OFJT57QYRK25OAFF7FR5PA", "length": 4008, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "தீராத நோய் தீர வீட்டிலேயே செய்யும் எளிய ���ரிகாரம்! |", "raw_content": "\nதீராத நோய் தீர வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்\nசிலருக்கு எப்போதும் ஏதாவது ஒரு உபாதை உடலில் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்வில் எதையும் அனுபவிக்க முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நிதர்சனமான உண்மை.\nஅடிக்கடி உடம்புக்கு முடியாதவர்களுக்கான பரிகார தெய்வம் சூரிய பகவான். ஞாயிற்றுக்கிழமையில் இவரை வழிபடுவது சிறப்பு. சிவாலயத்தில் சுவாமியின் வலப்புறத்தில் இவருக்கு சந்நிதி இருக்கும். நவக்கிரக மண்டபத்திலும் வீற்றிருப்பார். இவருக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம்.\nசெலவில்லாத எளிய பரிகாரம் ஒன்றும் இருக்கிறது. காலையில் நீராடிய பின், கிழக்கு முகமாக நின்று சூரியனை இருகரம் கூப்பி வணங்குங்கள்.\n‘ஜபாகு ஸும சங்காஸம் காஸ்யபேயம் மகாத்யுதிம் தமோரிம் சர்வ பாபக்னம் பிரணதோஸ்மி திவாகரம்’\nஎன்னும் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள். ஆரோக்கியம் பெறுவீர்கள்.\nஞாயிற்றுகிழமையன்று, காலையில், குளித்து முடித்து, சூரியனை வணங்கி, அகஸ்திய முனிவர் அருளிய, ‘ஆதித்யஹிருதயம்’ ஸ்லோகத்தை பாராயணம் செய்தால், உடல் நலம் மேம்படும்., கண் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/rajamouli-movie-nithyamenon-commit/", "date_download": "2020-11-24T11:33:46Z", "digest": "sha1:J3Z6I4UXTP2YVW3FBHUAOOM5AD7OSIOQ", "length": 18510, "nlines": 322, "source_domain": "in4net.com", "title": "ராஜமௌலி படத்தில் நித்யாமேனன்...!! - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nகூகுள் மீட் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகாமெடியில் களைகட்டும் ரகளையான படம் பிஸ்தா\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \nராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இதில் ஹீரோயினாக அலியாபட், வெளிநாட்டு நடிகை டெய்ஸி நடிக்க ஒப்பந்தமானார்கள். திடீரென்று டெய்ஸி தவிர்க்க முடியாத காரணத்தால் படத்திலிருந்து விலகினார்.\nநித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யாவுக்கு ஸ்கிரின் டெஸ்ட் முடிந்தது. அவர் டெய்ஸிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை.\nஉலக அதிசயங்களின் ஒன்றான தாஜ்மகாலின் மர்ம பக்கங்கள்\nபேக்கல் – கடற்கரை நகரம்\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \nசின்னத்திரை டு வெள்ளித்திரை – கலக்கும் பிரபலங்கள் \nமதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்\nபத்திரிக்கையாளர்களாக இருந்து சினிமாவுக்குள் நுழைந்த பிரபலங்கள்\nமதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்\nஇணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்\nஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் இலவச யோக மையம் – இன்ஜினியர் சந்திரசேகர்…\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக…\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை\nடுவிட்டரி��் டிரெண்டாகும் சிம்புவின் அட்டகாசமான மாநாடு பர்ஸ்ட் லுக்…\nநடிகர் தவசி பூரண குணமடைய வேண்டி கோவிலில் பிரார்த்தனை\nஎஸ்பிபி பெயரில் ரிக்கார்டிங் ஸ்டுடியோ திறப்பு – டப்பிங் யூனியன்…\nமதுரையில் வீடியோகிராபி பயிற்சி வகுப்பு நவம்பர் 30ம்தேதி முதல் துவக்கம்\nயூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாலிவுட் நடிகர் வழக்கு\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nபதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான…\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகொரோனாவை அழிக்க நித்தியின் மந்திரம்\nமுதல் அடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் அழகு\n78நாட்கள் பீப்பாயில் வாழ்ந்து கின்னஸ் சாதனை\nநெஸ்யமன் மம்மிக்கு குரல் கொடுத்த விஞ்ஞானிகள்\nபள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்\nஇயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு\nமாநில அடையாளமாக நடிகர் சோனு சூட் நியமனம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nகூகுள் மீட் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகாமெடியில் களைகட்டும் ரகளையான படம் பிஸ்தா\nமாலத்தீவிற்கு படை எடுக்க���ம் தமிழ் சினிமா பிரபலங்கள்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/626003/amp?utm=stickyrelated", "date_download": "2020-11-24T13:06:29Z", "digest": "sha1:NK657MDC2J4WNIB4G3GT5SUVWUBDLKYF", "length": 9358, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக தலைமையில் தான் கூட்டணி: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிமுக தலைமையில் தான் கூட்டணி: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nசென்னை: சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் கண்டிப்பாக ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம். இன்றைக்கு மக்கள் நலனுக்காக பல சட்டங்களை இயற்றி அதை ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். 20ம் தேதி கூட கூட முதலமைச்சரின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர்.\nஅது மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது. ஆளுநரும் விரைவில் அதற்கான ஒப்புதலை தருவதற்கான நம்பிக்கையை தந்துள்ளார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி வேறு எந்த கட்சியும் கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது அதேபோன்று எங்கள் தலைமையிலான கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய தமிழக முதல்வர் தான். இவ்வாறு அவர் கூறினார்.\nமுரசொலிமாறன் 17ம் ஆண்டு நினைவு நாள்: தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை\nகல்விக்கட்டணம் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅதிமுகவை கைப்பற்ற அமித்ஷா முயற்சியா\nதடைகளை உடைத்தெறிந்து விட்டு திமுகவின் தேர்தல் பிரசார பயணம் தொடரும்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம்\nதஞ்சாவூர், திருவாரூர் நாகையில் யாத்திரை ரத்து: பாஜ தலைவர் அறிவிப்பு\nகராச்சியை இணைப்பது இருக்கட்டும்... முதல்ல பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுங்கப்பா\nயாதவர்களுக்கு 16% இடஒதுக்கீடு கோகுல மக்கள் கட்சி தீர்மானம்\n4வது நாள் பிரசாரத்துக்கு புறப்பட்டபோது உதயநிதியை ஓட்டலிலேயே தடுத்து நிறுத்திய எஸ்பி: தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு\nசுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து போராட திமுகவில் சுற்றுச்சூழல் அணி உருவாக்கம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\n× RELATED அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/12/13/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4/", "date_download": "2020-11-24T12:01:23Z", "digest": "sha1:T4E5G5MALGTF2XVXM4KVXKH6QHWFXAXF", "length": 5917, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "பஸ் கண்டக்டருக்கு அடி, உதை – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nபஸ் கண்டக்டருக்கு அடி, உதை\nபஸ் கண்டக்டருக்கு அடி, உதை\nசத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து பெல்லுக்கு சென்ற அரசு பஸ், காந்தி மார்க்கெட் சூளக்கரை மாரியம்மன்கோவில் அருகே சென்றபோது பஸ் கண்டக்டர் பாலன் (45), பஸ்சில் நின்ற இரு வாலிபர்களிடம் டிக்கெட் கேட்டார். டிக்கெட் எடுக்காததால் கைகலப்பாக மாறி கண்டக்டரை வாலிபர்கள் தாக்கினர். இதில் காயம் ஏற்பட்டு காதில் ரத்தம் வரவே, பஸ் நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் அந்த வாலிபர்களை பிடித்த போலீசில் ஒப்படைத்தனர்.\nசிறுவன் கொலை : 5 பேர் கைது\nதிருச்சியில் சிக்கும் அரசியல்வாதி, டாக்டர், வழக்கறிஞர் – குழந்தைகள் ஆபாச வீடியோ திருச்சியில் தொடரும் வேட்டை \nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை தொடரும் : சில்லரை வியாபாரிகள்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:\nதிருச்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக்கூட்டம்:\nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை…\nதிருச்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…\nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை…\nதிருச்சியில் (27.11.2020) அன்று காணொளி காட்சி மூலம்…\nதிருச்சியில் இன்று (24.11.2020) முதல் காய்கறி விற்பனை…\nதிருச்சியில் இன்று (24.11.2020) மாலை காய்ச்சல் பரிசோதனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2067916", "date_download": "2020-11-24T13:16:20Z", "digest": "sha1:4NXDUHOVBQ5ZKH7LDWS7BGYRD3NPUMIH", "length": 6205, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுழற்சி (இயற்பியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சுழற்சி (இயற்பியல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:25, 26 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n158 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n17:22, 26 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMsp vijay (பேச்சு | பங்களிப்புகள்)\n17:25, 26 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMsp vijay (பேச்சு | பங்களிப்புகள்)\nமாறாக இந்த சுழற்சியை '''ஒன்று''' (spin=1) என்று கொண்டால் அது ஒரு [[அம்பு]] (arrow) போன்று எண்ணலாம். இதற்கு நாம் [[சீட்டு கட்டில்]] உள்ள ''ஸ்பேடு'' சீட்டை ('''♠''') நினைவு கொள்ளலாம். இந்த '''''பூ'''''வை (''ஸ்பேடை'') வெவ்வேறு [[திசை]]யிலிருந்து பார்த்தால் வெவ்வேறாக தெரியும். இந்த '''''பூ''''' வை ('''♠''') 360° சுழல செய்தால் மட்டுமே அதன் '''''பூ''''' ('''♠''') அமைப்பை மீண்டும் பெறமுடியும். இதற்கு மாறாக 90° அல்லது 180° சுற்றினால் நமக்கு '''''பூ''''' ('''♠''') அமைப்பு பக்கவாட்டிலோ அல்லது தலைகீழகவோ தோன்றும் அல்லவா சுழற்சி '''ஒன்று''' என்பது ஒரு முழு சுற்றுசுற்றுவது போலாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2195626", "date_download": "2020-11-24T13:10:52Z", "digest": "sha1:YAVKAP3YK27H4CF7OJSTJ7HSK72IVFMI", "length": 4038, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வெந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"வெந்தயம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:03, 28 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n07:03, 28 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n07:03, 28 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = வெந்தயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/601262", "date_download": "2020-11-24T13:12:53Z", "digest": "sha1:P3H2TT3HYEE6DLITUHRREYK4X6ZR7LAA", "length": 4481, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திவாகர நிகண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"திவாகர நிகண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:51, 28 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n10:50, 28 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n10:51, 28 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\nசோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,
\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-11-24T11:43:45Z", "digest": "sha1:36OTQEJVC6S3E4OH6UW3PDIKXEP7D657", "length": 8160, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீரியல் நடிகை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nகட்டிலுக்கு கீழ சத்தம் கேட்கும்.. பேய் கூட கான்வர்சேஷன்.. 'யாரடி நீ மோகினி' யமுனாவின் கோஸ்ட் டாக்\nபிரபல டி.வி நடிகை அம்மா மீது தாக்குதல்.. வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்.. 10 பேர் மீது வழக்கு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nவேற லெவலில் இறங்கிய சீரியல் நடிகை.. வெறும் சட்டையுடன் அட்டகாசம்.. மோசமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்\nவாய்ப்புக்காக நடிகர்களுடன் நெருங்கி பழகும் சீரியல் நடிகை.. கல்யாணமாகதவர் போல் காட்டிக்கொள்கிறாராம்\nயார் இந்த பிரபலம்.. கண்டுபிடிச்சா பரிசு.. செம க்ளூவும் இருக்கு\nநண்ணுவை பாத்துக்கோ.. பத்திரமா இரு.. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சிக்கு முன் மகளுக்கு அனுப்பிய வாய்ஸ்\nதகராறு செய்த கள்ளக்காதலன்: குடும்பத்துடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சீரியல் நடிகை.. சென்னையில் பகீர்\nஎன்னய்யா.. இவங்களும் இப்படி கிளம்பிட்டாங்க.. பிகினியில் அசத்தும் சீரியல் நடிகை\nதகாத உறவு இல்லை.. என் மீது அவதூறு பரப்புகிறார்.. அவர் மீது நடவடிக்கை எடுங்கள்.. மகாலட்சுமி புகார்\nஎனக்கும் அவருக்கும் கள்ளத்தொடர்பா.. இனிமேலும் சும்மா இருக்க முடியாது.. சீரியல் நடிகை ஆவேசம்\nஎனக்கு எதுவும் நடக்கலாம்.. அதற்கு அவர்கள்தான் காரணம்.. பிரஸ் மீட்டில் சீரியல் நடிகை பரபரப்பு புகார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/10/11202404/News-Headlines.vid", "date_download": "2020-11-24T13:07:33Z", "digest": "sha1:ICX2MEDNIHQHETIGK3ZXOTDRWQKC2RQJ", "length": 4190, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "வேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர்", "raw_content": "\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர்\n‘கோ பேக்’ என்று சொல்ல வேண்டாம் - கமல்ஹாசன் திடீர் ஆதரவு\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள்- பிரதமர் மோடி வாழ்த்து\nபதிவு: அக்டோபர் 01, 2020 11:27 IST\nவேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கின்றனர்- பிரதமர் மோடி தாக்கு\nபதிவு: செப்டம்பர் 29, 2020 19:11 IST\n'மான் கி பாத்' மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரை\nபதிவு: செப்டம்பர் 27, 2020 11:45 IST\nகொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் -பிரதமர் மோடி\nபதிவு: செப்டம்பர் 14, 2020 14:07 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.linesmedia.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-11-24T11:28:45Z", "digest": "sha1:NF63CK2NODE2ZBIHPBA6SZOOYOYGIXAU", "length": 13367, "nlines": 84, "source_domain": "www.linesmedia.in", "title": "கருப்பாயிகள் நூர்ஜஹான்களாவது எப்போது.. ? – linesmedia online news portal in tamil and english", "raw_content": "\nYou are at :Home»நூல் அறிமுகம்»கருப்பாயிகள் நூர்ஜஹான்களாவது எப்போது.. \nநூல் அறிமுகம் Comments Off on கருப்பாயிகள் நூர்ஜஹான்களாவது எப்போது.. \nமிக முக்கியமான ஒரு அரசியல் புத்தகத்தை இவ்வளவு தாமதமாக படித்திருக்கிறோமே என்ற வருத்தம் `கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ நாவலை படித்து முடித்ததும் ஏற்பட்டது.\nதென்மாவட்டத்தில் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவியதுபோன்ற சம்பவமும் அதன் பிறகான வாழ்க்கை தான் கதைக்களம். நாவலில் மீனாட்சிபுரம் காமாட்சிபுரமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.\nபெரியாரில் ஆரம்பித்து முற்போக்காளர்கள் பலரும் ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி இழிவு நீங்க இஸ்லாத்தைய�� பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருமே யோசித்திராத ஒரு பிரச்னையை இந்நாவலின் ஆசிரியர் அன்வர் பாலசிங்கம் இந்த பொது சமூகத்தின் முன் வைத்திருக்கிறார்.\nஅந்த பிரச்னை நாவலில் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தன் தந்தைக்கு எழுதும் கடிதமாக துவங்குகிறது. நீங்கள் கடிதத்தை படித்து முடிக்கையில் நூர்ஜஹான் இறந்திருக்கிறார்.\nஇறந்துப்போன நூர்ஜஹான் கடிதத்தில் சொல்லிவிட்டுப்போன விசயம் தான் இங்கு பேசப்பட வேண்டிய அரசியல்.. அது சாதிய கொடுமைகளிலிருந்து விடுதலையடையும் பொருட்டு மதம் மாறிய `நவ் முஸ்லீம்’களான (புது முஸ்லீம்) தலித் மக்கள் நம்பி சென்ற அந்த மதத்திலும் விடுதலை இல்லை என்பதே நாவல் சொல்லும் விசயம்.\nபரம்பரை முஸ்லீம்கள், புதிய முஸ்லீம்கள்.. அதுவும் தலித்தாக இருந்து மதம் மாறியவர்களின் வீட்டு பெண்களை மணமுடிக்க விரும்புவதில்லை என்பதால் முதிர்கன்னிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கசப்பான தகவலை வெளிப்படையாக பேசுகிறது.\nஅப்படியான ஒரு முதிர்கன்னியாக 40 வயதையும் கடந்து வாழ்ந்த நூர்ஜஹான் தனக்கு மணமகன் தேடி தன் தந்தை அலையும் அவலம் கண்டு பொறுக்க மாட்டாமல் தன்னை மாய்த்துக்கொள்வதும் அதன் பிறகு வரும் அக்கம் பக்கத்து ஜமாத்தார்களுடனான மதம் மாறிய ஊர் மக்களின் கோப உரையாடல்களும் நாவலின் முக்கிய அம்சம்.\nஅன்று மதம் மாறியபோது ஓடி வந்து ஆரத்தழுவிய அந்த சமூகம் பிறகு ஏன் கைவிட்டது.. என்ற கேள்வியில் ஒளிந்திருக்கிறது நுட்பமான சாதி தீண்டாமை நாவலாசிரியர்.\nஇதுகுறித்து என்னுடைய இஸ்லாமிய நண்பர்களிடம் விசாரித்தேன். “இஸ்லாத்தில் இந்துமத்தின் அடிப்படையிலான சாதிப்பெயர்கள் இல்லையே தவிர எங்கள் ஆட்களுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.\nநவ் முஸ்லீம்களை விடுங்கள்.. பரம்பரை முஸ்லீம்களிலே பலர் ராவுத்தர், லெப்பை, மரக்காயர் என பிரிந்திருக்கிறார்கள். இவர்களில் பரஸ்பரம் பெண் எடுத்துக்கொள்வதை இழுக்காக நினைபப்வர்களும் இருக்கிறார்கள்.\nஇது இஸ்லாத்தின் தவறல்ல.. அதை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களின் கோளாறு” என்றார்கள்.\nஇந்த நாவல் வந்து மூன்றாண்டுகள் ஆனப்பின்னும் இன்னும் அந்த கிராமத்தில் பெண் எடுக்க பக்கத்திலிருக்கும் இஸ்லாமிய கிராமத்தார் வரவில்லை என்கிறார் நாவலின் ஆசிரியர் அன்வர் பாலசிங்கம்.\n(இது தான் அவரின் எண்- 9445801247 . இந்த பிரச்னையை நேர்மையாக எதிர்கொள்ள விரும்பும் இஸ்லாமிய நண்பர்கள் தாராளமாக அன்வர் பாலசிங்கத்திடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்..)\nஇந்த நாவலின் நாயகி கருப்பாயி எழுப்பும் இந்த கேள்விகள் இஸ்லாமிய நண்பர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணலாம்..\nஆனால் வேறு வழியில்லை நண்பர்களே.. இப்படியான விசயம் உண்மையாக இருக்கும்பட்சத்தில்..\n`புண்ணுக்கு மருந்து போடுங்கள்.. மாறாக மறைக்க விரும்பி பெயிண்ட் அடிப்பீர்களானால், இந்து மதத்தின் சாதிய அழுக்குகளை தாங்கி நிற்கும் கிறிஸ்த்துவத்தின் மற்றொரு வடிவாக இஸ்லாமும் மாறுவதற்கு அதிக காலம் ஆகாது’ என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை.. 🙁\n(இஸ்லாமிய நண்பர்களுக்கு.. இந்த விமர்சனம் தோழமை முரண் தான்.. மாறாக எனக்கு ஏதேனும் மதமுத்திரை குத்தி என்னை பகை முரணாக பார்ப்பீர்களானால் ஒன்றும் சொல்வதற்கில்லை..)\nஅறிந்து கொள்ள வேண்டிய உயிர்மொழி\nதிருச்சி வேலுசாமி எனும் ஒன் மேன் ஆர்மி\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nவெள்ளை ஆடைகளின் கருப்பு உலகம்.. ரோலக்ஸ் வாட்ச்..\nLIC-யில் பணம் போட்டுருக்கீங்களா.. அப்போ உங்க பணத்தை அரசு ஆட்டையப்போடப்போகுது..\nபிட்னஸ் மோடி.. பரிதாபத்தில் இந்தியா\nமுதலாளிகளின் செல்லக்குட்டி மோடியும்.. பறிபோகும் தமிழர்களின் கோவணமும்..\nநல்லவேளை பெண் கடவுள்கள் கற்சிலையாக இருக்கிறார்கள்..\nadmk cartoonist bala dmk eps karunanidhi karunanidhi cartoon modi modi cartoon அதிமுக கருணாநிதி கருணாநிதி கார்ட்டூன் கார்ட்டூனிஸ்ட் பாலா ஜெயலலிதா மோடி மோடி கார்ட்டூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21218", "date_download": "2020-11-24T12:30:47Z", "digest": "sha1:HRXVXN2TDVSCVEITNX3TNYWAOU2DHK5C", "length": 7348, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..! - The Main News", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழ���்கினாா்..\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை..\nசென்னையில் பல பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் பிற்பகலுக்கு பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.\nசென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சென்னை போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், விருகம்பாக்கம், வடபழனி, கேகேநகர், ஈக்காட்டுத்தாங்கள், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.\nஇதேபோல் புறநகர் பகுதியான மீனம்பாக்கம், பம்மல், தாம்பரம், சேலையூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூரிலும் மழை பெய்தது.\nபூவிருந்தவல்லி, அம்பத்தூர், வானகரம் உள்ளிட்ட இடங்களிலும் நல்ல மழை பெய்தது. சென்னையில் இன்று 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்நிலையில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.\nசுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை நீடித்தது. திடீர் கன மழையால் சென்னை சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் வெளுத்து வாங்கிய இந்த திடீர் கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n← கர்நாடகாவில் 7-ம் வகுப்பு புத்தகத்தில் திப்பு சுல்தான் பாடம் நீக்கப்பட்டதால் சர்ச்சை..\nஜெயலலிதாவின் இல்லத்தில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 38 ஏசி. வேதா இல்லம் அரசுடைமையானது அரசிதழில் வெளியீடு.. வேதா இல்லம் அரசுடைமையானது அரசிதழில் வெளியீடு..\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா��� S.P.வேலுமணி வழங்கினாா்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vishvasnews.com/tamil/politics/fact-check-this-picture-of-amit-shah-and-mamta-viral-with-fake-claim/", "date_download": "2020-11-24T11:52:35Z", "digest": "sha1:UVEMKFVCYFF4OZDYOG7MWPOLAXMNWMP3", "length": 15846, "nlines": 82, "source_domain": "www.vishvasnews.com", "title": "Fact Check: This Picture Of Home Minister Amit Shah And Mamta Banerjee Has No Relation With Bengal Election, Old Picture Viral With Fake Claim - உண்மை சரிபார்ப்பு: உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nபுதுதில்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் ஒரு உணவு மேசையில் அமர்ந்திருப்பதை நம்மால் காண முடிகிறது. இந்த இரு தலைவர்களும் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கு முன்னர் சந்தித்தார்கள் என்ற கூற்றுடன் இந்த புகைப்படம் பகிரப்படுகிறது.\nஇது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்பதும், இந்த வைரல் புகைப்படம் பழையது மற்றும் இதற்கும் மேற்கு வங்காளத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.\nபேஸ்புக் பயனர் AIMIM Jamshedpur இந்த வைரல் புகைப்படத்தை (இணைப்பு) பகிர்ந்து, “காலை உணவின்போது மேற்குவங்கத் தேர்தல் பற்றிய கலந்துரையாடல். ஆனால் பார்வையற்றவர்களே ஒவைசியை முகவர் என்று அழைப்பார்கள்… பாஜகவின் முகவர் யார், இங்கு அமர்ந்திருக்கும் உணவை யார் சாப்பிடுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டிய நேரம் இது. அவர்கள் அனைவரும் ஒரே மக்கள். முகவர் யார் என்பதை முதலில் அறிந்து பின்னர் பேசுங்கள்,” என்று எழுதியுள்ளார்.\nட்விட்டர் பயனர் முகமது அசரஃப் அன்சாரி என்பவரும் இந்த புகைப்படத்தை இதே போன்ற கூற்றுடன் பகிர்ந்துள்ளார்.\nஇந்த புகைப்படத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் உணவு மேசையில் அமர்ந்திருப்பதைக் நம்மால் காண முடிகிறது. கூகுள் தலைகீழ் படக் கருவியைப் பயன்படுத்தி இந்த புகைப்படத்தை தேடியதில், ​​பல அறிக்கைகளில் இந்த வைரல் புகைப்படத்தைக் நம்மால் காண முடிந்தது.\nஎன்டிடிவியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கிழக்கு மாநிலங்களின் மன்றமான கிழக்கு மண்டல கவுன்சிலின் (EZC) கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புவனேஸ்வர் சென்றிருந்தனர். கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.\nEZC கூட்டத்திற்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுக்கு நவீன் பட்நாயக்கின் இல்லத்தில் மதிய உணவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த கூட்டத்திற்குப் பிறகு, நவீன் பட்நாயக்கின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்துறை அமைச்சர் மற்றும் பிற கிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்ட இரவு உணவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வைரல் புகைப்படத்தை நவீன் பட்நாயக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் பகிர்ந்துள்ளார்.\nஇந்தப் புகைப்படங்கள் வங்காளத் தேர்தலுடன் தொடர்புடையவை அல்ல, “இது உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் புவனேஸ்வரில் நடைபெற்ற கிழக்கு மாநிலங்களின் மன்றமான, கிழக்கு மண்டல கவுன்சில் (EZC) கூட்டத்தில் கலந்துகொண்டபோது பல மாதங்களுக்கு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம். இந்தக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்,”\nஇந்த தவறான கூற்றைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவரைப் பின்தொடர்வதைக் கண்டறிந்தோம்.\nनिष्कर्ष: உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடம்பெற்றிருக்கும் இந்த பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புவனேஸ்வரில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த வைரல் புகைப்படம் தற்போது வங்காளத் தேர்தலுடன் தவறாக தொடர்புபடுத்தப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.\nClaim Review : காலை உணவின்போது மேற்குவங்கத் தேர்தல் பற்றிய கலந்துரையாடல். ஆனால் பார்வையற்றவர்களே ஒவைசியை முகவர் என்று அழைப்பார்கள்… பாஜகவின் முகவர் யார், இங்கு அமர்ந்திருக்கும் உணவை யார் சாப்பிடுகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டிய நேரம் இது. அவர்கள் அனைவரும் ஒரே மக்கள். முகவர் யார் என்பதை முதலில் அறிந்து பின்னர் பேசுங்கள்\nஉண்மை சரிபார்ப்பு: பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் சாலிகிராம் வெளியே எடுக்கப்படவில்லை, இந்த வைரல் கூற்று தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: இந்த புகைப்படம் இந்தியாவில் நடைபெற்ற ஃபோட்டோஷூட்டில் எடுக்கப்பட்டது, வைரல் கூற்று தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: புர்கா அணிந்த கல்லூரி மாணவிகளின் புகைப்படம் கேரள காவல்துறை பெண் அதிகாரிகள் என்ற தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: உங்கள் தொலைபேசியிலிருந்து கொரோனா அழைப்பாளர் ஒலியை நீக்க முடியாது, இந்த வைரல் இடுகை தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: தர்காவுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட அசோக் கெக்லோட்டின் பழைய காணொளி தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: புகைப்படத்தில் ஜோ பைடனுடன் உள்ள குழந்தை ஃபிளாய்ட் மகள் அல்ல, வைரல் கூற்று தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: பாட்னா தீ விபத்தின் பழைய காணொளி மங்களூரில் நடைபெற்றது என்ற தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: சாலை விபத்தில் இறந்த சிறுமியின் காணொளி தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: உலக சுகாதார அமைப்பின் இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: கூகுள் தனது அலுவலகத்தை பாகிஸ்தானில் இன்னும் திறக்கவில்லை, வைரல் கூற்று தவறானது\nஅரசியல் 66 உலகம் 2 சமூகம் 10 சுகாதாரம் 22 வைரல் 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/628188", "date_download": "2020-11-24T12:55:56Z", "digest": "sha1:QDOAPJQYZPLQOEE5PUIVXTMLOQWXNGQE", "length": 10800, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் 2018ம் ஆண்டு 5.74 லட்சம் மரணங்கள் பதிவு ஒரு வயதுக்குட்பட்ட 9,985 குழந்தைகள் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோய��்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் 2018ம் ஆண்டு 5.74 லட்சம் மரணங்கள் பதிவு ஒரு வயதுக்குட்பட்ட 9,985 குழந்தைகள் உயிரிழப்பு\nசென்னை: தமிழகத்தில் 2018ம் ஆண்டும் 5.74 லட்சம் மரணம் பதிவாகி உள்ளது. இதில் ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 9985 ஆகும். இந்தியாவில் பதிவாகும் பிறப்பு மற்றும் இறப்பை சம்பந்தபட்ட பதிவாளரிடம் 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமை பதிவாளர் தலைமையில் இந்த துறை செயல்பட்டுவருகிறது. பிறப்பு இறப்பு தொடர்பான விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதன்படி பிறப்பு இறப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிடும். இந்நிலையில் 2018ம் ஆண்டுக்கான பிறப்பு, இறப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய பிறப்பு, இறப்பு தலைமை பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி 2018ம் ஆண்டு தமிழகத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 6 மரணங்கள் பதிவாகி உள்ளது. இதில் ஒரு வயதுக்குட்பட்ட 9985 பச்சிளம் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018ம் ஆண்டு தமிழகத்தில் 5,74,006 மரணங்கள் பதிவாகி உள்ளது. இதில் ஆண்கள் 3,44,275 பேர். பெண்கள் 2,29,731 பேர். கிராமபுறங்களில் 2,82,772 பேரும், நகரபுறத்தில் 2,91,234 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.\nஇதில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9985. கிராமபுறத்தில் 732 ஆண், 494 பெண் என்று மொத்தம் 1226 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். நகர்புறத்தில் 5031 ஆண், 3728 பெண் என்று மொத்தம் 8759 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்தமாக 5763 ஆண், 4222 பெண் என்று 9985 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஒன்று முதல் 4 வயதுக்குட்பட்ட 1770 பேர், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 3517 பேர், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 13,664 பேர், 25 முதல் 34 வயதுக்குட்பட்ட 22,316 பேர், 35 முதல் 44 வயதுகுட்பட்ட 37,588 பேர், 45 முதல் 54 வயதுக்குட்பட்ட 69,021 பேர், 55 முதல் 64 வயதுட்பட்ட 1,10,199 பேர், 65 முதல் 69 வயதுகுட்பட்ட 67,674 பேர், 70 வயதுக்கு மேற்பட்ட 2.38,230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nநிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்: எர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது: வானிலை மையம் எச்சரிக்கை \nநிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்\nமுதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் ஒத்திவைப்பு\nசென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல்: வானிலை மையம் தகவல் \nமருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு\nசென்னைக்கு சேதம் ஏற்பட வைப்பு : மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்\nநிவர் புயலை எதிர்கொள்ள 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து: சென்னை விமான நிலையம் அறிவிப்பு \n× RELATED புதுவையில் உயிரிழப்பு ஏதுமில்லை புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://revivenations.org/tamil/2014/01/03/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-11-24T12:17:22Z", "digest": "sha1:RGQFTXX3SZYD3WQL2QDDGWOKKWVNWWO7", "length": 14926, "nlines": 54, "source_domain": "revivenations.org", "title": "தனிமையாக செயல்படுவதற்கு உண்டாக்கப் படவில்லை - ரிவைவ் நேஷன்ஸ், தமிழ்", "raw_content": "\nஆத்தும பிணைப்புகளில் உள்ள ஆபத்துகள் – வெல்லுங்கள்...\nநிற்கும் மனிதனைக் குறித்த ரகசியம்...\nதனிமையாக செயல்படுவதற்கு உண்டாக்கப் படவில்லை\nசில நாட்களுக்கு முன்��ு என் தங்கையோடு நடந்து கொண்டிருந்தேன். சுவாரஸ்யமாக, என்னோடு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று அவர் சிரிக்கத் துவங்கிவிட்டார். நான் காரணம் கேட்ட போது, “அண்ணா, நீங்கள் அப்பாவைப்போலவே நடக்கிறீர்கள் என்பதை எப்பொழுதாவது கவணித்ததுண்டா” என்று கேட்டார். என் தந்தையைப் போலவே கைகளை பின்னால் கட்டியவாறு என் தந்தையை போலவே நான் நடந்து கொண்டிருந்தது எனக்கு இனிமையான ஆச்சரியமாக இருந்தது.\nஎன் தந்தை கேரளத்தில் வளர்க்கப்பட்டு தன் படிப்பை ஒரிசாவில் முடித்தார். பின் பெங்களூரில் 25 வருடங்களுக்கு முன்பாக வேலையில் அமர்த்தப்பட்டார். ஆனால், நான் என் எல்லா நாட்களையும் பெங்களூரில் தான் கழித்தேன். புதியவைகளைக் கற்றுகொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதால், எனக்கு நல்லதாகத் தெரிந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். சைகைகளிலிருந்து உடல் மொழி வரை, புதிய பாணிகளை கற்றுக்கொள்ள எனக்கு மிகுந்த பிரியம் உண்டு. ஒரு நகரத்தில் வளர்க்கப்படிருந்தாலும், வித்தியாசமான கலாசாரம், சுய முன்னேற்றத்திற்கு நான் எடுத்த முயற்சிகள், எல்லாவற்றையும் கடந்து, நான் ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்கப்படுள்ளேன் மற்றும் அது என்னில் எப்படியாவது வெளிப்படும் என்பது மாற்றமுடியாத உண்மையாகும். அது எனக்குள் எப்பொழுதும் இருக்கிறது.\nமனித சுபாவத்தை நீங்கள் உற்று கவனித்தீர்களானால், பாவத்தின் விளைவுகளால் இருக்கும் தன்மைகள் அதிகமாக உள்ளதைக் காணலாம். ஆனால் உண்மை என்னவென்றால், தேவனுடைய சாயலில் நாம் உருவாக்கப் பட்டிருக்கிற படியினால், தேவனை பிரதிபலிக்கவே நாம் உருவாக்கப் பட்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் பரலோக தகப்பனைப் போல் இருக்கவேண்டும்.\nநீங்கள் தேவனைக் குறித்து சற்று ஆய்வு செய்வீர்களானால், பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியானார் ஆகிய மூவரும் முற்றிலும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். எல்லா நேரங்களிலும், அவர்கள் செயல்படும்போது தனித் தனி தன்மைகளையுடைய ஆனால் ஒருங்கிணைந்தவர்களாக இருக்கும் படியாக பிணைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆதியாகமத்தில் “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்று கூறுகிறார். இதில் இருந்து அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறார்கள் என்பதை ந���ங்கள் காணலாம். யோவான் 10:30 இல் இயேசு சொல்கிறார், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்”. யோவான் 5: 19 இல் “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்;” என்று சொல்கிறார்.\nபின்பும் இயேசு, யோவான் 15:5 இல் “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.” என்று சொல்கிறார். யோவான் 14:16 இல் “நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” என்று கூறுகிறார். 17ஆம் வசனத்தில் இந்த தேற்றரவாளன் பரிசுத்த ஆவியானவர் என்று அறிந்து கொள்கிறோம்.\nஎன் நண்பர்களே, நீங்கள் தேவனுடைய சாயலில் உண்டாக்கப் பட்டிருக்கிறீர்களானால், பரிசுத்த ஆவியானவரை முழுமையாக சார்ந்து வாழும்படியாகவே உருவாக்கப் பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல் ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்கையை நம்மால் வாழ முடியாது. நீங்கள் தனியாக செயல்படும்படி உருவாக்கப் படவில்லை. நம் தேற்றரவாளனான பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், துதிப்பதற்கும், ஜெபிப்பதற்கும், வேதம் வாசிப்பதற்கும், பரிசுத்தமாக இருப்பதற்கும், தேவனை தேடுவதற்கும் நாம் எடுக்கும் எந்த முயற்சிகளிலும் வெற்றி பெற முடியாது. நான் இந்த வலைப் பதிவை எழுத ஆரம்பிக்கும் போது, இதை முக்கியமாக வாலிபர்களுக்காகவும் தேவனோடு நடப்பதற்கு போராடுபவர்களுக்காகவும் எழுதும் படி பரிசுத்த ஆவியானவர் என்னை நடத்துவதை என்னால் உணரமுடிந்தது.\nபிதா என்ன கூறினாரோ அதையே இயேசு சொல்லவும் நிறைவேற்றவும் செய்தார். இயேசு பிதாவை சார்ந்திருந்தார். நம் சுய நீதியில் வாழ்வதற்கு போராடுவதை விடுத்து, சுயத்திற்கு செத்தவர்களாகவும் பரிசுத்த ஆவியானவர் காண்பிக்கும் வழியில் வாழும்படியாக அவரை சார்ந்து வாழ்பவர்களாகவும் நாம் இருக்கவேண்டும்.\nஇந்த சத்தியம் இப்பொழுது நமக்கு வெளிப்படுத்தப் பட்டிருப்பதால், இதன் படி வாழ நாம் என்னென்ன செய்ய வேண்டுமோ அவைகளை செய்யலாம் அதனால், நடைமுறையில் வேதத்தை வாசிக்க ஆரம்பிக்கும் போதும், ஜெபிக்கும் போதும், ஊழியம் செய்யும்போதும், பாவம் செய்ய தூண்டப் படும்போதும், பரிசுத்த ஆவியானவரைப் பிடி��்துக் கொள்வேன். இவைகள் எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருப்பதே முக்கியமாகும். அவருடைய கரங்களில் நம்மை முழுமையாக ஒப்படைக்கும்போடுதான் அவர் பூமியில் நம்மை சிருஷ்டித்ததின் சித்தம் நிறைவேறும் படியாக நாம் உருவாக்கப் படமுடியும்.\nNextதேவன் உங்களை நம்பி ஆசிர்வாதங்களை கொடுக்கலாமா\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 1)\nஉங்கள் ஓட்டத்தை நன்றாக முடிப்பதற்கு 5 நினைவூட்டுதல்கள்\nஉபவாசிக்க ஏழு சிறந்த காரணங்கள்\nஆவியில் மூழ்கிய நிலையை மேற்கொள்ள\nவணக்கம். கார்டிங் தி ஹார்ட் தமிழ் வலைப்பதிவிற்கு வருகை தாருங்கள்.\nஇந்த வலைப்பதிவை மற்ற மொழிகளில் வாசிக்க இங்கு செல்லவும் இங்கிலீஷ், ஸ்பானீஷ், சைனீஸ், மற்றும் பிரெஞ்சு.\nநீங்கள் இதை வாசிக்கும் போது, ஒரு நிமிடம் செலவழித்து இந்த வலைப்பதிவை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். அப்பொழுது இந்த பதிவுகளை உங்கள் அனுப்பி வைப்போம். எங்களைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 10)\nநாள் 9 : உங்கள் தேர்வுகளால் உங்கள் தலைமையை கவர வேண்டாம். (நாள்-9)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 8)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 7)\n106ம் சங்கீதத்திலிருந்து 10வல்லமையான சத்தியங்கள்: ஒரு தியான தொகுப்புகள் (நாள் 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/thief-swinging-in-a-house-where-he-went-to-steal-cctv.html", "date_download": "2020-11-24T11:45:44Z", "digest": "sha1:AAN47OTYUDX77QQ65NBIDIS4FOPEHWKT", "length": 10124, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Thief swinging in a house where he went to steal, CCTV | Tamil Nadu News", "raw_content": "\n'ஐ.. ஊஞ்சல் இங்கதான் இருக்கா'... 'ஆசையைத் தீர்த்துக்கொண்ட திருடன்'.. பரபரப்பு வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருடச் சென்ற இடத்தில் ஊஞ்சல் ஆடிய திருடனின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nவிழுப்புரத்தின் சுதாகர் நகரில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இளங்கோவன் என்பவரது வீட்டுக்கு திருடன் ஒருவன் திருடச் சென்றிருக்கிறான். நன்றாக டிப்டாப்பாக சட்டை பேண்ட் அணிந்தபடி, அந்த வீட்டின் மாடியில் உள்ள லாபிக்குள் நுழையும் அந்தத் திருடன் இருட���டாக இருந்ததால், தன் செல்போனில் டார்ச் லைட் ஆன் செய்து அடித்துக் கொண்டே உள்ளே செல்கிறான்.\nஅதன் பிறகு அங்கு ஏதேனும் கிடைக்கிறதா என்று செல்போன் லைட்டை வைத்துக்கொண்டே தேடிப் பார்க்கிறான். மொட்டை அடித்துக்கொண்டு பிரஞ்ச் தாடி வைத்திருந்த அந்த திருடன், அங்கு தொங்கிக் கொண்டிருந்த மர ஊஞ்சலை பார்த்ததும் அதில் உட்கார்ந்து ஊஞ்சலாடும் ஆசை வந்துவிட்டது போல, உடனே தாமதிக்காமல் உட்கார்ந்து ஊஞ்சலாடிவிட்டு பின்னர் எழுந்து செல்கிறான்.\nஆனால் வீட்டில் எந்த ஒரு பொருளும் திருடுபோகவில்லை. பூட்டும் உடைக்கப்படவில்லை, அதனால், வாகனங்களில் இருக்கும் பெட்ரோலை திருடுவதற்காக இந்தத் திருடன் வந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில், விழுப்புரம் தாலுகா காவல்துறை விசாரித்து வருகின்றனர்.\nஇதனை சிசிடிவி வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர், ‘அக்கா.. இவன் ஒரு சைகோக்கா’ என்று கூறுகிறார். அதுவும் அந்த வீடியோவில் பதிவாகியதை அடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\n‘முன்விரோதத்தில் மூண்ட பகை’ ‘டீ கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய குடும்பம்’ பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..\n'பேச முடியாததால தவித்த நண்பன்'.. 'சைலண்ட்டா கேபிளை கட் பண்ணிய ஊழியர்கள்'.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்\n‘தாறுமாறாக வந்த தனியார் பேருந்து’.. ‘முன் சக்கரத்தில் பைக்குடன் சிக்கிய நபர்’.. பதற வைத்த வீடியோ..\n'மைக்ரோ' நொடியில் காப்பாற்றப்பட்ட சிறுவன்.. த்ரில்லிங் 'வீடியோ' உள்ளே\n'அலறிய சுபஸ்ரீ'...'தாமதமான ஆம்புலன்ஸ்'... 'எப்படியாவது காப்பாத்தணும்'...லோடு ஆட்டோ'வில் கொண்டு செல்லப்பட்ட காட்சிகள்\n'சுபஸ்ரீயின் உயிரை காவு வாங்கிய பேனர்'...'வெளியான சிசிடிவி காட்சிகள்'...'பதற வைக்கும் வீடியோ'\n'காதலித்துவிட்டு, காதலன் செய்த அதிர்ச்சிக் காரியம்'... 'காதலி எடுத்த விபரீத முடிவு'\n‘கல்யாணத்துக்கு காரில் வேகமாக போன புது மாப்பிள்ளை’.. நொடியில் நடந்த விபத்து..\n‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’..\n‘கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரியால்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..\n‘ஜீப்பில் இருந்து தவறி விழுந்த’... ‘ஒன்றரை வயது குழந்தை’... ‘நடுக்காட்டில் தத���தளித்த’... ‘சில்லிட வைக்கும் சிசிடிவி காட்சிகள்’\n'துப்பாக்கியுடன் வந்து அலறவிட்ட கொள்ளையர்கள்'.. பட்ட பகலில் துணிகரம்.. வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்\n'மேடம் இங்க சிசிடிவி கேமரா இருக்கு'.. இளம் பெண் ஜர்னலிஸ்ட்டுக்கு 'ட்ரயல் ரூமில்' நேர்ந்த சம்பவம்\nபட்டப்பகலில் தனியே சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..\nசாலையை கடக்கும்போது பெண் மீது மோதிய போலீஸ் வேன்..\n'செல்போன் பேசியபடியே அசால்ட்டாக'... 'நோட்டமிட்ட இளைஞர் செய்த வேலையால்'... 'அதிர்ச்சியடைந்த கடை ஓனர்'\n'செயினையா அறுக்க பாக்குற'...'புரட்டி எடுத்த இளம்பெண்கள்'...'நண்பனை தனியா விட்டு எஸ்கேப்'...வைரல் வீடியோ\n‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘ஆம்னி பேருந்தும் லாரியும்’.. ‘நேருக்கு நேர்’ மோதிக் கொண்ட பயங்கரம்..\n‘தனியாக இருந்த திருமணமான பெண்ணிடம்’... ‘இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'உறைய வைத்த சம்பவம்’\n‘பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது’... 'கர்ப்பிணிக்கு நேர்ந்த பயங்கரம்'... 'நூலிழையில் நடந்த வீடியோ காட்சிகள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_980.html", "date_download": "2020-11-24T13:08:18Z", "digest": "sha1:V33BXRSTTBENEMUWLM7WODVMA2OAYZP5", "length": 9394, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "பலத்த பாதுகாப்புடன் கல்முனையை சென்றடைந்த சுமந்திரன் அணி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபலத்த பாதுகாப்புடன் கல்முனையை சென்றடைந்த சுமந்திரன் அணி\nபிரதமரின் செய்தியை தாங்கி கற்பிட்டிமுனை சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ கணேசன், தயாகமகே ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் போராட்ட களத்தை அடைந்துள்ளனர்.\nகல்முனை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழர்களின் கோரிக்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செய்தியோடு எம்.எ.சுமந்திரன், அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயாகமகே ஆகியோர் தற்போது உலங்குவானூர்தியின் மூலம் அங்கு சென்றடைந்துள்ளனர்.\nஅம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போ��ாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஎனினும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.\nதமிழர்களின் கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் கல்முனை பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (12) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2676) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/40000.html", "date_download": "2020-11-24T11:58:18Z", "digest": "sha1:YUABATPWHROUZQXFZM7ONVI4WQ6LYA7M", "length": 9390, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "வறுமை காரணமாக 40,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட குழந்தை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவறுமை காரணமாக 40,000 ரூபாவிற்கு விற்கப்பட்ட குழந்தை\nவறுமைகாரணமாக 40,000 ரூபாவிற்கு பிறந்த குழந்தையொன்று விற்பனை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது\nகம்பளைவைத்தியசாலையில் பிறந்த குழந்தையொன்றை விற்பனைசெய்த தாய் உள்ளிட்ட மூவரைவிளக்கமறியலில் வைக்க கம்பளைநீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகம்பளைவைத்தியசாலையில் கடந்த செப்ரெம்பர் 11ம்திகதி பிறந்த குழந்தையொன்று, பிறந்துஐந்து நாட்களிற்குள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nவறுமைகாரணமாக 40,000 ரூபாவிற்கு தரகர் ஒருவர் மூலம் கண்டியிலுள்ளகுழந்தைகள் இல்லாத தம்பதியொன்றிற்கு குறித்த குழந்தைவிற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகுழந்தையைவிற்ற பெண்மணிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள்உள்ளனர்.\nஇந்தநிலையில்குழந்தை விற்கப்பட்டமை தொடர்பில் கண்டி குழந்தைகள்மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகளிற்குகிடைத்த தகவலின் அடிப்படையில், குழந்தையைவாங்கியவர்களின் வீட்டிற்கு சென்று அவர்கள் விசாரணை செய்துள்ளனர்.\nஇதனையடுத்து குழந்தையின்தாய், தரகர், வளர்ப்புத்தாய் ஆகியோர்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.\nஅத்துடன்குழந்தையை கண்டி டிக்கிரி குழந்தைகள் இல்லத்தில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதிபதிஸ்ரீனித் விஜேசேகர உத்தரவிட்டடுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ���ுறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (12) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2676) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/Srilanka.html", "date_download": "2020-11-24T12:21:59Z", "digest": "sha1:AO2AJV5D6SDBDEVEUJOBHCFZJGD7W6ZX", "length": 7036, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஇலக்கியா நவம்பர் 03, 2020\nவட்ஸ்அப் தகவலின் மூலம் திறன்பேசிகளில் தீம்பொருள் (Malware)நிறுவப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறிய இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் , இது தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையும் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.\nஇலவச டேட்டா வழங்கும் போர்வையில் வரும் தகவலுடன் வரும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், அதை 20 அல்லது அதற்கு மேற்பட்ட பிற சமூக ஊடக பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், தனிப்பட்ட விவரங்களை கோருவதுடன், இதனை செய்வதன் ஊடாக அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச டேட்டாவை பெறலாம் என அந்த தகவலில் கூறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் நாட்டில் தற்போது காணப்படும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களும் இந்த செய்தியை எந்த ஆய்வும் இல்லாமல் தங்கள் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் கூறியுள்ளது.\nஇதன் விளைவாக, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த மோசடிக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனவே இவ்வாறான செய்திகள் ஊடாக திறன்பேசிகளில் தீம்பொருளை (Malware) நிறுவுவதற்கும், முக்கிய தகவல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை திருட வாய்ப்பளிக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், இவ்வாறான போலி செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/different-variety-recipes-of-pongal-special-dishes", "date_download": "2020-11-24T12:20:12Z", "digest": "sha1:YBFE6K5ENTSVJ6SQKVK7CBROYDCM5YSM", "length": 7086, "nlines": 183, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 January 2020 - பொங்கல் சிறப்பு உணவுகள் | different variety recipes of Pongal Special dishes", "raw_content": "\nஹேப்பி & ஹெல்த்தி பிரேக்ஃபாஸ்ட்\nஆனியன் இல்லாமலே அறுசுவை சமையல்\nமார்கழி - தை நைவேத்தியங்கள்\nநியூ இயர் ஸ்பெஷல்: கேக் - குக்கீஸ் - ஐஸ்க்ரீம்\nஎன்ன ஒரு ருசி... இது இறால் ருசி\nபூரி ஜெகந்நாதர் கோயில் பிரசாதங்கள்\nவயிறும் நிறையணும்; மனசும் நிறையணும்\n பேக்கிங் வொர்க்‌ஷாப் - இது கேக் ஆர்வம்\nசமையல் சந்தேகங்கள்: பொங்கலோ பொங்கல்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு : கரும்பு\nரெசிப்பிஸ் மற்றும் படங்கள்: எஸ்.மீனாட்சி\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral/joyride-porsche-driver-sit-ups-video-goes-on-viral", "date_download": "2020-11-24T12:48:45Z", "digest": "sha1:6BOG5JGQ7UQ4I4IQC3PYGXPL76S7OMF5", "length": 11328, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "`லாக்டெளன்... ஆடம்பரக் காரில் டிரைவ்!’ - இளைஞருக்கு விநோத தண்டனை கொடுத்த ம.பி போலீ���் | Joyride Porsche Driver sit-ups video goes on viral", "raw_content": "\n`லாக்டெளன்... ஆடம்பரக் காரில் டிரைவ்’ - இளைஞருக்கு விநோத தண்டனை கொடுத்த ம.பி போலீஸ்\nமத்திய பிரதேசத்தில் போர்ஷே காரில் வலம் வந்த இளைஞரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் தோப்புக்கரணம் போடச் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.\nபோர்ஷே காருடன் இளைஞர் ஒருவர் சாலையில் தோப்புக்கரணம் போடும் வீடியோ இணையத்தில் வைரலானது. போர்ஷேவில் அந்த ரக காரின் விலை ரூ.1 கோடிக்கு மேல். கோடீஸ்வரர்கள் பயன்படுத்தும் இந்த காரும் வீடியோ வைரலாக ஒரு காரணம் எனக் கூறலாம். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இளைஞர்களால் இந்த ஊரடங்கு காலங்களில் வீட்டில் இருக்க முடிவதில்லை. ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளில் இருந்து டியோ ஸ்கூட்டர் வரை சாலையில் எடுத்து வந்து உலா வருகின்றனர் இந்த த்ரில்லர் பாய்ஸ். ஊரடங்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன் என ஊர் சுற்ற வரும் த்ரில்லர் பாய்ஸ்க்கு போலீஸார் ட்ரில் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.\n’கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குறேன் பாரு’ என்ற ரீதியில் போலீஸ் ட்ரெயின்ங்கில் கொடுத்த ட்ரில்களை எல்லாம் நம்ம த்ரில்லர் பாய்ஸ்களுக்கு அளிக்கின்றனர். `பல மணி நேர ட்ரில்களால் வலி தாங்காமல் கதறுபவர்களைப் பார்த்து என்னப்பா இந்த உடற்பயிற்சியே செய்ய முடியல கொரோனாவா எப்படிப்பா தாங்குவீங்கன்னு’ அட்வைஸ் செய்து அனுப்புகின்றனர் காவல்துறையினர். முகக்கவசம் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் போர்ஷே காரில் வந்த இளைஞரை மடக்கிப்பிடித்த காவல்துறையினர் தோப்புக்கரணம் போடச் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர்.\n`மரணப்படுக்கையில் மனைவிக்கு சில வார்த்தைகள்’ - அமெரிக்கக் கணவனின் கடைசி நிமிடங்கள்\nவைரலான வீடியோவுக்கு சொந்தக்காரர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் தர்யானி மகன் சன்ஸ்கர் தர்யானி என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ வைரலானது குறித்து ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ள சன்ஸ்கர் தர்யானி, ``நான் கம்பெனியில் இருந்து திரும்பி வரும்போது போலீஸார் என்னைத் தடுத்து நிறுத்தினர். நான் அவர்களிடம் பாஸ் காண்பித்தேன். அவர்கள் என்னை காரைவிட்டு கீழே இறங்குமாறு கூறினர். நான் சொல்வதைக் கேட்காமல் கடுமையாக நடந்துகொண்டனர். ந��ன் சொல்வதை அவர்கள் செவிகொடுத்து கேட்பதாக இல்லை. என்னை தோப்புக்கரணம் போடச் செய்து அதை வீடியோவாகப் படம் எடுத்து நகைச்சுவையாகப் பேசிக்கொண்டு என்னை விடுவித்தனர்” என்றார்.\n`வாழ்க்கை கொடுத்தவர்கள்; ஆபத்தில் விடமாட்டார்கள்’ - கோவிட்-19 பிளாஸ்மா தானமளித்த முதல் இந்திய பெண்\nஇதுகுறித்து பேசிய இந்தூர் காவல்துறை உயர் அதிகாரிகள், ``ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றுபவர்களைத்தான் நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம். அந்த நபர் முகக்கவசம் அணியாமல் வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செக்போஸ்ட்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் படையினர் எனக் கலவையாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்” என விளக்கம் அளித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auroville.org/contents/4301", "date_download": "2020-11-24T12:58:43Z", "digest": "sha1:6FJEI2KFOPSM4RVIXCGAXBTVIZE4HM3B", "length": 19529, "nlines": 188, "source_domain": "auroville.org", "title": "ஆரோவில் பற்றிய சுருக்கமான தகவல்கள் (Auroville in brief) | Auroville", "raw_content": "\nஆரோவில் பற்றிய சுருக்கமான தகவல்கள் (Auroville in brief)\nஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரமாகும். இங்கு உலகம் முழுவதிலிருந்தும் வந்து 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.\nஆரோவில்லின் நோக்கம் – மனிதஇன ஒற்றுமையை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இந்த இலட்சிய நகரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1930-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஸ்ரீ அன்னைக்கு இத்தகைய நகரத்தை உருவாக்கவேண்டும் என தோன்றியது. 1960-ஆம் ஆண்டு மத்தியில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இதுபோன்ற நகரத்தை உருவாக்கவேண்டும் என ஸ்ரீ அன்னையிடம் தெரிவித்தது. அதற்கு ஸ்ரீ அன்னை தம் ஆசீர்வாத்தை அளித்தார். பின்னர் இக்கருத்துரு இந்திய அரசாங்கத்தின் முன்வைக்கப்பட்டது, அதற்கு அது தனது ஆதரவை அளித்தது. மேலும், யுனெஸ்கோவின் பொதுசபைக்கு எடுத்து சென்றது. 1966-ஆம் ஆண்டு யுனெஸ்கோ எதிர்கால மனித சமுதாயத்திற்கு இது முக்கியமான திட்டம் என பாராட்டி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, இதற்கு தனது முழு ஆதரவையும் அளித்தது.\nவேற்றுமையில் மனிதஇன ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம் ஆகும். இன்றைக்கு ஆரோவில் மட்டுமே சர்வதேச அளவில் மனிதஇன ஒற்றுமை, ஜீவியத்தின் திருவுருமாற்றம் ஆகியவற்றின் பரிசோதனைக்குரிய முதல் மற்றும் ஒரே நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையான வாழ்வு, எதிர்கால மனித குலத்திற்கு தேவையான பண்பாட்டு, சுற்றுச்சூழல், சமூக, ஆன்மிகத் தேவைகள் ஆகியவற்றில் அக்கறையுடன் நடைமுறையில் ஆராய்ச்சி செய்து வருகின்றது.\n28.02.1968 அன்று வருங்கால நகரமான ஆரோவில்லின் தொடக்க விழாவில், நகரத்தின் மையப் பகுதியான ஆலமரத்தின் அருகே, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் 121 நாடுகளின் பிரதிநிதிகள் சுமார் 5,000 பேர் கூடியிருந்தனர். இப்பிரதிநிதிகள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து கொண்டுவந்த மண்ணை, ஆம்பித்தியேட்டரில் வைக்கப்பட்ட, சலவைக் கல்லால் ஆன தாமரை மொட்டு வடிவத் தாழியினுள் இட்டனர். அதேநேரத்தில், 4 அம்சங்கள் கொண்ட ஆரோவில் சாசனத்தை ஸ்ரீ அன்னை அளித்தார்.\nஆரோவில் தென்னிந்தியாவில், அதன் பெரும்பாலான பகுதி தமிழ்நாட்டிலும் (சில பகுதிகள் புதுச்சேரியிலும்) அமைந்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து சில கிலோமீ்ட்டர் தூரத்திலும், சென்னைக்கு தெற்கே சுமார் 150 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு வடக்கே 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.\nஅவர்கள் சுமார் 52 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளனர் (குழந்தை முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர் வரை). அனைத்து சமூக, பண்பாட்டு பின்னணிகளைக் கொண்டுள்ள அவர்கள் ஒட்டுமொத்த மனிதஇனத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இந்நகரத்தின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆனால், தற்போது சுமார் 2500 பேர் உள்ளனர். இதில் இந்தியர் சுமார் மூன்றில் ஒரு பகுதி ஆவார்.\nநகரத் திட்டம் பற்றிய ஒரு கண்ணோட்டம்\nஅமைதிப் பகுதி, நகரப் பகுதி & பசுமை வளையப் பகுதி\nஅமைதிப் பகுதி (Peace Area)\nநகரத்தின் மையப் பகுதி அமைதிப் பகுதியாகும். அதில் மாத்ரிமந்திர், அதன் தோட்டங்கள், ஆம்பித்தியேட்டர் ஆகியவை அமைந்துள்ளன. ஆம்பித்தியேட்டரில் மனிதஇன ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் தாழியினுள் 121 நாடுகளில் இருந்தும், இந்தியாவின் 23 மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட மண் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. சாந்தம் மற்றும் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு உதவியாகவும், நிலத்தடி நீரை மீள்நிரப்பவும் ஒரு ஏரி இங்கு அமைந்து வருகிறது.\nதொழிற்கூட மண்டலம் (Industrial Zone)\nஅமைதிப் பகுதியின் வடக்கே 109 ஹெக்டேர் பரப்பளவில் த��ழிற்மண்டலம் அமைந்துள்ளது. “பசுமை” (சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத) தொழிற்கூடங்களைக் கொண்ட ஒரு மண்டலம் ஆகும். தன்னாதரவு பெற்ற நகரமாக இருப்பதற்கு ஆரோவில் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இவை உறுதுணையாக உள்ளன. இம்மண்டலத்தில் சிறிய மற்றும் நடுத்தரமான தொழிற்கூடங்கள், பயிற்சி மையங்கள், கலைகள் மற்றும் கைவினைகள், நகர நிர்வாக அமைப்பு ஆகியவை அமைந்துள்ளன.\nகுடியிருப்பு மண்டலம் (Residential Zone)\nஇந்நான்கு நகர மண்டலங்களில் மிகப் பெரியதான குடியிருப்பு மண்டலம் 189 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் பூங்காக்களை எல்லையாகக் கொண்டுள்ளது. இம்மண்டலத்திற்கு வருவதற்கான முக்கிய சாலையாக கிரவுன் சாலை (சுற்றுவட்டச் சாலை) இருக்கும். அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கத்தை குறைக்க, இதிலிருந்து ஐந்து ரேடியல் சாலைகள் (ஆரச் சாலைகள்) பிரிக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கைக்கு இடையே நன்கு திட்டமிடப்பட்ட குடியிருப்பை அமைத்துதர விரும்புகிறது. இம்மண்டலம் 55% பசுமைப் பகுதியையும், 45% மட்டுமே கட்டிடங்கள் பகுதியைக் கொண்டிருக்கும். இதன்மூலம் இயற்கை சமநிலைகொண்ட ஒரு நகரமாக உருவாக்கப்பட்டு வருகின்றது.\nபன்னாட்டு மண்டலம் (International Zone)\nஅமைதிப் பகுதியின் மேற்கே 74 ஹெக்டேர் பரப்பளவில் பன்னாட்டு மண்டலம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த நாடுகளின் மற்றும் பண்பாடுகளின் அரங்குகள் அமைந்து வருகின்றன. ஒவ்வொரு நாட்டின் மேதாவித்தனத்தின் வெளிப்பாடு, மனிதஇனத்திற்கான பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் வேற்றுமையில் மனிதஇன ஒற்றுமையின் ஒரு வாழும் செயல்முறை விளக்கமாகத் திகழுவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.\nபண்பாட்டு மண்டலம் (Cultural Zone)\nஅமைதிப் பகுதிக்கு கிழக்கே 93 ஹெக்டேர் பரப்பளவில் பண்பாட்டு மண்டலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது கல்வி மற்றும் கலை வெளிப்பாட்டுக்கான பயன்முறை ஆராய்ச்சிக்கு உரிய இடமாக இருக்கும். பண்பாடு, கல்வி, கலை, விளையாட்டு ஆகிய செயல்பாடுகளுக்கான வசதிகள் இங்கு அமையும்.\nபசுமை வளையப் பகுதி (Green Belt)\nநகரப்பகுதி 1.25 கி.மீ. சுற்றளவில், 1.25 கி.மீ அகலத்தால் பசுமை வளையத்தால் சூழப்பட்டுள்ளது. இயற்கைமுறை வேளாண் பண்ணைகள், பால் பண்ணைகள், பழத்தோட்டம், காடுகள், வனப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவ்வளையப் பகுதி, நகர்ப்புற ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுக்க உதவும். பல்வேறு வன விலங்குகளுக்கு வாழுமிடமாகத் திகழ்கிறது. உணவுப் பொருட்கள், மரங்கள், மருந்துகள் போன்றவற்றிற்கு ஒரு ஆதாரமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் இருக்கும்.\nபசுமை வளையப் பகுதி, தற்போது 405 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது – அது இன்னும் முழுமை பெறவில்லை - வறண்ட நிலங்களில் பசுமையான காடுகள் வளர்க்கப்பட்டு, உயிரினங்கள் வாழ்வதற்குரிய ஒரு வெற்றிகரமான சூழல் அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது ஓர் எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. மேலும் 800 ஹெக்டேர் நிலம் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், மண் மற்றும் நீர்ப் பாதுகாப்பு, நிலத்தடி நீர் மீளூட்டம், சுற்றுச்சூழல் மீட்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான ஒரு முக்கிய செயல்விளக்க இடமாக அது திகழும். நகரம் முழுவதற்கும் நுரையீரலாக விளங்கும் இப்பகுதியில், எஞ்சியுள்ள இப்பணிகள் முடிந்ததும், பல தசாப்தங்களுக்கு முன்பு ஆரோவில் தொடங்கிய இப்பசுமைப்பணி முழுமை பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2964237", "date_download": "2020-11-24T12:55:21Z", "digest": "sha1:R5RXP2LASIN67QLM6JHQ6ESWMD575GGM", "length": 4993, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பா. விஜய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பா. விஜய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:09, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம்\n85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n07:04, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:09, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| birthname = பாலகிருஷ்ணன் விஜய்\n| birthplace = [[கோயம்புத்தூர்உட்கோட்டை]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]\n| citizenship = இந்தியாஇந்தியா்\n| education = முதுகலைப் பட்டம்\n| alma_mater = [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656044", "date_download": "2020-11-24T13:01:53Z", "digest": "sha1:I4CMHH4OBLN5LGELFFNHTYMSIEOXJA4U", "length": 18526, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "தேவையா இது?| Dinamalar", "raw_content": "\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல்: மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை ...\nஹாங்காங்கில் கொரோனாவின் இரண்டாவது அலை\nதமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு 7\nதொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம்; ... 16\nபுயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ...\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒருவழியாக ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் ' 1\nதடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் விழிப்புடன் ...\nஅதிதீவிர புயலாக ‛நிவர்' கரையை கடக்கும் 2\n'வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கலாமா' என, தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், கே.டி.ராமா ராவ் பற்றி, எரிச்சலுடன் பேசுகின்றனர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மூத்த தலைவர்கள். கே.டி.ராமா ராவ், தெலுங்கானா மாநில முதல்வரும், டி.ஆர்.எஸ்., கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகன். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு, பலரது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கலாமா' என, தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், கே.டி.ராமா ராவ் பற்றி, எரிச்சலுடன் பேசுகின்றனர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மூத்த தலைவர்கள். கே.டி.ராமா ராவ், தெலுங்கானா மாநில முதல்வரும், டி.ஆர்.எஸ்., கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகன். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு, பலரது பாராட்டுக்களையும் பெற்றவர்.சமீப காலமாக, பா.ஜ.,வினருடன், அவர் வாய் சண்டையில் இறங்குவது, கட்சியின் மூத்த தலைவர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், பா.ஜ.,வினர் செயல்பட்டதாக, ராமா ராவ் குற்றம் சாட்டினார். 'மாநிலம், அமைதிப் பூங்காவாக செயல்படுவது, பா.ஜ.,வினருக்கு பிடிக்கவில்லை.\nஆட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர்' என்றார். அடுத்த நாளே, இதற்கு பதிலடி வந்தது. 'சட்டசபை இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, டி.ஆர்.எஸ்., கட்சியினர் 40 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இதற்கான ஆதாரங்கள், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படும்' என, பா.ஜ., சார்பி��் அறிக்கை வெளியானது. இதைக் கேள்விப்பட்ட, டி.ஆர்.எஸ்., நிர்வாகிகள், 'பா.ஜ.,வை உசுப்பேற்றலாமா... சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை என, வரிசை கட்டி வருவரே... இவருக்கு இது தேவையா' என, புலம்புகினறனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அக்கம் பக்கம்\nஅக்கம் பக்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ��ற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656341", "date_download": "2020-11-24T13:08:27Z", "digest": "sha1:3RMCOSUELQXTO6Q5VLIK44RFC6CH2KRT", "length": 16116, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "பூக்கள் விலை உயர்ந்தது முகூர்த்தம் எதிரொலி :பூக்கள் விலை கிடுகிடு| Dinamalar", "raw_content": "\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nரஷ்யாவை உளவுபார்த்த அமெரிக்க கப்பல் விரட்டியடிப்பு\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல்: மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை ...\nஹாங்காங்கில் கொரோனாவின் இரண்டாவது அலை\nதமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு 7\nதொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம்; ... 14\nபுயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ...\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒருவழியாக ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் ' 1\nபூக்கள் விலை உயர்ந்தது முகூர்த்தம் எதிரொலி :பூக்கள் விலை 'கிடுகிடு'\nதிருப்பூர்:கார்த்திகை முதல் முகூர்த்தம் என்பதால், நேற்று முன்தினம் சந்தைக்கு இரண்டு டன் பூக்கள் விற்பனைக்கு வந்தது. இருப்பினும், பூ வாங்குவோர் அதிகரித்ததால் கிலோ, 1,200 ரூபாய்க்கும், முல்லை, 800 ரூபாய்க்கும் விற்றது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:கார்த்திகை முதல் முகூர்த்தம் என்பதால், நேற்று முன்தினம் சந்தைக்கு இரண்டு டன் பூக்கள் விற்பனைக்கு வந்தது. இருப்பினும், பூ வாங்குவோர் அதிகரித்ததால் கிலோ, 1,200 ரூபாய்க்கும், முல்லை, 800 ரூபாய்க்கும் விற்றது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் ��ேனலில் பார்க்கலாம்\n'கற்போம் எழுதுவோம்' பயிற்சி தேதி மாற்றம்\nபுல் முளைத்த பாதை:கவனிப்பு அவசியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கற்போம் எழுதுவோம்' பயிற்சி தேதி மாற்றம்\nபுல் முளைத்த பாதை:கவனிப்பு அவசியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2657232", "date_download": "2020-11-24T13:07:25Z", "digest": "sha1:IBENX3ZNHHSJHXZMACPC5VZD4ZOESYPQ", "length": 17489, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "டூவீலர்கள் மோதல்: இளம்பெண் பலி| Dinamalar", "raw_content": "\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nரஷ்யாவை உளவுபார்த்த அமெரிக்க கப்பல் விரட்டியடிப்பு\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல்: மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை ...\nஹாங்காங்கில் கொரோனாவின் இரண்டாவது அலை\nதமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு 7\nதொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம்; ... 14\nபுயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ...\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒருவழியாக ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் ' 1\nடூவீலர்கள் மோதல்: இளம்பெண் பலி\nகிருஷ்ணராயபுரம்: முத்தம்பட்டியில், டூவீலர்கள் மோதலில் இளம்பெண் பெண் ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணராயபுரம் அருகே, கண்ணமுத்தாம்பட்டியை சேர்ந்தவர்கள் கீர்த்தனா, 20; பி.எஸ்சி., பட்டதாரி. இவரது தங்கை வினோதா, 17, தனியாரில் நர்சிங் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, இருவரும் ஹீரோ பிளஷர் மொபட் வாகனத்தில், கரட்டுப்பட்டி, சேங்கல் சாலை முத்தம்பட்டி நான்கு சாலை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகிருஷ்ணராயபுரம்: முத்தம்பட்டியில், டூவீலர்கள் மோதலில் இளம்பெண் பெண் ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணராயபுரம் அருகே, கண்ணமுத்தாம்பட்டியை சேர்ந்தவர்கள் கீர்த்தனா, 20; பி.எஸ்சி., பட்டதாரி. இவரது தங்கை வினோதா, 17, தனியாரில் நர்சிங் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, இருவரும் ஹீரோ பிளஷர் மொபட் வாகனத்தில், கரட்டுப்பட்டி, சேங்கல் சாலை முத்தம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் சென்று கொண்டி��ுந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற பேஷன் புரோ பைக் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கீர்த்தனா, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானார். வினோதா, கரூர் தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதந்தை, மகன் மீது தாக்குதல்: ஐவர் மீது வழக்கு பதிவு\nடேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : டீசல் கசிவால் பரபரப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்��� LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதந்தை, மகன் மீது தாக்குதல்: ஐவர் மீது வழக்கு பதிவு\nடேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : டீசல் கசிவால் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/mar/11/2-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3379097.html", "date_download": "2020-11-24T11:23:34Z", "digest": "sha1:C7DWISPZUE27MYH5QL5MGLFRRKMOJTJN", "length": 10421, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "2 ரெளடிகள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\n2 ரெளடிகள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது\nகுண்டா் சட்டத்தி கீழ் கைது செய்யப்பட்ட ரெளடி அஸாா்.\nவிழுப்புரத்தில் பெட்ரோல் நிலைய மேலாளா் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடிகள் 2 பேரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.\nவிழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் நிலையத்தில் கடந்த மாதம் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் அதன் மேலாளா் சீனுவாசன் கொலை செய்யப்பட்டாா்.\nஇ��்த வழக்கில் முக்கிய எதிரிகளான விழுப்புரத்தைச் சோ்ந்த ரெளடிகள் அஸாா் (30), அப்பு (எ) கலையரசன் (25) ஆகியோா் அண்மையில் நீதிமன்றங்களில் சரணடைந்தனா். மேலும், 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.\nஅஸாா் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு உள்பட 8 வழக்குகளும், அப்பு மீது ஒரு கொலை வழக்கு உள்பட 6 வழக்குளும் நிலுவையில் உள்ளன.\nஇதையடுத்து, பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த இந்த இருவரின் குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், அவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.\nஇதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அஸாா், அப்பு ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தாா்.\nஇதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்து வந்த அஸாா் மற்றும் அப்புவை போலீஸாா் புதன்கிழமை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/09/24085115/1718202/Chennai-Super-Kings-Team-Members-Changed.vpf.vpf", "date_download": "2020-11-24T13:05:26Z", "digest": "sha1:ZKM3SJBIPK34MG64LOHWW6GWBC5NZZF7", "length": 12032, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்�� பதில் மக்கள் மன்றம்\nசென்னை அணியில் அதிரடி மாற்றங்கள்\nபதிவு : செப்டம்பர் 24, 2020, 08:51 AM\nஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.\nஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. வெற்றி பாதைக்கு திரும்ப சென்னை அணியில் என்ன மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை காணலாம்...\nமுதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி தனது 2வது ஆட்டத்தில் , ராஜஸ்தான் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nவரும் 25ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.\nசென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் வாட்சன் , முதல் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் மிடில் வரிசை வீரர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டது. மும்பை அணிக்கு எதிரான மோதலில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் , பவர் பிளேயில் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.\nராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வாட்சன், விஜய்... 33 மற்றும் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர்..\nஇதன் காரணமாக இளம் வீரரான சாம் கரணை தொடக்க வீரராக களமிறக்க வாய்ப்பு இருக்கிறது.\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லுங்கி நிகிடி , இறுதி ஓவரில் 30 ரன்கள் உட்பட 4 ஓவர்களில் 56 ரன்கள் வாரி வழங்கினார் , ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதை அறிந்த போதிலும் , நிகிடி யார்கர்கள் வீசாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.\nஇதனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாஷ் ஹேஸில்வுட் களமிறக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. 6 ஓவர்களில் 103 ரன்கள் தேவைப்பட்ட போது தோனி , அதிரடியாக ஆடாமல் நிதானமாக ஆடியது தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும்.. வரும் ஆட்டங்களில் தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னை அணியை வீழ்த்துவது மற்ற அணிகளுக்கு மிக கடினமாகி விடும்....\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"���மெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nபோர்ச்சுகல் கிராண்ட் பிரி மோட்டர் சைக்கிள் பந்தயம் - முன்னணி போர்ச்சுகல் வீரர் ஆலிவெய்ரா பட்டம் வென்றார்\nபோர்ச்சுகல் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் முன்னணி வீரர் மிகல் அலிவெய்ரா வெற்றி பெற்றார்\nஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரஷ்ய வீரர் மெட்வெடேவ் சாம்பியன்\nடாப் 8 வீரர்கள் பங்கு பெறும் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கிளைமாக்ஸ் லண்டனில் நடந்தது.\nலண்டன் \"ஏடிபி பைனல்ஸ்\" டென்னிஸ் தொடர்- அரையிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும், ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், முன்னணி வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.\nலங்கா பிரிமியர் லீக் - தமிழில் பாடல் - ஐசிசி வெளியிட்ட வீடியோ\nஇலங்கை நடத்தும் 20 ஓவர் போட்டியான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான பாடல் வெளியிட பட்டுள்ளது.\nஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரபேல் நடால் அரைஇறுதிக்கு தகுதி\nஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் நடால் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.\nஇந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது\nஇந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக��கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/sexual-advice-for-parents-and-chindren-3", "date_download": "2020-11-24T13:19:11Z", "digest": "sha1:R5DRUBYRA6W5T4RFEMDYLGGVADL2IGWG", "length": 8070, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 03 March 2020 - பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்... சமம்!|Sexual advice for Parents And Chindren", "raw_content": "\nஅவள் விருதுகள்: சாதனைப் பெண்களின் சங்கமம்\nஎங்கள் வீட்டின் மாத பட்ஜெட் ரூ.2000 தான் - மீரா - சாய்முரளி\n45 நாள்கள்... ஒரு புடவை - காஞ்சிபுரம் பட்டு வாங்கச் செல்வோர் கவனத்துக்கு...\nமுதல் பெண்கள்: ஆங்கிலத்தில் சுயசரிதை எழுதிய இந்தியாவின் முதல் பெண் எழுத்தாளர் கிருபாபாய் சத்தியநாதன்\n11,000 கி.மீ... தனியே தன்னந்தனியே பயணம்\nசிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் கிடைக்கும்\nஉலகப் புத்தகத்தைப் புரட்டுவோம், வாருங்கள்\nபோட்டோ அக்காவும் புறக்கணிக்கப்பட்ட ஓர் ஏரியாவும்\n - முதன்முறை வாங்க வைப்பது எப்படி\nதீரா உலா: மாரி மலை முழைஞ்சில்...\nகனவைக் கலைக்கும் அரசியல்... இதயத்தை திருடாதே\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\nஎன் பிசினஸ் கதை - 10: ரிஸ்க் எடுத்தால் சாதனையாளராகலாம்\nசட்டம் பெண் கையில்... உயிரோடு இருக்கும்போதே நடைமுறைக்கு வரும் உயில்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் 28: கடலில் மூழ்கி உயிர் பிழைத்தேன்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: வீகன் ஊட்டச்சத்துகளின் சங்கமம்\nகாதல் (இல்லா) கடிதம் - சிறுகதை\nஅவள் விருதுகள்: பெண்ணென்று கொட்டு முரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=kirkland47flood", "date_download": "2020-11-24T12:24:31Z", "digest": "sha1:HSFLVHLR4POI7OJ35QAY6STF56SA7N3K", "length": 2954, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User kirkland47flood - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்ப��ண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627299", "date_download": "2020-11-24T12:36:42Z", "digest": "sha1:GPQGABNUYPMPHRPHFHFE3OM4OEWMJOSI", "length": 11086, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\nபாட்னா: பீகார் மாநிலத்தில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று 6 மாவட்டங்களில் உள்ள 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல்கள் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த மொத்தம் 1066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 952 பேர் ஆண் வேட்பாளர்கள், 114 பெண் வேட்பாளர்கள். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 35 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜ 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.\nஅதேபோல், பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 42 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடும் சமீபத்தில் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி 41 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இக்கட்சிக்கு தற்போது பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையேற்று உள்ளார். கொரோனா நோய் பரவுவதை தவிர்க்கும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுத்திகரித்தல், முகக்கவசம் அணிவது, இதர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், சோப்பு மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசாரும், துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nநெருங்கும் நிவர் புயல்; நாளை மாலை 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\n“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: விரைவில் பயன்பாட்டிற்கு வரும்..\nநாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி 43 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு\n 5 வெள்ள நிவாரண குழுக்களுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்: கடலோர காவல்படை\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 ரயில்களை இருமார���கத்திலும் நாளை ஒருநாள் ரத்து செய்தது தெற்கு ரயில்வே\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது: கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தல்\nதடுப்பூசி வளர்ச்சியில் ஒவ்வொரு வளர்ச்சியையும் இந்திய அரசு கண்காணித்து வருகிறது: முதல்வர்களுடான ஆலோசனையில் பிரதமர் மோடி பேச்சு\nநிவர் புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன: மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n× RELATED பீகார் சட்டசபை தேர்தலில் இறுதிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/cinema/dmk-mla-accepted-to-give-free-treatment-for-actor-thavasi/", "date_download": "2020-11-24T12:48:08Z", "digest": "sha1:ZJITD3C36NV5FXFYPQFHNQMZGFWQJPFA", "length": 7332, "nlines": 110, "source_domain": "puthiyamugam.com", "title": "நடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக எம் எல் ஏ – இலவசமாக சிகிச்சை -", "raw_content": "\nHome > சினிமா > நடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக எம் எல் ஏ – இலவசமாக சிகிச்சை\nநடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக எம் எல் ஏ – இலவசமாக சிகிச்சை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனார். தனக்கு சக நடிகர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் தவசி பிரபலமானது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த கோடாங்கி கதாபாத்திரத்தின் மூலம்தான். இப்படத்தின் மூலம் புகழ்பெற்றதால் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.\nஇந்நிலையில் அவருக்குத் திடீரென்று உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சாப்பிட முடியாமல் அவர் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத நிலைக்கு மாறியுள்ளார்.\nஇதற்காக மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசி தனக்குச் சக நடிகர்கள் உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.\nஇந்நிலையில் சரவணா மருத்துவமனையின் உரிமையாளரும் திமுக எம் எல் ஏ வுமான டாக்டர் சரவணன் தங்கள் மருத்துவமனையில் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அவருக்கு பொருளாதார ரீதியாக யாராவது உதவினால் அவரது குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்த���ள்ளார்.\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகருக்கு விஜய் சேதுபதி நிதி உதவி…\nமருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டு\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு\nநிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nநிவர் புயல் எதிரொலி: தமிழக, புதுவை முதல்வர்களுடன் பிரதமர் பேச்சு\nபுயலில் இருந்து மக்களை காக்க ஒன்றிணைவோம் – உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அழைப்பு\nஇயக்குனரை அடித்த நடிகை விசித்ரா\nபுதிய முகம் டி.வி (170)\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு\nநிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2020-11-24T13:25:15Z", "digest": "sha1:TGUKUQUT3W7JMVC3CPMYLEOBQSTMZU3N", "length": 13095, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam ) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை. கோபால்சாமி நாயுடு உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளைக் காப்பதற்காக, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nதேசிய சனநாயகக் கூட்டணி (1998-2004, 2014-2014)\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004-2008)\nம. தி. மு. க தேர்தல் சின்னம்\n3 முக்கிய மதிமுக அரசியல்வாதிகள்\n1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. சென்னை பனகல் பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், தமது சொத்துக்கணக்கை வெளியிட்டார் வை. கோபால்சாமி. கழகத்தின் தலைமையில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்பட்ட சூழலில், எதிர்பாராத திருப்பமாக, தி.மு.கழகக் கூட்டணி வெற்றி பெறவும், கழகம் தோல்வி அடையவும் நேர்ந்தது.\n1998 நாடாளுமன்றத் தேர்தலில், ம.தி.மு.க,. சிவகாசி, பழநி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் கூட்டணி அரசு அமைவதற்கு ஆதரவு அளித்தது.\n1999 நாடாளுமன்றத் தேர்தலில், சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றது. இரண்டு அமைச்சர்கள் பொறுப்பு வகித்தனர்.\n2004 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியில் பங்கு ஏற்காமல், பிரச்சினைகளின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளித்தது. பல்வேறு பிரச்சினைகளில் அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, 2007 ஆம் ஆண்டு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.\n2006 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது.\n2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியுடனான கருத்து வேறுபாடுகளால் கூட்டணியிலிருந்து விலக நேரிட்டது. இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்காமல் இருக்க போட்டியின்றி ஒதுங்கியிருந்தது.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 ல் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது கம்யூனிஸ்டு கட்சி, வலது கம்யூனிஸ்டு கட்சி உடன் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.பின்பு மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது.[1]\n[2] 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.\n1998 சிவகாசி திண்டிவனம் பழநி\n1999 சிவகாசி திண்டிவனம் பொள்ளாச்சி திருச்செங்கோடு\n2004 சிவகாசி வந்தவாசி பொள்ளாச்சி திருச்சி\nசூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால��� இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது.[3][4]\nதிருப்பூர் சு. துரைசாமி - அவைத்தலைவர்\nபுளியங்குடி க.பழனிச்சாமி - தலைமை அரசியல் ஆலோசகர்\nமல்லை சத்யா - துணை பொதுச்செயலாளர்\nடி. ஏ. கே. இலக்குமணன் - மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2020, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/simbu-two-charater-vinnaithaandi-varuvaaya-2-ph94u9", "date_download": "2020-11-24T12:31:04Z", "digest": "sha1:ZJ4IMS3MUGZXBUGBUWQVWTH73DJFL747", "length": 12252, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விண்ணைத் தாண்டி வருவாயா 2? இரட்டை வேடத்தில் சிம்பு!", "raw_content": "\nவிண்ணைத் தாண்டி வருவாயா 2\nவிண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா.. ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து சிம்புவை மீண்டும் இயக்குகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.\nவிண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா.. ஆகிய இரு படங்களைத் தொடர்ந்து சிம்புவை மீண்டும் இயக்குகிறார் கவுதம் வாசுதேவ் மேனன். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா என்ற காதல் திரைப்படம் 2010ஆம் ஆண்டில் வெளியாகி ஹிட்டடித்தது. இதை அடுத்து மீண்டும் சிம்புவை, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம் அச்சம் என்பது மடமையடா. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறி விட்டது. இதன் பின்னர் சிம்புவை பழைய ஃபார்முக்கு கொண்டு வந்த படம் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம்.\nஇந்த வெற்றியைத்தொடர்ந்து நடிகர் சிம்பு, கமர்ஷியல் இயக்குனர் சுந்தர் சியுடன் இணைந்துள்ளார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா ஆகியோர் நடித்து 2013ல் வெளியாகி ஹிட்டடித்த அட்டரிண்டிக்கி தரேடி என்ற படத்தை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்கிறார். இதில் சிம்பு நடித்து வருகிறார்.\nலைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் மேகே ஆகாஷ், கேத்ரீன் தெரெசா, என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். சிம்புவின் ஆஸ்தான இசை அமைப்பாளரும், நண்ப���ுமான யுவன் சங்கர் ராஜா தான் இந்தப் படத்திற்கும் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், கவுதம் வாசுதேவ் மேனனுடன் சிம்பு மீண்டும் இணையவுள்ளார். இந்தப் படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானே இசை அமைக்கவுள்ளார். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கமர்ஷியல் படமாக இது உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்று இந்தப் படம் கூறப்பட்ட நிலையில், படக்குழு இதனை மறுத்துள்ளது.\nஆனால் இந்தப் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. மன்மதன், சிலம்பாட்டம் ஆகிய படங்களில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்த இரு படங்களுமே சிம்புவின் திரையுலகில் மிக முக்கியமான படங்களாகவும் அமைந்தன. இந்த நிலையில், மீண்டும் சிம்பு இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அவரது ரசிகர்களை உற்சாக கடலில் மிதக்க விட்டுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை..\nஐபேக் பி.கே.,வுடன் ஒப்பந்தம்... திணறும் திமுக... திகிலில் மம்தா பானர்ஜி..\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு ரெண்டு மாதங்கள் போதும்... ரஜினியை விடாமல் துரத்தும் தமிழருவி மணியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/inx-media-case-cbi-ready-to-enquiry-with-chidambaram", "date_download": "2020-11-24T12:41:11Z", "digest": "sha1:QAV6FXGMHCCDHKFJL2HUSHUSVJ33TZP7", "length": 11105, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கு… சிக்கலில் சிதம்பரம் !!", "raw_content": "\nஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கு… சிக்கலில் சிதம்பரம் \nஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு, டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர சிபிஐ முடிவு செய்துள்ளது.\nமஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற, 'டிவி' நிறுவனம், விதிமுறைகளை மீறி, அதிக அளவில் அன்னிய முதலீட்டை பெற்றதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.\nஅன்னிய முதலீடாக, 4.2 கோடி ரூபாய் பெறுவதாக, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று, 305 கோடி ரூபாய் முதலீட்டை, ஐ.என்.எக்ஸ்., நிறுவனம் பெற்றது.\nஅப்போதைய மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன், கார்த்தி, நிதியமைச்சக அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, இந்த முறைகேட்டுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇது தொடர்பாக, விசாரணை நடந���து வரும் நிலையில், வெளிநாட்டிற்கு சென்றிருந்த, கார்த்தியை, சென்னை விமான நிலையத்தில், சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், அந்த நிறவனத்தின் இயக்குநர்களான இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிபிஐயிடம் அளித்த வாக்குமூலத்தில், சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரை சந்தித்து பேசினோம் என்றும், அப்போது தனது மகனின் தொழிலுக்கு உதவும்படி சிதம்பரம் தெரிவித்ததாக கூறினர்.\nஅதன் படி, அவரது மகன் கார்த்தியை, டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்தோம். எங்கள் நிறுவனத்துக்கு சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள, பணம் கேட்டார்.\nஇதையடுத்து, கார்த்தியின் வெளிநாட்டு நிறுவனத்துக்கு, 3.1 கோடி ரூபாய் வழங்கினோம் என அவர்கள் இருவரும் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.\nஇந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜியின் வாக்கு மூலத்தில், சிதம்பரத்தின் பெயரும் அடிபடுவதால், விரைவில், சி.பி.ஐ., அதிகாரிகள், அவரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.\nஅரைகுறை ஆடையில்... பொழியும் பணமழையில் நனையும் நடிகை ப்ரியா ஆனந்த்...\nசட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்... உளறிக் கொட்டிய தங்க தமிழ்செல்வன்.. வைரலாகும் வீடியோ..\n43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை..\nமுடிவுக்கு வராத ஹனிமூன்... கடலுக்கு நடுவே கவர்ச்சி உடையில் பல வகை உணவை பொளந்து கட்டும் காஜல்..\n“யார் இடத்தில வந்து யார் சீன் போடுறது”... மீரா மிதுனை வச்சி செஞ்ச குஷ்பு...\nஐபேக் பி.கே.,வுடன் ஒப்பந்தம்... திணறும் திமுக... திகிலில் மம்தா பானர்ஜி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்... உளறிக் கொட்டிய தங்க தமிழ்செல்வன்.. வைரலாகும் வீடியோ..\n43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை..\nஐபேக் பி.கே.,வுடன் ஒப்பந்தம்... திணறும் திமுக... திகிலில் மம்தா பானர்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-thing-that-the-daughter-in-law-has-to-do-to-beat-her-husband-father-in-law-and-mother-in-law-is-the-atrocity-that-has-sunk-the-police--qjq66i", "date_download": "2020-11-24T12:35:16Z", "digest": "sha1:IG24WYJU5RBTEXRBCTBGG3VIIJWYUNUF", "length": 15460, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவன், மாமனார், மாமியாரை துடிக்க துடிக்க மருமகள் செய்ய காரியம்... போலீசையே கதிகலங்க வைத்த கொடூரம். | The thing that the daughter-in-law has to do to beat her husband, father-in-law and mother-in-law ... is the atrocity that has sunk the police.", "raw_content": "\nகணவன், மாமனார், மாமியாரை துடிக்க துடிக்க மருமகள் செய்ய காரியம்... போலீசையே கதிகலங்க வைத்த கொடூரம்.\nகண்காணிப்பு கேமராவை ஆராய்ந்ததில் கொலை நடந்த வீட்டில் இருந்து எவ்வித பதற்றமும் இல்லாமல் ஜெயமாலா அவர்களுடைய உறவினர்கள், சகோதரர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.\nசென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மருமகள் உள்ளிட்ட மூன்று பேரை புனேவில் வைத்து சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை யானைக்கவுனியில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யார் கொலை செய்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கைதுப் படலம் நடந்துள்ளது.\nயானைக்கவுனி விநாயகர் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில் சந்த் (74) இவரது மனைவ��� புஷ்பா பாய் (70) இவர்களுக்கு ஷீத்தல் (38) என்ற மகனும் பிங்கி (35) என்கிற மகளும் இருந்தனர். தலில் சொந்தமாக பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மூவரும் வீட்டில் இருந்தனர். மகள் பிங்கி மட்டும் வெளியில் சென்றிருந்தார். இதையடுத்த இரவு 8 மணி அளவில் பிங்கி வீடு திரும்பியபோது வீட்டின் படுக்கை அறையில் தாய், தந்தை தனது சகோதரர் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.\nஅக்கம் பக்கத்தினருக்கு சத்தம் கேட்காமல் எப்படி துப்பாக்கி சூடு நடந்தது என்பது குறித்து விசாரித்ததில் திட்டமிட்டு கொலையாளிகள் சைலன்சர் துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அல்லது சத்தமாக தொலைக்காட்சி வைத்தோ அல்லது கதவை பூட்டி விட்டோ கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அறிமுகமான நபர்களாலேயே இந்த கொலை நடந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. தீவிர விசாரணையில், கணவனைவிட்டு பிரிந்து மகாராஷ்டிராவில் உள்ள மருமகளே தனது சகோதரர்களுடன் யானை கவுனிக்கு வந்து, கணவர் மற்றும் மாமியார், மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மற்றும் குடியிருப்புவாசிகள் மத்தியில் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் துப்பு துலங்கியது.\nகுடும்ப பிரச்சினையால் ஷீத்தல் மனைவி ஜெயமாலா தனது சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் ஆகியோருடன் இணைந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அதேபோல் கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்ததில் கொலை நடந்த வீட்டில் இருந்து எவ்வித பதற்றமும் இல்லாமல் ஜெயமாலா அவர்களுடைய உறவினர்கள், சகோதரர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அவர்கள் அதில் முக கவசம் அணிந்திருந்தனர் அவர்களின் நடை உடை பாவனைகளை வைத்து, வீட்டிலிருந்து வெளியே சென்றது ஜெயமாலா தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். கொலை சம்பவத்திற்கு பிறகு ஜெயமாலா குடும்பத்தினர் காரில் ஒரு குழுவாகவும், ரயிலில் ஒரு குழுவாகவும் பிரிந்து சென்றதாக தகவல்கள் கிடைத்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகளை கைது செய்ய விமானம் மூலம் புனே விரைந்தனர்.\nதலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகிய 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரையும் புனேவில் வைத்து போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்களை சென்னை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nவாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் பணி தீவிரம்: 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சத்ய பிரத சாகு ஆலோசனை.\nதந்தை 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுது.. 100 நாள் பிரச்சார சுற்றுப் பயணத்தில் இறங்கிய உதயநிதி..\nதூங்கா நகரத்தை தட்டி துக்க திமுகவில் அதிரடி மாற்றம்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..\nஉச்சம் தொடும் உட்கட்சி பூசல் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சி.. பரபரப்பு தகவல்கள் வெளியானது\nநீதிபதிகளையும், அவர்கள் குடும்பத்தினரையும் தாறுமாறாக விமர்சித்த ஓய்வுபெற்ற நீதிபதி... கைது செய்ய கோரிய வழக்கு.\nஅமித்ஷா வருகை ஊழல் அதிமுகவுக்கே அச்சத்தை ஏற்படுத்தும்... எல்.முருகனை ஓங்கி அடித்த திருநாவுக்கரசர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுக ... வடநாட்டுக்காரனை நம்பி இருக்கிறது.. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு.\nகோவையில் மீண்டும் மு.க. ஸ்டாலினை விமர்சித்து ‘மொட்டை’ போஸ்டர்கள்... திமுகவினர் கொந்தளிப்பு..\nசென்னையில் ரஜினியை அமித்ஷா சந்திக்கிறாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/which-constituency-udayanidhi-stalin-will-contest--qjox7a", "date_download": "2020-11-24T12:45:09Z", "digest": "sha1:C4LJ46BSNXD4UYDHPTDTBERUHJ6JVXQA", "length": 10214, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வரும் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி எது..? உதயநிதி வெளியிட்ட பரபரப்பு தகவல்..! | which constituency Udayanidhi stalin will contest?", "raw_content": "\nவரும் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி எது.. உதயநிதி வெளியிட்ட பரபரப்பு தகவல்..\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் திமுக, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை முன்னிலைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. அவருடைய அப்பா மு.க. ஸ்டாலின் முன்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவார் என்றும் அவருடைய தாத்தா கருணாநிதி போட்டியிட்டு வென்ற சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி அல்லது திருவாரூரில் போட்டியிடுவார் என்றும் பல தகவல்கள் உதயநிதியைச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்து உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி இதுதொடர்பாக கூறுகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதி குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார். நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரச��கர் தொடங்கியுள்ள கட்சியில் சேருவீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.\n15 ஆயிரம் கிமீ பயணம்.. 1500 பொதுக்கூட்டங்கள்.. திமுக பிரமாண்ட திட்டம்.. மு.க.ஸ்டாலின் ஜன.5 முதல் பிரசாரம்..\nஎழுச்சியை பொறுக்க முடியாத அடிமை அரசு... எத்தடை வந்தாலும் பயணம் தொடரும்... உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..\nகருணாநிதி வீட்டிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைதாகி ரிலீஸ்... முதல் நாளே சலசலப்பு..\nமு.க.ஸ்டாலினுக்கு போலீஸ்காரர் எழுதிய கடிதம்... அதிர்ந்து போன உயரதிகாரிகள்- அதிமுக பிரமுகர்கள்..\nஉதயநிதி ஸ்டாலினின் 100 நாள் தேர்தல் பிரசாரம்.. நமக்கு நாமே 2.0-வின் பரபர பின்னணி...\nரூ.25 கோடி டெண்டர் ரூ.900 கோடியானது எப்படி.. எடப்பாடி அரசை கேட்கிறார் மு.க. ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஸ்டாலின் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார் ஆனால் பலிக்காது... அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி... பா.வளர்மதி அதிரடி.\nபீகார் மாடல் தேர்தல்... இது ஜனநாயகத்தின் கண்களில் மண்ணைத் தூவும் பேராபத்த���... அலறும் மு.க.ஸ்டாலின்..\nநெற்றி பொட்டில் குண்டு பாய்ந்து ரத்தம் சொட்ட சொட்ட தொழும் சிம்பு... சர்ச்சையை கிளப்பும் மாநாடு ஃபர்ஸ்ட் லுக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/pakistan-player-shaz-hassan-baned-for-play-invovle-in-g", "date_download": "2020-11-24T12:32:37Z", "digest": "sha1:DFU4GJDT4L35KHHL7JW23JLJP4U4YRHF", "length": 9571, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஷாஸைப் ஹசனுக்கு விளையாட தடை...", "raw_content": "\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஷாஸைப் ஹசனுக்கு விளையாட தடை...\nபாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஷாஸைப் ஹசனுக்கு 12 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஷாஸைப் ஹசனுக்கு 12 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய விதிகளை அவர் மீறியதாக கண்டறிந்த வாரியத்தின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், ஷாஸைப் ஹசனுக்கு ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்துள்ளது.\nபாகிஸ்தான் சூப்பர் லீக் சூதாட்ட விவகாரத்தில் தடை விதிக்கப்படும் 3-வது பாகிஸ்தான் வீரர் ஷாஸைப். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்காக ஆடிய ஷாஸைப் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டு அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.\nதற்போது அவருக்கு விதிக்கப்பட்ட 12 மாதங்கள் தடை 2017 மார்ச் முதல் கணக்கில் கொள்ளப்படுவதால், இந்த ஆண்டு மார்ச் 17-ஆம் தேதியுடன் அவரது தடைக் காலம் நிறைவடைய உள்ளது.\nஇதனிடையே, ஷாஸைப்புக்கான தடைக் காலம் முடிந்தாலும் அதிகாரப்பூர்வமான போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்க இயலும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சட்ட ஆலோசகர் தஃப்ஃபாஸுல் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவிற்கு ஒரு நியாயம் - திமுகவிற்கு அநியாயமா அதிகார ஆணவத்தில் ஆடவேண்டாம், எடப்பாடியாரை எச்சரித்த ஸ்டாலின்.\nசிறைக்குள் ஆச்சர்யப்பட வைத்த சசிகலா... அசந்து போன ஜெயிலர்கள்..\nபாஜக தமிழர்களுக்கு செய்யும் துரோகத்தை பட்டியலிடுவோம்.. அதிமுக பாஜக கூட்டணியை எச்சரித்த டிகேஎஸ் இளங்கோவன்.\nநான் செத்து இருப்பேன் கோல்பெர்க் கூட நெடந்த அந்த மேட்ச்ல கொஞ்சம் அசந்து இருந்தா ���ுடிஞ்சு : WWE அண்டர்டேக்கர்\nபழனி தொகுதி பாஜகவுக்கு வேண்டும்... இப்போதே துண்டு போட்ட அண்ணாமலை..\nசென்னைக்கு அருகே நிவர் புயல்... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுகவிற்கு ஒரு நியாயம் - திமுகவிற்கு அநியாயமா அதிகார ஆணவத்தில் ஆடவேண்டாம், எடப்பாடியாரை எச்சரித்த ஸ்டாலின்.\nசிறைக்குள் ஆச்சர்யப்பட வைத்த சசிகலா... அசந்து போன ஜெயிலர்கள்..\nபாஜக தமிழர்களுக்கு செய்யும் துரோகத்தை பட்டியலிடுவோம்.. அதிமுக பாஜக கூட்டணியை எச்சரித்த டிகேஎஸ் இளங்கோவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/01/07093024/Bangalore-Naatkal-Press-Meet-Parvathy.vid", "date_download": "2020-11-24T12:36:22Z", "digest": "sha1:Y4O4PRPRZCPEU5ZHWPYECNSFL7V3B6LL", "length": 4185, "nlines": 116, "source_domain": "video.maalaimalar.com", "title": "பெங்களூர் நாட்கள் தமிழ் ரீமேக்கில் நடித்தது சந்தோஷம்", "raw_content": "\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nபிச்சை என்பது கேவலமான வார்த்தை அல்ல\nபெங்களூர் நாட்கள் தமிழ் ரீமேக்கில் நடித்தது சந்தோஷம்\nபெங்களூர் நாட்கள் ப��்திரிக்கையாளர் சந்திப்பு\nபெங்களூர் நாட்கள் தமிழ் ரீமேக்கில் நடித்தது சந்தோஷம்\nஐபிஎல் 2020: புதிய லோகோவை வெளியிட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nசென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலைப்பணி விரைவு படுத்தப்படுகிறது\nபெங்களூர் நாட்கள் படத்தின் டிரைலர்\nபெங்களூர் நாட்கள் எனக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t118891-mbbs", "date_download": "2020-11-24T11:24:28Z", "digest": "sha1:YTP3G5FI4QLSXNLF6IQ3MIRHY3DGSARG", "length": 39561, "nlines": 360, "source_domain": "www.eegarai.net", "title": "வசூல் ராஜா MBBS !!!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\n» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)\n» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு\n» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்\n» சினி செய்திகள் -வாரமலர்\n» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –\n» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)\n» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது\n» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)\n» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி\n» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்\n» எல்.சி.திவாகர் \" தேய்ந்திடாத வெண்ணிலா\"\n» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு\n» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா\n» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\n» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்\n» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்\n» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்\n» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்\n» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது\n» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை\n» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்\n» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.\n» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)\n» ச��ல தமிழ் புத்தகங்கள்\n» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்\n» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….\n» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-\n» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்\n» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…\n» நிவர் புயல் - செய்திகள்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)\n» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்\n» என். கணேசன் புத்தகம் pdf\n» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» என். சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்\n» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..\n» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nநல்லா சொன்னாங்க நம்ம பெரியவங்க.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று.. ஒவ்வொரு வீட்டிலும் பிரேம் போட்டு மாட்டவேண்டிய வாசகம் இது. இந்த வாழ்வு வாழ்வதற்கு நம்ம தாத்தாக்கள் ... திருவள்ளுவர், திருமூலர் போன்றவர்கள் பல சொல்லியிருந்தாலும் நம்ம விதி... இந்த அல்லோலகலப்பட வைக்கும் அலோபதியிடம்தானே மாட்டிக்கொள்ளும்படி நேரிடுகிறது.\nஅலோபதி டாக்டர்களிடம் போய் மாட்டிக்கொள்ளாத \"புண்ணியவான்களே\" நமது ஊரில் இருக்க முடியாது. \"ரமணா\" படம் எல்லாம் சும்மாதான். அந்தப்படம் கோலிக்குண்டு அளவுதான்; நிசம் இமயமலையைவிட பெரிசு.\nஎன் அனுபவத்தில் இப்படி நான் மாட்டிக்கொண்ட நிஜக்கதைகள் ஏராளம். அதைப்பற்றி சொல்லத்தான் இந்தத்திரி. உறவுகள் நீங்களும் நிச்சயமாக மாட்டியிருப்பீர்கள். அதையும் இந்தத் திரியில் வெளியிடுங்கள். மேலே சொன்ன புண்ணியவான்களை உருவாக்க முடியுமா என்று பார்ப்போம்.\nமுதல் கதை:- \"ஸ்டெதஸ்கோப்பை\" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்\nRe: வசூல் ராஜா MBBS \n\"ஸ்டெதஸ்கோப்பை\" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்\nசென்னையில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் என் தந்தை வேலை செய்து கொண்டிருந்தார். அவர் படிக்காதவர். மகன்களை எல்லாம் படிக்க வைத்தார். ரிடையர்மெண்ட் வருவதற்கு இன்னும் ஒரு வருடம்தான் பாக்கி. அதற்குள் அந்தக்கம்பெனி���ில் என்னைச் சேர்த்துவிடத் துடித்தார். வாரிசுகளுக்கு வேலை (வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும்) என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வந்தது அந்த நிறுவனத்தில். இதற்கு முன்னரே எனது 2 அண்ணன்களையும் சேர்த்துவிட முயற்சி செய்தார் எனது தந்தை. அது முடியாமல் போனது. பல காரணங்களைச் சொல்லி அதை தடுத்துவிட்டனர் அங்கிருந்த 'நல்லவர்கள்'.\nஅது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.\nமுதல் அண்ணன் பியுசி படிக்கும்போதே எனது தந்தையார் அவர்களிடம் என் அண்ணனுக்கு வேலை கேட்டார். அதற்கு அவர்கள் பையன நல்லா படிக்க வைப்பா அப்புறம் வேலைக்குச் சேர்த்துக்கலாம்; வேலை எங்க போயிடப்போகுது என்றனர். அதை நம்பி அவரை பிஎஸ்ஸி (கெமிஸ்ட்ரி) படிக்க வைத்தார். படிப்பு முடிந்து வேலை கேட்டப்போது \"ஏன்ப்பா இவ்ளோ பெரிய படிப்புக்கெல்லாம் நம்ம கம்பெனியில எங்க வேலை இருக்குப்பா நம்ம கம்பெனியிலே\" என்று மறுத்துவிட்டனர்.\nமனம் தளராத எனது அப்பா என்னுடைய 2ஆவது அண்ணன் டி.எம்.இ (எலெக்ட்ரிகல்) படித்து முடித்ததும் அவருக்கு வேலை கேட்டார். டிப்ளமோ படிப்புக்கெல்லாம் அதுவும் எலெக்ட்ரிகல் படிப்பு, எங்க இங்க வேலை இருக்கு என்று மறுத்துவிட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அந்த நிறுவனத்திற்கும் எலெக்ட்ரிகலுக்கும் முக்கியத்தொடர்பு உள்ளது.\nவீட்டில் கடைசிப்பையன் நான்தான். அவருக்கு ரிடையர்மென்ட் வயதும் வந்துவிட்டது. அப்போது பிஎஸ்ஸி (கெமிஸ்ட்ரி) படித்துக் கொண்டிருந்த என்னை டிஸ்கண்டினியூ செய்யவைத்து வேலைக்குச் சேர்த்துவிட முனைந்தார் என் அப்பா\nபல பகீரதபிரயத்தனம் செய்து 'இண்டர்வியு' வரை என்னை வர வைத்துவிட்டார் என் அப்பா. நானும் சென்றேன். பல போட்டியாளர்களில் நான் முதன்மையானவனாக தேறினேன்.\n வேலைக்கு சேர்ந்தாச்சு என்று நிம்மதி பெருமூச்சுவிட்டு உட்கார்ந்தபோது...\nRe: வசூல் ராஜா MBBS \n\"ஸ்டெதஸ்கோப்பை\" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபிடித்த அறிவாளி டாக்டர்\nஇண்டர்வியூவில்தான் பாஸ் பண்ணியாச்சே என்று நான் இருந்தபோது ' மெடிக்கல் செக்கப்'பிற்கு கூப்பிட்டார்கள். போனேன். தலை முதல் கால் வரை 'இன்ச் பை இன்ச்' ஆக எல்லாத்தையும் செக் செய்தார்கள்.\nசரி சொல்லி அனுப்புகிறேன் என்று அனுப்பி விட்டார் கம்பெனி டாக்டர்.\nசில நாட்கள் கழித்து அப்பா சோகமாக வந்தார் வீட்டிற்கு. எப்படி சொல்வது என்பது எனத் தயக்கம் \"சின்னவனுக்கு இதயத்துல ஓட்டையாம். அதனால வேலை கொடுக்க முடியாது\" என்று சொல்லி விட்டார்கள் என சொன்னார்.\nவேலை கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய விசயம் அல்ல. இதயத்தில் ஓட்டை என்றால் என்ன செய்வது. வீடே சோகத்தில் ஆழ்ந்தது. அன்று சென்னையிலேயே இதய ஸ்பெசலிஸ்ட் டாக்டர்\"சங்கரன்\" என்பவரிடம் போய், அப்பாயின்மென்ட் வாங்கி ஒரு வாரம் இதே வேலை. எல்லா டெஸ்டுகளும் எடுத்த டாக்டர் இதயத்திலே சின்ன பிரச்சினைகூட கிடையாது. \"யு ஆர் ஆல்ரைட்\" என்று சொல்லி ஒரு நீண்ட கடிதமே கொடுத்தார்.\n அந்த டாக்டர் ஏன் அப்படிச் சொன்னார் என்று. இதை இந்த ஸ்பெசலிஸ்ட் கிட்டேயே கேட்டோம். அதற்கு அவர் சொன்னார், \"சளி பிடித்திருந்தால் கூட 'மர்மரிங்' சத்தம் வரும். இதை வச்சு ஹார்ட் ஓட்டைன்னு முட்டாள்தனமா அந்த டாக்டர் சொல்லியிருக்கான்னு சொன்னார்.\nஅடுத்த கதை: \"ஒரு நாள் நோயாளி\"யை \"வாழ்நாள் நோயாளி\"யாக்கி வருமானம் பார்க்கும் கில்லாடி டாக்டர்\nRe: வசூல் ராஜா MBBS \nRe: வசூல் ராஜா MBBS \nஅருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்\nஅது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.\nஎந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .\nஇவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல\nசிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.\nRe: வசூல் ராஜா MBBS \n@ராஜா wrote: அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்\nஅது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.\nஎந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .\nஇவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல\nசிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.\nமேற்கோள் செய்த பதிவு: 1122575\nRe: வசூல் ராஜா MBBS \nRe: வசூல் ராஜா MBBS \nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: வசூல் ராஜா MBBS \n\"ஸ்டெதஸ்கோப்பை\" வைத்து இதயத்தில் ஓட்டையைக் கண்டுபி���ித்த அறிவாளி டாக்டர்\nஒரு வேளை அதிலேயே எஸ்ரே கருவி பொருத்தப்படிருக்குமோ அத வச்சித்தான் டாக்டர் ஈசியா ஓட்டைய கண்டுபிடிச்சிட்டாரு.\nRe: வசூல் ராஜா MBBS \nRe: வசூல் ராஜா MBBS \n//எல்லா டெஸ்டுகளும் எடுத்த டாக்டர் இதயத்திலே சின்ன பிரச்சினைகூட கிடையாது. \"யு ஆர் ஆல்ரைட்\" என்று சொல்லி ஒரு நீண்ட கடிதமே கொடுத்தார்.\n அந்த டாக்டர் ஏன் அப்படிச் சொன்னார் என்று. இதை இந்த ஸ்பெசலிஸ்ட் கிட்டேயே கேட்டோம். அதற்கு அவர் சொன்னார், \"சளி பிடித்திருந்தால் கூட 'மர்மரிங்' சத்தம் வரும். இதை வச்சு ஹார்ட் ஓட்டைன்னு முட்டாள்தனமா அந்த டாக்டர் சொல்லியிருக்கான்னு சொன்னார்.//\nஆமாம் நீங்க மறுபடி அந்த கம்பெனி டாக்டரை போய் பார்க்கலையா ....என்ன ஒரு அநியாயம்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வசூல் ராஜா MBBS \n@ராஜா wrote: அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்\nஅது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.\nஎந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .\nஇவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல\nசிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.\nமேற்கோள் செய்த பதிவு: 1122575\nமேற்கோள் செய்த பதிவு: 1122653\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வசூல் ராஜா MBBS \n@ராஜா wrote: அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்\nஅது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.\nஎந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .\nஇவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல\nசிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.\nமேற்கோள் செய்த பதிவு: 1122575\nமேற்கோள் செய்த பதிவு: 1122653\nமேற்கோள் செய்த பதிவு: 1122914\nஓஹோ ��ந்த கம்பனியா ......\nRe: வசூல் ராஜா MBBS \n@ராஜா wrote: அருமையாக இருக்கிறது சாமி ஐயா , தொடருங்கள்\nஅது ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம். 5000 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை பார்த்தனர். எனது அண்ணன்களை 'ரிஜக்ட்' செய்த விதமே தனி.\nஎந்த நிறுவனமாக இருக்கலாம் என்று ஓரளவுக்கு ஊகித்துள்ளேன் .\nஇவர்கள் reject செய்வதற்கும் எந்த வித காரணமும் கேட்க முடியாது , அதேபோல\nசிலரை வேலைக்கு எடுத்ததற்கும் காரணம் கேட்க முடியாது.\nமேற்கோள் செய்த பதிவு: 1122575\nமேற்கோள் செய்த பதிவு: 1122653\nமேற்கோள் செய்த பதிவு: 1122914\nஓஹோ அந்த கம்பனியா ......\nமேற்கோள் செய்த பதிவு: 1122916\nசுதந்திரமா மனதில் பட்டதை எழுதக்கூடாதா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: வசூல் ராஜா MBBS \nRe: வசூல் ராஜா MBBS \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழு���ுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/23134813/1252530/Resolution-passed-against-Hydrocarbon-Project-in-Puducherry.vpf", "date_download": "2020-11-24T12:48:00Z", "digest": "sha1:MD32NB3QKJP2N65XQQCHUIAAGKCJA5AR", "length": 7527, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Resolution passed against Hydrocarbon Project in Puducherry assembly", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்- புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.\nஅப்போது அவர் பேசும்போது, எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், சட்டசபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார்.\nஅதன்படி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். பின்னர் அந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஹைட்ரோகார்பன் எரிவாயு | ஹைட்ரோகார்பன் திட்டம் | நாராயணசாமி | புதுச்சேரி சட்டசபை\nஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள் இதுவரை...\nகாவிரி டெல்டா பகுதியில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு\nவிளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சி- விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் போராட்டம்\nதமிழகத்துக்கு வரும் நல்ல திட்டங்களை அரசியலுக்காக எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்\nஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் பயன்களும் - பாதிப்பின் பங்களிப்பும்\nமேலும் ஹைட்ரோகார்பன் எரிவாயு பற்றிய செய்திகள்\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nநிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nநிவர் புயல் எதிரொலி- முதலமைச்சரின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு\nதமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருக்கும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2020/10/24091436/1809684/CSK-out-of-Playoffs.vpf", "date_download": "2020-11-24T11:57:36Z", "digest": "sha1:F245UKBIKTN6AVOGHYJ7QPGKBBE3MV3T", "length": 10329, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பை இழந்த‌து சென்னை - ரசிகர்கள் அதிர்ச்சி\nஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.\nநடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அடுத்து வரும் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட 12 புள்ளிகள் மட்டுமே பெறும். ���ுதல் நான்கு இடங்களில் உள்ள அணிகளில் கொல்கத்தா அணி தவிர மற்ற அனைத்து அணிகளும் 12 புள்ளிகளை பெற்றுவிட்டன. இதுவரை நடந்த 13 ஐபிஎல் தொடர்களில் 2 ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்டது. இந்த 2 தொடரை தவிர்த்து நடந்த அத்தனை தொடர்களிலும் சென்னை அணி ஃப்ளே ஆப் சுற்றுக்கு தகது பெற்றிருந்த‌து. ஆனால், நடப்பு தொடரில் முதல் அணியாக சென்னை அணி வெளியேறியுள்ளது.\nசென்னை அணியில் வீர‌ர்களே இல்லையா - வாய்ப்புக்காக ஏங்கும் சிஎஸ்கே வீர‌ர்கள்\nஎன்னதான் ஆனது சென்னை அணிக்கு ... வேறு வீர‌ர்களே இல்லையா என்ற கேள்வி சென்னை அணியின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்துள்ளது. அதற்கு விடைகாணும் முயற்சியாக இதுவரை வாய்ப்பே கிடைக்காத சென்னை வீர‌ர்களை பற்றி பார்ப்போம்..\nஐ.பி.எல் தொடர் - சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்- டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.\nராஜஸ்தானை வீழ்த்தியது ஐதராபாத் - மனீஷ் பாண்டே அபாரம்\nஐ.பி.எல் 40 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nபோர்ச்சுகல் கிராண்ட் பிரி மோட்டர் சைக்கிள் பந்தயம் - முன்னணி போர்ச்சுகல் வீரர் ஆலிவெய்ரா பட்டம் வென்றார்\nபோர்ச்சுகல் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தயத்தில் முன்னணி வீரர் மிகல் அலிவெய்ரா வெற்றி பெற்றார்\nஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரஷ்ய வீரர் மெட்வெடேவ் சாம்பியன்\nடாப் 8 வீரர்கள் பங்கு பெறும் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கிளைமாக்ஸ் லண்டனில் நடந்தது.\nலண்டன் \"ஏடிபி பைனல்ஸ்\" டென்னிஸ் தொடர்- அரையிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும், ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், முன்னணி வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.\nலங்கா பிரிமியர் லீக் - தமிழில் பாடல் - ஐசிசி வெளியிட்ட வீடியோ\n���லங்கை நடத்தும் 20 ஓவர் போட்டியான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான பாடல் வெளியிட பட்டுள்ளது.\nஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - ரபேல் நடால் அரைஇறுதிக்கு தகுதி\nஏ.டி.பி. டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் நடால் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.\nஇந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர் : அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது\nஇந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2020/09/30.html", "date_download": "2020-11-24T11:42:04Z", "digest": "sha1:6F6PN3WKD4SU67O73URNYFDPA4XDNKXV", "length": 6538, "nlines": 110, "source_domain": "www.tnppgta.com", "title": "பழைய பயனாளர்களுக்கும் ஜியோ - 30 நாள் இலவச சேவை பொருந்தும்..", "raw_content": "\nHomeGENERAL பழைய பயனாளர்களுக்கும் ஜியோ - 30 நாள் இலவச சேவை பொருந்தும்..\nபழைய பயனாளர்களுக்கும் ஜியோ - 30 நாள் இலவச சேவை பொருந்தும்..\nபழைய பயனாளர்களுக்கும் ஜியோ ஃபைபரின் 30 நாள் இலவச சேவை பொருந்தும்...\nஇந்தியாவில் முன்னணி நெட்வொர்க்கிங் நிறுவனமாக ஜியோ இருந்து வருகிறது. நிறுவனம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே தன்னுடைய அதிரடி அறிவிப்பினால் அதிகப்படியான வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுத்தது. அதன்படி சில தினங்களுக்கு முன்னால் ஜியோ ஃபைபரில் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. புதிதாக ஜியோ ஃபைபர் சேவையைப் பெறுபவர்கள் 30 நாட்கள் அதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதன் பின்பு சேவையைத் தொடர விரும்பாத பட்சத்தில் எந்தக் கேள்வியும் இன்றி ஜியோ நிறுவனம் சேவையை ரத்து செய்துகொள்ளும் என்றும் அறிவித்தது. இந்தத் திட்டமானது செப்டம்பர் 1 -ஆம் தேதி (நேற்றில்) முதல் அமலுக்கு வந்தது. ���து பழைய ஜியோ ஃபைபர் பயனாளர்களுக்கு பொருந்தாது என்றும் முன்னர் ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் ஜியோ நிறுவனம் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்துள்ளது. அதன்படி இந்தச் சேவையை பழைய பயனாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தச் செய்தியை ஜியோ நிறுவனம் தன்னுடைய ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வருகிறது.\nFLASH NEWS-ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு..\n2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரியை திட்டமிட, வருமான வரித்துறை இணைய தளம் மூலம், பழைய முறை கணக்கீட்டின் படி வரி, புதிய முறை கணக்கீட்டின் படியான வரியை ஒரு நொடியில் கண்டறிந்து, அதற்கேற்ப வருமான வரி பிடித்தம் செய்ய முடியும்.\nG.O NO.562 DATED :28.10.1998 30 ஆண்டுகாலம் பதவி உயர்வு இல்லாமல் ஒரே பணியில் இருந்தால் Bonus increment பெறலாம்\nஅனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க, நடுநிலை, உயர்‌ மற்றும்‌ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேர்தல்‌ ஆணையம்‌ சிறப்பு முகாம்‌ 2021- அறிவுரைகள்‌- 15.12.2020 வரை.\nவரும் 26ல் போராட்டத்தில் ஈடுபட ஊழியர்களுக்கு தடை\nசென்னை: மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, தமிழக அரச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2964239", "date_download": "2020-11-24T13:03:36Z", "digest": "sha1:DYL2K57PVS4BVXERFZQZA772MZHX7TXL", "length": 4800, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பா. விஜய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பா. விஜய்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:12, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n07:11, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:12, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| birthname = பாலகிருஷ்ணன் விஜய்\n| birthplace = [[உட்கோட்டை ஊராட்சி|உட்கோட்டை]], [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-11-24T12:06:34Z", "digest": "sha1:IH5YMGR3XTZS2JZJWTVOFI5QIIXQ2A7B", "length": 2804, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஷிரின் கான்ச்வாலா", "raw_content": "\nTag: actor natty natraj, actor samuthirakani, actor sibiraj, actress rythvika, actress shirin kanchwala, director u.anbhu, slider, walter movie, இயக்குநர் யு.அன்பு, நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் சிபிராஜ், நடிகர் நட்டி நட்ராஜ், நடிகை ரித்விகா, நடிகை ஷிரின் கான்ச்வாலா, வால்டர் திரைப்படம்\nசிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘வால்டர்’ மார்ச் 13-ம் தேதி வெளியாகிறது..\n11:11 Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ருதி...\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2018/10/13/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-11-24T11:31:32Z", "digest": "sha1:VGTTUZ6UFPYEAGB55IXOB65ICOEY6P3Q", "length": 45140, "nlines": 192, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "எளிய முக அழகு குறிப்புகள் – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஎளிய முக அழகு குறிப்புகள்\nஇயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை…\nஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம். இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.\nஅக்காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அழகாக இளமையோடு இருப்பதற்கு காரணம், அவர்களது உடல் மற்��ும் சரும பராமரிப்புக்கள் தான். அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான். அத்தகைய குறிப்புக்கள் நமது வீட்டில் உள்ள பாட்டிகள் சொன்னால் பலர், பிடிக்காமல் செய்வார்கள். ஏனெனில் தற்போது தான் நிறைய அழகுப் பொருட்கள் கடைகளில் விற்கிறதே, பின் எதற்கு இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டுமென்பதால் தான். ஆனால் அத்தகைய கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்திய பின், அனைவரும் சிறந்தது என்று நினைப்பது பாட்டி சொன்ன அழகு பராமரிப்புக்களே. ஏனெனில் இந்த உலகில் சொன்னதை கேட்டுக் கொண்டு நடப்பவர்கள் குறைவே. அத்தகையவர்கள் பட்டு தான் திருந்துவார்கள் என்று சொல்வது, இதில் உறுதியாவிட்டது. மேலும் தற்போது பலரும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பாட்டிகள் சொல்லும் குறிப்புக்களையே பின்பற்ற விரும்புகின்றனர். ஆனால் சில வீடுகளில் பாட்டிகள் இல்லாததால், அத்தகையவர்களுக்கு அழகைப் பராமரிப்பதற்கு பாட்டிகளிடம் இருந்து சுட்ட அழகுக் குறிப்புகளை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா\nமுகப்பரு, கரும்புள்ளிகள், வறட்சியான சருமம் போன்றவற்றால் பொலிவிழந்த மற்றும் அசிங்கமான முகத்தை பலரும் பெறுகிறோம். அதற்காக நம் முன்னோர்கள் எந்த ஒரு சரும பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை என்றில்லை. பழங்காலத்தில் நம் முன்னோர்கள் தங்களது அழகை மேம்படுத்த எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை. மாறாக இயற்கைப் பொருட்களைக் கொண்டு தான் தங்களது சருமத்தைப் பராமரித்தார்கள்.\nஇங்கு அப்படி பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகளின்றி பொலிவோடு காட்சியளிக்கலாம்.\nஇயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும்.\nமுகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.\nசிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறு���்.\nசீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.\nமுட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.\nபுதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.\nஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவுடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, பின் லேசான மேக்-கப் போட்டால், முகம் அழகாக காணப்படும்.\nபழுப்பு நிற சருமத்தை உடனே போக்கி முகத்தை பொலிவாக்க, உருளைக்கிழங்கு அல்லது தக்காளியை வைத்து முகத்தை 10 நிமிடம் தேய்த்து வந்தால், முகம் நன்கு பிரகாசமாக இருக்கும்.\nஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.\nகற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும்.\nஇரண்டு சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில் தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்.\nசோற்றுகற்றாலை இதன் உள்ள இருக்கும் கோதலை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு கிண்ணத்தில் இருக்கும் அந்த கோதலுடன் கொன்சம் நீர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக ஒரு வாரத்தில் மாறிவிடும்.\nஉடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.\nஉங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள்.\nமுகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.\nஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.\nஇரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.\nபப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் , பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.\nவெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.\nஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.\nசருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.\nபுதினாசாறு – 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி – 1 டீஸ்பூன், சந்தனம் – கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.\nஉலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தி��் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.\nஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.\nஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது – 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை… இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் பருக்கலாம் ஏற்பட்ட வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.\nபழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.\nவெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக். ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.\nஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து நன்றாக மசிக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.\nமூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் ‘மாஸ்க்’ போல போடவும். நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் ���ுழுவதும் பளிச்சென வைத்திருக்கும்.\nஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.\nஇரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.\nமுகத்தில் கருமை படர்ந்தால் நனாரி வேர், ஆவாரம்பூ, ஆலம்பட்டை மூன்றையும் இடித்து கஷாயம் செய்து தினசரி காலை, மாலை குடித்து வந்தால் முகத்தில் படர்ந்த கருமை நிறம் மாறும்.\nபாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.\nநம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும். உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள் இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்.\nநிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.\nசிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.\nஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.\nகருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் வி��ையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள்.\nஇந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.\nசிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.\nமுகத்தில் உள்ள தழும்புகள் மறைய\nஇரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.\nமுகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.\nவேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.\nவறண்ட மற்றும் எண்ணெய் பசை மிக்க முகங்களுக்கு\nஅப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nதோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.\nதக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.\nமோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வற���்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.\n*ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.\nTagged எளிய முக அழகு குறிப்புகள்\nPublished by தமிழ் சிந்தனை\nPrevious postமதமாற்றம் சிறந்த வியாபாரம்\nNext postநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nகறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nகுறட்டையை விரட்ட சில எளிய வழிகள்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதா��ாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/fitness/03/193572?ref=archive-feed", "date_download": "2020-11-24T12:11:19Z", "digest": "sha1:Z6RF7CF5XDGKOG3WO4BZPDXZAJJS6KIT", "length": 8369, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "தினமும் ஐந்து நிமிடம் இதை செய்தால் போதும்: உடல் வலி குறையும்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதினமும் ஐந்து நிமிடம் இதை செய்தால் போதும்: உடல் வலி குறையும்\nநமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகம் மெனக்கெடாமல், 5 நிமிடங்கள் மட்டும் கால்களை உயர்த்தி உடற்பயிற்சி செய்தால் போதும்.\nஇந்த பயிற்சியை காலை வேளையில் செய்ய வேண்டும், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுவருக்கு அருகில் ஒரு துணியை விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர், சுவரை பார்ப்பது போல் எதிர்த் திசையில் படுக்க வேண்டும். அதன் பிறகு, பின்னங்கால்களை நேராக சுவரின் மேற்பரப்பில் சம அளவில் உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅப்போது கால்கள் இரண்டும் ‘L' வடிவில், சரியாக 90 டிகிரி கோணத்தில் இருப்பது அவசியம். இவ்வாறு 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். அப்போது கண்களை மூடி, மூச்சை நன்கு உள்ளிழுத்து பொறுமையாக வெளியிட வேண்டும்.\nமேலும், தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சமமாக பாய்வதை கவனிப்பது அவசியம். இந்தப் பயிற்சியின் மூலம், இதயத் துடிப்பு சீராகும்.\nகால்களை உயர்த்துவதன் மூலம், வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தத்தினால் குடல்களில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அது சரி செய்யப்படும்.\nகால்களில் ஏதேனும் வீக்கம் இருந்தால் ரத்தம் சீராக பாய்வதன் மூலம் அதுவும் குறையும். மேலும், ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். இந்த பயிற்சியை தினமும் 5 நிமிடங்கள் செய்வது மிகவும் சிறந்தது.\nமேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/11/blog-post_31.html", "date_download": "2020-11-24T11:35:51Z", "digest": "sha1:DYGZ6N7SUOG7TWPXIU7YIPBNYTCBGENW", "length": 6406, "nlines": 53, "source_domain": "www.tnrailnews.in", "title": "அவுரங்காபாத் - கொல்லம் இடையே டிசம்பர் மாதம் சிறப்பு ரயில்.(வழி திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை)", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsஅவுரங்காபாத் - கொல்லம் இடையே டிசம்பர் மாதம் சிறப்பு ரயில்.(வழி திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை)\nஅவுரங்காபாத் - கொல்லம் இடையே டிசம்பர் மாதம் சிறப்பு ரயில்.(வழி திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை)\n✍ புதன், நவம்பர் 06, 2019\nஅவுரங்காபாத் - கொல்லம் இடையே டிசம்பர் மாதம் சிறப்பு ரயில்.(வழி திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை)\n07505 அவுரங்காபாத் - கொல்லம் சிறப்பு ரயில், அவுரங்காபாத்தில் இருந்து டிசம்பர் 7ம் தேதி காலை 11மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3மணிக்கு கொல்லம் சென்றடையும்.\nஇந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nசமீபத்திய சிறப்பு ���யில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/2018/11/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-11-24T12:15:07Z", "digest": "sha1:P6U5DYWG6GEUONZ56AZMUXXJAZUFLEAN", "length": 14318, "nlines": 136, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "முல்லா நஸ்ருதீன் கதை – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nமுல்லா நஸ்ருதீன் கதை. முல்லா அரசரின் முதன்மை மந்திரியாக இருந்தார். அரசர் முக்கிய விஷயங்களை முல்லாவிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார். ஒரு நாள் முல்லா சிறிய தூண்டு கட்டிக் கொண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அரசவை காவலர்கள் வந்து அரசன் அழைப்பதாக சொன்னவுடன் அப்படியே கிளம்பி அரசவைக்கு வந்துவிட்டார்.\nதுண்டு மட்டும் அணிந்து முல்லா வருவதை கண்டதும் அரசனும் அரசவையில் உள்ளவர்களும் முகம் சுளித்தனர். அரசன் முல்லாவிடம் அரசவைக்கு வரும் பொழுது அணியும் ஆடையை அணிந்து வா என கூறினார். வீட்டுக்கு சென்ற முல்லா ஒரு குச்சியை எடுத்து அதில் அரசவையில் அணியும் மந்திரி உடையை அணிவித்து அத்துடன் ஒரு கடிதம் எழுதி காவலர்களிடம் கொடுத்து அனுப்பினார்.\nஅந்த கடிதத்தில் ”அரசே , முக்கிய ஆலோசனை என்றவுடன் கட்டிய துண்டுடன் வந்தேன். என் உடை தான் ஆலோசனை வழங்குகிறது என்பது உங்கள் பேச்சின் மூலம் அறிந்தேன். இக்கடிதத்துடன் உடை அணிப்பி உள்ளேன். ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் – என எழுதி இருந்தது..\nஉடை ஒரு மனிதனின் அறிவு செயலை செய்யாது. அறிவு அந்த உடையை அணிந்திருக்கும் மனிதனுக்கு உள்ளே இருந்து செயல்படுமே தவிர உடையில் என்ன இருக்கிறது\nTagged அரசர், அரசவை, அறிவு, ஆலோசனை, கதை, நஸ்ருதீன், முல்லா\nPublished by தமிழ் சிந்தனை\nPrevious postகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள்\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nகறிவேப்பிலையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\nகுறட்டையை விரட்ட சில எளிய வழிகள்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\n���ல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபச��� வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T11:54:51Z", "digest": "sha1:HDC2QHK7G4PQH62SDEPMLW37KRLLEZOB", "length": 24866, "nlines": 283, "source_domain": "tnpscwinners.com", "title": "பொது தமிழ் பகுதி ஆ ஐம்பெரும் காப்பியம் » TNPSC Winners", "raw_content": "\nபொது தமிழ் பகுதி ஆ ஐம்பெரும் காப்பியம்\nகாலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு\nபாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா\nஅரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.\nபெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை\nஅண்ணன் = சேரன் செங்குட்டுவன்\nஇவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்.\nகாண்டங்கள் = 3(புகர்ர் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்)\nமுதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல்\nஇறுதி காதை = வரந்தருகாதை\nபுகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10\nமுதல் காதை = மங்கல வாழ்த்துப் பாடல் காதை\nபத்தாவது காதை = நாடுகாண் காதை\nமதுரைக் காண்டத்தில் உள்ள காதை = 13\n11வது காதை = காடுகாண் காதை\n23வது காதை = கட்டுரைக் காதை\nவஞ்சிக் காண்டத்தில் உள்ள காதை = 7\n24வது காதை = குன்றக்குரவை காதை\n30வது காதை = வரந்தருகாதை\nமலைவளம் காண சென்ற இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், சீத்தலை சாத்தனார் ஆகியோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர்.\nசீத்தலை சாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறி, அக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.\nசீத்தலைச் சாதனார்ர், இளங்கோவடிகளை “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக” என வேண்டிக்கொண்டார்.\nஇளங்கோவடிகளும், “நாட்டதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்” எனக் கூறி சிலப்பதிகாரத்தை படைத்தார்.\nநூல் கூறும் மூன்று உண்மைகள்:\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்\nஉரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்\nமாதவியின் தோழி சுதமதி, வயந்தமாலை\nகோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை\nகண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன்\nகோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)\nசேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்\n“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார்.\n“சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்……..தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்” என கூறுகிறார் பாரதியார்.\n“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை” என்றார் பாரதியார்\n“முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” – மு.வரதராசனார்\nபாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்\nமாசறு பொன்னே, வலம்புரி முத்தே\nகாசறு விரையே, கரும்பே, தேனே\nஅரும்பெறல் பாவாய், ஆருயிர் மருந்தே\nபெருங்குடி வாணிகன் பெருமட மகளே\nகற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது\nபஃறுளி யாற்றுடன் பன்மலை அடுகத்துக்\nகுமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள\nஆசிரியர் = மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்\nகாலம் = கி.பி.2ஆம் நூற்றாண்டு\nஅடிகள் = 4755 வரிகள்\nபாவகை = நிலைமண்டில ஆசிரியப்பா\nசமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்\nமதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார்\nசாத்தன் என்பது இவரது இயற்பெயர்\nஇவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.\nகூலவாணிகம் செய்தவர்(கூலம் = தானியம்)\nஇவரை, “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” எனப் போற்றுவர்.\nஇந்நூலில் காண்டப் பிரிவு இல்லை.\nமுப்பது காதைகள் மட்டும் உள்ளன.\nமுதல் காதை = விழாவறைக் காதை\nஇறுதி காதை = பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை\nமணிமேகலைக்கு முதன் முதலாக அமுதசுரபியில் பிச்சை இட்டவள் ஆதிரை\nமனிமேகலை பிறந்த ஊர் பூம்புகார்\nமணிமேகலை மறைந்த ஊர் காஞ்சிபுரம்\nஇரட்டை காப்பியத்துள் கிளைக்கதைகள் மிகுந்த நூல் மணிமேகலை\nஇரட்டை காப்பியத்துள் பிறமொழி கலப்பு மிகுந்த நூல்\nபிறமொழிச் சொற்களை மிகுதியும் பயன்படுத்திய நூல் மணிமேகலை\nசிலப்பதிகாரத்தின் இறுதியில் “மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்” எனக் கூறப்படுவதால் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது.\nமணிமேகலையை சாத்தனார், இளங்கோவடிகள் முன் அரங்கேற்றினார்.\nகதை தலைவியின் பெயரால் அமைந்த முதல் காப்பியம் இதுவே.\nதொல்காப்பியர் கூறிய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் மணிமேகலை.\nதிருவள்ளுவரை “பொய்யில் புலவன்” எனவும் திருக்குறளைப் “பொருளுறை” என்றும் முதலில் கூறிய காப்பியம்\nவினையின் வந்தது வினைக்கு விளைவாது\nபுனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது\nமூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை\nகோள்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்\nகோள்நிலை திரிந்திடின் மாரிவளம் குன்றும்\nமண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே\nஇளமையும் நில்லா யாக்கையும் நில்லா\nஅறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்\nஉண்டியும் உடையும் உறையுளும் அல்லது\nகண்டது இல்லென காவலன் உரைக்கும்\nகாலம் = கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு\nபாடல்கள் = 3145 விருத்தங்கள்\nசீவக சிந்தாமணியின் வேறு பெயர்கள்:\nமுடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்கு நல்லார்)\nசிந்தாமணி தமிழ் இலக்கிய நந்தாமணி\nஇவர் எழுதிய மற்றொரு நூல் = நரிவிருத்தம்\nசீவக சிந்தாமணியை தேவர் எட்டே நாட்களில் படைத்தார்.\nஇவர் நூலை அரங்கேற்றிய இடம் = மதுரை தமிழ் சங்கம்\nஇவரை பற்றிய குறிப்பு கர்நாடக மாநிலம் சிரவண பெலகுளா கோவில் கல்வெட்டில் உள்ளது.\nமுதல் இலம்பகம் = நாமகள் இலம்பகம்\nஇறுதி இலம்பகம் = முக்தி இலம்பகம்\nசிந்தாமணி என்பது கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.\nசைவனான குலோத்துங்க மன்னன் விரும்பிகற்ற காப்பியம்\nநூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.\nஉ.வே.சா பதிபித்த முதல் காப்பியம் இது.\nகிறித்துவரான ஜி.யு.போப் இந்நூலை, “தமிழில் உள்ள இலக்கியச் சின்னங்களுள் மிக உயர்வானது. தமிழ்மொழியின் இலியதும் ஓடிசியுமான புதிய பெரிய இக்காப்பியம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று” என கூறினார்.\nஜி.யு.போப் திருதக்கதேவரை “தமிழ் கவிஞர்களுள் இளவரசன்” எனப் புகழ்ந்துள்ளார்.\nவடமொழியில் உள்ள கத்திய சூளாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது.\nகம்பர், “சிந்தாமணியிலும் ஓர் அகப்பை முகந்து கொண்டேன்” என்று கூறியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.\nசீவசிந்தாமணிக்கு இருமுறை உரை எழுதியதாக கூறப்படுகிறது.\nஇவரை, “உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்” எனப் போற்றுவர்.\nஇவர் கொண்டு கூட்டி பொருள் உரைப்பதில் வல்லவர்\nஇவர் “தமிழ்மல்லி நாதசூரி” எனப் போற்றப்படுவார்\nஇதுவோ மன்னற்கு இயல் வேந்தே\nகாலம் = கி.பி.9ஆம் நூற்றாண்டு\nபாடல்கள் = 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன\n72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.\nஒட்டக்கூத்தர் கவியழகு வேண்டி வளையாபதியை நினித்தார் என்று தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் கூறுகிறார்.\nஇலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்.\nநவகோடி நாராயணன் என்பவரை பற்றிய கதை.\nவளையாபதியின் கதையை வைசிய புராணம் கூறுகிறது\nகள்ளன்மின் களவு ஆயின யாவையும்\nகொள்ளன்மின் கோளை கூடிவரும் அறம்\nபொறையிலா அறிவு, போகப் புணர்விலா இளமை,\nமேவத் துறையிலா வசன வாவி, துகிலிலாக் கோலத் தூய்மை\nகாலம் = கிபி.9ஆம் நூற்றாண்டு\nபாடல்கள் = 224 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன\nதுறவியான போது களைந்த கூந்தல் மீண்டும் வளர்ந்து சுருள் சுருளாகத் தொங்கியதால் “சுருள் முடியினள்” என்னும் பெயரினைப் பத்திரை என்பவள் பெற்றாள். இக்காரணம் பற்றி நூலும் இப்பெயர் பெற்றது.\nசமண சமயத்தை எதிர்த்து எழுந்த நூல் இது.\nபுறத்திரட்டு, நீலகேசி உரை முதலியவற்றால் 224 பாடல்கள் கிடைத்துள்ளன.\nபத்திரை “சாரிபுத்தரிடம்” தோற்று பௌத்த சமயம் தழுவினாள்.\nமீளும் இவ் இயல்பும் இன்னே\nநமக்கு நாம் அழாதது என்னோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23572", "date_download": "2020-11-24T12:16:10Z", "digest": "sha1:BGBLHDS664WHOZEVCX3VVVE52O2SAKHC", "length": 6573, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 37.69 லட்சமாக அதிகரிப்பு..! - The Main News", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரி���ளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\nஇந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 37.69 லட்சமாக அதிகரிப்பு..\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 66 ஆயிரத்தை தாண்டியது.\nமத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு 37,69,524 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1045 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66,333 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,019,09 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 62026 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,01,282 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nஇந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 4,43,37,201 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,12,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.\n← திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல்\nநடிகர் பவன்கல்யாண் பிறந்தநாளுக்கு பிளக்ஸ் வைக்க சென்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி →\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி ந���யமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/The-method-of-preparing-Diwali-legiyam-at-home-13168", "date_download": "2020-11-24T13:08:09Z", "digest": "sha1:GPG5HNGKUMVNE3XSDLPIB75EIUXIVPS2", "length": 11344, "nlines": 91, "source_domain": "www.timestamilnews.com", "title": "இப்பவே தீபாவளி லேகியம் தயார் செய்யுங்க! அசைவம், ஸ்வீட், புகை பிரச்னைகளுக்கு சூப்பர் தீர்வு! - Times Tamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, கருணை காட்டி பேருதவி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்றுத்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nஜெயலலிதா கொடுத்த வாக்கை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..\nஇப்பவே தீபாவளி லேகியம் தயார் செய்யுங்க அசைவம், ஸ்வீட், புகை பிரச்னைகளுக்கு சூப்பர் தீர்வு\nதீபாவளி அன்று காலையில் எண்ணை தேய்த்துக் குளித்துவிட்டு பலகாரங்களை தின்பதால் தொண்டை கட்டு வரும்.\nநெய்யில் சுட்ட இனிப்பு, காரம் மற்றும் அசைவம் இப்படி வகை வகையா சாப்பிட்டு நம்ம வயிறு கொஞ்சம் அப்சட் ஆகி இருக்கும். அதில்லாமல் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.\n1. சுக்கு - 50 கிராம்\n2. சித்தரத்தை - 50 கிராம்\n3. கண்டதிப்பலி - 25 கிராம்\n4. அரிசி திப்பிலி - 5 கிராம்\n5. ஓமம் - 100 கிராம்\n6. கொத்துமல்லி விதை - 50 கிராம்\n7. மிளகு - 50 க்ராம்\n8. கிராம்பு - 20 கிராம்\n9. ஜாதி பத்திரி - 10 கிராம்\n10. விரளி மஞ்சள் 10 கிராம்\n11. வெல்லம் - 250 க்ராம்\n12. நெய் - 200 க்ராம்\n13. தேன் - 100 கிராம்\nஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுக்கு, சித்தரத்தை, கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி, ஓமம், பரங்கி சக்கை, மிளகு, கிராம்பு, விரளி மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியே வறுத்தெடுத்துக் கொள்ளவும்.\nவறுத்த பொருட்களை சூட்டினை ஆற வைத்துவிட்டு, பிறகு வெல்லத்தை உடைத்து தண்ணீரில் போட்டுவிட்டுப் போகவும். ஊறிய வெல்லத்தை கரைத்துவிட்டு மண், குப்பைப் போக சலித்து எடுத்துக் கொள்ளவும். முன்னர் வறுத்து எடுத்த எல்லாப் பொருட்களையும் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இரும்பு உலக்கைக் கொண்டு இடித்து சலிக்கவும்.\nசற்று அழுத்தமான வாணலியை அடுப்பில் ஏற்றவும். கரைத்த வெல்லத்தை அதில் கொட்டிக் கிளறிக்கொண்டு சற்றே இறுகிய நிலையில் பொடி செய்த மருந்து பொருட்களை அதில் பொறுமையாகக் கொட்டி (கட்டித் தட்டிவிடாமல்) ஒன்று சேர்க்கவும்.\nகொஞ்சம் பேரிச்சம் பழத் துண்டுகளையும் சேர்க்கவும். வெல்லமும் பொடியும் ஒன்று சேர்ந்த நிலையில் சிறிது சிறிதாக நல்லெண்ணெய் (இதயம், விவிஎஸ், செக்கு எதுவானாலும்) சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும். தொடர்ந்து எண்ணெய் குறையக் குறைய விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.\nகிளறக் கிளற மருந்து உருண்டு திரண்டு வரும். சட்டுவத்தால் எடுத்து விட்டுப் பார்த்தால் சட்டியிலும் சட்டுவத்திலும் ஒட்டாமல் வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு, ஒரு கரண்டி நெய்யை அதன் தலையில் கொட்டி லேசாக மேலும் கீழுமாக பிரட்டவும். ஆறவிடவும். நன்கு ஆறியவுடன் ஒரு சம்படத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஇந்த ப்ராசஸ் குறைந்தது ஒருமணி நேரமாகும். மருந்து சாமான்களில் எதையேனும் தீய விட்டுவிட்டாலோ, வறுக்காமல் விட்டுவிட்டாலோ மருந்து மருந்தாக இராது. பொருள் நஷ்டமாகும்.\nதி.மு.க.வை தொடர்ந்து புறக்கணிக்கும் கனிமொழி… எப்போது சண்டை வெடிக்கப்...\nவிடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..\nபோலீஸ் அதிகாரியை மிரட்டும் உதயநிதி… தி.மு.க.வின் அராஜகம் இப்போதே ஆரம...\n10 விநாடிகளுக்குள் உதவி… வந்தாச்சு ‘தீ’ ஆப் – எடப்பாடி பழனிசாமி தொடங...\nஜெயலலிதா கொடுத்த வாக்கை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2019/10/aibsnl-pwa-29.html", "date_download": "2020-11-24T12:46:40Z", "digest": "sha1:OOH2BFQ5GR5R76CCWITIQXDCFS4DUXWL", "length": 5396, "nlines": 73, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES", "raw_content": "\nAIBSNL PWA செங்கல்பட்டில் 29.10.2019 அன்று மாலையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை தோழர் M. ரங்கநாதன் கிளை தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர் சத்தியமூர்த்தியும், ஆழ்துளையில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜீத் ஆகியோரின் மறைவிற்கு இரண்டுநிமிடம் அஞ்சலி செலூத்தப்பட்டது கிளை செயலாளர் சொ. ஒளி வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தொடர்ந்து கிளை உறுப்பினர்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்னர் 10 புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். 87 பேர் உறுப்பினர்கள் திரலாக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தோழர் S. தங்கராஜ் மாநில செயலாளர், தோழர் S.கிருஷ்ணமூர்த்தி மாநில உதவி செயலாளர், தோழர் V. வள்ளிநாயகம் மாநில உதவி தலைவர், தோழர் R மாரிமுத்து குரோம்பேட்டை\nகிளை செயலாளர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதோழர் வள்ளிநாயகம் உரையில் மாநில மாநாடு மற்றும் பென்ஷன் மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை ஆகியவற்றை விளக்கினார். தோழர் கிஷ்ணமூர்த்தி அவர்கள் MRS திட்டத்திலிருந்து CGHS மருத்துவ திட்டத்திற்கு BSNL ஓய்வூதியர்கள் செல்ல வேண்டிய நிலைமை உள்ளதை விவரமாக விளக்கினார். தோழர் S. தங்கராஜ் மாநிலசெயலாளர் அனைத்து பிரச்சினைகளையும் சிறப்பாக எடுத்துரைத்தார். கிளை சார்பாக மாநில மாநாட்டிற்கு ரூபாய் 5000/மும்,பிரதமர் நிதியுதவி ருபாய் 4000/ம் மாநில செயலாளரிடம் வழங்கப்பட்டது.\nகிளை செயலாளர் சொ. ஒளி நன்றி உரையுடன் இனிதே நிறைவுற்றது.\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2017/04/junior-vikatan-03-may-2017.html", "date_download": "2020-11-24T12:51:32Z", "digest": "sha1:34HQJRF3UNCCL6LJH2OKKOT6LSMZUPPH", "length": 3379, "nlines": 44, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "ஜூனியர் விகடன் - 03 May 2017 - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஜூனியர் விகடன் - 03 May 2017\nஜுனியர் விகடன் என்பது விகடன் குழுமத்தின் வாரமிருமுறை வெளிவரும் அரசியல் சார்ந்த செய்தி இதழ். அரசியல், சமூக வ��ழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள், திரையுலக செய்திகள் போன்ற செய்திகளைக் கொண்டுள்ளது. “மிஸ்டர் கழுகு” மற்றும் “கழுகார் பதில்கள்” என்னும் இரு பகுதிகளும் இதழில் விரும்பிப் படிக்கப்படுபவை. இப்பகுதி புலனாய்வு செய்திகளையும் அரசியல் நிகழ்வுகளையும் நடுநிலைமையுடன் வழங்கிவருகிறது.\n03 May 2017 ஜூனியர் விகடன் படிக்க Click here...\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87/", "date_download": "2020-11-24T12:25:44Z", "digest": "sha1:VH3E75V6J5RM4MYN5N27PQNGDZNQWSR6", "length": 8053, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "திராவிடம்னா என்னா அண்ணே..? |", "raw_content": "\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்\nமது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..\nஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி நடத்துவது..\n.மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..\n.சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..\n.ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..\n.மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது..\n.சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம் கட்டுறது..\n.பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..\n.விஞ்ஞான ஊழல்,2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..\n.தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும் பார்க்கிறது..\n.இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் திராவிடம்னு சொல்றாங்கப்பா…\nவடஇந்தியனை விமர்சிக்கிறான் தன்மான��் தமிழன்\nகுஜராத் மக்கள் சாதி அரசியலை எப்போதோ கடந்து விட்டனர்\nசமூகத்திற்கே சாதி ---சமயத்திற்கு அன்று\nஆங்கிலேயன் வரவில்லை என்றால் நாம் காட்டு மிராண்டியா\nதாய் மதத்தை பிறருடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது உரிமையா\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லவே\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nசோஷலிசம் பேசும் போலி கம்யூனிஸ்ட் வாழவ� ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nபடிப்படியாக மது விலக்கு என்பது ஏமாற்ற� ...\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nதைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வே ...\nகடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ...\nமு.க. அழகிரியை நான் பாஜகவில் இணைய அழைப்� ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2011/06/blog-post_7907.html", "date_download": "2020-11-24T12:30:03Z", "digest": "sha1:QVIGAU7MEYC6KT7WSG2EX73IOIHRAXR6", "length": 3426, "nlines": 48, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிப்பு: அதிர்ச்சியில் மக்கள்", "raw_content": "பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் அதிகரிப்பு: அதிர்ச்சியில் மக்கள்\nசமீபத்தில் மத்திய அரசு டீசல், சமையல் கியாஸ் மற்றும் மண்ணெண்ணைய் விலையே உயர்த்தியது. இதனால் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.\nஆனால் டீசல், சமையல் கியாஸ், மண்ணெண்ணைய் விலை உயர்வை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு தெரிவித்தது.\nஇந்நிலையில் பெட்ரோல் பம்ப் விநியோகஸ்தர்களுக்கான கொமிஷன் தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.\nகொமிஷன் உயர்வை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்��ிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ 0.27 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ 0.15 பைசாவும் விலை உயர்வு இருக்கும்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:02:25Z", "digest": "sha1:WF5U556AVFXDFVOWMJ5LC63WEEKCAZ6L", "length": 7159, "nlines": 160, "source_domain": "dialforbooks.in", "title": "பத்மா பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nபத்மா பதிப்பகம் ₹ 190.00\nபத்மா பதிப்பகம் ₹ 90.00\nதமிழ்நாட்டின் நீர்வளம் ஒரு பார்வை\nபத்மா பதிப்பகம் ₹ 100.00\nG. நடராஜன், R. துரைசாமி\nபத்மா பதிப்பகம் ₹ 30.00\nபத்மா பதிப்பகம் ₹ 45.00\nபத்மா பதிப்பகம் ₹ 36.00\nவிராலிமலை முருகா மயிலேறும் அழகா\nபத்மா பதிப்பகம் ₹ 70.00\nபத்மா பதிப்பகம் ₹ 50.00\nபத்மா பதிப்பகம் ₹ 50.00\nபத்மா பதிப்பகம் ₹ 42.00\nபத்மா பதிப்பகம் ₹ 60.00\nமுருகன் அருளிய பாம்பன் சுவாமிகள்\nபத்மா பதிப்பகம் ₹ 35.00\nபத்மா பதிப்பகம் ₹ 70.00\nபத்மா பதிப்பகம் ₹ 35.00\nபத்மா பதிப்பகம் ₹ 45.00\nபத்மா பதிப்பகம் ₹ 45.00\nAny AuthorG. நடராஜன், R. துரைசாமி (1)USSR G. நடராஜன் (2)USSR G. நடராஜன் (நஜன்) (1)USSR G. நடராஜன், R. துரைசாமி (1)ஆர். நல்லகண்ணு (2)ஆர்க். எழிலன் (1)இர. சீனிவாசன் (2)என்.டி. வானமாமலை (1)எமிலிப் பிராண்டே (1)எம்.ஆர். ரகுநாதன் (1)எம்.வி. சுந்தரம் (1)கவிஞர் சுடர் (1)கு. சேதுசுப்ரமணியன் (1)சிவசு (1)சுடர் (3)சுடர் முருகையா (1)சோம. அண்ணா (1)ஜீவபாரதி (2)டாக்டர் ஆ. கந்தசாமி (1)டாக்டர் ஆறு. அழகப்பன் (3)டாக்டர் இரா. நரசிம்மன், திருமதி. ஜெயவதி நரசிம்மன் (1)டாக்டர் சிவசூரியன் IAS (1)டாக்டர் வீ. உண்ணாமலை (1)டாக்டர் வெ. குழந்தை வேலு, M.D. (13)தமிழச்சி (1)தா. சந்திரசேகரன், IAS (12)தி.க. சிவசங்கரன் (1)திரு. சம்பந்தம் (1)திருஞானம் (1)தோழர் ஆர். நல்லகண்ணு (1)பம்பாய் ஜெயக்கண்ணன் (1)பாஞ். ராமலிங்கம் (2)பின்னலூர் மு. விவேகானந்தன் (7)பேரா. சு.ந. சொக்கலிங்கம் (6)பேரா. டாக்டர் ஆறு. அழகப்பன் (1)பேரா. டாக்டர் கு. விவேகானந்தன் (1)பேரா. டாக்டர் பூவண்ணன் (2)பொன். செளரிராஜன் (1)மறைமலையடிகள் (1)மல்லை தமிழச்சி (2)மானோஸ் (1)மாலா உத்தண்டராமன் (1)வல்லிக்கண்ணன் (2)வி.எஸ்.வி. ராகவன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2655751", "date_download": "2020-11-24T11:34:16Z", "digest": "sha1:VBQ4HR4JQ6SHFH3CDABQCYEKGZEIXBY7", "length": 17735, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மாற்று கட்சியினர் 50 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்| Dinamalar", "raw_content": "\nதமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\nதொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம்; ... 1\nபுயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ...\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒருவழியாக ... 1\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '\nதடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் விழிப்புடன் ...\nஅதிதீவிர புயலாக நிவர் கரையை கடக்கும் 2\nபுயல் எதிரொலி: சி.ஏ., தேர்வுகள் டிச.,9, 11 தேதிகளுக்கு ...\nமிரட்டும் நிவர் - டிரெண்டிங்கில் அலர்ட் 3\nமஹா.,வில் மூன்று மாதங்களில் பாஜ., ஆட்சி: மத்திய ... 4\nமாற்று கட்சியினர் 50 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்\nதிண்டிவனம்; திண்டிவனத்தில் அ.தி.மு.க.,உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.திண்டிவனம் 27 வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க.,பா.ஜ.,மற்றும் தீபா பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50 பேர் சலீம் தலைமையில் தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தான், கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டிவனம்; திண்டிவனத்தில் அ.தி.மு.க.,உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.திண்டிவனம் 27 வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க.,பா.ஜ.,மற்றும் தீபா பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50 பேர் சலீம் தலைமையில் தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தான், கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.நிகழ்ச்சியில், திண்டிவனம் எம்.எல்.ஏ.,சீத்தாபதிசொக்கலி்ங்கம், மாநில மரு்த்துவர் அணி துணை செயலாளர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் ரமணன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆதித்தன், இலக்கிய அணி சின்னச்சாமி, நகர பொருளாளர் கண்ணன், பொறியாளர் அணி செந்தில்முருகன், வழக்கறிஞர் பாபு, முன்னாள் கவுன்சிலர்கள் கோபிநாத், சின்னதுரை, தாஜிதீன், நகர துணை செயலாளர் அசோக்குமார், இளைஞரணி ஷாகித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதி நியூ ஜான்டூயி பள்ளியில் குழு தலைவர்கள் பதவியேற்பு\nகஞ்சனுார் பள்ளியில் குழந்தைகள் தின விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதி நியூ ஜான்டூயி பள்ளியில் குழு தலைவர்கள் பதவியேற்பு\nகஞ்சனுார் பள்ளியில் குழந்தைகள் தின விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2657533", "date_download": "2020-11-24T13:07:51Z", "digest": "sha1:3MDSSWNQAQL2J6PSUDUDJGMGOVH34CFI", "length": 19316, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிநீர் குளறுபடியாலும் டெங்கு தாக்குதல்| Dinamalar", "raw_content": "\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nரஷ்யாவை உளவுபார்த்த அமெரிக்க கப்பல் விரட்டியடிப்பு\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல்: மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை ...\nஹாங்காங்கில் கொரோனாவின் இரண்டாவது அலை\nதமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு 7\nதொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம்; ... 14\nபுயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ...\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒருவழியாக ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் ' 1\nகுடிநீர் குளறுபடியாலும் டெங்கு தாக்குதல்\nதிருப்பூர்:'குடிநீர் சப்ளை குளறு படியால், டிரம்களில் நீண்ட நாள் தண்ணீர் சேகரித்து பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில், கொசுப்புழுக்கள் உருவாவதும், டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகி விடுகிறது'' என்கின்றனர் பொதுமக்கள்.கடந்த வாரம், திருப்பூரில், தொடர் மழை பெய்ததால், டெங்கு பரவல் காணப்படுகிறது. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிலர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:'குடிநீர் சப்ளை குளறு படியால், டிரம்களில் நீண்ட நாள் தண்ணீர் சேகரித்து பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில், கொசுப்புழுக்கள் உருவாவதும், டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகி விடுகிறது'' என்கின்றனர் பொதுமக்கள்.கடந்த வாரம், திருப்பூரில், தொடர் மழை பெய்ததால், டெங்கு பரவல் காணப்படுகிறது. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிலர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற, தனி வார்டு ஏற்பட��த்தப்படவும் உள்ளது.டெங்கு அதிகரிக்க, மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததும், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்காததும் காரணமாக உள்ளது. மழைக்காலங்களில் மட்டுமே தற்காலிக கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நிரந்தரமாக மழைநீர் தேங்காமல், வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நகரின் பெரும்பாலான பகுதிகளில், மழைநீர் கால்வாய்களை துார்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.கொரோனா பரவல் ஒருபுறமிருக்க, டெங்கு பரவலும் ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், ''மாநகராட்சியின் பல பகுதிகளில், குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க, பலரும் டிரம், பெரிய அளவிலான கொள்கலன் உள்ளிட்டவைகளில் தண்ணீர் பிடித்து வைத்து, நீண்ட நாட்கள் பயன்படுத்துகின்றனர். அங்கு, கொசுப்புழு உற்பத்தியாகி காய்ச்சல் ஏற்படுகிறது'' என்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண்: சாக்கடையில் கலக்கும் அவலம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதினமும் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண்: சாக்கடையில் கலக்கும் அவலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/11/blog-post_4.html", "date_download": "2020-11-24T12:00:41Z", "digest": "sha1:SHN52O7VGWRU7RLGR3ASCQEBCOHWCD45", "length": 5119, "nlines": 32, "source_domain": "www.k7herbocare.com", "title": "அனைத்து இடங்களிலும் தெரு ஓரங்களில் கிடைக்கும் மூக்குத்தி பூ செடியின் மருத்துவ பயன்கள் !!", "raw_content": "\nஅனைத்து இடங்களிலும் தெரு ஓரங்களில் கிடைக்கும் மூக்குத்தி பூ செடியின் மருத்துவ பயன்கள் \nஅனைத்து இடங்களிலும் தெரு ஓரங்களில் கிடைக்கும் மூக்குத்தி பூ செடியின் மருத்துவ பயன்கள் \nஉடம்பில் ஏற்படும் தோல் பிரச்சினையான தேமல், சொறி இவைகள் குணமாக இந்த மூக்குத்தி பூ இலையின் சாறை கசக்கி தடவி வந்தாலே போதும். இரண்டே நாட்களில் மறையும்.\nமூக்குத்திப் பூ செடி இலைகளை பறித்து நன்றாக கழுவி, மிளகு ரசத்தில் போட்டு ஒரு கொதிவிட்டு, அந்த ரசத்தை குடித்தால் உடம்பில் இருக்கும் சீத்தளத்தை வெளியேற்றி விடும். அதாவது சளி பிரச்சனை, தலை பாரம், தலையில் நீர் கோர்த்தல், இப்படிப்பட்ட பிரச்சினைக்கு நிவாரணமாக இந்த ரசம் இருக்கும்.\nநம்முடைய உடலில் கீழே விழுந்தாலோ அல்லது ஏதாவது வெட்டு காயம் பட்டு இரத்தம் இடைவிடாமல் ஔவந்துகொண்டே இருக்கும் சமயத்தில், இந்த மூக்குத்தி பூவின் செடியின் இலையை பறித்து உள்ளங்கைகளை வைத்து கசக்கினால் சாறு வரும். அந்த சாறை காயத்தின் மீது போட்டால் ரத்தம் உடனடியாக நிற்கும்.\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் காயம் சீக்கிரமாக ஆறாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அப்படிப்பட்டவர்கள் உடம்பில் ஏற்படும் காயத்தை கூட சரி செய்யும் அளவிற்கு மருத்துவ குணம் கொண்டதுதான் இந்த மூக்குத்திப்பூ இலை என்பது குறிப்பிடத்தக்கது.\nநீண்ட நாட்களாக உடலில் ஆறாத புண் ஏதும் இருந்தால், அதன் மீது இந்த மூக்குத்திப்பூ இலையை சிறிது தண்ணீர் விட்டு அறைத்து, அந்த விழுதை பூசி வந்தால் கூடிய விரைவில் அந்த புண் ஆறிவிடும்.\nமூக்குத்தி பூ செடியில் இருக்கும் பூ, வேர், இலை இவற்றையெல்லாம் ஒன்றாக சேகரித்து, ஒரு கடாயில் போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி லேசாக வதக்கி கொள்ள வேண்டும். வதங்கிய அந்த விழுதை எடுத்து, முட்டியில் மீது வைத்து வெள்ளைத் துணி போட்டு கட்டி விட்டால் அந்த பிரச்சனை உடனடியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2018/10/blog-post_71.html", "date_download": "2020-11-24T11:43:43Z", "digest": "sha1:J6QIBHPZY4TDSPTHLLCTG53SWYOCWJZE", "length": 16932, "nlines": 159, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: தோல்விக்கு தோல்வியை கொடுப்பவனே சிறந்த தலைவனாகிறான் - வீ.பொன்ராஜ்", "raw_content": "\nதோல்விக்கு தோல்வியை கொடுப்பவனே சிறந்த தலைவனாகிறான் - வீ.பொன்ராஜ்\nஅனைவருக்கும் தலைமைத்துவ ஆற்றல் உள்ளது. ஆனால் அறிந்து செயல்படுபவர்களால் மட்டுமே ஒரு தலைவராக உருவாக முடியும். தோல்விக்கு தோல்வியை கொடுப்பவனே ஒரு தலைவனாகிறான் என்று இந்தியாவின் முன்னாள் அதிபர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வீ.பொன்ராஜ் கூறினார்.\nஇன்றைய மாணவர்களிடையே தலைமைத்துவ ஆற்றல் நிறைந்து கிடக்கிறது. ஆனா��் அந்த ஆற்றலை பலர் உணர்ந்து கொள்வதில்லை. உணர்ந்தவர்களில் சிலர் தோல்வி மனப்பான்மையினால் அதில் வெற்றி கொள்ள முடிவதில்லை.\nஇந்நிலை மாற வேண்டும் என்றால் முதலில் 'நான்' யார் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். அவர்களில் ஆற்றல், லட்சியம் ஆகியவை குறித்து ஆக்ககரமாக சிந்திக்கும் போது தலைமைத்துவ ஆற்றல் தானாகவே அங்கு வெளிபட தொடங்கும்.\nஎடுத்த உடனேயே ஒரு காரியத்தில் நாம் வெற்றி பெற முடியாது. அதற்காக தோல்வி அடைந்து விட்டால் எடுத்த முயற்சியை கைவிட்டு விடக்கூடாது. ஒரு காரியத்தில் பலமுறை முயற்சி செய்து வெற்றி கண்டவர்கள் பலர் உள்ளனர். தோல்விக்கு தோல்வி பயத்தை கொடுப்பவனே சிறந்த தலைவன் ஆகிறான். அதே போன்று மாணவர்களும் இப்போது சந்திக்கும் சிறு சிறு தோல்விகளில் மனம் தளர்ந்து விடாமல் முயற்சி செய்து கொண்டே இருங்கள்; அதுதான் உங்களை வெற்றி வாசலில் நிலைநிறுத்தும் என்று அண்மையில் பேரா இந்திய வர்த்தக சபை ஏற்பாட்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'தலைமைத்துவம், நாட்டுப்பற்று, தொழில்முனைவோர்' பயிலரங்கின்போது பொன்ராஜ் தெரிவித்தார்.\nசாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த அமரர் அப்துல் கலாம் ஐயாவின் லட்சியம் அனைத்தும் மாணவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாக வேண்டும் என்பதே. அதற்காகத்தான் அவர் தனது வாழ்நாள் கடைசி வரை பாடுபட்டார்.\nநாட்டு நடப்பு, உலகச் சூழல் ஆகியவற்றை அறிந்து கொள்வதோடு தங்களது குடும்பத்தினரின் ஆலோசனைகளை பின்பற்றுபவர்கள் நிச்சயம் தோல்வியை சந்திக்க மாட்டார்கள்.\nஎத்தகைய சூழலை எதிர்கொள்ளும் பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களாக உங்களால் உருவெடுக்க முடியும் என்று அவர் மேலும் சொன்னார்.\nஇந்நிகழ்வில் பேரா இந்திய வர்த்தக சபையின் தலைவர் ஹாஜி சுல்தான் அப்துல் காடீர் உட்பட பிரமுகர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவ���் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nபெர்சத்துவில் சேர நால்வருக்கு தடை விதிப்பு- டத்தோ...\nமலேசிய சாதனையாளர் புத்தகத்தில் புதிய சாதனை பதித்தத...\nலயன் ஏர் விபத்து; 189 பேரும் பலியாகியிருக்கலாம்- ம...\nமக்களுக்கான சேவையை முன்னெடுக்கவே போட்டியிட்டேன்- க...\nகடலில் விழுந்தது பயணிகள் விமானம்\nபயணிகள் விமானம் மாயமானது: கடலில் விழுந்ததா\nதேமுவில் மக்கள் சக்தி கட்சி; உருமாற்றத்திற்கு வழிவ...\nபண்டார் பூச்சோங் ஜெயா மாரியம்மன் ஆலயத்திற்கு நிலப்...\nதுன் மகாதீர் பதவி விலகினால் பக்காத்தான் கூட்டணி சி...\nதேசிய முன்னணி பெயர் மாற்றப்படலாம்- டத்தோஶ்ரீ ஸாயிட்\nதீபாவளிக்கு 2 நாட்கள் மட்டும்தான் விடுமுறையா\nமஇகா தேர்தல்; வீண் ஆருடங்களும் விமர்சனங்களும் வேண்...\nஒரே நேரத்தில் தேசிய, மாநில பதவிகளுக்கான தேர்தலே கு...\nஶ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்தில் துப்புரவுப் பணி\nஎதிர்க்கட்சியினர் என்ற எண்ணத்தில் நாம் செயல்பட வேண...\nதுப்பாக்கி சூடுபட்ட போலீஸ்காரர் மரணம்\nதோல்விக்கு தோல்வியை கொடுப்பவனே சிறந்த தலைவனாகிறான்...\nசிறந்த எதிர்க்கட்சியாகவும் வலுவான கட்சியாகவும் மஇக...\nஅங்கீகரிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இணைந்து ...\nஅடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பது மக்களின் உரிமை- துன...\nமஇகா உதவித் தலைவராக டத்தோ முருகையா; எவ்வாறு சாத்தி...\nதொழில்துறைகளை நவீனப்படுத்துவதில் எம்டியூசி பங்காற்...\nசீபில்ட் மாரியம்மன் ஆலயம்: இடமாற்றமே; உடைக்கப்படவ...\nதேர்தலில் முறைகேடுகள்; ஆட்சேபம் தெரிவித்தார் டான்ஶ...\nமஇகாவின் துணைத் தலைவரானார் டத்தோஶ்ரீ சரவணன்\nமைக்கி தேர்தல்; டான்ஶ்ரீ கென்னத் ஈஸ்வரனை தோற்கடித்...\nஜீவி பிரகாஷ் கலைநிகழ்சசியை வாடிக்கையாளர்களுக்கு கொ...\nநாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் அன்வார் இப்ராஹிம்\nபேரா ஜசெக; துணைத் தலைவர் சிவகுமார், உதவித் தலைவர் ...\nதோல்வி பயத்தில் பொய் பிரச்சாரமா\n51 வருடங்களாக பிரிந்திருந்த சகோதரிகளை இணைத்த ராகாவ...\n'யாழ்' இளைஞர்களின் புதிய முயற்சி\nபண அரசியலுக்கு அப்பாற்பட்டவன் நான் - டான்ஶ்ரீ ர��மசாமி\nமலேசிய அரசியலில் இந்திய அரசியல் ஊடுருவலா\nமன நல பாதிப்பில் 40% மலேசியர்கள் - துணைப் பிரதமர்\nமஇகா தேர்தலில் பணமும் சாதியும் தலைதூக்கக்கூடாது- ட...\nவருங்கால பிரதமரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு போர்ட்ட...\nகட்சி நலன் காக்கவே போட்டியிடுகிறேன் - டான்ஶ்ரீ ராம...\nடத்தோஶ்ரீ சரவணனை எதிர்க்கிறார் டான்ஶ்ரீ ராமசாமி- ...\nடத்தோஸ்ரீ அன்வாரின் வெற்றியை உறுதி செய்வோம்- ராயுடு\nமலேசிய சாதனையாளர் புத்தகத்தில்இடம் பிடித்தது ‘வெடி...\nபிடி3 தேர்வு தாட்கள் கசியவில்லை- கல்வி அமைச்சு\nதலை துண்டிப்பு; உடல் கழிவுத் தொட்டியில் வீசப்பட்டத...\nஅரசியல் தாக்குதலாலே சீன முதலீடு, சுற்றுப்பயணிகள் க...\nவறுமையில் வாடும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங...\nஉபரி பட்ஜெட் வழங்காவிடில் லிம்மை சுட்டு விடுவேன் -...\nஅன்வாருக்காக மகாதீரின் பிரச்சாரம் ஆதரவாளர்களுக்கு ...\nஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழாவில் நடிக...\nஅன்வாருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கினார் கோபிந...\nலோரி- கார் விபத்து: இருவர் பலி\nபாரதம் இ- பேப்பர் 6.10.2018\nபரிதவிக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவுங்கள்...\nமீட்பு நடவடிக்கையின்போது 6 தீயணைப்பு வீரர்கள் பலி\nதீபாவளிச் சந்தை கலை நிகழ்ச்சி; பேரா இந்திய அரசாங்க...\nநஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் கைது\nமுதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்- நடிகர் விஜய்\nகொள்ளைச் சம்பவத்தின்போது குடும்ப மாது கொலை\nஆஸ்ட்ரோவின் 4ஆவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:32:17Z", "digest": "sha1:LQIX3DZMZVMAKD6UFLMI44DRTJM6TBGO", "length": 9745, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "உஷா உதுப் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவயலின் மேதை குன்னக்குடி திரு. வைத்தியநாதன் இசையமைத்த 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்' என்ற தேனினும் இனிய பக்திரசம் சொட்டும் பாடல்களைக் கேட்டு உருகாத தமிழ் நெஞ்சங்கள் இருந்திருக்க முடியாது. பக்தியை இசைமூலம் வெளியிடும் முயற்சியில் பெரும் வெற்றிகண்டவர் வைத்தியநாதன். இந்துக் கடவுள்களின் மேன்மையையும், புராண பாத்திரங்களையும், தம் திரைப்படங்கள் மூலமாக மக்களிடம் கொண்டுசென்று பெரும்புகழ் பெற்ற திரு. ஏ.பி. நாகராஜ��். தன் படங்களுக்கு குன்னக்குடி அவர்களின் இசைத் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவுசெய்து அதில் பெரும் வெற்றியும் பெற்றார். தனது வெற்றிப் படமான 'வா ராஜா வா'வில் குன்னக்குடி வைத்தியநாதனை... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஉருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 2\nரமணரின் கீதாசாரம் – 10\nகாஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nவளரும் பாரதத்தின் உலக மேலாண்மை\nஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்\nகுடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்\nமீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 24\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/193581?ref=archive-feed", "date_download": "2020-11-24T12:20:59Z", "digest": "sha1:FCBWJ3CJ6OEDMNMAEI3SQUPHKDCSFTGQ", "length": 12055, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "வாழ்க்கை இப்போது அழகாக இருக்கிறது... 65 வயதில் பள்ளிக்கு செல்லும் முதியவரின் நெகிழ்ச்சி வார்த்தைகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாழ்க்கை இப்போது அழகாக இருக்கிறது... 65 வயதில் பள்ளிக்கு செல்லும் முதியவரின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஇந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 65 வயது முதியவர் ஒருவர், தினமும் சிறுவனைப் போல பள்ளி சென்று வருகிறார்.\nஅமேத்தி தத்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நான்ஹி லால்(65). மாந்தோப்பு காவலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு, ஒருநாள் பள்ளி சென்று படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு பள்ளியில் சேர முடிவெடுத்தார்.\nதனது சிறுவயதில் வறுமையின் காரணம் மட்டும் இன்றி, அப்போது பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் காட்டுப்பூனையின் தாக்குதலுக்கு ஆளானதையும் பார்த்து ஏற்பட்ட பயத்தால் நான்ஹி பள்ளிக்கு செல்லவில்லை.\nஇதன் காரணமாக அவருக்கு படிப்பறிவு கிடைக்காமல் போனது. அதன் பின்னர் தான் மாந்தோப்பில் காவலாளியாக சேர்ந்துள்ளார். இவருக்கு தினசரி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், நான்ஹி மாந்தோப்பில் இருந்தபோது சிறுவர்கள் சீருடை அணிந்து மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்வதை பார்த்துள்ளார்.\nஇதனால் தானும் பள்ளியில் சேர முடிவெடுத்த நான்ஹிக்கு, தனது பொழுதை கழிப்பதற்கும் இதுவே சிறந்த வழியாகவும் தோன்றியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து பள்ளியில் சேர விண்ணப்பித்துள்ளார் நான்ஹி லால். ஆனால் ஓரளவுக்கு கூட எழுத, படிக்க தெரியாதவராக அவர் இருந்ததால், 6ஆம் வகுப்பில் இருந்து தொடங்கும் அந்த பள்ளியில் அனுமதி கிடைக்கவில்லை.\nஎனவே, எழுத்துப் பயிற்சி முகாமில் சேர்ந்த நான்ஹி லால் எழுதுவதில் கற்றுத் தேர்ந்தார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தன்னம்பிக்கையுடன் பள்ளியில் சேர விண்ணப்பித்தார்.\nஇம்முறை அவருக்கு பள்ளியில் இடம் கிடைத்தது. ஆனால், வயதானவர் என்பதால் நிபந்தனையுடன் அவர் சேர்க்கப்பட்டார். அதாவது வருகை பதிவேட்டில் அவரது பெயர் சேர்க்கப்படாது, எனினும் வகுப்பில் கலந்துகொண்டு சக மாணவர்களுடன் படிக்கலாம்.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு 6ஆம் வகுப்பில் சேர்ந்த நான்ஹி லால், தற்போது 8ஆம் வகுப்பு படிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,\n‘குழந்தைகளுடன் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பதால் மகிழ்ச்சியடைகிறேன். தேர்வுகள் மற்றும் பள்ளி ஆண்டு விழாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்கிறேன்.\nவாழ்க்கை இப்போது மிகவும் அழகாக இருக்கிறது. இந்த குழந்தைகள் என்னை பாசத்துடன் தாத்தா ஜி என்று அழைக்கிறார்கள். கற்றுக்கொள்வதற்கு என்றும் முடிவு இல்லை.\nபுத்தக் அறிவைப் பெறுவதற்கு இதுவே எனக்கு சரியான நேரமாக இருக்கலாம். எனது சகோதரியுடன் நான் வீட்டில் தங்கியிருக்கிறேன். இந்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.\nநான்ஹி லாலின் ஆசிரியர் கூறுகையில், எந்தவொரு மோசமான கால சூழ்நிலைகளிலும் இவர் பள்ளி வகுப்பை தவறவிடுவதில்லை. மற்ற மாணவர்களுடன் ஒப்பிடும்போது படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், நாங்கள் அவருக்கு உதவுவோம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/1-laksh-seats-are-vacant-anna-university-counselling/", "date_download": "2020-11-24T11:59:58Z", "digest": "sha1:V27FU75A26I73PREZF4DMDZJ2XXAV5R7", "length": 14802, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "ஒரு லட்சம் இடங்கள் காலி: அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் கலந்தாய்வு முடிந்தது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஒரு லட்சம் இடங்கள் காலி: அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் கலந்தாய்வு முடிந்தது\nஅண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்று வந்த 2016ம் ஆண்டிற்கான என்ஜினியரிங் கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது.\nதமிழ்நாடு முழுவதும் 525 என்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் என்ஜினியரிங் படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தி வருகிறது.\nதமிழ்நாடு முழுவதும் அரசு ஒதுக்கீடுக்கு 1,86,670 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு கலந்தாய்வு கடந்த மாதம் 27–ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து 25 நாட்கள் கலந்தாய்வு நடைபெற்றது.\nகலந்தாய்வின் முடிவில் தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் படிப்பதற்கான 1,01,318 இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள 1,29,814 பேர்.\nஅரசு ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட இடங்கள் 84,352. இதில் ஆண்கள் 53,067 பேரும், பெண்கள் 31,285 பேரும் அரசு ஒதுக்கீட்டை தேர்ந்தெடுத்துள்ளனர். முதல் நிலை பட்டதாரிகள் 43,004 பேரும், கலந்தாய்வில் கலந்துகொண்டு, தனக்கு பிடித்த கல்லூரியில் இடம் இல்லை என்று அரசு ஒதுக்கீட்டை புறக்கணணித்தவர்களள் 557 பேர். கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்கள் 45,004 பேர்.\nஇந்த வருட கலந்தாய்வில் மெக்கானிக்கல் பிரிவு முதலிடத்தை பிடித்துள்ளது. மெக்கானிக்கல் பிரிவை 19 ஆயிரத்து 409 பேர்களும், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவை 15 ஆயிரத்து 532 பேர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 14 ஆயிரத்து 510 பேர்களும், எலெக்ட்ரானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவை 9 ஆயிரத்து 480 பேர்களும், சிவில் பிரிவை 9 ஆயிரத்து 344 பேர்களும், தகவல் தொழில்நுட்ப பிரிவை 5 ஆயிரத்து 409 பேர்களும் தேர்ந்து எடுத்து உள்ளனர்.\nஅரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 50–க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியதாக கூறப்படுகிறது.\nமூன்று பல்கலையில் துணைவேந்தர்கள் இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் – பொது கலந்தாய்வு விவரம்: சென்னை மாநகராட்சி பள்ளி.. எம்சிஏ.,எம்பிஏ., கலந்தாய்வு: ஜூலை 29ல் ஆரம்பம்\nTags: 1laksh seats, Anna University, Counselling, Engineering Admission, tamilnadu, vacant, அண்ணா பல்கலைக்கழகம், இடங்கள், ஒரு லட்சம், கலந்தாய்வு முடிந்தது, காலி, தமிழ்நாடு, பொறியியல்\nPrevious “துயரமான சூழ்நிலையில் ஆதரவாக இருந்த ஊடகங்களுக்கு நன்றி” : சிறை மீண்ட பியூஸ் மனுஷ் உருக்கம்\nNext நேர்மையான அதிகாரிகள் இருக்கும் இடங்களில் “கபாலி” ரிலீஸ் இல்லை\nநிவர் புயல்: தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரிக்கும் காசிமேடு கடல்… வீடியோ\nநிவர் புயல்: சென்னை மக்களின் அவசர தேவைக்காக புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் – உதவி எண்கள் அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக பிரச்சாரம் திடீர் ரத்து: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தி���ாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nநிவர் புயல்: தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரிக்கும் காசிமேடு கடல்… வீடியோ\nநிவர் புயல்: சென்னை மக்களின் அவசர தேவைக்காக புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் – உதவி எண்கள் அறிவிப்பு\nவிஷ்ணு மஞ்சுவின் ‘டி அண்ட் டி’ போஸ்டர் வெளியீடு…..\nநிவர் புயல் காரணமாக பிரச்சாரம் திடீர் ரத்து: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு\nஇலங்கைத் தமிழ் இசைக் கலைஞர்கள் இணைந்து எஸ்பிபிக்கு பாடலாஞ்சலி…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/ajith-movie-update/", "date_download": "2020-11-24T12:25:19Z", "digest": "sha1:Q4GPEKPL2XP67TCBOJIOZIHOLMJTKWWY", "length": 6665, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தின் அந்த படம் படுதோல்வியடைய இயக்குனர் தான் காரணம், கொந்தளித்த தயாரிப்பாளர்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅஜித்தின் அந்த படம் படுதோல்வியடைய இயக்குனர் தான் காரணம��, கொந்தளித்த தயாரிப்பாளர்\nஅஜித்தின் அந்த படம் படுதோல்வியடைய இயக்குனர் தான் காரணம், கொந்தளித்த தயாரிப்பாளர்\nஅஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.\nகொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் வலிமை படத்தில் அஜித் இரண்டு விதமான கெட்டப்பில் நடித்து வருகின்றார் என செய்திகள் கிடைத்துள்ளது.\nசரி இது ஒரு புறம் இருக்கட்டும், தயாரிப்பாளர் ராஜன், கௌதம் மேனன் செய்த சதியால் தான் என்னை அறிந்தால் படம் படுதோல்வி அடைந்தது.\nஅதை புரிந்துக்கொண்டு தான் அஜித் உடனே ரத்னத்திற்கு வேதாளம் படத்தை கொடுத்தார் என கூறியுள்ளார்.\nநடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன தெரியுமா\nமாஸ்டர் திரைப்படத்திற்கான வேளைகளில் மும்மரமாக இறங்கிய இசையமைப்பாளர் அனிருத்\nதீபா மேத்தாவின் Funny Boy – ஒரு பார்வை\nகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி...\nமூக்குத்தி அம்மன் திரை விமர்சனம்\nசூரரைப் போற்று திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/11/01105645/1830018/James-Bond-Death.vpf", "date_download": "2020-11-24T12:26:23Z", "digest": "sha1:3O4CYWEE2YS27XLS3B7NS5XE65KOK7W7", "length": 12692, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி காலமானார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி காலமானார்\nபிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி காலமானார். அவருக்கு வயது 90. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பு...\nஹாலிவுட்டில் பிரபலமான 007 எனும் துப்பறியும் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஷான் கானெரி. ஸ்காட்லாந்தில் கடந்த 1930ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்த இவர், மேடை நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தோன்றி, ரசிகர்களின் பேராதரவை பெற்றார். ஜேம்ஸ் பாண்ட் 007 - படங்களின் முன்னோடி இவரே.\nதனது திரை வாழ்வில் கடந்த 1962 முதல் 1983ம் ஆண்டு காலகட்டத்தில் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். தான் நடித்த துப்பறியும் கதை படங்களுக்காக உலகம் முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்ட நடிகர் ஷான் கானரி. இப்போதும் இவர் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு மவுசு அதிகம்.தனது நடிப்புக்காக ஆஸ்கர் விருது, 2 முறை பிரிட்டானிய அகாடமி விருது மற்றும் 3 முறை கோல்டன் குளோப் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.\nஷான் கானரியின் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் போராட்ட களங்கள் பல கடந்து செல்கின்றன. இவரது தந்தை ஜோசப் கானரி தொழிற்சாலையில் ஊழியராகவும், தாய் யுபேமியா ஒரு துப்புரவுத் தொழிலாளியாகவும் இருந்துள்ளனர்.இவரது மூதாதையர்கள் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் இருந்து ஸ்காட்லாந்துக்கு இடம்பெயர்ந்தனர். ஆரம்ப பள்ளியில் பயிலும் போது உயரம் குறைந்து காணப்பட்ட ஷான் கானரி, அவரது 18வது வயதில் 6 அடி 2 அங்குலம் உயரத்தை எட்டினார்.\nகடந்த 1989ம் ஆண்டில் பீப்பிள் எனும் அமெரிக்க இதழ் சிறந்த ஆணழகனாக இவரைத் தேர்வு செய்தது. 1999ல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நூற்றாண்டின் சிறந்த ஆணழகனாக ஷான் கானரி தேர்வானார். கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90வது பிறந்த நாளை கொண்டாடிய ஜேம்ஸ் பாண்ட், உயிரிழந்தது, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\nஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்டிரா செனிகாவின் கூட்டு முயற்சி : \"70% சிறப்பான பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து\"\nஇங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்டிரா செனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொர���னா தடுப்பு மருந்து, 70 சதவீதம் சிறப்பான பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபனியில் விளையாடும் பாண்டா கரடிகள் - உருண்டு, புரண்டு உற்சாகம்\nசீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குயிங்காய் மாகாணத்தில் பனிப்பொழிவு தொடங்கி உள்ள நிலையில், சைனிங் நகரில் உள்ள பூங்காவில் பாண்டாக் கரடிகள் விளையாடி மகிழ்ந்தன.\nஎத்தியோப்பியாவில் நீடிக்கும் உள்நாட்டுப்போர் - சூடானில் அகதிகளாகும் மக்கள்\nஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில், நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள், தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.\nவாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கும் ரோபோட்டுகளின் செயலால் மகிழ்ச்சி அடையும் வாடிக்கையாளர்கள்\nஜப்பான் வணிக வளாகங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பிரத்யேக ரோபோட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\n\"பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதி\" - ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு\nபாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.\nபோராட்டத்தில் வன்முறை வெடிப்பு- நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nமத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AE/366-243569", "date_download": "2020-11-24T11:58:03Z", "digest": "sha1:FIQODRWP5LR3POUROS4UU5KMZO7DAN2A", "length": 10491, "nlines": 160, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் TamilMirror.lk", "raw_content": "2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இந்தியா பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்\nபொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நேற்று குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.\nதொடர்ந்து, திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஸ்டார் ஹோட்டலில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.\nஅப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஉள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி தனது அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி வெற்றி பெறுவது வழக்கம்.\nஆனால், இதனை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மக்கள் சக்தியுடன் முறியடித்து வெற்றி பெற்றுள்ளது.\nஅதிகாரப் பலம் இருந்தும், தமிழக ஆளுங்கட்சியால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.\nஇதனைப் பார்க்கும் போது, வரும் பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.\nமத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக சிறுபான்மையின மக்களை பா.ஜ.க. அரசு அச்சுறுத்துகிறது.\nஇது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவுதான்.\nஉலகிலேயே கோலம் போட்டதற்கு கைது செய்யும் நடவடிக்கை பா.ஜ.க. ஆட்சியில்தான் நடந்துள்ளது.\nஇது வேடிக்கை மட்டுமில்லை வேதனையும் கூட.\nபுதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக காங்கிரஸ் கட்சி இருந்தும், கவர்னர் நாள்தோறும் தலையிடுவது வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் மத்திய அரசின் ஏஜென்டாக கவர்னர் செயல்படுகிறார்.\nபுதுச்சேரியில் நல்லாட்சி மலரவேண்டும் என்றால் கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகிளினிக்கில் மருந்து வாங்குபவர்களுக்கான அறிவிப்பு\nதாமதமாகும் வேலைவாய்ப்பு குறித்து கலந்துரையாடல்\n13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீட்டிப்பு\nஅர்ச்சனா, பாலாஜிக்கிடையே மீண்டும் வெடித்தது\n10 ஆண்டுகள் காத்திருந்து இலட்சிய திருமணம்\nசின்னத்திரை நடிகை திடீர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/997069", "date_download": "2020-11-24T13:03:26Z", "digest": "sha1:TU53BGMPVE2IMQB3WREBMLY6CEZTVVMB", "length": 8595, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது\nவிழுப்புரம், அக்.30: விழுப்புரம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புதுச்சேரி டிராக்டர் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nபுதுச்சேரி மணவெளி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (37). டிராக்டர் ஓட்டுனராக முட்ராம்பட்டு பகுதியிலுள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். கண்டமங்கலம் பொரங்கி பாலப்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் அதே சூளையில் வேலை செய்து வருகிறார். இவரது 12 வயது மகள் பெற்றோருக்கு உதவியாக சூளையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரகாஷ் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.\nமேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் கல்யாணியிடம் 12 வயது சிறுமியின் பெற்றோர் இதைப்பற்றி கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கல்யாணி விழுப்புரம் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி விரைந்து நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மகளிர் காவல் நிலைய போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.\nஏரி, குளம் பகுதியில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக்கூடாது எஸ்பி வேண்டுகோள்\nகள்ளக்குறிச்சி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாப பலி\nவிழுப்புரத்தில் பரபரப்பு பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார்\nவாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது\nநான் யார் கூடயும் ஓடிட மாட்டேன்\nபட்டாசு வெடி விபத்தில் மேலும் ஒரு சிறுமி பலி\nகடலூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா\nபாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்\nஅதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெறுவோம் விழுப்புரத்தில் ஜிகே வாசன் பேட்டி\n× RELATED விபத்தில் சிறுமி பலி லாரி டிரைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/646414", "date_download": "2020-11-24T13:11:15Z", "digest": "sha1:BV5QXWTX4VJATOKD2K3EDISWJDI2ARYH", "length": 6804, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மிர்சா குலாம் அகமது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மிர்சா குலாம் அகமது\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமிர்சா குலாம் அகமது (தொகு)\n04:53, 11 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n1,689 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:46, 11 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n(புதிய பக்கம்: மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவர் தற்போது 198 நாடுகளில் ஒரே தலமையி...)\n04:53, 11 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRameshkj (பேச்சு | பங்களிப்புகள்)\n|name = மிர்ஸா குலாம் அஹ்மத்\nமிர்ஸா குலாம் அஹ்மத் என்பவர் தற்போது 198 நாடுகளில் ஒரே தலமையின் கீழ் செயல் பட்டு கொண்டிருக்கும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தின் தோற்றுனர் ஆவார்.இவரது காலம் 1835 முதல் 1908 வரையிலானது.இவர் தன்னை காலத்தின் அவதாரராகவும்,கல்கியாகவும்,மெஸாயாகவும்,முஸ்லிம்களுக்கு இமாம் மஹ்தியாகவும் என்னை இறைவன் அனுப்பியுள்ளான் என்று வாதம் செய்தார்.[http://www.alislam.org/topics/messiah/index.php மேலும் விபரங்களுக்கு காண்க]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/10/30155506/1820002/Actor-Kusbhoo-Tweet-on-Rajinikanth.vpf", "date_download": "2020-11-24T12:34:42Z", "digest": "sha1:WBWHI2GHUADGCSXCY3CFE72QHIGPTNXC", "length": 10577, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அன்புள்ள ரஜினி சார்... உடல்நிலையை விட வேறு எதுவும் முக்கியமில்லை\" - நடிகை குஷ்பு கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அன்புள்ள ரஜினி சார்... உடல்நிலையை விட வேறு எதுவும் முக்கியமில்லை\" - நடிகை குஷ்பு கருத்து\nஅன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்கள் உடல்நிலை மற்றும் சந்தோஷத்தை விட, வேறு எதுவும் முக்கியமில்லை, என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.\nஅன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்கள் உடல்நிலை மற்றும் சந்தோஷத்தை விட, வேறு எதுவும் முக்கியமில்லை, என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். உங்களுக்கு எது நல்லது என்று தெரிகிறதோ அதை செய்யுங்கள் என்றும், நீங்கள் எங்கள் விலைமதிப்பற்ற ரத்தினம் என்று தமது விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். உங்களுக்கான எங்கள் அன்பு என்றும் மாற்றாது என்று, எங்கள் வாழ்நாள் முழுவதையும் உங்களை தொடர்ந்து வணங்குவோம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nஅமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்\nஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்\nதமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2019/04/blog-post_75.html", "date_download": "2020-11-24T12:25:48Z", "digest": "sha1:JCFYBXB6IOPIFK3JY5ZUOHWVSPKKPTFN", "length": 3371, "nlines": 77, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES", "raw_content": "\nநாளை 01 -05 -2019 புதன்கிழமை காலை 0930 மணியளவில் அண்ணா நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ள \"\"மே தின சிறப்புக்கூட்டத்தில் AIBSNLPWA தமிழ் மாநில செயலர் தோழர் ஆர்.வெங்கடாசலம்\nஅவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இசைந்துள்ளார்கள்.\nதோழர்கள் / தோழியர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nமாநில சங்க நிர்வாகிகள் .\nசென்னை தொலைபேசி மாநிலம் .\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-11-24T11:42:10Z", "digest": "sha1:7YLQN3EBHI6SMQVSTOPRAZWCGNYLVITJ", "length": 8281, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "பண்டாரவளை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல்\nபண்டாரவளை நகரிலுள்ள ஐந்து மாடிக் கட்டடமொன்றின் 5 ஆம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா – அனுராதபுரம், பண்டாரவளை – பேருவளை மக்களுக்கு கடும் சட்டம்..\nஊடரங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் பதுளை மாவட்டத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் உல்லாச விடுதி உரிமையாளருக்கு திடீர் சுகயீனம்…\nபண்டாரவளை, எல்ல பகுதியிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகுப்பை மலையில் பாரிய தீப்பரவல்\nபண்டாரவளை, எல்ல பிரதேச சபைக்குட்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டாரவளையில் போலி வணிக வளாகமொன்று சுற்றிவளைக்கப்பட்டது…\nபண்டாரவளை பிரதேசத்தில் போலி வணிக வளாகமொன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n24 மணித்தியாலங்களில் 20 சந்தேகநபர்கள் கைது….\nநாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இலங்கையின் மிக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியத்தலாவ வெடிப்பு – குண்டை காவிய சிப்பாயின் நிலை கவலைக்கிடம்….\nதியத்தலாவை பேருந்து குண்டு வெடிப்பிற்கு காரணமான...\nபிள்ளையான் பிணையில் விடுதலையானார்… November 24, 2020\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன். November 24, 2020\nமகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் November 24, 2020\nவாள்களுடன் கைதானவர்கள் மறியலில் November 24, 2020\nலலித் – குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து. November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேர���ல் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/01/27/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-24T12:36:30Z", "digest": "sha1:U5AGWTPBQBU6U6G5MICGTIBWI4YI6DFU", "length": 19788, "nlines": 160, "source_domain": "vivasayam.org", "title": "எங்கே விற்கலாம்… எப்போது விற்கலாம்.....? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome செய்திகள் எங்கே விற்கலாம்… எப்போது விற்கலாம்…..\nஎங்கே விற்கலாம்… எப்போது விற்கலாம்…..\nவிற்பனைக்கு வழிகாட்டும் வேளாண் பல்கலைக்கழகம்\nபருவகால மாறுபாடுகள், ஆட்கள் பிரச்சனை, தண்ணீர்த் தட்டுப்பாடு எனப் பலவிதமான பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஓயாது உழைத்து உற்பத்திச் செய்வதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால் எந்தப் பட்டத்தில் எந்தப் பயிரை விதைத்தால், நல்ல விலை கிடைக்கும் என்பது தெரியாமல்தான் பலர் தவிக்கிறார்கள். இதற்காகவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், மாதம்தோறும் பலவகையான பயிர்களுக்கு முன்னறிவிப்பை வெளியிட்டு, விவசாயிகள் லாபமீட்டுவதற்கு வழிகாட்டி வருகிறது.\n“தமிழ்நாட்டில் விளையும் முக்கியமான பயிர்களுக்கு எந்த மாதத்தில் அதிக விலை கிடைக்கும் எந்தச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு விளைபொருட்களின் விலையைத் தெரிந்து கொள்ளலாம் எந்தச் சந்தையை அடிப்படையாகக் கொண்���ு விளைபொருட்களின் விலையைத் தெரிந்து கொள்ளலாம்” என்பது பற்றியெல்லாம் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையத்தின் பேராசிரியர் அஜயனிடம் கேட்டபோது,\n“எங்கள் மையம், 2004-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 2009-ன் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு 25 வகையான பயிர்களுக்கு விலை முன்னறிவிப்பு வழங்கி வருகிறது. இங்கிருக்கும் வல்லுநர்கள், அந்தந்த மாதங்களில் வெளியிட வேண்டிய முன்னறிவிப்புக்காக… தமிழகத்தில் மிகவும் நல்லமுறையில் இயங்கிவரும் குறிப்பிட்ட சில ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் விலைகள், சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட விலைகள் போன்றவற்றை ஆய்வுசெய்வதுடன், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடமும் பேசி போதுமான தகவல்களைத் திரட்டுகின்றனர். அவற்றை அடிப்படையாக வைத்து, முன்னறிவிப்பு வெளியிடுகிறோம். எங்களுடைய முன்னறிவிப்பில்… தக்காளி, வெண்டை மாதிரியான காய்கறிப் பயிர்கள் 80 சதவிகிதமும், மற்ற பயிர்களில் 90 சதவிகிதமும், கணிப்பு சரியாக இருந்திருக்கிறது” என்ற அஜயன்,\n“அதிகபட்ச விலை கிடைக்கும் காலம் என்று நாங்கள் கணித்திருக்கும் மாதங்களில், அறுவடைக்கு வருவது போல, திட்டமிட்டு சரியான நேரத்தில் விதைத்தால், நல்ல லாபம் கிடைக்கும். மேலும், சந்தேகங்கள் இருந்தால், எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.\nதமிழகம் தழுவிய அளவில் விளைபொருட்களுக்கான விற்பனை விலையை முக்கிய விற்பனைக்கூடங்கள்/ சந்தைகள், அதிகபட்ச விலை கிடைக்கும் காலம், உற்பத்திப் பொருட்களுக்கான தரம் ஆகியவை பற்றி உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மைய பேராசிரியர் அஜயன் தந்த தகவல்கள் இங்கே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன…உங்களின் வசதிக்காக.\nபயிர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்/சந்தைகள் தொடர்பு எண்கள் நிபந்தனைகள் அதிகபட்ச விலை கிடைக்கும் காலம்\nமக்காச்சோளம் உடுமலைப்பேட்டை04252-223138 12 சதவிகிதத்துக்கு குறைவான ஈரப்பதம், நல்ல நிறம், வண்டு மற்றும் பூஞ்சணத்தாக்குதல் இருக்கக் கூடாது பிப்ரவரி மற்றும் ஜீன் முதல் செப்டம்பர் வரை\nகொண்டைக்கடலை உடுமலைப்பேட்டை04252-223138 நல்ல தரம் மற்றும் நிறம். பூச்சித்தாக்குதல் இருக்கக் கூடாது ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை\nசோளம் திருப்பூர்0421-2212141 நல்ல தரம்(கல், மண் நீக்கம் செய்யப்பட்டது), ஒன்பது சதவிகிதத்து��்கு குறைவான ஈரப்பதம் பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஜீலை முதல் செப்டம்பர் வரை\nஉளுந்து விழுப்புரம்04146-222075 திரட்சியான, நல்ல நிறமான, பூச்சித் தாக்குதல் இல்லாதது மார்ச் முதல் ஏப்ரல் வரை. ஜனவரி, பிரவரி மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள்\nபச்சைப்பயறு மற்றும் கம்பு விழுப்புரம்04146-222075 திரட்சியான, நல்ல நிறமான, பூச்சித் தாக்குதல் இல்லாதது பிப்ரவரி, ஜீன், ஜீலை\nகேழ்வரகு திண்டிவனம்04147-222019 தரமான கேழ்வரகு ஏப்ரல் மற்றும் நவம்பர்\nகடலை சேவூர்04296-2287255 தோலின் நிறம், பருமன், எண்ணெய் அளவுகள் ஆகியவற்றைப் பொருத்து விஅலி நிர்ணயிக்கப்படும்.(கடலை மிட்டாய், எண்ணெய் தேவைகளுக்காக வியாபாரிகள் நிலக்கடலைப் பருப்புகளைக் கொள்முதல் செய்கின்றனர். திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடலைப்பருப்புகள் விற்பனை செய்யப்பட்டாலும், சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்தான் விலை யூகம் செய்ய சிறந்த இடம்) ஜீன், ஜீலை\nஎள் சிவகிரி04204-240380 7 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம், நல்ல நிறம், தரம் டிசம்பர் மற்றும் மார்ச்\nபருத்தி கொங்கணாபுரம்04283-265562 கல் தூசி இல்லாத, நீளமான நூலிழைகள் கொண்டு, விலை நிர்ணயம் செய்யப்படும். பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை\nதேங்காய் பொள்ளாச்சி04259-226032 500 முதல் 550 கிராம் எடையுள்ள தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும் அக்டோபர் மற்றும் ஏப்ரல்\nகொப்பரை அவல்பூந்துறை0142-231279 எண்ணெயின் அளவு, சுருக்கங்கள் அற்ற உட்புறம், வெண்மை நிறம், பூஞ்சணத்தாக்குதல் அற்ற உலர்ந்தப் பருப்பு ஏப்ரல் மற்றும் அக்டோபர்\nசூரியகாந்தி வெள்ளக்கோவில்04257-260504 5 சதவிகித ஈரப்பதத்துடம், தரமான முதிர்ச்சியடைந்த விதைகள் ஜீன் முதல் ஆகஸ்ட் வரை\nமஞ்சள் ஈரோடு0424-2212113 தரமான, நல்ல நிறத்தில் பூச்சித்தாக்குதல் இல்லாத மஞ்சள் அக்டோபர், ஜனவரி\nகொத்தமல்லி(தனியா) விருதுநகர்04562-245038 பொன்னிறமாக அறுவடை செய்யப்படும் கொத்தமல்லிக்கு நல்ல விலை கிடைக்கும் ஆகஸ்ட் முதல் அக்டோப்ர் வரை\nமிளகாய் விருதுநகர் செப்டம்பர், மார்ச்\nஉருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம்(நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம்)04254-222537 நல்ல மஞ்சள் நிறத்தோல் மற்றும் கடினத்தன்மை மே முதல் ஜீலை வரை\nகேரட் மேட்டுப்பாளையம் நல்ல நிறம் மற்றும் பளபளப்புத் தன்மை ஜீலை முதல் நவம்பர் வரை\nபீட்ரூட் மேட்டுப்பாளையம் நல்ல நிறம் மற்றும் பளபளப்புத் தன்மை ஜீலை முதல் நவம்பர் வரையிலும் அதிகப்பட்ச விலை கிடைக்கும்.\nசின்னவெங்காயம் திண்டுக்கல்0451-2400959 20 முதல் 25 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் காரத்தன்மை ஆகிய அளவீடுகளை வைத்து விலை நிர்ணயிக்கப்படும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை\nதக்காளி ஒட்டன்சத்திரம்04553-240358 அடர்ந்த சிவப்பு நிறம் மற்றும் பளபளப்புத் தன்மை மார்ச், ஏப்ரல் மற்றும் நவம்பர், டிசம்பர்\nகத்திரி ஒட்டன்சத்திரம்04553-240358 நல்ல நிறம் மற்றும் பளபளப்புத்தன்மை அக்டோபர் முதல் டிசம்பர் வரை\nவெண்டை ஒட்டன்சத்திரம்04553-240358 இளம் பச்சை நிறம், காயின் அளவு மற்றும் பளபளப்புத்தன்மை ஜனவரி, பிப்ரவரி மற்றும் அக்டோபர், நவம்பர்\nமரவள்ளிக் கிழங்கு சேலம்0427-2331233 மாவுப்பொருட்களின் அளவு 28 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது, நல்ல வடிவம் கொண்ட கிழங்குகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை\nபூவன் மற்றும் நேந்திரன் உள்ளிட்ட வாழை ரகங்கள் கோயம்புத்தூர்0422-2312477 மஞ்சள் நிறம், முதிர்ச்சியுடன் விரிசல் இல்லாமல் இருக்கவேண்டும். பிப்ரவரி முதல் மே வரை மற்றும் செப்டம்பர்\nPrevious articleதக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்\nNext articleதக்காளிச் செடிகளில் உள்ள பூச்சிகளை விரட்ட…\nமாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)\nஇயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகாய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ \nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?cat=20", "date_download": "2020-11-24T12:47:31Z", "digest": "sha1:722CYSP435BWSCRGWJKXVOPKP2E57JQ3", "length": 14328, "nlines": 75, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "Tamil – The MIT Quill", "raw_content": "\nஎம்.ஐ.டி தமிழ்மன்றம் நடத்திய பொங்கல் விழா\nபொங்கல் மற்றும் போட்டிகளின் அறிக்கை தைப்பொங்கல் என்பது தமிழ் ம���்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் வரலாறு ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால்,[…]\nபிடித்தும் பிடிக்காமலும் புரட்டப்படும் சில புத்தகங்களின் பக்கங்களென சரிந்தோடுகின்றன இக்கல்லூரி நாட்கள். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் ஒரு புதிய அத்தியாயத்தின் பிறப்பிடம் ஆகின்றன. இங்கே எழுதப்படும் கதைகளும் தீட்டப்படும் ஓவியமும் கற்பனையோ கனவின் நிழலுருவமோ அல்ல யதார்த்தங்களின் கலவை. வண்ண ஓவியமாக்க நினைத்து கருமை மட்டுமே படர கருப்பு வெள்ளையில் மிளிரும் பக்கங்களும் ஏராளம். எழுத மனம் வராமல் முதல் சில வரிகளிலே பேனா முனை முறிக்கப்பட்டு வறண்டு போய் வெளிரிப்போன பல வெள்ளைப்பக்கங்களும் இங்கே உண்டு.[…]\nநாளை நம் எதிர்காலம் கறை படியாமல் இருக்க, நாம் நம் ஆள்காட்டி விரல்நுனியை கறை படுத்திக்கொள்ளும் நாள் நாளை நாம் சிந்தித்துச் செலுத்தப்போகும் வாக்கு, நம் நாட்டின் நயவஞ்சக அரசியல்வாதிகளுக்கு நாமிடும் தூக்கு நாளை நாம் சிந்தித்துச் செலுத்தப்போகும் வாக்கு, நம் நாட்டின் நயவஞ்சக அரசியல்வாதிகளுக்கு நாமிடும் தூக்கு\nMIT எனும் Main program-ல் Infiniteloop ஆக அமைந்த உறவாம், “Snrs-jnrs” என்ற இலக்கணம், ஓர் சொல்லில் அடங்கா காவியம் முதன்முறை பயந்த விழிகளுடன் சொற்கள் வெளிவராமல் நின்றநேரம் “Intro kudu” என்றவுடன் “Snr அப்படினா முதன்முறை பயந்த விழிகளுடன் சொற்கள் வெளிவராமல் நின்றநேரம் “Intro kudu” என்றவுடன் “Snr அப்படினா” என்று முழித்து நின்ற நொடிகளையும் ஏனோ நினைக்கையில் நகை தான் தோன்றுகிறது” என்று முழித்து நின்ற நொடிகளையும் ஏனோ நினைக்கையில் நகை தான் தோன்றுகிறது “Ragging” என்ற பெயரில் எங்கள் சேட்டையை நீங்கள் ரசித்து, “Task” என்ற பெயரில் உங்கள் குறும்பை நாங்கள் அறிந்து, “Series” எ���்ற குடும்பமாகி, “Treat” என்று பாசங்கள்[…]\nநீர் இன்றி அமையாது உலகு\nஅகர முதல எழுத்தெல்லாம் சரி வர பாடி, குறளின் குரலாய் விளங்கும் திருவள்ளுவர் உதிர்த்தச் சொற்கள் இவை.கொஞ்சம் அந்த தொடரின் பொருள் குறித்து சிந்தியுங்கள். உலகம் என்னும் எந்திரம் உயிராட நடமாட , அப்புவியில் உள்ள உயிர்கள் உயிர் வாழத்தேவை, நீர்.சுருக்கமாகச் சொன்னால், எந்திரத்திற்கு எரிபொருள் போலே , புவிக்கு நீர்.நீர் இல்லாத உலகம் என்பது அன்பு இல்லாத வாழ்க்கையை போலவே,நினைத்துக் கூட பார்க்க முடியாது.[…]\nகல்வி முறை கண்ட மாற்றங்கள் , அதன் விளைவுகள்\nஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால் அதன் அடையாளம் , மொழி ஆகியவற்றை அழித்தால் தான் இது சாத்தியம். இது யாவரும் அறிந்ததே. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர், இந்திய நாடு பல வகைகளில் செல்வம் மிகுந்த பூமியாகவே இருந்தது. அவரவர் அவரவரது தொழில்களைச் செய்து இன்புற்று வாழ்ந்தனர். பல அபூர்வ ஒளி வீசும் கற்கள் அரசர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தன. விவசாயம் நன்றாக நடைபெற்று வந்தது. வாஸ்கோ டா காமா முதன் முதலாக இந்தியாவிற்கு ஐரோப்பாவிலிருந்து கி.பி . 1498 ஆம்[…]\nமனித மனம் எனும் அற்புதம்\nமனதின் விருப்பங்கள் பல அதில் நிறைவேறுவன சில ஆற்றலின் ஊற்று எது ஆர்வம் ததும்பிய மனது அது இருட்டிலிருந்து ஒளி இலை ஓரம் பனித்துளி கோடை காலத்தின் ஏக்கம் ஒரு துளி மழை நனைந்தால் சளி வரும் ஒரு வித மயக்கம் மாற்றங்கள் நம்மைக் கேட்பதில்லை ஓட்டங்கள் ஓடாமல் எவருமில்லை பிடித்தால் ஏற்றுக் கொள் இல்லா விட்டால் பழகிக் கொள் மனம் இன்று போல் நாளை இல்லை குழந்தை மனம் கொண்டிரு தூய்மையாய் பேணிக் காத்திரு[…]\n என் வாழ்க்கையில் ஏன் வந்தாயோ உலகை நல்வழியில் மட்டுமே பார்த்த என் கண்களைக் கழுவி விடத்தான் வந்தாயோ உலகை நல்வழியில் மட்டுமே பார்த்த என் கண்களைக் கழுவி விடத்தான் வந்தாயோ கையளவு நெஞ்சத்தைக் கூட வலி நிரப்பி கனக்கச் செய்யும் வித்தையைச் சொல்லித்தர வந்தாயோ கையளவு நெஞ்சத்தைக் கூட வலி நிரப்பி கனக்கச் செய்யும் வித்தையைச் சொல்லித்தர வந்தாயோ வாளையும் வில்லையும் தில்லையும் மிஞ்சும் சொல்லின் வீரியத்தை உணர்த்திட வந்தாயோ வாளையும் வில்லையும் தில்லையும் மிஞ்சும் சொல்லின் வீரியத்தை உணர்த்திட வந்தாயோ அச்சொல்லை விடவும் கொடியது புறக்கணித்தில் எ��்று வெளிச்சம் போட்டுக் காட்ட வந்தாயோ அச்சொல்லை விடவும் கொடியது புறக்கணித்தில் என்று வெளிச்சம் போட்டுக் காட்ட வந்தாயோ திருவிழாவில் தொலைந்த பச்சைப் பிள்ளையின் ஏக்கத்தை வளர்ந்த[…]\nவெற்று வேடிக்கை இல்லை வாழ்க்கை, ஊற்று போல் தினம் தினம் பிரச்சினைகள் எழலாம், நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை, உன் விருப்பம் போல் நடக்காமல் போகலாம். சூழ்நிலைகளின் சூழ்ச்சியால் நீ வீழாதே காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும் வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும் இலவச இணைப்புகள் நன்றாய் பயன்படுவதில்லை, கஷ்டமில்லா வாழ்வும் சரித்திரம் உருவாக்குவதில்லை,[…]\nஅவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள் சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/03/21/request-to-open-the-marina-beach-mgr-museum/", "date_download": "2020-11-24T13:09:29Z", "digest": "sha1:6O5RKQEWK752E4RWF4XPKO2N4UCDUM6T", "length": 18226, "nlines": 276, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Request to open the Marina beach MGR Museum « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்தி���ள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« பிப் ஏப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nரூ.38 லட்சத்தில் கட்டப்பட்ட எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தை திறக்கக் கோரி வழக்கு\nசென்னை, மார்ச் 21:சென்னையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தைத் திறக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய உறவினர் விஜயன் இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளார்.\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகிலேயே எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தை ரூ.38 லட்சம் செலவில் தமிழக அரசு கட்டியது. 2003 -ம் ஆண்டில் தொடங்கிய இப்பணி 2004-ம் ஆண்டில் முடிந்தது.\nஎம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்களைத் தருமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டதன்பேரில், எம்.ஜி.ஆரின் தொப்பி, கருப்புக் கண்ணாடி, கைகடிகாரம் போன்ற பல பொருட்களை விஜயன் வழங்கினார். இதுவரை அருங்காட்சியகம் திறக்கப்படவில்லை.\nஇதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் விஜயன். “”அருங்காட்சியகத்தைத் திறக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்; இல்லையென்றால் அரசிடம் நான் கொடுத்த எம்.ஜி.ஆரின் பொருட்கள், சரியாக பராமரிக்கப்படாமல் வீணாகிவிடும்” என்று மனுவில் கூறியுள்ளார்.\nஇவ்வழக்கை நீதிபதி டி. முருகேசன் செவ்வாய்க்கிழமை விசாரித்தார். இம்மனு குறித்து வரும் 23-ம் தேதி பதில் அளிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் வசந்தகுமார் இவ்வழக்கில் ஆஜரானார்.\nஎம்.ஜி.ஆர். அருங்காட்சியகம் வரும் 30-ல் திறப்பு\nசென்னை, மார்ச் 28: சென்னையில் எம்.ஜி.ஆர். சமாதியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் வரும் 30-ம் தேதி திறக்கப்படுகிறது.\nஅரசு வழக்கறிஞர் தண்டபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தார்.\nரூ.38.5 லட்சம் செலவில் எம்.ஜி.ஆர். சமாதியில் அருங்காட்சியகம் 2004ம் ஆண்டு கட்டப்பட்டது. அது இன்னும் திறக்கப்படவில்லை.\nஅருங்காட்சியகத்தைத் திறக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் என்கிற கே.விஜயகுமார் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஎம்.ஜி.ஆர். பயன்படுத்திய பொருட்களைத் தருமாறு என்னிடம் அரசு கேட்டது. அதன்படி அவர் பயன்படுத்திய தொப்பி, கருப்பு கண்ணாடி, உடைகள், 1938 ல் எம்.ஜிஆர். எழுதிய டைரி, அவரது பாஸ்போர்ட் உள்பட 9 பொருட்களை அரசிடம் ஒப்படைத்தேன். இவை தவிர எம்.ஜி.ஆருக்கு கிடைத்த 9 பரிசுப் பொருட்களையும் அரசிடம் ஒப்படைத்தேன். அருங்காட்சியகம் உடனே திறக்கப்படும் என்ற எண்ணத்தில் அப்பொருட்களை ஒப்படைத்தேன். இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் நான் ஒப்படைத்த அரிய பொருட்கள் பாழாக வாய்ப்புள்ளது.\nஎனவே எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தை உடனே திறக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் விஜயன் கூறியிருந்தார். இவ்வழக்கை நீதிபதி கே. மோகன்ராம் செவ்வாய்க்கிழமை விசாரித்தார். எம்.ஜி.ஆர். அருங்காட்சியகத்தை வரும் 30-ம் தேதி திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி. இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் வசந்தகுமார் ஆஜரானார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://infotelegraph.com/page/5/", "date_download": "2020-11-24T13:08:06Z", "digest": "sha1:N5GVJ6TMWVE3C55PW2GTFKIHJHMTTMHU", "length": 9650, "nlines": 121, "source_domain": "infotelegraph.com", "title": "Home - TN Govt Jobs 2020-21", "raw_content": "\nBREAKING: நாளை முதல் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை..\nதெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில்...\nTCS ( TATA CONSULTANCY SERVICES ) Recruitment 2020TCS வேலைவாய்ப்பு 2020 (Male&Female) மொத்த காலிபணியிடங்கள்: 40000இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லைஆட்கள் நேர்காணலின் அடிப்படையில் இந்த வேலைக்கு...\n150 ரூபாயில் குழந்தைகளின் வாழ்வை வளமாக்கும் SBI INSURANCE பாலிஸி திட்டம்..\nதமிழக வனத்துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு விண்ணப்பப் படிவம்: https://youtu.be/6_kO-j8dXsI தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படாத பெற்றோர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். இதற்கு சிறந்த திட்டமிடல் இருந்தால் குழந்தைகளின்...\nபெரும் நகரங்களில் வாடகைக்கு மலிவான வீடுகள் கிடைக்குமா\nRental Housing Complexes Scheme: பெரும் நகரங்களில் வாடகைக்கு மலிவான வீடுகள் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் இருப்பவர்களின் கனவு விரைவில் நனவாகும். வீட்டுவசதி திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற...\nஇந்திய பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.\nநம் நாட்டில் வார்டு கவுன்சிலர்கள் ஸ்காரிபியோ காரிலும் பல கோடிக்கு சொத்து பணம் தங்க நகைகள் என சம்பாதிக்கிறார்கள். ஆனால் நம் நாட்டின் பிரதமர் மோடி சொந்த கார் டூவீலர்...\n8000 காலிப்பணியிடங்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவப் பள்ளிகளில் காலியாக 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறனும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உங்களுக்கான இந்த...\nஆதாருடன் இணைத்தால் 5000 ரூபாய் மத்திய அரசு அறிவிப்பு\nபிரதான் மந்திரி ஜன தன் யோஜனா: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன தன் திட்டம் (பிரதமர் மந்திரி ஜான் திட்டம்), மக்களுக்கு பல வசதிகள் கிடைக்கின்றன. ஏழைகளில் ஏழைகளை...\nசென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 14 நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் நிறுவனங்கள் பல்வேறு...\nதமிழகத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது\nசிதம்பரம் நடராஜ கோயில் கோபுரத்தில் உள்ள நடராஜர் சிலை மீது மழை பெய்த வீடியோ\nதமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு 2020 | Tn Govt Job\nதமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nதமிழக அரசு துறைகளில் புதிதாக ‘டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்’ பதவி உருவாக்கம்: தட்டச்சு படித்தவர்களுக்கு அரசுப் பணி கிடைக்க வாய்ப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விற்பனை. மக்கள் கவலை.\nஆவின் பால் நிறுவனத்தில் 460 காலி பணியிடங்கள்\nதமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு 2020\nதமிழ்நாடு ரேஷன் கடையில் ���ேலை வாய்ப்பு\nதமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை\nதமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு\nரேஷன் கார்டு இருந்தால் ரூ.50 ஆயிரம் கடன்\nதமிழக அரசு ரேஷன் கடைகள் சார்ந்த மூன்று முக்கிய அறிவிப்பு\nதமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிதி வழங்கி இருக்கிறது அது எப்படி பெற வேண்டும்\nமுத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது\nதமிழக அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி\nதமிழக அரசு மூன்று முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/nov/22/the-story-of-an-actor-3508467.amp", "date_download": "2020-11-24T11:32:21Z", "digest": "sha1:JEW4W76ERNMI7Q6MJ5Z2VYQU7QF4SBL7", "length": 5255, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "ஒரு நடிகனின் கதை! | Dinamani", "raw_content": "\nதிரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்த போது ஆனந்த விகடன் இதழில் நாகேஷ் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். \"வெள்ளிக் கோப்பை' என்பது தலைப்பு.\n\"இரண்டு நண்பர்கள் (நாடகக் கலைஞர்கள்) சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு மட்டும் சினிமா வாய்ப்பு வருகிறது. அவன் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் போது, மற்றொருவன் அவனது தயக்கத்தைப் போக்கி துணிச்சலாக ஏற்றுக் கொள்ள வைக்கிறான்.\nநாள்கள் ஓடுகின்றன. சினிமாவுக்குப் போன நண்பன் பெரியாளாகி விடுகிறான். நீண்ட நாளைக்குப் பிறகு நண்பனைப் பார்க்க வந்த ஏழை நண்பன் உரிமையுடன் அவன் சட்டையை எடுத்துப் போடுகிறான். அதை வீட்டு வேலைக்காரன் தடுக்கிறான். நண்பனிடம் வேலைக்காரனின் செயலைக் கண்டிக்கச் சொல்லி கேட்கிறான் ஏழை நண்பன். ஆனால் வேலைக்காரனின் செயலை சரி என்கிறான் நடிக நண்பன். கோபித்துக் கொண்டு புறப்படுகிறான் ஏழை.\nபின்னால் ஓடி வரும் நண்பன் தனக்கிருக்கும் தோல் நோய் பற்றி விளக்குகிறான். நண்பனைக் கட்டிக் கொண்டு ஏழை நண்பன் அழுவதோடு கதை முடிகிறது'.\nநாகேஷ் புகழின் உச்சத்தில் இருந்தபோது எழுதப்பட்ட இந்தக் கதை அன்று சிறப்பாக பேசப்பட்டது. இதில் நாம் நடிக நண்பனாக நாகேஷைத்தான் நினைத்துக் கொள்வோம். உண்மையில் அந்த ஏழை நண்பன்தான் அவர்\nTags : தினமணி கொண்டாட்டம்\nசூர்யா - ஜோதிகா இணைந்து நடிக்கும் படம்\nசனீஸ்வரன் வேடத்தில் சங்கரதாஸ் சுவாமி��ள்\nதெரியுமா இந்தியாவின் கடைசி கிராமம்\n\"என்ன அம்பி, உடம்பு எப்படி இருக்கு\n - 65: படப்பிடிப்பில் தேடி வந்த நாடக வாய்ப்பு\nபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்மருத்துவ முகாம்\nவா‌ங்க இ‌ங்​கி​லீ‌ஷ் பேச​லா‌ம்முந்தி இருப்பச் செயல்On the Internet ...இட்லி பஞ்சு மாதிரி இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174456?_reff=fb", "date_download": "2020-11-24T12:01:12Z", "digest": "sha1:HH5GOUHWQZK2SEYTOIAD6Y2SIIYUBA3P", "length": 7026, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "அப்பா அவ்வளவு கூறியும் திருந்தாத லாஸ்லியா- அவர் செய்த காரியம் இதுதான், வைரல் வீடியோ - Cineulagam", "raw_content": "\n தவறான வார்த்தையில் பேசிய ஆரி.. கடைசியாக காலில் விழுந்த முக்கிய நபர்\nஎது செய்தாலும் முடி உதிர்வு குறைய வில்லையா சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஒரே ஒரு இயற்கை பொருள்\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி, உடல்நல குறைவால் மரணமடைந்தார்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்\nபுடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஇந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது, லொஸ்லியாவிற்கு மேலும் சோகம் | Actress Losliya Father News\nபிரியா பவானி ஷங்கரின் உடையை விமர்சித்த ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎடிட்டர் ஆர்சே செல்வானின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nபுடவையில் ரசிகர்களை மயக்கிய பிக்பாஸ் புகழ் ஷிவானியின் அழகிய புகைப்படங்கள்\nஅப்பா அவ்வளவு கூறியும் திருந்தாத லாஸ்லியா- அவர் செய்த காரியம் இதுதான், வைரல் வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று லாஸ்லியாவின் அப்பா, அம்மா, தங்கை வந்திருந்தனர். அவரது அப்பா வீட்டில் என்ன வ���லை செய்கிறாய், இதற்காகவா அனுப்பினோம், முகத்தில் காறி துப்ப வைத்துவிட்டாயே என திட்டினார்.\nகவினுடன் லாஸ்லியா பழகுவதை வைத்து தான் அவரது அப்பா திட்டுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் லாஸ்லியாவோ அப்பாவின் அறிவுரைகள் கேட்டும் தனது அம்மாவிடம் கவினிடம் பேசுகிறீர்களா என்று கேட்கிறார்.\nஇந்த வீடியோ டுவிட்டரில் வர ரசிகர்கள் அதை ஷேர் செய்து இப்பவும் இவர் திருந்தவில்லை என லாஸ்லியாவை திட்டி வருகின்றனர்.\nலாஸ்லியா அவங்க அம்மா கிட்ட கேட்ட\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/174799?ref=view-thiraimix", "date_download": "2020-11-24T12:08:23Z", "digest": "sha1:VEYZ445S5FQEG4XRIX5II56W4WKGNB4T", "length": 7022, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "செய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின் - Cineulagam", "raw_content": "\n தவறான வார்த்தையில் பேசிய ஆரி.. கடைசியாக காலில் விழுந்த முக்கிய நபர்\nஎது செய்தாலும் முடி உதிர்வு குறைய வில்லையா சொட்டை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் ஒரே ஒரு இயற்கை பொருள்\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nபிக்பாஸில் இருந்து சுசித்ரா வெளியேறிய காரணமே இதுதானா- கசிந்த உண்மை தகவல்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி, உடல்நல குறைவால் மரணமடைந்தார்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்\nபுடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nஇந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது, லொஸ்லியாவிற்கு மேலும் சோகம் | Actress Losliya Father News\nபிரியா பவானி ஷங்கரின் உடையை விமர்சித்த ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎடிட்டர் ஆர்சே செல்வானின் திருமண வரவேற்பில் கலந்த��கொண்ட பிரபலங்கள்\nபுடவையில் ரசிகர்களை மயக்கிய பிக்பாஸ் புகழ் ஷிவானியின் அழகிய புகைப்படங்கள்\nசெய்த பெர்ப்பாமன்ஸ் எல்லாம் வீணாப்போச்சே, இன்றைய பிக்பாஸில் அசிங்கப்பட்ட கவின்\nபிக்பாஸ் வீட்டில் எப்போதும் சர்ச்சையில் சிக்கி வருவது கவின் தான். ஏனென்றால் லொஸ்லியாவுடன் எந்த நேரத்திலும் ரொமான்ஸ் செய்வதே இதற்கு காரணம்.\nமேலும், லொஸ்லியா வீட்டிலிருந்து வந்து அவருடைய தந்தை சொல்லியும் கவின் அடங்குவதாக தெரியவில்லை. லொஸ்லியாவை வெறுப்பேற்ற ஷெரீனிடம் சில வேலைகளை காட்டினார்.\nஇந்த நிலையில் கடந்த வாரம் லொஸ்லியாவிடம் பெர்ப்பாமன்ஸ் செய்வதற்காக சாண்டியை எதிர்த்து பேசினார்.\nஅதற்கு கமல் ‘என்ன கவின் இந்த பாசம், கோபம் எல்லாம் லொஸ்லியாவை சொல்லும் போது மட்டும் தான் வருமா, தர்ஷன் என்றால் வராதா’ என ரைட் விட்டார்.\nகவினும் வழக்கம் போல் சிரித்தே சமாளிக்க சாண்டி உடனே சுதாரித்து கவின் நட்பை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/nov/18/corona-testing-should-not-be-reduced-3505854.html", "date_download": "2020-11-24T12:08:13Z", "digest": "sha1:K7A5WBWWTJVMPJOW5V4OXBQZ36XYSZSJ", "length": 11930, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா பரிசோதனைகளைக் குறைக்கக் கூடாது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகரோனா பரிசோதனைகளைக் குறைக்கக் கூடாது\nசென்னை: கரோனா பரிசோதனைகளைக் குறைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா்களுக்கு சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.\nஇதுதொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:\nதமிழகத்தில் அண்மைக் காலமாக பரிசோதனைகள் குறைந்து வருகின்றன. பரிசோதனைக்கு வருவோரின் எண்ணிக்கையும், காய்ச்சல் முகாம்களை நாடுவோரின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதே அதற்குக் காரணம். இந்தத் தர��ணத்தில் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.\nபண்டிகைக் காலம் என்பதால் பலரும் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனா். பொது வெளிகளில் அதிகம் கூடியுள்ளனா். எனவே, அடுத்த 14 முதல் 24 நாள்களுக்கு பரிசோதனைகளை அதிகரித்து கண்காணிப்பது அவசியம். முகக் கவசம் அணிதல், நோய்த் தடுப்புக்கான நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இணை நோய்கள் உள்ளவா்கள், அறிகுறி உள்ளவா்களை சோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்க கூடாது.\nகட்டுமானப் பகுதிகளில்...: கட்டுமானப் பகுதிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடங்கள், பணியிடங்கள் ஆகியவற்றை தொடா்ந்து கண்காணித்து நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில நாள்களாக கட்டுமானப் பகுதிகளில் கரோனா தொற்று பரவி வருகிறது. தஞ்சாவூா் மற்றும் சென்னை தண்டையாா்பேட்டையில் அத்தகைய பணியிடங்களில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைக் குறைக்காமல் தொடா்ந்து அதனை பராமரிக்க வேண்டும். படுக்கை வசதிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பல்வேறு இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருப்பது, தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதைப் பாா்க்க முடிகிறது. எனவே வரும் நாள்களில் பரிசோதனைகளையும், காய்ச்சல் முகாம்களையும், கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடா்ந்து இதே அளவு செயல்படுத்த வேண்டும். பொது இடங்களில், குறிப்பாக சந்தைப் பகுதிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் அவசியம். மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்தல் மிகவும் முக்கியம்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்��ிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29359/", "date_download": "2020-11-24T11:40:18Z", "digest": "sha1:ZBS7ZTPIMKRBZOCNGDGK7JGFIWKTBUQN", "length": 14514, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் கடிதங்கள்\nநாஞ்சில் நாடனை Virginiaவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . கம்பராமாயணம் பற்றிப் பேசும்படி கேட்டுக்கொண்டேன் . பேச்சு எப்பிடி போகும்னு தெரியல தம்பி பாப்போம் என்றார் . பேச ஆரம்பித்தவுடன் மடை திறந்த வெள்ளம் போல் தமிழ்ச் சொற்களைப் பற்றி ஆரம்பித்து கம்பனில் ஆழ்ந்தார் . அம்பறாத்தூணி என்ற சொல்லுக்கு விளக்கம் , சீதைக்கும் அனுமனுக்கும் அசோக வனத்தில் நடந்த உரையாடல் போன்றவற்றை மிகவும் அழகாக விளக்கினார்.\nநாஞ்சில் நாடனைபோல் ஒரு நல்லாசிரியன் கம்பராமாயணம் குறித்துப் பேசுவதை ஆவணப்படுத்தினால் என்னைப் போன்ற தமிழ் இலக்கிய வாசலில் இருக்கும் பலருக்கும் உதவியாக இருக்கும்\nகுறைந்த பட்சம் நாஞ்சில் அவர்கள் ஊட்டி முகாம் மற்றும் அமெரிக்காவில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவுகளை videoவாக உங்கள் தளத்தில் வலையேற்றம் செய்தால் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் பயனடைவார்கள்\nநாஞ்சில்நாடனுக்கு ஒரு வலைத்தளம் உள்ளது. http://nanjilnadan.com\nஅதில் அவரது ஆக்கங்கள் நிறையவே கிடைக்கின்றன\nமுந்தைய கட்டுரைகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -2 ராஜகோபாலன் ஜானகிராமன்\nஊட்டி காவிய முகாம் (2011) – 1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37\nவாக்களிக்கும் பூமி 4, அறிவியலரங்கம்\nசாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66\nசாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்\nவிளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உர��� உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/205756?ref=archive-feed", "date_download": "2020-11-24T12:20:06Z", "digest": "sha1:A3LP5TMMHNRANYQC6O3PDKUQWKU53KVM", "length": 8798, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "மாயமான இந்திய போர் விமானத்திலிருந்து 13 பேரின் நிலை என்ன? தகவல் வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாயமான இந்திய போர் விமானத்திலிருந்து 13 பேரின் நிலை என்ன\n13 பேருடன் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து இந்திய விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.\nகடந்த யூன் 3ம் திகதி அசாமின் ஜோர்கத் பகுதியிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்தின் மெஞ்சுக்கா பகுதிக்கு 13 பேருடன் சென்ற இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் காணாமல் போனது.\nமாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த யூன் 11ம் திகதி அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே 13பேருடன் காணாமல்போன ஏ.என்.32 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்நிலையில், விமானத்தில் பயணித்த வீரர்களின் நிலை குறித்து அறிய, 8 பேர் கொண்ட மீட்புக்குழு விமானம் விபத்துக்குள்ளான பகுதியை இன்று அடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த ஒருவர் கூட உயிர் தப்பவில்லை என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.\nசார்லஸ், வினோத், தாபா, மோகன்டி, கார்க், மிஸ்ரா, சேரின், எஸ்.கே.சிங், தன்வர், அனூப் குமார், அபங்கஜ், புடாலி மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய வீரர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.\nஉயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இந்திய விமானப்படை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விமானப்படை ஆதரவாக இருக்கும், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/medical/04/290166?ref=right-popular-cineulagam", "date_download": "2020-11-24T12:25:57Z", "digest": "sha1:L33UNMAAZFJGPHTOIBDTNHDAXLZ3NGC6", "length": 15275, "nlines": 149, "source_domain": "www.manithan.com", "title": "தினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா? - Manithan", "raw_content": "\nசில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை இந்த இயற்கை பொருளுடன் கலந்து குடிங்க\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள�� ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nமுன்னரே உதவியிருந்தால் தவசியை காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர் உருக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\nலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nகொள்ளை வழக்கில் கிடைத்த DNA: 20 ஆண்டு கொலை வழக்கை தீர்க்க உதவிய விந்தை\n7 பேர் விடுதலை எப்போது ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் மு.க.ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nதினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஆயுர்வேதம் சித்த மருத்துவம் என பண்டைய காலங்களிலிருந்தே நெல்லிக்காய் மருத்துவ குணங்களை அறிந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஒரு ஆரஞ்சு பழத்தை விட எட்��ு மடங்கு அதிக வைட்டமின் சி மற்றும் மாதுளையை விட 17 மடங்கு அதிக ஆக்ஸிஜனேற்ற சக்தியைக் கொண்டுள்ளது.\nஉங்கள் அன்றாட உணவில் அம்லாவை எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nஇதுபோன்ற காலங்களில், நாம் அனைவரும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த முயற்சிக்கும்போது நெல்லிக்காய் ஒரு மாய தீர்வு.\nஅதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு பயங்கர உணவுப் பொருளாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nஅம்லாவில் கரோட்டின் இருப்பது கண் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும். இது அடிக்கடி கண் சிவத்தல், எரிச்சல் மற்றும் கண்களுக்கு நீர்ப்பாசனம் ஆகியவற்றைச் சமாளிக்கும்.\nமூட்டு வலி முதல் வாய் புண்கள் வரை அம்லா இயற்கையாகவே வலிகளை குணப்படுத்தும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது அம்லாவை வலிக்கு இயற்கையான மருந்தாக மாற்றுகிறது. வாய் புண்களுக்கு, சிறிதளவு அம்லா சாற்றை அருந்துங்கள்.\nநெல்லிக்காய் சாறு உடலில் கொழுப்பு இழப்பு செயல்முறையை வேகப்படுத்துகிறது என்பது அறியப்பட்ட உண்மை.\nஒருவிதமான கடுமையான வொர்க்அவுட்டுடன் அம்லா சாற்றை இணைக்கவும், எந்த நேரத்திலும் உங்கள் உடல் எடை குறையலாம்.\nமுகப்பருவைக் குறைப்பதற்கும், உங்கள் சருமத்தை உள்ளே இருந்து பளபளப்பதற்கும் தினமும் அம்லா சாறு குடிக்கவும்.\nஇந்திய நெல்லிக்காயில் வயதான எதிர்ப்பு பண்புகளும் உள்ளன, இது உங்கள் சருமத்தையும் புதுப்பிக்க உதவும்.\nஎனவே, உங்களுக்கு பிடித்த நெல்லிக்காயை எடுத்து, அது சாறு, சாக்லேட் அல்லது ஊறுகாய் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடுங்கள். டன் பலன்களை அறுவடை செய்ய உங்கள் அன்றாட உணவில் நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளிய���ற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mutualfundssahihai.com/ta/what-are-equity-funds", "date_download": "2020-11-24T11:24:02Z", "digest": "sha1:MHJD2JOFS5H6N4GH42NN7QW56JQM7OEO", "length": 6212, "nlines": 55, "source_domain": "www.mutualfundssahihai.com", "title": "ஈக்விட்டி ஃபண்ட்கள் என்றால் என்ன?", "raw_content": "\nமியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றி மேலும்\nரூ. 500 -இல் இருந்து தொடங்குகிறது\nMFகளில் இருந்து பணத்தை எடுத்தல்\nஒவ்வொரு இலக்குக்கும் ஒரு திட்டம்\nஈக்விட்டி ஃபண்ட்கள் என்றால் என்ன\nஈக்விட்டி ஃபண்ட்கள் என்பவை, முதலீட்டின் பெரும் பகுதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்ற ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இவை குரோத் ஃபண்ட்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.\nஈக்விட்டி ஃபண்ட்கள், ஆக்டிவ்வாகவோ அல்லது பேஸிவாகவோ இருக்கலாம்; அதாவது ஆக்டிவ் ஃபண்டில், சந்தையை ஒரு ஃபண்ட் மேனேஜர் கண்காணித்து, நிறுவனங்களின் செயல்திறனை ஆராய்ந்து, முதலீடு செய்வதற்கான சிறந்த பங்குகளைப் பார்த்திடுவார். பேஸிவ் ஃபண்டில், சென்செக்ஸ் அல்லது நிஃப்டி ஃபிப்டி போன்ற பிரபலமான சந்தைக் குறியீட்டு எண்ணைப் பிரதிபலிக்கின்ற ஒரு போர்ட்ஃபோலியோவை ஃபண்ட் மேனேஜர் கட்டமைத்திடுவார்.\nமேலும், பங்குகளின் சந்தை மதிப்பு (Market Capitalisation) படியும் ஈக்விட்டி ஃபண்ட்கள் பிரிக்கப்படலாம். அதாவது, ஒரு நிறுவனத்தின் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பைப் பொறுத்தது. லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் மற்றும் மைக்ரோ கேப் ஃபண்ட்கள் என்று உள்ளன.\nஅதுமட்டுமல்லாது, கூடுதலாக டைவர்ஸிஃபைடு அல்லது செக்டோரல்/ தீமேட்டிக் ஃபண்ட்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. கேப் ஃபண்ட்களில் ஒரு திட்டம், சந்தையிலுள்ள ஒட்டுமொத்த பங்குகளில் முதலீடு செய்யும். அதேசமயம், இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட வகைப்பாட்டில், ஒரு திட்டம், குறிப்பிட்ட துறை அல்லது தீமில் முதலீடு செய்யும், அதாவது தகவல் தொழில்நுட்பம் அல்லது உள்கட்டமைப்பு துறைகள்.\nஇவ்வாறு, ஈக்விட்டி பண்ட் என்பவை, நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும். இவை, சாமான்ய முதலீட்டாளர்களுக்கு, நிபுணத்துவ நிர்வாகம் மற்றும் பன்முகத்தன்மையின் நன்மையை வ��ங்குகின்றன.\nநான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்\nஈக்விட்டி ஃபண்ட்களின் பல்வேறு வகைகள் என்னென்ன\nபல்வேறு வகையான ஃபண்ட்கள் என்னென்ன\nஒரு மியூச்சுவல் ஃபண்டை பயன்படுத்தி, பல்வேறு சொத்து வகைகளில் ஒருவர் முதலீடு செய்ய முடியுமா\nஉங்கள் கேள்விகள்|வீடியோக்கள்|கால்குலேட்டர்கள்|எம்மைத் தொடர்பு கொள்க\nபொறுப்புத்துறப்பு | பயன்பாட்டு விதிகள் மற்றும் தனியுரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enge-enathu-kavithai-song-lyrics/", "date_download": "2020-11-24T11:28:44Z", "digest": "sha1:VAANRZV5TDE365HF6OKBSURFYTSAS25E", "length": 7431, "nlines": 173, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enge Enathu Kavithai Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nஇசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்\nகுழு : { பிறை வந்தவுடன் நிலா\nநெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2)\nபெண் : { எங்கே எனது கவிதை\nகனவிலே எழுதி மடித்த கவிதை } (2)\nபெண் : கவிதை தேடித்தாருங்கள்\nஇல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்\n{ எங்கே எனது கவிதை\nகனவிலே எழுதி மடித்த கவிதை } (2)\nபெண் : மாலை அந்திகளில்\nமுகத்தை மனம் தேடுதே வெயில்\nமையல் கொண்டு மலா் வாடுதே\nபெண் : மேகம் சிந்தும் இரு\nதுருவித் துருவி உனைத் தேடுதே\nகாதலனை உருகி உருகி மனம் தேடுதே\nபெண் : அழகிய திருமுகம்\nகுழு : பிறை வந்தவுடன் நிலா\nகுழு : பிறை வந்தவுடன் நிலா\nபெண் : ஒரே பாா்வை அட\nஒரே வாா்த்தை அட ஒரே\nமுத்தம் போடும் அந்த மூச்சின்\nவெப்பம் அது நித்தம் வேண்டும்\nபெண் : வோ்வை பூத்த உந்தன்\nசட்டை வாசம் இன்று ஒட்டும்\nஎன்று மனம் ஏங்குதே முகம்\nகுத்தும் இன்பம் கன்னம் கேட்குதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/recolonization/corporates/page/4/", "date_download": "2020-11-24T12:43:56Z", "digest": "sha1:5W7WA6JRJ3SSNDXJYDVE72SKPXQUHKEV", "length": 27416, "nlines": 264, "source_domain": "www.vinavu.com", "title": "கார்ப்பரேட் முதலாளிகள் | வினவு | பக்கம் 4", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nஉச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு \nகீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம���தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nஇழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை \nபி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nஉழைக்கும��� மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nகட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி \nஉட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி\nரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் பக்கம் 4\nகொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு \nவினவு செய்திப் பிரிவு - November 17, 2020\nநிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் \nஊழியர்களை கசக்கிப் பிழிந்தால் இலாபம் பட்டியலிடுகிறார் ஒரு டி.சி.எஸ் ஊழியர்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - June 4, 2018 2\nடாடா நிறுவனத்தின் டி.சி.எஸ். குழுமம் எப்படி தனது உற்பத்தி அதிகரிக்காத நிலையிலும் கூட லாபத்தை பெருக்கிக் கொள்கிறது ஒரு ஊழியரின் பார்வையில் இருந்து...\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல் \nஊழியர்களை தரப்படுத்துவதாக கூறி ஆண்டு தோறும் அவர்களை வேலை நீக்கம் செய்கின்றன ஐ.டி நிறுவனங்கள் அப்ரைசல் யாருக்கு வேண்டும்\nஐந்து கோடி பயணர்களின் விவரங்களை அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு ஆதரவான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.\nLIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி \nநீரவ் மோடியின் மோசடியால் பஞ்சாப் தேசிய வங்கியில் ஏற்பட்டுள்ள இழப்பு, பனிமலையின் முகடு மட்டும் தான். அதன் அடியாழத்தில் பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி., தொழிலாளிகளின் பி.எஃப், இன்னும் பல அரசு நிறுவனங்கள் சந்தித்துள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடிகள் இருக்கும். அந்த சுமை மக்க���் தலையில் விழுந்துள்ளது.\nஐ.என்.எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது ஏன் \nபிரச்சினையை சுமூகமாக முடித்து கொடுப்பதற்காக கமிசன் பெற்றுக்கொண்ட கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி நிதி அமைச்சக அதிகாரிகள் துணையுடன் இந்திராணி தரப்புக்கு சாதமாக பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்\nசெல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்\nஏர்செல் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை காலத்தில் டாப் அப் செய்து நட்டமான வாடிக்கையாளர்கள், டாப் அப் செய்யும் சிறு கடை முகவர்களின் இழப்பு எல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.\nநீரவ் மோடி – வங்கி மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் எது \nமோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி - சோக்சி கும்பல். ஆனால், மோடி அரசும் பா.ஜ.க-வினரும் இந்த ஊழலுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பழி போடும் அரசியலை செய்கின்றனர்.\nதென்னாப்பிரிக்க குப்தா சகோதரர்கள் ஊழலில் பாங்க் ஆப் பரோடா \nகுப்தா சகோதரர்கள் போலி வலைபின்னல் வங்கி கணக்குகளை உருவாக்கி கொள்ளவும் அதன் மூலம் முறைகேடான பரிவர்த்தனைகள் செய்யவும் பாங்க் ஆப்ஃ பரோடா வங்கி உதவி புரிந்துள்ளது.\nபஞ்சாப் தேசிய வங்கி : நீரவ் மோடியின் கொள்ளை நடந்தது எப்படி\nபஞ்சாப் தேசிய வங்கியில் நடந்த ஊழலை அப்படியே மூடி மறைக்கவும், பழியை காங்கிரசின் மீதோ அல்லது முடிந்தால் வங்கி ஏ.டி.எம்மின் காவலாளி மீதோ சுமத்தி விடும் முனைப்பில் உள்ளது பாரதிய ஜனதா.\nகுட்கா கோத்தாரியின் 3695 கோடி ரூபாய் வங்கி மோசடி\nவிக்ரம் கோத்தாரி 7 பொதுத்துறை வங்கிகளை கபளீகரம் செய்து மொத்தம் 3,695 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் என சிபிஐ குற்றம்சாட்டியது.\nபாஜக உதவியுடன் பஞ்சாப் வங்கியை சூறையாடிய நீரவ் மோடி \nபாரதிய ஜனதா அரசு “சோட்டா” மோடியின் திருட்டு விவகாரத்தை கையாளும் விதத்தைப் பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நியாயமான விசாரணை நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.\nவினவு குறுஞ்செய்திகள் : நிக்கோலஸ் – நீரவ் – பாஜக – மோடி \n19.02.2018 அன்று வினவு முகநூல் பக்கத்தில் வெளிவந்த குறுஞ்செய்திகளின் தொகுப்பு \nமோஷி மோஷி மேட்டுக்குடி உணவகத்தின் இலாபவெறிக்கு 3 தொழிலாளிகள் பலி \n28 வயதான மாரி மற்றும் 36 வயதான முருகேசன் இருவரும் கழிவுநீர் தொட்டிற்குள்ளே இறங்கும்போது இரு���ரும் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து தொட்டிற்குள்ளேயே விழுகின்றனர். இதனை பார்க்கும் ரவி (எலக்ட்ரிசியன்) என்பவர் தொழிலாளர்களை காப்பாற்ற போய் அவரும் பலியாகின்றார்.\n11,000 கோடி ரூபாய் கொள்ளையன் நீரவ் மோடியை டாவோசில் சந்தித்த பிரதமர் மோடி\n“மோடி என்கிற பெயர் கொண்ட எல்லோரும் கொள்ளைக்காரர்கள் அல்ல, ஆனால், கொள்ளைக்காரர்கள் எல்லாம் மோடிகளாகவே இருக்கிறார்கள்”\nடாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி \nஜூலை 2017-இல் மட்டும் சுமார் 4 இலட்சம் முறை ரம்மி விளையாடப்பட்டிருக்கிறது என்றும் இதில் 6% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் கூறுகிறது.\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு \nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்...\nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/imprint/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7/", "date_download": "2020-11-24T11:43:53Z", "digest": "sha1:ILWES4MGQIRHW7MEU5YA22NGY2WRVT4W", "length": 6941, "nlines": 158, "source_domain": "dialforbooks.in", "title": "சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் – Dial for Books", "raw_content": "\nHome / Product Imprint / சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 100.00\nபுதிய வானம் புதிய பூமி\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 333.00\nநம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 377.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 50.00\nபயண சரித்திரம் : ஆதி முதல் கி.பி. 1435 வரை\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 399.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 235.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 80.00\nசிக்ஸ்த்சென்ஸ�� பப்ளிகேஷன்ஸ் ₹ 260.00\nவேலை கிடைக்கும் வித்தியாசமான படிப்புகள்\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 400.00\nலா வோ த்ஸீவின் சீன ஞானக் கதைகள்\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 222.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 80.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 222.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 90.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 200.00\nதடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையாளர்கள்\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 80.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 250.00\nAny AuthorR. ராதா கிருஷ்ணன் (3)அரவிந்தன் (1)ஆர். முத்துக்குமார் (2)இந்திரன் (2)இளசை சுந்தரம் (1)எஸ்.எல்.வி. மூர்த்தி (1)எஸ்.கே. முருகன் (1)கார்த்திபன் (2)குருஜி வாசுதேவ் (3)சாந்தகுமார் (1)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (1)சுப. வீரபாண்டியன் (12)சோம. வள்ளியப்பன் (5)ஜி.ஆர். சுரேந்தர்நாத் (3)டாக்டர் B.M. மேத்யூ வேலூர் (1)டாக்டர் P.U. லெனின் (2)டாக்டர் கிருஷ்ணகாந்த் (3)டாக்டர் ம. லெனின் (4)நாகூர் ரூமி (1)நீயா நானா ச. கோபிநாத் (2)பட்டுக்கோட்டை ராஜா (1)பரசுராமன் (1)ம. லெனின் (15)மகாகவி பாரதியார் (1)முகில் (4)விஜய் ராணிமைந்தன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183681421_/", "date_download": "2020-11-24T12:01:19Z", "digest": "sha1:5O2ELPWE32F35ZDPKQI7MHURNSUI5EBA", "length": 5736, "nlines": 104, "source_domain": "dialforbooks.in", "title": "இட்லியாக இருங்கள் – Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / இட்லியாக இருங்கள்\nநீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும் நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும் நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும் ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறது இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்கமாட்டேன் என்கிறதுஅலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே ���ல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும் ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றனஇதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்இதெல்லாம் குரு பார்வை, சனி பார்வை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள் ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம் ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம் அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார் அதைச் சரி செய்துவிட்டால் அடுத்தக் கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார் இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம்.உங்கள் அபார வெற்றியின் வாசலை இங்கே திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன்.’இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: சாணக்கியன் – 09-01-10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/09/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:39:27Z", "digest": "sha1:6V4UCYYR6D3WOM2UENGEMETVMDYYDWOG", "length": 107116, "nlines": 240, "source_domain": "solvanam.com", "title": "கொல்வதற்கு உரிமம் – சொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 235| 21 நவ. 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகொல்வதற்கு உரிமம்பஞ்சாட்சரம்பிரிட்டிஷ் சிறுகதைபெனலபி லைவ்லி\nபெனலபி லைவ்லி செப்டம்பர் 20, 2018 No Comments\n“கோட்,” அவர் சொன்னார். “அதில்லை, ப்ளீஸ், சிவப்பாயிருக்கே அது.”\nஅந்த இளம் பெண் சிவப்பு மேலங்கியை எடுத்தாள், அதோடு அங்கே நின்றாள்.\n“ப்ளீஸ், ஸ்கார்ஃபும். சாம்பல் நிற ஸ்கார்ஃப்.”\n” என்றாள் அந்தப் பெண். முந்திக் கொண்டு சொன்னதில், கொஞ்சம் வெற்றி பெற்றவளாக.\n“வெண்ணை வேணும்னு எழுது. நான் மறந்துட்டேன். அப்புறம் மேஜை துடைக்கிற துணிகள் வேணும்.” அவர் எண்பத்தி ஆறு வயதான மூதாட்டி, நிறைய மறக்கிறார். புத்தி சல்ல���ை போல இருக்கிறது, சிலது தங்குகின்றன, மற்றதெல்லாம் நிற்பதில்லை.\nஇளம்பெண் எழுதினாள். அதோடு மீசையுள்ள பூனை ஒன்றை, பின் புறத்திலிருந்து பார்ப்பது போல வரைந்தாள். மேலும் ஒரு ஸ்மைலியயும். அவளுக்கு பதினெட்டு வயது. அந்த ஆஸி ஷாம்பூவை பயன்படுத்திப் பார்க்கலாமா. வார இறுதியில் ஆக்ஸ்ஃபோர்ட் தெருவுக்கு2 லிண்டியோடு போகலாமா.\nஅவர்கள் முன் வாசல் வழியே வெளியேறினார்கள். கேலி சொன்னாள், ‘மோர்டிஸ் பூட்டை நான் பூட்டட்டுமா, பொலைன்\n“ஆ- செய்.” அந்த நிறுவனம், அவரிடம் கேட்டிருந்தது, அவர் தன்னை மிஸ் என்று அழைப்பதை ஒருக்கால் விரும்புவாரோ. அவர் இல்லை என்று சொல்லியிருந்தார். இப்போதெல்லாம், மருத்துவ மனைகளும் அப்படி அழைப்பதில்லை என்பதை கவனித்திருப்போமே. இப்படியுமில்லை, அப்படியுமில்லை, அவரைப் பொறுத்தவரை, நாம் யாரென்பதை அவர்கள் அறிந்திருந்தால் அது போதும்.\nபடிக்கட்டுகளில் மெதுவாகவும், கவனமாகவும், அவருக்காக. கேலி கடைசி மூன்று படிகளைத் தாண்டிக் குதித்தாள், கீழே நின்று தன் அலைபேசியைச் சோதித்தாள், வேலை பார்க்கும்போது அவள் அப்படிச் செய்யக் கூடாதென்பதை நினைவு கூர்ந்தாள், பைக்குள் அதைத் திணித்துக் கொண்டாள். அவள் கேட்டாள், ‘மார்க்ஸ் (கடையில்) சாமான்கள் வாங்கும்போது, நாம் ஒரு காஃபி குடிக்கப் போகிறோமா\nபொலைன் யோசித்தார். காஃபி, …இந்த சாமான் வாங்கும் வேலை முடியுமுன் ஒரு தடவை லூவிற்கும் (கழிப்பறை) போக வேண்டி இருக்கும். அப்புறம் வங்கி, மேலும் ’பூட்ஸ்’ (மருந்துக் கடை) போகணும்.\n‘ம்ம்ன்.. பார்ப்போமே.” தினமும் திட்டம் போட வேண்டி இருக்கிறது. கீழே குப்புற விழுந்த நிலை. வாழ்வை அளந்து பார்க்க வேண்டி இருக்கிறது… காஃபி கரண்டிகளால் இல்லை- மாத்திரைகளால். அவற்றை காலைச் சிற்றுண்டியோடு, மதிய உணவோடு, பிறகு இரவுச் சாப்பாட்டோடு வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மச்சகன்னிகளாவது, மலர்ந்திருக்கிற லைலாக் புதர்களாவது அந்த இளைஞனுக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை. அவனுக்கு என்ன வயதிருந்திருக்கும் அப்போது, இருபதுகளில் இருந்தானா அந்த இளைஞனுக்கு எதுவும் புரிந்திருக்கவில்லை. அவனுக்கு என்ன வயதிருந்திருக்கும் அப்போது, இருபதுகளில் இருந்தானா3 இப்போது எல்லாம் மாத்திரைகள்தான், நான் அறுவை சிகிச்சைத் தலத்துக்கு தொலைபேசியில் ப���சி விட்டேனா, எரிவாயுக்குக் கட்டணத்தைக் கட்டினேனா, என்னிடம் வங்கிச் செலவு அட்டை இருக்கிறதா\nஅவர் தன் பைக்குள் துழாவினார். ஆ- இங்கே இருக்கு. நான் ஒரு பீச் பழம் சாப்பிடட்டுமா\n“பீச் பழங்கள்,” அவர் கேலியிடம் சொன்னார். “பட்டியலில் அதையும் போடு.”\n“அதெல்லாம் பழுக்கறதே இல்லைன்னு சொன்னீங்களே, போன தடவை.”\n“நான் விடாம வச்சிருந்து பார்க்கறேன். துணியணும். இன்னக்கி காஃபி கூடக் குடிக்கலாம் போல இருக்கு.”\nவங்கியில், பணம் கொடுக்கிற எந்திரத்தில் கேலிதான் கணக்கு எண்ணை அவருக்காகப் பதிய வேண்டி இருந்தது. அந்தத் திரையைப் பார்ப்பது சுலபமாக இல்லை, இப்போதெல்லாம்.\nகேலி சொன்னாள், “வங்கிக்காரர் என்னை முறைக்கிறார். உங்களோட சங்கேத எண்ணை நான் போடறதால, ஏதோ தில்லுமுல்லு செய்யறேன்னு நினைக்கிறார் போல இருக்கு.”\n“நான் அவரைப் பார்த்து சிரிச்சு வைக்கிறதுதான் தேவலை. இப்ப பாரு, அவருக்கு சுவாரசியம் இல்லாமப் போயிடுத்து. என்னை யாரும் கட்டாயப்படுத்தல்லைன்னு புரிஞ்சிருக்கும்.”\n“யோசிக்க வேணாமா,” என்றாள் கேலி. “ஒர்த்தரோட வங்கி அட்டையைத் திருடிக்கிட்டு அவங்களை வங்கிக்கு இழுத்துக்கிட்டும் போனா, அவங்க சும்மா நின்னுகிட்டு பார்த்துகிட்டா இருப்பாங்க.”\n“ஒருவேளை அவங்களுக்குப் புத்தி குழம்பியிருந்தா அப்படி இருக்கலாமில்லையா, அவர் அப்படித்தான் யோசிச்சிருக்கணும்.”\n“மூணு இருபதுகளும், ரெண்டு பத்துகளும். அதை எல்லாம் பர்ஸில வச்சிருக்கேன். அட்டையையும் வச்சிருக்கேன். இங்க இருக்கு. … அடுத்தது என்ன பூட்ஸா\nஅவர் மருந்துக்கான சீட்டை எல்லாம் பார்க்கையில நான் ஷாம்பூக்களை எல்லாம் பார்க்கலாம், அவர் கண்டுக்க மாட்டார். இந்த வேலைல அதுதான் – ஏதோ, அப்பப்ப சும்மா இருக்க முடியும். சுலபமாவும் இருக்கும், ஒண்ணும் செய்யாம இருக்க நேரம் கிடைக்கும், அதுவும் இந்த பொலைன் சௌகரியமானவர், ப்ரன்ஸ்விக் தோட்டத் தெருவுல இருக்கறவர் மாதிரி இல்லை – இதைப் பண்ணு, அதைப் பண்ணுன்னு, அந்த ஆளு ஒரு தடவை கூட தேங்க்ஸ்னு சொல்றதும் இல்லை. தொண்ணூத்தி அஞ்சு வயசு, அவருக்கு. ஒரு ஆளுக்கு தொண்ணூத்தி அஞ்சு வயசுக்கு எப்படி இருக்க முடியறது\nஅவர்கள் பொலைனுக்கு ஒரு நாற்காலியைப் பிடித்தார்கள், மருந்துச் சீட்டு வாங்கிக் கொள்ளும் இடத்தருகே.\n“சரி – நீ போய் நோட்டம் விட்டுட்டு வா. நான் இங்கே கொஞ்ச நேரம் இருக்க வேண்டி வரும்னு தெரியறது.”\nஇப்ப நேரம்ங்கிறது சாரமே இல்லை. அது மூட்டையாக் கிடக்கு, தூக்கிப் போடக் கூடியது, அதைச் சேமிக்க வேண்டாம், இதுக்கு அதுக்குன்னு திட்டம் போட்டுப் பிரிக்க வேண்டாம். சொல்லப் போனா, அது சட்டத்துல ஒரு சொல் கூட, இல்லியா. சாரத்துலே -ங்கறது. ஒப்பந்தங்கள்ல வரும். வாழ்க்கைல சட்டத்தோட சம்பந்தப்படாத இடத்துல, அந்த வார்த்தையை நாம முக்கியமில்லை, நெருக்கடி இல்லைங்கற மாதிரி உபயோகிக்கிறோம்.\nநான் ரொம்ப அவசரப்பட்டிருக்கேன், அவர் நினைத்தார். நான் அவசரப்படுத்தப்பட்டிருக்கேன். இப்ப, நான் அவசரப்படறதே இல்லை. நாட்களெல்லாம் விஸ்தாரமா இருக்கு, ஓய்வா கழிச்சு முடிக்கிற மாதிரி. சிகரெட்டோட கடைசித் துணுக்கு மாதிரி, என் வாழ்க்கையில இது. ஓ, இதென்னது, அதையெல்லாம் பத்தி யோசிச்சது போதும். புத்தியில தேங்கிக் கிடக்கிறது எல்லாம் – அதை எல்லாம் எப்பவோ வாசிச்சுத் தீர்த்தாச்சு. எப்படிக் குவிஞ்சு போயிருக்கு, ஆச்சரியம்தான். நாம என்ன செய்தோம்ங்கிறது நமக்கு அப்படி ஒண்ணும் தெளிவா தெரியறது இல்லை. எடுத்தோம் பிடிச்சோம்னு ஏதோ தாறுமாறாச் சேர்ந்திருக்கு.\nமாத்திரைகள் வந்தன. ஒரு பை நிறைய. சாப்பாட்டுக்கு முன்னால எடுத்துக்க வேண்டியவை, அப்புறம் சாப்பிட வேண்டியவை, சாப்பாட்டோட சேர்த்து எடுத்துக்க வேண்டியவை. மருந்துக் கடைக்காரர் அந்தக் கலவையைச் சோதித்தார். “இதெல்லாம் உங்களுக்குப் பழக்கமானதுன்னு நினைக்கிறேன், சரிதானா\n“சலிச்சுப் போற அளவுக்குப் பழகினதுதான்.”\nஅந்த ஃபார்மஸிக்காரர் இளம் பெண், ஆசியர், அழகு. மென்மையான சிறு கைகள் அந்தப் பையை மூடின, பொலைனிடம் கொடுத்தன. அருமையான புன்சிரிப்பு.\nஅறிவியலில் முதல் வகுப்பாயிருக்கும். பட்டமும் வாங்கியிருப்பாள்னு நினைக்கிறேன். உலகத்துக்கு ஃபார்மஸிக்காரர்கள் எப்பவுமே தேவையாயிருக்கும். புத்தியுள்ள பெண். என்னை மாதிரி ஆட்கள் பெருகி வர்ற காலம் இப்ப, மருந்துக் கடைக்காரர்களுக்கு மேலும் மேலும் தேவை பெருகத்தான் போறது. மாத்திரைகளைக் கொடுப்பதோ, இல்லை தயாரிப்பதோ- அது பெரிய வியாபாரமாகப் போகிறது, இறங்க வேண்டிய துறை.\nகேலி திரும்பி விட்டாள், ஒரு பூட்ஸ் கடைப் பையோடு.\n“நா ஒரு புது ஷாம்பூவை சோதிக்கப் போறேன்.” அதோட கருப்பு நகச் சாயமும், ஆனால் அவர் அதை விரும்ப மாட்டார்.\nமார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் கடைதான் ரொம்பவே சவாலாக இருந்தது. பொலைனின் மளிகை சாமான்கள். அவர்கள் ஒவ்வொரு அடுக்கு வரிசைகளாகத் தேடிப் போனார்கள். மெதுவாகத்தான் போயிற்று. பொலைன் பொருள் வாங்குவதில் தேர்ச்சியுள்ளவர். அவர் உற்றுப் பார்ப்பார், யோசிப்பார்.\nகேலி கை வண்டியைத் தள்ளிக் கொண்டு போனாள். தலைக்குள்ளே மிதந்து அலைந்தாள், இதர ஜனங்களைப் பார்த்தபடி இருந்தாள், அலைபேசியைத் தேடி எடுத்தாள், நினைவு கூர்ந்து, திருப்பி வைத்து விட்டாள். அவளுக்கு லிண்டிக்கும், அம்மாவுக்கும் டெக்ஸ்ட் செய்தி அனுப்பணும் போல இருந்தது- அதெல்லாம் காத்திருக்கட்டும். அருமை- அந்தப் பெண்ணின் மேல் அங்கி. ஜாராவா4 கோரம், அந்தப் பயலோட மூக்கு ஒழுகறது. எனக்குக் குழந்தைகள் பிறந்தால்…\nகற்பனை கூட செய்ய முடியாத அந்தக் குழந்தைகளைப் பற்றி அவள் சிறிது நேரமே யோசித்தாள். ரொம்ப தூரத்தில் இருக்கிறது அதெல்லாம். குறைஞ்சது எங்கேயோ இருக்கு, இப்போதைக்கு யோசிக்க அவசியமொண்ணும் இல்லை.\n எதுவும் இன்னும் ஏற்பாடாகல்லை. லிண்டியோடவா இல்லை அந்த டானோடவா அவர்கள் காய்கறிகள் பகுதிக்கு வந்திருந்தனர். “இந்த பீன்ஸ் எங்கேயிருந்து வந்தது\n“ஆ, நிறைய கரிப்பொருள் அடிச்சுவடு உள்ளது. இருந்தாலும், எனக்குக் கொஞ்சம் வேணும்.”\nகென்யா. மொம்பாஸாவில் ஒரு காலத்தில் கொஞ்சம் தொல்லை ஏற்பட்டது ஒருத்திக்கு. தெரிஞ்ச தந்திரத்தை எல்லாம் பயன்படுத்த வேண்டி வந்தது. அவனை இப்பவும் எனக்குத் தெரியும்- முகத்தை. பெயரையும்தான். ஆனால் போன வாரம் பார்த்த அந்தப் பெண்ணை எனக்கு அடையாளம் தெரிய மாட்டேனென்கிறது. “கடுகுக் கூழ் வேணும்,” அவர் கேலியிடம் சொன்னார். “நான் அதை மறந்து போய்ட்டேன்.”\n“ஓ.கே. நாம அங்கே போகலாம். உங்களுக்கு இன்னும் உருளைக்கிழங்கு, சாலட் எல்லாம் வாங்கணும்.”\n“சரி. நாம காஃபி குடிக்கறச்சே நீ ஃபோன்ல செய்ய வேண்டியதைச் செய்துக்கலாம். எனக்கு அது பிரச்சினை இல்ல.”\n“ஓ,” கேலி சொன்னாள். “அது தேவை இல்லை. நான்..”\n“உனக்கு அதைச் செய்யணும்னு இருக்கு, நான் கவனிச்சேன், பொண்ணே” பொலைன் சொன்னாள். “டீ இடைவேளை வரப் போகிறது.”\nசங்கடப்பட்டுப் போன கேலி, லெட்டுஸ் இலைகள் மீது கவனிப்போடு இருந்தாள். நிறைய வகை லெட்டுஸ்கள்.\n“உங்களுக்கு இளசான இலைகளோட கலவை வேணுமா\n“வேணாம். அந்தச் சின்ன அருமைகளை வாங்கலாம். அபத்தமான பெயர். சின்ன லெட்டுஸ்கள்தான் அதெல்லாம்.”\n“என் அப்பா அதையெல்லாம் பயிரிடறார்னு நினைக்கறேன். தோட்டம் போடறது அவரோட பொழுதுபோக்கு. அவருக்கு உதவறத்துக்கு எனக்குப் பிடிச்சிருந்தது, இப்பல்லாம் எனக்கு அது பிடிக்கலை. புழுக்களும் மத்ததும்.. எனக்கு வீட்டுக்கு உள்ளே இருக்கத்தான் பிடிக்கறது.”\n“அப்ப நீண்ட நாள் திட்டமா மனசுல என்ன வச்சிருக்கே இப்படி முடிவே இல்லாமக் கிழவிகள் சொல்றத்தைக் கேட்டு ஆடிக்கிட்டே இருக்கப் போறதில்லை, இல்லையா இப்படி முடிவே இல்லாமக் கிழவிகள் சொல்றத்தைக் கேட்டு ஆடிக்கிட்டே இருக்கப் போறதில்லை, இல்லையா\n“ஓ, இல்லே,” கேலி சொன்னாள். “நான் என்ன சொல்றேன்னா… சரி, எனக்கு இது பிடிச்சிருக்குன்னு சொல்றேன். நிசம்மாதான். ஆனா…”\n“ஆனா, எந்த வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காம. ரொம்ப சரி.”\nஅவள் வயசுல நான் இருந்த போது, பொலைன் நினைத்தாள், இருக்கற தேர்வுகளெல்லாம் குழப்படியா இருந்தன. ஆனால், அவை எப்போதுமே அப்படித்தான் இருக்கின்றன. யார் இளைஞர்களாக இருப்பார்கள் எல்லாம் திறந்து கிடக்கும், அப்படின்னா எதெல்லாம் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ அதெல்லாம் ஒதுக்கப்பட்டிருக்கும். குப்பையில் போடப்பட்டிருக்கும். நான் குப்பையில் போட்ட வேலைகள், போலிஸ்காரி, வீட்டு அலங்கார அமைப்பாளி, வீடு வியாபாரத் தரகர், உயர்நீதி மன்ற நீதிபதி, உள்நாட்டு விவகார அமைச்சர்.\n“நர்ஸ் ஆகலாமா என்று நான் கொஞ்சம் யோசிக்கிறேன்.” என்றாள் கேலி.\n“எனக்கு ரத்தத்தைப் பற்றி உறுதியாகத் தெரியவில்லை. அதை நான் அத்தனை நல்லபடியாகக் கையாண்டதில்லை.”\n“நாளாவட்டத்தில் உனக்கு அது பழகிப் போயுடும்னு என் கற்பனை சொல்றது,” என்றாள் பொலைன். “ஆனாக்க, சந்தேகம் இருக்குன்னா, ஒருவேளை வேறெதையாவது பார்க்கலாம்.”\n“எனக்குச் சமைக்கப் பிடிக்கும். என் அம்மா ஒரு வேளை கேடரிங் படிப்புல இறங்கலாம்னு சொல்றாங்க. நகரமும், கூட்டுறவுச் சங்கங்களும் நடத்தற வகுப்புகள் இருக்கு.5 அதுல விருந்துபசாரமும், சாப்பாடு தயாரிப்பும் சேர்ந்த படிப்பு.”\n“நல்ல யோசனை. தெளிவான பாதை. இங்கே, உருளைக் கிழங்கு எங்கே இருக்கு\n“அதோ இருக்கு. அடுமணையில் வாட்டற வகை வேணுமா உங்களுக்கு\n“ஜெர்ஸி ராயல் வகை. இப்ப நாம் இருக்கறது அதுக்கு வாகில்லாத பருவமோ\nஆமாம், வசந்தம்தான் அது கிட்டற காலம். இ��்பவோ, இலையுதிர் காலம். கொஞ்ச நேரம் நான் கட்டவிழ்ந்து போயிருந்தேன். காலத்தில் மிதந்திருந்திருக்கிறேன். பயப்பட வேண்டியது அது. ஆனால் இப்போது மறுபடியும் அக்டோபர் மாதத்தில் ஒரு செவ்வாய்க் கிழமையுடன் இணைக்கப்பட்டிருக்கிறேன், எனக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை இப்போது. “நாம் அந்த காஃபிக் கடையைப் பார்க்கப் போகலாம்,” என்றார் அவர். “என்னோட முட்டிக்கால் புகார் செய்கிறது. சின்ன உருளைக் கிழங்குப் பை ஒண்ணை எடுத்துக்கோ, நாம் உட்கார ஒரு இடத்தைக் கண்டு பிடிப்போம்.”\nகேலி ஒரு மேஜையை ஏற்பாடு செய்தாள், இரண்டு காஃபிகளுக்கு வரிசையில் நின்றாள், பொலைனோடு மறுபடி அமர்ந்தாள்.\n“நல்லது. இதுக்கு வேணப்பட்ட அளவு உழைச்சிருக்கோம்.” பொலைன் காஃபியை ஒரு வாய் உறிஞ்சினார்.\n“சூடு. ஒரு நிமிஷம் இதை விட்டு வைக்கணும். நீ உன்னோட டெக்ஸ்டிங்கை இப்ப செஞ்சுக்கோயேன் – ஓய்வு நேரம் இது.”\nஅகப்பட்டுக் கொண்ட மாதிரி கொஞ்சம் உணர்ந்த கேலி, தான் ஆல்பர்ட் தெரு பெண்மணியோடு, மார்க்ஸ் கடையில் இருப்பதாக, தன் அம்மாவுக்குத் தெரிவித்தாள். அந்தப் பெண்மணி சரியானவர்தான், இன்னும் சொன்னால் நல்ல மாதிரி, நான் இன்றைக்கு மாலை, ஞாயிறு அன்று என்ன செய்யப் போகிறேன் என்று சொல்கிறேன் என்று மேலும் சொன்னாள். லிண்டியோடு சனிக்கிழமைக்கு ஏற்பாடு செய்தாள். டானைக் கொஞ்சம் உசுப்பினாள். தன் காஃபியைக் குடித்தாள்.\n“ஆமாம்,” என்றார் பொலைன். “இந்த கேடரிங் படிப்பைப் பத்தி நீ ஏன் விசாரிக்கக் கூடாது என்னென்னவோ விஷயங்களுக்கெல்லாம் அது இட்டுப் போகும். நாம போகாத பாதைங்கிறது இருக்கே – அது என்னவொரு தூண்டுதல். உனக்கு இந்தக் கவிதை தெரியுமா என்னென்னவோ விஷயங்களுக்கெல்லாம் அது இட்டுப் போகும். நாம போகாத பாதைங்கிறது இருக்கே – அது என்னவொரு தூண்டுதல். உனக்கு இந்தக் கவிதை தெரியுமா ‘காட்டில் பிரிந்தன இரண்டு பாதைகள், நானோ, புழக்கம் குறைந்த பாதையில் நான் போனேன்’. இந்த நாள்ல இது ஒரு சல்லிசான கருத்துதான், ஆனால், அவர் சொல்றதுல அர்த்தம் இருக்கு.”\n“நீங்க ஒரு ஆசிரியரா இருந்திருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கிறேன், பொலைன் அது சரியா” என்று பிரியத்தோடு கேட்டாள் கேலி.\nபொலைன் தன் காஃபியை முடித்தார். “இல்லை கண்ணே, நான் ஒரு உளவாளி.” அவர் தன் பையை, தன் கைக்கோலை எடுத்துக் கொண்டார். “நல்லது, நாம கிளம்��ணும், இல்லையா\nஅவர்கள் எழுந்தார்கள். கேலி பொலைனின் பின்னால் போனாள். அவர் முன்பு இருந்த மாதிரியேதான் இருப்பதாகத் தெரிந்தார். நிஜமாகவே ரொம்ப வயதானவர். அந்த தடி மூக்குக் கண்ணாடி. அந்தக் கைக் குச்சி. ஆனால்… ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அவர், பொலைன், கோழிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். கோழியோடு டாரகானும், எலுமிச்சம்பழமும் எப்படிச் சேர்த்து அவர் வதக்குவார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nகேலி கொழிகளின் உடல்களை உற்று நோக்கினாள். “கொல்வதற்கு உரிமம் உண்டா” என்று சிறிது குடைந்து கேட்டாள்.\n“சரிதான், ஆமாம். ஆனால் அதுக்கு அப்படிப் பெயர் இல்லை. அப்ப ஒரு மாற்றுப் பெயர் இருந்தது. எனக்கு சின்ன அளவுள்ளதா ஒண்ணு எடுக்கறியா- நடு அளவுள்ளதை என்னால தீர்க்க முடியறதில்லை.”\n“நீங்க அப்ப…” கேலி தொடர்ந்தாள். “நீங்க மட்டும் தனியா இருந்து உளவு பார்த்தீங்களா\n“இல்லை இல்லை. அது ஒரு அமைப்போட இயக்கம். எம்15 மேலும் எம் 16ன்னு நீ கேள்விப்பட்டிருக்கியா\nகேலி தான் கேட்டிருப்பதாகச் சொன்னாள்.\n“அப்ப சரி. ஜேம்ஸ் பாண்ட் வேலையெல்லாம் அதில நீ நெனக்கிறதை விடக் குறைவாத்தான் உண்டு. ஓரளவுக்கு, ஆஃபிஸ் வேலைதான்.” பொலைன் தனக்குக் காட்டப்பட்ட கோழியை சோதித்துப் பார்த்தார். “அது அருமையாக இருக்கும்.”\nஆஃபிஸ், அப்புறம் இடத்தைக் காலி செய்ற நேரங்கள்னு அதை எல்லாம் அழைக்கலாம். அதுல அனேகமும் இன்னும் முழுக்கத் தெளிவாகவே நினைவிருக்கு. கால வரிசைப்படி இல்லை, பல நபர்களால வளமா நிரப்பப்பட்ட நினைவுகள். ஓ, மனுசங்கதான் எல்லாத்தையும் விட மேல் – முகங்களாலேயே ஒரு கோப்புகளுக்கான அலமாரியை நிரப்ப முடியும். ஆனா அத்தனை முகங்களைத் தவறில்லாம சேமிக்கிறதுலதான் எத்தனை திறமை\nஅவர்கள் எண்ணெயும், சாலட் மீது தெளிக்கும் கூழ்களும் இருக்கும் வரிசைகளை அடைந்திருந்தார்கள். “எந்த கடுகுக் கூழ்” கேலி கேட்டாள். “அப்பறம் நமக்கு ஆலிவ் எண்ணெயும் வேணும்.”\nவெங்காயத்தைப் போல, அவள் நினைத்தாள். ஒரு மனிதர் அது போல. அடுக்கடுக்காக இருக்கிறார். உனக்கு அது பற்றிக் கொஞ்சம் கூடத் துப்பு இல்லை. நீ மேல் பரப்பை மட்டும் பார்க்கிறே. கிழமான ஒருத்தரைப் பற்றி அவர் என்ன கிழம்தானேன்னு நீ நெனக்கிறே. எவருமே அப்படித்தான்னு நினெக்கிறே. அங்கே சகிக்க முடியாதபடியான இளஞ்சிவப்பு நிறத்துல, அவரு���்கு ரொம்பவே குட்டையாத் தெரியற ஸ்கர்ட் போட்டுகிட்டு இருக்காரே, என்னோட அம்மா வயசு அவருக்கு. அப்புறம் அந்த ஆள், திரித்திரியா முடிச்சு போட்ட தலை முடியோட.\nஅவள் சொன்னாள், “நீங்க உளவுக்கு…. போய் உளவு பார்க்க… நிறைய ஊர்களுக்குப் போனீங்களா\n“ஒரு நல்ல இதாலியன் எண்ணெய், எனக்கு அது பிடிக்கும்,” பொலைன் சொன்னார். “அப்புறம் எலுமிச்சை வாசனை உள்ள ஒண்ணு.”\nகிம்பொராஸோ, கோடோபாக்ஸி…அந்த இரண்டு இடத்துக்குமே போக முடியல்லே. போபோகாடெபெட்லுக்கும் போகல்லே. ஆனால் மொகடிஷு… வேண்டாம், இந்தப் பெண்ணுக்கு மொகடிஷுவைப் பத்தித் தெரியத் தேவையில்லை. கின்ஷாஸா பத்தியும் வேணாம்.\n“நான் போனேன்னுதான் சொல்லணும். அது உலகளாவிய வேலையாத்தான் இருக்கும். ஆனால் பெர்மூடாவுலெ கடல்லெ விசைப்படகுகளையும், சிங்கப்பூர்ல கார்களில துரத்தறதையும் நினச்சுக்காதே. அதிகமா என்னன்னா, ரயில் நிலையங்கள்லெ காத்துகிட்டு இருக்கறதும், சாதாரணமா நாம பார்க்காம இருக்கவே விரும்பக் கூடிய நபர்களைச் சந்திக்கறதும்தான் வேலை.”\n“எனக்கு பிரயாணம் போகணும்னு இருக்கு.”\n“புத்தியை விசாலமாக்கும்னு சொல்லப்படறது. ஆனால் அப்படி ஒரு புத்தி அப்ப என்ன நிலைல இருந்ததுங்கறதைப் பொறுத்ததுதான் அதெல்லாம். நிறைய பயணம் போயிருக்கிற சில பேரை எனக்குத் தெரியும், அவங்களோட புத்தியெல்லாம் க்ஷீணிச்சுத்தான் போயிருந்தது. இப்ப பார்ப்போம்- அந்தப் பட்டியல் எப்படி இருக்கு அடுத்தது எங்கே நாம போகணும் அடுத்தது எங்கே நாம போகணும்\n“மார்மலேட். அப்புறம் ஜே-துணிகள்.6 நான் அல்ஹார்வுக்குப் போயிருக்கிறேன்,” என்றாள் கேலி. “நான் கொஞ்சம் போர்ச்சுகீஸைக் கற்றுக்க முயற்சி செய்தேன். தயவு செய்து, நன்றி- அதெல்லாமாவது சொல்லலாமேன்னுதான்.”\nஆனால் பொலைன் இப்படி தாம்ஸன் விடுமுறைகளில்7 போனதில்லை, என அவள் நினைத்தாள். அவர் என்ன செய்தார்ன்னு எனக்குத் தெரியாது, அல்லது முன்னே என்ன மாதிரி மனுஷியா அவர் இருந்தாரோ அவர் என்ன செய்தார்னு தெரியாது, ஆனால் அது, எப்போது பார்த்தாலும் கடற்கரையில் படுத்துக் கிடந்து விட்டு, நல்ல டாபெர்னா8 எங்கே இருக்குன்னு தேடற வேலை இல்லைன்னு நிச்சயமாத் தெரியறது. கொல்வதற்கு உரிமம் (லைசென்ஸ்) இருந்தால் அப்படிப் போயிருக்க முடியாது. அவள் பொலைனின் முதுகை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். த���ித்த கம்பளி ஆடை (ட்வீட்) அணிந்தவர், கொஞ்சம் கூன் விழுந்தவர், எளிதில் புரிந்து கொள்ளப்பட முடியாதவர்.\nபொலைன் டொக்டொக்கென்று முன்னே போனார், முகங்களைப் பற்றி மறுபடியும் யோசித்திருந்தார். தலைக்குள் ஒரு கண்காட்சி போல இருந்தன அவை. (எதிரே)பம்ப்ளிமாஸ் பழங்களின் குவியலிலிருந்து, ஒரு குறிப்பிட்ட முகத்தின் படம் முன்னேறி வந்தது. சரி, சரி, என்றார் அவர். உன்னை எனக்கு நினைவிருக்கிறது, சொல்கையில் ஆனால் துளியும் உற்சாகமில்லை.\nபயிற்சிதான், வேறென்ன. ஒரு முக்கியமான உத்தி அது. நமக்கு என்ன தெரியாது அப்போது என்றால், இந்தப் பயிற்சியை நாம் என்றென்றைக்குமாக புத்தியில் வைத்திருப்பொம் என்பதுதான்.\nஅவகாடோ பழங்களின் நடுவேயும் இன்னொரு தெரிந்த முகம் தென்பட்டது- வேண்டாததாக இல்லை, ஆனால் இப்போது, தேவைப்படாதது. போய்த் தொலை, என்றார் அவர், அவனிடம். நான் அதையெல்லாம் தாண்டி வந்தாயிற்று, நீயும்தான் தாண்டிப் போயிருப்பே, நீ எங்கே இருந்தாலும்.\n“நாம் தப்பான வழியில போகிறோம், பாருங்க,” என்றாள் கேலி. “நாம அங்கே போகணும்.”\n“என்னை மார்மலேடுக்குக் குறிவைச்சுத் திருப்பு, பார்ப்போம்.”\nஒரு காலத்தில், திசைகள், வழிகளெல்லாம் பிசகின்றித் தெரிந்திருந்தன. சில சமயம், அது உதவிக்கு வந்தது. நிஜமாகவே, ஒரு தடவை, நிலைமையைக் காப்பாற்றியது. மார்ரகேஷில், விசித்திரமான விதத்தில் மோசமாயிருந்த ஓர் இடம்.\nஅவள் நின்றாள். “தடியாக வெட்டினது. தங்க நிறச் செதுக்கல். எலுமிச்சையா அது, அடக் கடவுளே யாருக்கு இதெல்லாம் வேண்டி இருக்கு யாருக்கு இதெல்லாம் வேண்டி இருக்கு எங்கே சாதாரண ஆக்ஸ்ஃபோர்ட் வகை எங்கே சாதாரண ஆக்ஸ்ஃபோர்ட் வகை ஓ, சரி. வேறென்ன\n“நான் அங்கே போய் ஜே-துணிகளைப் பார்த்து விட்டு வரேன்,” என்றாள் கேலி. “அதோட நாம முடிச்சாச்சு.”\nஅவள் திரும்பியபோது, பொலைன் வாங்கவிருக்கிற பொருட்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.\n“இங்கே இவ்வளவு அதிகமா இருக்கே. இதை எல்லாம் நம்மால எடுத்துப் போக முடியுமா\n“ஓ, தாராளமா. உங்க ட்ராலின்னு ஒண்ணு இருக்கே. அது ஏராளமா கொள்ளும்.”\n“அப்ப சரி. அப்ப, இதை எல்லாம் முடிக்கலாமா\nஎல்லா செக் அவுட் கௌண்டர்களிலும் கூட்டம் நின்றது. “இங்கே பரவாயில்லை,” என்றார் பொலைன். முன்னால் நின்ற பெண் தனியாக வாழ்கிறவள், பூனை ஒன்று வைத்திருக்கிறாள், மில்க் சாக்லேட் விரும்புபவள், வைன் அருந்துவதை விரும்புகிறாள், தன்னுடைய அடுமனையைச் சுத்தம் செய்ய முடிவு செய்திருக்கிறாள், வெள்ளியில் எதையோ பாலிஷ் செய்யப் போகிறாள் என்று பொலைன் கவனித்தார். அவர் நினைத்தார், இது இருக்கே, எல்லாத்தையும் கூர்மையாக் கவனிச்சு, அடையாளம் காணற பழக்கம், லேசுல போகிறதில்லை. இந்தக் காலத்தில, இது ஒரு சோர்வூட்டுகிற பழக்கம். இந்தப் பெண்ணோட வீட்டு வாழ்க்கையைப் பத்தி இத்தனை தெரிஞ்சுக்க எனக்கு என்ன அவதி\n“நினைவுல வச்சுக்கோ,” அவர் கேலியிடம் சொன்னார், “நீ தொழிலாக எந்த வேலையைத் தேர்வு செய்தாலும், நாளாவட்டத்துல, அது வாழ்நாளைக்குமான பழக்கங்களைக் கொடுத்துடும்.”\n“நான் உபசரிப்பும், கேடரிங்கும்னு பயிற்சி எடுத்தா, அதால, மீன்முட்டைக் கூழ் தடவின ப்ரெட்டையும், கப்கேக்கையும் வாழ்க்கை பூரா நினைச்சுகிட்டு இருப்பேங்கிறீங்களா\n“நிலத்தைப் பொறுத்துத்தான் விளைச்சல்னு நான் நினைக்கிறேன். நான் எப்பவும் தோண்டித் துருவிப் பார்க்கிறதை விட மாட்டேன், விவரத்தை வைச்சுகிட்டு ஊகமுடிவுக்கு வர்றதும் என்னால விட முடியாது. இன்னிக்கு என்னவோ நான் ஒரு மோசமான முடிவெடுத்திருக்கேன். தப்பான வரிசைல இருக்கோம் நாம.”\nஇரண்டு வாடிக்கையாளர்கள்தான் இவர்களுக்கு முன்னே வரிசையில் நின்றார்கள், ஆனால் ஏதோ தகராறு வந்து விட்டது. ஒரு ஆள் தன் முட்டைப் பெட்டியில் ஒரு முட்டை உடைந்திருக்கிறது என்று உரக்கக் குறை சொன்னான். (“முன்னாடியே அவர் சோதிச்சிருக்கணும், இல்லையா” என்றாள் கேலி.) மாற்றாக ஒரு பெட்டிக்குச் சொல்லி இருந்தார்கள், ஆனால் இப்போது அந்த ஆள், மிக்ஸ் அண்ட் மாட்ச் என்ற சலுகை விளம்பரத்தில், சிக்கன் குருமா சேர்ந்திருக்கிறதா இல்லையா என்று பணம் வாங்குபவரிடம் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்திருந்தார்.\n“அதுல சொல்லி இருந்தது. எனக்குத் தெளிவா தெரியும்.”\n“இங்க பாருங்க, அதுக்கு அர்த்தம்…”\n“அதுல அப்படித்தான் சொல்லி இருந்தது. எனக்குப் படிக்கத் தெரியாதுன்னு சொல்றீங்களா நீங்க\nஅந்த வாதம் புகைந்தது. வரிசையில் நின்றவர்கள் சலித்துக் கொள்ளத் துவங்கினார்கள். பொலைன் பழச்சுவை கொண்ட சூயிங்கம்களை விளம்பரம் செய்த அலமாரியின் மீது சாய்ந்து நின்றார்.\n“ரொம்ப முன்னாலே, என் பயிற்சி காலத்துல,” அவர் சொன்னார், “நான் போயிருந்த ஒரு வகுப்புல, வ���றும் கையால ஒரு ஆள் கழுத்தை எப்படி நெறிக்கறதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அந்தத் திறமையை நான், இரண்டாவது தடவையா, இப்பத்தான் பயன்படுத்தப் போகிறேன்னு நினைக்கிறேன்.”\nகேலி அவரைப் பார்த்தாள். கண்ணைக் கொட்டிக் கொண்டாள். வேறு பக்கம் பார்வையைச் செலுத்தினாள். திரும்பி அவரைப் பார்த்தாள், போலைன் தன் பர்ஸில் வங்கிச் செலவு அட்டைக்குத் துழாவிக் கொண்டிருந்தார்: பார்க்க மிகச் சாதாரணமாகவும், நரைத்த தலைமுடியோடும், கைப்புறமெல்லாம் நைந்து போயிருக்கிற மேலங்கி அணிந்தவராகவும் தெரிந்தார். அவர்தான் அதைச் சொன்னார். ஆமாம், அவர் அதைச் சொன்னார்.\nமுன்னால் ஏதோ சமரசம் ஏற்பட்டிருந்தது. அந்த ஆள் தன் பைகளை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.\n“எப்படியோ முடிஞ்சது, நல்லது,” என்றார் பொலைன். “அவர் கொஞ்சம் பெரிய உருவாத்தான் இருந்தார். ஆ- என்னோட அட்டை. இப்போ நாம நிஜம்மாவே இதெல்லாத்தையும் வாங்கப் போறோமா\nபொருட்களுக்கு விலை கொடுத்து வாங்கியாயிற்று, பைகளில் போட்டு எடுத்துக் கொண்டாயிற்று. தெருவில் வந்து விட்டார்கள். பொலைன் அந்தப் பையைத் தன் தோளின் மீது தூக்கிப் போட்டுக் கொள்ளச் சற்று நிதானித்தார். “முடிஞ்சது. உனக்கு நன்றி கண்ணே. திட்டமிட்டபடி வேலையை முடிச்சுட்டோம்.”\nநிஜத்தில, அப்படி எல்லாம் நான் சொன்னதே இல்லை. வெறுமனே – அலுவலகத்துக்குத் திரும்பிப் போய், அறிக்கையை எழுதிக் கொடுப்பதோடு சரி. இப்பவோ, நான் என் திருப்திக்காக, அறிக்கையை முடித்துக் கொடுக்கிறேன். இன்று ஏற்கக் கூடியதாக நாள் இருந்தது, என் முட்டிக்கால் அத்தனை படுத்தவில்லை, அந்த வேனில் காலத்து இலைகள் நான் முன்பு பார்த்ததே இராதது போலத் தெரிந்தன, இங்கே பார், இதைப் பார் போதும், அந்த சோர்பஸ் புதரிலிருக்கும் நெல்லிப் பழங்களைப் பார்.\nகேலி இலைகளையோ, நெல்லிகளையோ பார்க்கவில்லை. அவள் தெருவையும் கார்களையும், ஜனங்களையும் பார்த்தாள். அதெல்லாம் அரை மணி முன்பிருந்த மாதிரிதான் இருந்தன, ஆனால் ஏதோ விதத்தில் நம்பக் கூடியவையாக இல்லை. ஏதோ விதத்தில், அவள் தனக்கு வயது கூடிவிட்டது போல உணர்ந்தாள். கொஞ்சம் மாறிய நபராகி விட்டதாக, ஏதோ கூடுதலாகத் தெரிந்து கொண்ட நபராக உணர்ந்தாள். தேவைப்படுகிற அளவு சரிக்கட்டிக் கொள்ளத் தயாராக உள்ளவளாக. ஒருவேளை உபசரிப்பும், கேடரிங்கும் வேண்டாம். நான் ஒர���க்கால் உபசரிக்கிற, கேடரிங் படிக்கிற நபரில்லையோ என்னவோ. நான் யார் என்பது எனக்குத் தெரியவில்லை, இல்லையா நான் யாராக ஆகக்கூடும் என்பதும்தான்.\nபெனலபி லைவ்லியின் இங்கிலிஷ் மூலக் கதை: License To Kill\n1. பெனலபி லைவ்லி ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம் எழுதிப் பரிசுகள் பெற்றவர். நாவல் ஒன்றுக்கு புக்கர் பரிசு பெற்ற பிறகு நிறைய எழுதி இருக்கிறார். இவரது நன்கறியப்பட்ட, இதர நாவல்கள்/ புத்தகங்கள்: மூன் டைகர், த ஃபோடொக்ராஃப், மேலும் ஹௌ இட் ஆல் பிகேன்.\n2. ஆக்ஸ்ஃபோர்ட் தெரு – லண்டனின் மிகப் பிரபலமான கடைவீதி. யூரோப்பிலேயே கூட்டம் நிறைந்த வியாபாரத் தலம்.\n3. இங்கு சுட்டப்படுவது இங்கிலிஷ் கவிஞரான ஜான் கீட்ஸின் மச்சகன்னிகளைப் பற்றிய கவிதை. கீட்ஸ் அந்தக் கவிதையை எழுதியது 1820 இல். அப்போது அவருக்கு வயது 25 ஆகியிருக்கும். லைலாக் மலர்களைப் பற்றிய சுட்டுதல் வால்ட் விட்மானின் இன்னொரு புகழ்பெற்ற கவிதையைச் சொல்கிறது என்று கருதுகிறேன். (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு).\n4. ஜாரா (Zara) என்பது தயாரிப்பு ஆடைகளில் ஒரு பிரபலமான பிராண்ட்.\n5. City and Guilds technical education என்பது கல்வித் துறையில் பிரபலமான ஒரு படிப்பு வகை- இங்கிலாந்தில். தொழிற்பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்புக்குத் தயார் செய்யும் படிப்பு இது. இந்தியாவில் உள்ள பாலிடெக்னிக் படிப்பு போல என்று வைத்துக் கொள்ளலாம்.\n6. J-clothes என்பவை சமையலறையில் சுத்தம் செய்யப் பயன்படும் துணிகள். நம் நாட்டில் கைப்பிடித் துணி என்று இவற்றைச் சொல்வார்கள்.\n7. தாம்ஸன் ஹாலிடேஸ் என்பது ஒரு பிரிட்டிஷ் நிறுவனம். விடுமுறைப் பயணங்களை மலிவான விலைக்கு அளித்துப் பெயர் பெற்ற நிறுவனமாக ஆகியது. பிறகு பல யூரோப்பிய நிறுவனங்கள் ஒன்று ஆக இணைந்து இன்று டியுஐ (ஏஜி) என்ற பெயரில் செயல்படுகிறது.\n8. டாபெர்னா (Taberna) பண்டை ரோம நாகரிகத்தில் பொருள் விற்பனை செய்யும் ஒற்றை அறைக் கடை. சில்லறைக் கடை. இன்று இது போர்ச்சுகல்/ஸ்பெயின்/ அமெரிக்கா போன்ற நிலப்பகுதிகளில் ரெஸ்ட்ராண்(ட்) போன்ற சாப்பாடும், மதுவும் பரிமாறும் கடையாக அர்த்தம் பெறும்.\nNext Next post: எழுத்தாளன் கவிதை\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்��ியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவா���ந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத���ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வ���ர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகானா நாட்டுத் தொழிலாளிகள் (ழான் ரூச், 1955)\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\n“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”\nகதை கதையாய்; கடுந்துறவு; தோன்றாத் துணை- கவிதைகள்\nP.O.T.S - ஒரு மீள் பார்வை\nபனுவல் போற்றுதும் - குறம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/Gold+rate", "date_download": "2020-11-24T11:36:09Z", "digest": "sha1:U7ILZJ4XUZE4NIIBFIV7AOZSASN724NL", "length": 8541, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Gold rate | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ .832 குறைந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது வெள்ளியின் விலை கிலோ ரூ.1800 சரிந்தது\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது.\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள் வாங்கி குவிக்க தயாராகும் குடும்ப தலைவிகள்\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது.\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்க தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது.\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு மீண்டும் ரூ.38000 தொட்ட தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38000 தொட்ட தங்கத்தின் விலை\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது.\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது.\nரூ.37000 க்கு சரிந்த தங்கத்தின் விலை\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங���கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது.\nமீண்டும் சரிந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160, வெள்ளி கிலோவிற்கு 300 குறைந்தது சவரனுக்கு ரூ.160, வெள்ளி கிலோவிற்கு 300 குறைந்தது\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது.\nநீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்க தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது.\nநீண்ட நாட்களுக்கு பின் உயர்ந்த தங்கத்தின் விலை\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்க தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது.\nஇல்லத்தரசிகளுக்கு அடித்த தீபாவளி ஜாக்பாட் தொடரும் தங்கத்தின் விலை வீழ்ச்சி தொடரும் தங்கத்தின் விலை வீழ்ச்சி\nகடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது தங்கத்தின் விலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/175812?_reff=fb", "date_download": "2020-11-24T12:15:43Z", "digest": "sha1:HFVWASDCICNCEX4PLFPD47JLRW3LKQXK", "length": 6633, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "வெறித்தனமான விஜய் ரசிகர்! பிகிலுக்காக என்ன செய்துள்ளார் பாருங்க - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nசுச்சியின் வெளியேற்றத்தில் வெளியான நிஷாவின் உண்மைமுகம்... கடைசிவரை கண்டுகொள்ளாதது ஏன்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி, உடல்நல குறைவால் மரணமடைந்தார்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்\nஇந்த கொடுமை வேறு யாருக்கும் வரக்கூடாது, லொஸ்லியாவிற்கு மேலும் சோகம் | Actress Losliya Father News\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nபிக்பாஸ் கொடுத்த சிறப்பு சலுகை... பயங்கர வாக்குவாதத்தில் நாமினேட் ஆன போட்டியாளர்கள்\nபிறக்கும் 2021-ம் ஆங்கில புத்தாண்டில்.. குபேரனாகும் அந்த 6 ராசியினர்கள் யார் தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎடிட்டர் ஆர்சே செல்வானின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nபுடவையில் ரசிகர்களை மயக்கிய பிக்பாஸ் புகழ் ஷிவானியின் அழகிய புகைப்படங்கள்\n பிகிலுக்காக என்ன செய்துள்ளார் பாருங்க\nதளபதி விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. படங்கள் ரிலீஸ் என்றால் அதை திருவிழா போல மிக பிரமாண்டமாக கொண்டாடுவார்கள் அவர்கள்.\nஅடுத்து பிகில் படத்தின் ரிலீசுக்காகத்தான் காத்திருக்கின்றனர் அனைவரும். வரும் வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆவதால் தற்போதே கொண்டாட தயாராகி வருகின்றனர்.\nஇந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய காரை முழுமையாக பிகில் புகைப்படங்களை ஒட்டி தான் எவ்வளவு வெறித்தனமான விஜய் ஃபேன் என்பதை காட்டியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656349", "date_download": "2020-11-24T12:43:22Z", "digest": "sha1:4FISYMXJYCBEFIPP6Z3DKTAVPUKQ7VAY", "length": 16997, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "லாரி மோதியதில் தந்தை, மகள் பலி| Dinamalar", "raw_content": "\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல்: மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை ...\nஹாங்காங்கில் கொரோனாவின் இரண்டாவது அலை\nதமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு 7\nதொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம்; ... 15\nபுயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ...\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒருவழியாக ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் ' 1\nதடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் விழிப்புடன் ...\nஅதிதீவிர புயலாக ‛நிவர்' கரையை கடக்கும் 2\nலாரி மோதியதில் தந்தை, மகள் பலி\nபொங்கலுார்:பொங்கலுார் அருகே நடந்த விபத்தில், மகளும் பலியானது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.குண்டடம் ஜோதியம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 55; விவசாயி. நேற்று முன்தினம் இவர் தன் மகள் பவித்ராவுடன் கொடுவாயிலிருந்து பைக்கில் சென்றார். கொடுவாயில், டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார்.பலத்த காயமடைந்த பவித்ராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொங்கலுார்:பொங்கலுார் அருகே நடந்த விபத்தில், மகளும் பலியானது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.குண்டடம் ஜோதியம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 55; விவசாயி. நேற்று முன்தினம் இவர் தன் மகள் பவித்ராவுடன் கொடுவாயிலிருந்து பைக்கில் சென்றார். கொடுவாயில், டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பலியானார்.பலத்த காயமடைந்த பவித்ராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுண்டர் சட்டத்தில் 2 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே ��வ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுண்டர் சட்டத்தில் 2 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656943", "date_download": "2020-11-24T13:09:03Z", "digest": "sha1:MTOAXQC7LJTQXD5NO4E465MEYYWPYHA7", "length": 17529, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பம் வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nசென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nரஷ்யாவை உளவுபார்த்த அமெரிக்க கப்பல் விரட்டியடிப்பு\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல்: மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை ...\nஹாங்காங்கில் கொரோனாவின் இரண்டாவது அலை\nதமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு 7\nதொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம்; ... 14\nபுயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ...\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒருவழியாக ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் ' 1\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பம் வரவேற்பு\nதிருப்பூர்;அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், தேசிய திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டின் தேசிய திறனாய்வு தேர்வு, வரும் டிச., 27ம் தேதி நடக்கிறது. விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம், 50 ரூபாய்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்;அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், தேசிய திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டின் தேசிய திறனாய்வு தேர்வு, வரும் டிச., 27ம் தேதி நடக்கிறது. விண்ணப்பங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம், 50 ரூபாய் கட்டணத்துடன் சேர்த்து, வரும், 30ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.தேர்வர்கள், தேசிய திறனாய்வு தேர்விற்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்போது, கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். போதிய சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மேலும், www.dge.tn.gov.in இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n2019ல் மாயமானகாதல் ஜோடி கண்டுபிடிப்பு\nவாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்: இளைஞர் மத்தியில் ஆர்வம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2019ல் மாயமானகாதல் ஜோடி கண்டுபிடிப்பு\nவாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்: இளைஞர் மத்தியில் ஆர்வம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/single-post/2018/06/08/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4-23", "date_download": "2020-11-24T12:46:56Z", "digest": "sha1:YDOVBQDLSS2ZRTNAQUG2CPTOVFAQZJUA", "length": 22121, "nlines": 165, "source_domain": "www.periyavaarul.com", "title": "திருப்புகழ்- 23", "raw_content": "\nஅன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடி சரணம்.\nமனித பிறவி எடுத்துவிட்டால் கர்மா கழிய வேண்டும் அந்த கர்மா நமக்கு வலி\nஆனால் நாம் தினம் உறங்கி விழித்து உடனே முருகா என்றோ மகா பெரியவா\nதிருவடி சரணம் என்றோ ஒரு ஐந்து நிமிடம் ஜபம் செய்யுங்கள் உடலும் மனமும்\nசரவணபவ நிதி அறுமுக குரு பர\nநன்றி - http://www.kaumaram.com, ஸ்ரீ கோபால சுந்தரம்\nதிருப்புகழ் 23 அமுத உததி விடம்  (திருச்செந்தூர்)\n......... பாடல் ......... அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்      பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்           தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்      பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்           கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்      பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்           கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்      டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்           டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்      சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்           குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக் குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்      கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்           தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்      தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்           திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்      புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்           திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அமுத உததி விடம் உமிழும் செம் கண் ... அமுதமாகிய திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சைக் கக்கும் சிவந்த கண்களையும், திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு ... சந்திரனுடைய பிளவு போல் ஒளி விடுகின்ற வெண்மையான பற்களையும், துஞ்சல் குஞ்சி தலையும் உடையவன் ... சுருளும் தன்மையுடைய ம��ிர்க் குடுமியோடு கூடிய தலையையும் கொண்டவன், அரவ தண்ட சண்ட சமன் ஓலை அது ... பேரொலியும் தண்டாயுதமும் கொடுங் கோபமும் கொண்டவனுமான யமனுடைய ஓலையானது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு ... வரும்போது உயிர் யமனுலகிற்கும் பூவுலகிற்கும் இடையே ஊசலாட, பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல் கரைய ... பறையும், மற்ற முரசு வகைகளும், பேரொலி மிக்க தம்பட்டம் முதலிய பல வாத்தியங்களும் ஒலிக்கவும், உறவினர் அலற ... சுற்றத்தார் கதறி அழ, உந்தி சந்தி தெருவூடே எமது பொருள் எனும் மருளை இன்றி ... கொண்டு போகும் சந்தித் தெரு வழியே எம்முடைய பொருள் என்னும் பற்று மயக்கம் இல்லாமல் குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு இளையும் ... குன்றி மணியில் பாதியாகிலும் தினை அளவு கூட பங்கிட்டுத் தந்து உண்ண வேண்டிய அற வழியில் நின்று இளைத்தும், முது வசை தவிர ... லோபி என்ற பெரும் பழி நீங்க, இன்றைக்கு அன்றைக்கு என நாடாது ... இன்றைக்கு ஆகட்டும், நாளைக்கு ஆகட்டும் என்று எண்ணாமல், இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு ... தர்மம் இப்போதே செய்வாயாக என்னும் உணர்வு அழிந்து போக (உடலை) எடுத்துக் கொண்டு டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு என அகலும் ... டுடு டுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு என்ற கொட்டின் ஒலிக்கேற்பப் போகின்ற நெறி கருதி நெஞ்சத்து அஞ்சிப் பகிராதோ ... மார்க்கத்தை நினைத்து மனத்தில் பயம் கொண்டு ஏழைகளுக்கு என் வருவாயில் பங்கிட்டு தருமம் புரிய மாட்டேனோ குமுத பதி வகிர் அமுது சிந்தச் சிந்த ... ஆம்பல் மலரின் நாயகனான சந்திரனின் பிறை அமிர்த கிரணங்களை மிகவும் சிந்தவும், சரண பரிபுர சுருதி கொஞ்சக் கொஞ்ச ... திருவடிச் சிலம்பு வேத மொழிகளை மிக இனிமையாகக் கொஞ்சி ஒலிக்கவும், குடில சடை பவுரி கொடு தொங்க ... வளைவுடைய சடை நடனத்திற்கு ஏற்ப சுழன்று தொங்கவும், பங்கில் கொடியாட ... பக்கத்தில் உள்ள கொடி போன்ற பார்வதி தேவி ஆடவும், குல தடினி அசைய ... சிறந்த கங்கை ஆறு அசைந்தோடவும், இசை பொங்கப் பொங்க ... இசை ஒலி மிகுதியாகப் பொங்கவும், கழல் அதிர ... பாதத்திலுள்ள வீர கண்டாமணிகள் அதிர்ந்து ஒலிக்கவும், டெகு டெகுட டெங்கட் டெங்க தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்க தொகுதீதோ திமிதம் என முழவு ஒலி முழங்க ... (இதே) தாள ஒலியில் மேள வாத்தியம் முழங்கவும், செம் கை தமரு��ம் அது அதிர் சதியொடு ... சிவந்த கையில் உள்ள உடுக்கையானது அதிரும் தாளத்துடன், அன்பர்க்கு இன்பத் திறம் உதவும் ... அடியார்களுக்கு இன்ப நிலையை உதவுகின்ற பரத குரு வந்திக்கும் சற் குருநாதா ... பரத நாட்டியத்துக்கு ஆசிரியரான சிவபெருமான் வணங்கும் சற் குரு நாதனே. திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கிப் புரள ... உருட்சியாகத் திரளும் மணியும் முத்தும் உயர்ந்த தென்னை மரங்களில் தங்கிப் புரளும்படி எறி திரை மகர சங்க துங்க திமிர சல நிதி தழுவு ... அவற்றை அள்ளி வீசுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் சங்குகளையும் உடைய பரிசுத்தமான கடல் நீர் அணைந்துள்ள கரையை உடைய செந்தில் கந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் வாழும் கந்தப் பெருமாளே.\nவிஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (2)\nசங்கமம் திருமண பரிவர்த்தனை (0)\nதிவ்ய தேச தரிசனங்கள் -004\nமஹாபெரியவாளின் பாதையிலே -----பதிவு 01\nமஹாபெரியவாளின் பாதையிலே - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2017/03/TNPSC-Daily-Current-Affairs-in-Tamil-March-11-2017.html", "date_download": "2020-11-24T11:44:15Z", "digest": "sha1:GKF27U45JMITM4RL7Q34ZS2BFAWMTJWT", "length": 9610, "nlines": 159, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Daily Current Affairs in Tamil - March 11, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\nஉயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிடி வாரண்ட்\nதற்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்-க்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிடி வாரண்ட்\nஅமர்வு நீதிபதிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் அளிப்பது இதுவே முதல் முறையாகும்\nதமிழ்நாட்டில் சதுப்பு நிலச் சொத்துக்களை பதிவு செய்ய முடியாது\nசதுப்பு நில அபகரிப்புகளை குறைக்கும் வண்ணமாக இனி தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது\nஏப்ரல் 12, 2017 அன்று நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி\nஇது கர்நாடகாவைச் சேர்ந்த கத்தரிக்காய் இனம்\nஇது ஏற்கனவே புவி சார் குறியீடு ( Geographical Indication Tag ) பெற்றுள்ளது\nதிப்பு சுல்தானின் ஆயுதக் களஞ்சியம் இடம்பெயர்க்கப்பட்டது\nதிப்பு சுல்தானின் ஆயுதக் களஞ்சியம் மைசூரின் ஸ்ரீரங்கப்பட்டனத்தில் உள்ளது\nஇது பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது\nரயில்வே துறை இந்த ஆயுதக் களஞ்சிய நினைவுச் சின்னத்தை அது இருந்து இடத்திலிருந��து 100 மீட்டர் தள்ளி இடம்பெயர்த்துள்ளது\nபாகிஸ்தான் இந்து மதத் திருமண மசோதாவை நிறைவேற்றியது\nபாகிஸ்தான் பாராளுமன்றம் இந்து மதத் திருமண மசோதாவ 2017-ஐ நிறைவேற்றியது\nஇந்த மசோதாவில் ‘ஷாதி பரத்’ ( Shadi Parath ) என்கிற ஆவணத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது\nஇந்த ஆவணம் பண்டிட்-ஆல் கையெழுத்திடப்பட்டு பின்னர் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்\nபார்க் குவென்-ஹே ( Park Geun-Hye )\nதென் கொரியாவின் பெண் பிரதமர்\nஇ வர் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்\nஜான் சுர்தீஸ் ( John Surtees )\nஇரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் பந்தயம் இரண்டிலும் உலக சாம்பியன்ஷிப் பட்டதைப் பெற்ற ஒரே வீரர்\nசீன விமானப் படையின் மூலம் சமீபத்தில் பதவியேற்றப்பட Stealth fighter போர் விமானம்\nஇது அக்டோபர் 22, 2008 அன்று விண்ணில் ஏவப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/1035-di-25381/29280/", "date_download": "2020-11-24T12:21:11Z", "digest": "sha1:V765YZ7U6EMSGK44IG2G4MBXDJRTGM22", "length": 24383, "nlines": 249, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 1035 DI டிராக்டர், 1995 மாதிரி (டி.ஜே.என்29280) விற்பனைக்கு Gir Somnath, Gujarat - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nவிற்பனையாளர் பெயர் Jaydip gujjar\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ 1,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1995, Gir Somnath Gujarat இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5045 D\nமஹிந்திரா 275 DI TU\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nசோனாலிகா எம்.எம் + 41 DI\nVst ஷக்தி 225 - AJAI பவர் பிளஸ்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4045 E\nஇந்தோ பண்ணை 3040 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/143477/", "date_download": "2020-11-24T12:48:51Z", "digest": "sha1:IF5SF2CYVK4YGPAHBYT2I7BME2HHS3V5", "length": 13321, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு நீதிமன்று எச்சரிக்கை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு நீதிமன்று எச்சரிக்கை\nகொள்ளை தொ��ர்பிலான விசாரணைக்கு காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை செய்துள்ளது.\nகடந்த 15.5.2020 அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையான காலப்பகுதியில் ரூபா 11 இலட்சம் பெறுமதியான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடர்களால் களவாடி செல்லப்பட்டிருந்தன.\nஇவ்வாறு களவாடப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சம்மாந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த கொள்ளை இடம்பெற்ற வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மற்றுமொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மறைக்காணொளி(சிசிடிவி) தொடர்பில் உரிமையாளரிடம் விசாரணைக்காக ஒத்துழைப்பினை கேட்டிருந்தனர்.\nஇருந்த போதிலும் குறித்த உரிமையாளர் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதுடன் குறித்த களவு தொடர்பில் மறைக்காணோளி(சிசிடிவி) பதிவுகளை வழங்காது காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டார்.\nஇவ்வாறு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு எதிராக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வீட்டு உரிமையாரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை(22) அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.\nஇதன் போது மன்றில் குறித்த வழக்கிற்காக முன்னிலையான தற்போதைய வீட்டு உரிமையாளரான பிரதிவாதியிடம் உடனடியாக மறைகாணொளி(சிசிடிவி) அனைத்தையும் விசாரணைக்காக காண்பிக்கும் படியும் அதை காண்பிக்க தவறும் பட்சத்தில் வீட்டு உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவு பிறப்பித்தார்.\nஇதனடிப்படையில் சம்மாந்துறை காவல்துறையினர் குறித்த வீட்டில் உள்ள மறைக்காணொளிகளை(சிசிடிவி) பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.மேலும் குறித்த களவு தொடர்பில் மறைக்காணோளி(சிசிடிவி) பதிவுகளை பரிசோதனை செய்து அதன் அறிக்கையினை எதிர்வரும் மே 27 ஆம் திகதி மன்றிற்கு மன்றிற்கு அறிக்கையிடுமாறு நீதிமன்ற நீதிவான் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #விசாரணை #ஒத்துழைப்பு #நீதிமன்று #எச்சரிக்கை\nTagsஎச்��ரிக்கை ஒத்துழைப்பு நீதிமன்று விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் – குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநந்திக்டலுக்கு கப்பல் வந்திருந்தால், பிரபாகரன் சென்றிருப்பார் – ஆனால் மகிந்த பொய் சொன்னார் –\nகொரோனா – USA 1000களில் – ஸ்பெயின் 600களில் – பிரேசில் – மெக்ஸிக்கோ – 400களில் – UK 300களில் தொரும் மரணங்கள்…\nசவளக்கடை காவல்நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுப்பு\nபிள்ளையான் பிணையில் விடுதலையானார்… November 24, 2020\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன். November 24, 2020\nமகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் November 24, 2020\nவாள்களுடன் கைதானவர்கள் மறியலில் November 24, 2020\nலலித் – குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து. November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-11-24T11:47:23Z", "digest": "sha1:4PND5S27HEIOM23PM6SONB732232Q5AV", "length": 33160, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "செவ்வி / பேட்டி Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெவ்வி / பேட்டி »\nபேராசிரியர் இலக்குவனார் நினைவுரை – ஆசிரியர் வீரமணி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 September 2019 No Comment\nஇலக்குவனார் நினைவுரை – கி.வீரமணி\nதகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 June 2019 No Comment\nதகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை “தமிழ் படித்தால் இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக் கிடைக்குமா” என்பது குறித்து தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தமிழ்ப்புலத் தலைவர், புதுதில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, உறுப்பினர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவை உறுப்பினர், கல்வியாளர், எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலில் மாணவர்களுக்கான பல புதிய தகவல்கள். தற்போதைய சூழலில் உயர்கல்விக்கான வாய்ப்பு – வசதிகள் எப்படி உள்ளன” என்பது குறித்து தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தமிழ்ப்புலத் தலைவர், புதுதில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, உறுப்பினர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவை உறுப்பினர், கல்வியாளர், எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலில் மாணவர்களுக்கான பல புதிய தகவல்கள். தற்போதைய சூழலில் உயர்கல்விக்கான வாய்ப்பு – வசதிகள் எப்படி உள்ளன\nசாகித்ய அகாதெமி விருதாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 May 2019 No Comment\nதமிழ், மலையாளம் ஆகிய இரு மொழி எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான்(75) நெல்லையில் இன்று காலை காலமானார். முகமது மீரான் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினம் ஊரில் பிறந்தவர். இவர் மனைவியின் பெயர் சலீலா மீரான். இவர் 5 புதினங்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும் சில மொழிபெயர்ப்புகளையும் எழுதி வெள���ட்டுள்ளார். 1997இல் சாய்வு நாற்காலி என்னும் புதினத்திற்குத் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு மாறிக் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த சில நாள்களாக…\nமுன்னோர்கள்: இலக்குவனார், தமிழன் தொலைக்காட்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 December 2018 1 Comment\nபேரா.சி.இலக்குவனார் குறித்த இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி தமிழன் தொலைக்காட்சி முன்னோர்கள் வரிசையில் நாள் கார்த்திகை 26, 2049 / 12.12.2018\nபெண் வன்முறைகள்: அவதூறு எங்ஙனம் கருத்துரிமையாகும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 December 2018 No Comment\nதமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்முறைகள் கருத்தரங்கம்: அவதூறு கற்பிப்பது எங்ஙனம் கருத்துரிமையாகும் – ‘நம்ம திருச்சி’ இதழில் இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழ்க்காப்புக்கழகம் என்னும் அமைப்பின் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளரும் ‘அகரமுதல’ மின்னிதழ் ஆசிரியருமான இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழுக்குக்கேடு வரும் பொழுது முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழறிஞர்) அவரிடம் திருச்சிராப்பள்ளியில் சூசையப்பர் கல்லூரி நடத்த உள்ள கருத்தரங்கம் குறித்து ‘நம்ம திருச்சி’ இதழின் சார்பாகக் கேட்டபோது, இதனைக் கடுமையாக எதிர்த்துப் பின் அவர் கூறிய பதில்கள்… தமிழியல் துறை தமிழ்…\nசங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 November 2018 No Comment\nசங்கத்தமிழ் நகரம் முசிறியே கேரளாவில் உள்ள ‘பட்டணம்’ “சங்க இலக்கியங்களில் புகழப்படும் துறைமுக நகரம் முசிறி. அதுதான், தற்போது, கேரளாவில் உள்ள பட்டணம்,” என்கிறார், அங்கு அகழாய்வு செய்தவர், கேரளாவின், ‘பாமா’ தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர், முனைவர் பி.செ.செரியன். அவர், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி: உங்களைப்பற்றியும், உங்கள் அகழாய்வுபற்றியும் கூறுங்கள் நான், கேரளாவில் உள்ள, ‘பாமா’ என்ற, தொல்லியல் சார்ந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளேன். 2006இல், மத்தியத் தொல்லியல் துறையிடம், அகழாய்வு செய்வதற்கான இசைவு பெற்றேன். ஏற்கெனவே, 2004இல், நான் செய்த…\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இ��க்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 July 2018 No Comment\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள் 1, தாள் 2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும். மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால், மொழி அறிவு என்பது அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவியல் முதலான பிற மொழிப்பாடங்களைப் படிப்பதற்கும் மொழி அறிவு துணை நிற்கின்றது. அறிவில் சிறக்கத் துணையாய் இருக்கும் தாய்மொழி அறிவு குறைக்கப்படுவது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்….\nபள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 May 2018 3 Comments\nபள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் தமிழ்நாட்டில் 1951 இல் 20.80 % மக்கள் படிப்பறிவோராக இருந்தனர். ஆண்களில் 31.70 % மக்களும் பெண்களில் 10.10 % மக்களும்தான் படிப்பறிவு பெற்றவர்கள். இத்தொகை 1961 இல் ஆண்களில் 51.59% , பெண்களில் 21.06% ஆகவும் மொத்தத்தில் 36.39% ஆகவும் உயர்ந்தது. 1971 இல் படிப்பறிவு உடையோர் மேலும் உயரந்தனர். ஆண்கள் 59.54% பெண்கள் 30.92% மொத்தம் 45.40% என இருந்தது. 2011 இல் தமிழ்நாட்டில் படிப்பறிவோர் விகிதம் ஆண்கள் 86.81% பெண்கள் 73.86% ஆகும். எல்லாக்…\nநாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 October 2017 No Comment\n(நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 தொடர்ச்சி) நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 11) பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 2/2 11) இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா இன்றைய அவசரகதி உலகில் சிற்றிதழ்களுக்கு – பொதுவாக இதழ்களுக்கு வாசகர்கள் உள்ளார்களா அல்லது குறைந்து வருகிறதா வாசகர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று சொல்லவியலாது ஏனெனில், ஆனந்த விகடன் போன்ற பதிப்பகங்கள், வெகுவாக அறியப்படாத எழுத்தாளர்களின் நூல்களைக்கூட பத்தாயிரம் படிகளுக்கு ���ேல் பதிப்பிடுகின்றன. ஆனால் வாசகர்கள் எதை விரும்பிப் படிக்கிறார்கள் என்பதே கேள்விக்குரியது. ஊன்றிக்கற்க வேண்டிய இலக்கியங்களைக் கற்காமல்,…\n நாம் என்ன செய்ய வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 September 2017 No Comment\n நாம் என்ன செய்ய வேண்டும் “தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை மாவட்டம்தோறும் தொடங்கத் தடையில்லாச் சான்றிதழையும் 30 காணி (ஏக்கர்) நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கித் தர வேண்டும்” என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் அதிரடி ஆணை அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், தமிழறிஞர்கள் போன்றோரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’யின் தலைவர் வேல்முருகன் அவர்கள், “முதலில் மருத்துவ நுழைவுத்தேர்வு மூலம் மருத்துவம் முதலான உயர்கல்வியைத் தமிழர்களுக்கு மறுக்கும் சூழ்ச்சி எனில், நவோதயாப் பள்ளிகளோ அடிப்படைப்…\nநாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 September 2017 No Comment\nநாம் தமிழுக்கு உண்மையாக இல்லை பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல். 1. பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல். 1. அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள���\nஉ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 : சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 August 2017 No Comment\n(உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 2/3 தொடர்ச்சி) உ.வே.சா-வின் ‘என் சரிதம்’ நூலின் மொழிபெயர்ப்பாளர் கே.எசு.சுப்பிரமணியன் 3/3 இதைத் தவிர உங்களின் சொந்தப் படைப்புகள் வேறேதும் உளதா சொந்தப் படைப்புகள் என்று நிறையச் சொல்ல முடியாது. ‘சிந்தனைச் சுவடுகள்’ என்கிற என் பட்டறிவு சார்ந்த படைப்பு உள்ளது. இது நான் வாழ்க்கையில் கண்ட – சந்தித்த – நிகழ்வுக் குறிப்புகளின் தொகுப்பு. ஆனாலும், என்னுடைய தமிழ்க் கட்டுரைகள் 8 தொகுதிகளாக உள்ளன. அதில் வரும் அத்தனை கட்டுரைகளும் மொழி, குமுகாயச் (சமுதாயச்)…\nதமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nகருத்துக் கதிர்கள் 16-18 : இலக்குவனார் திருவள்ளுவன் – [16. ஒரே தேர்தல் – பொய்யுரையை முன்னுரையாகக் கொண்ட பா.ச.க. 17. துரை முருகனைத் தாலின் கண்டிக்க வேண்டும். 18. குடி நீர்ச்சிக்கலிலும் தள்ளாட்டமா\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nBenjamin LE BEAU on அயலகத் தமிழ்ப்பரப்புநர் பேரா. பெஞ்சமின் இலெபோ: இலக்குவனார் திருவள்ள��வன்\nமீனாட்சி.செ on தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதங்கவேலு. அர on தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்\nS Prince Ennares Periyar on யானோர் காலக் கணிதம் – கண்ணதாசன்\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\nஉலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020\n800 ஆண்டுகள் முந்தைய அழகிய தமிழ்ப் பெயர்களுடன் பத்திரப்பதிவு கல்வெட்டுகள்\nகடலூரில் பெரியாரை வணங்கிய நீதிபதியும் பெரியார் சிலையை வணங்கிய காவலர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\nஅரசியல்வாதிகளுக்காக அன்றே வலியுறுத்திய இலக்குவனார்\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\n – ஆற்காடு க. குமரன்\n#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020\n– ஆற்காடு க. குமரன்\nசாதிச் சதிக்குத் திதி – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை செயலலிதா\nதமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா\nகடலில் கலக்க விட்டுக் கண்ணீர் வடிக்கிறோம்\nஉவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு விழா\n – ஆற்காடு க. குமரன்\nவீண் பூசல்களுக்கு வழிவகுக்கும் தினமணி -மறைமலை இலக்குவனார்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viyuka.com/article/politics/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-11-24T12:36:30Z", "digest": "sha1:MIXJNR3UQ4KRFGY3H7UF7LOUJJRMSUJ5", "length": 16699, "nlines": 107, "source_domain": "viyuka.com", "title": "அபாயமாகும் அரசியல் ஆட்டம் - இன்னுமோர் கொலையும் இரகசியத்தின் அம்பலப்படுத்தலும் | Viyuka Tamil | வியூகா தமிழ் | viyuka.com", "raw_content": "\nஅபாயமாகும் அரசியல் ஆட்டம் – இன்னுமோர் கொலையும் இரகசியத்தின் அம்பலப்படுத்தலும்\nஅண்மையில் பாதாள உலகக் கும்பலின் மிக முக்கிய புள்ளியான அல்லது தலைவனாக கூறப்பட்ட மாக்கந்துரே மதுஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே திட்டமிடப்பட்ட வகையில் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல்கள் உள்ளன.\nஇலங்கை பொலிஸ் தரப்பு அவரின் கொலையோடு அதாவது மரணத்தோடு மிகப்பெரிய போதை வர்த்தகமும், அல்லது பாதாள உலக நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு விட்டதாக மார் தட்டிக் கொள்ளப்படுகின்றது.\nசிலவேளைகளில் அப்படியும் இருக்கலாம் இருப்பின் இலங்கையின் எதிர்காலம், எதிர்காலச் சந்ததி சிறப்பானதான அமையும். ஆனாலும் கூட மதுஷ் என்பவரோடு இது அழிக்கப்பட்டு விட்டதா இதன் பின்னால் உள்ளவர்கள் யார் இதன் பின்னால் உள்ளவர்கள் யார் (மதுஷ் கொல்லப்பட்டதும் ஏன் யாரால் என்பதையும் ஏற்கனவே எழுதியிருந்தோம் படிக்க)\nமதுஷ் கொல்லப்பட்டதன் பின்னணி இதுவரையிலும் மர்மமாகவே இருக்கின்றது. காரணம் அவரின் கொலையுடன் ஏராள உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. இந்த கொலைநாடகத்தினையும் ஊடகங்கள் பலவாறு சித்தரித்து மதுஷோடு அனைத்தும் முடிந்து விட்டன என்று செய்திகளையும் பரப்பி விட்டன.\nஆனால் கூடிய விரைவில் இன்னுமோர் முக்கிய பாதாள உலகக் கும்பலுடன் தொடர்பு பட்ட நபர் கொல்லப்படவுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான் எனப்படும் மொகமட் நஜீம் இம்ரான் அலீஸ் சிறைச்சாலைக்கு உள்ளேயே கொலை செய்யப்பட ஆயத்தங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும், உயர் மட்டத்தில் இருந்து இதற்கான ஆணைகள் பிறப்பிக்கபட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நாடகத்தின் பின்னாலும் சில முக்கிய அரசியல் புள்ளிகளின் தலையீடுகள் உள்ளன எனவும் இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசரி இது அப்படியே இருக்கட்டும் சில விடயங்களை கூறலாம். இதன் பின்னால் உள்ள சிக்கலான அல்லது அதிகார ஆட்டத்தின் போலி முகத்திரைகளுக்கு இது உதவும்.\nஉப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவைக்குள் காலடி எடுத்து வைத்து பின்னர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பரிசோதகர் நியூமல் ரங்க ஜீவ என்பவர் பற்றியே இதில் தொடர்ச்சியாக பார்க்கப்போகின்றோம்.\nநியூமல் ரங்க ஜீவ 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் நடத்தப்பட்ட தாக்கு��லில் 27 கைதிகள் உயிர் இழந்த வழக்குடன் தொடர்பு பட்டவர் என்பது குறிப்பிட்டுக் கூறியாக வேண்டும். இவர் எப்படி மாக்கந்துரே மதுஷ் விவகாரத்துக்குள் வருகின்றார் என்பதை பின்னர் பார்க்கலாம்.\nபோதை தடுப்பு பிரிவுக்குள் ரங்க ஜீவவை உள்வாங்கியது அப்போது போதைத்தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்த முன்னால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவே.\nஅதன் பின்னர் போதைத் தடுப்பு பிரிவுக்கு உள்ளேயே கோடிக்கணக்கான இலாபத்தை அவர் பெற்றுக் கொண்டது போதை வர்த்தகத்தின் மூலமாகவே. அதற்கு அதே பிரிவில் இருந்த கமல் சில்வா எனப்படும் பொலிஸ் அதிகாரியும் உடந்தை.\nரங்க ஜீவ கோடிக்கணக்கான சொத்துகளை குவித்துக் கொண்டது போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருளை மீள விற்பனை செய்வதன் ஊடாக. இதன் போது போதை வர்த்தகத்துடன் தொடர்பு பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடைய தொடர்பு அவர்களுக்கு நேரடியாகவே கிடைத்து விட்டன.\nஇவரின் இந்த செயற்பாடுகளால் சுமார் 45 கோடிகளுக்கும் அதிகமான அசையும் அசையாச் சொத்துகள் ஈட்டப்பட்டுள்ளன.\nவீரசிங்க நொதாரிஸ் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ள நில ஒப்பந்த பத்திர இலக்கம் 4234 கொண்ட (சமுபகார மாவத, ரணால) சொத்தின் மதிப்பு சுமார் 11 கோடிகள்.\nஜீ.ஏ. லெஸ்லி காமினி நொதாரிஸ் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ள நில ஒப்பந்த பத்திர இலக்கம் 1318 கொண்ட சொத்தின் மதிப்பு சுமார் 18 கோடி.\nஇது தவிர நெடுஞ்சாலை அமைப்பிற்கு பயன்படுத்தப்படும் கல் அழுத்தும் இயந்திரங்கள் இரண்டும் இவருக்கு சொந்தமானவே உள்ளது. அரச உத்தியோகத்தில் இவ்வாறான சொத்துகளை வாங்க முடியும் என்றால் இலங்கை நிச்சயமான மினச் சிறந்த நாடுதான்.\nமேலும் ரங்க ஜீவ மற்றும் அவருடைய மனைவிக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளும் உண்டு. ஹட்டன் நெஷனல் வங்கியில் (HNB) 8 கணக்குகளும், இலங்கை வங்கியில் (BOC) 1 கணக்கும், தேசிய சேமிப்பு வங்கியில் (NSB) 5 கணக்குகளும், சம்பத் வங்கியில் 2 கணக்குகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கணக்குகளில் இலட்சக் கணக்கான பரிமாற்றல்கள் நடைபெற்றுமுள்ளன. குறிப்பிட்டு சிலவற்றைக் கூற வேண்டுமாயின்.\n2008/12/22 இன்று நிலையான வைப்பில் 10 இலட்சமும், 2012/11/05 அன்று நிலையான வைப்பில் 1 இலட்சமும், 2012/01/31 அன்று நிலையான வைப்பில் 15 இலட்சமும், 2012/08/06 அன்று நிலையான வை��்பில் 13,50,000 ரூபாவும், 2012/09/06 நிலையான வைப்பில் 2 இலட்சமும், 2013/04,/18 1 இலட்சம், 2013/11/27 1 இலட்சமும், வைப்புகளில் இடப்பற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தப் பணம் சாந்தி குமாரி பெரேரா எனப்படும் ரங்க ஜீவவின் மனைவின் பெயரிலும் அவருக்கு மிக நெருக்கமான சிலரின் வைப்புகளிலுமே இடப்பட்டுள்ளது. (இவை மீள எடுக்கப்பட்டுள்ளன)\nஇப்படி பணம் ஈட்ட முடியுமாயின் அவர் செய்தது என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் வெளிச்சம். இது மட்டுமல்லாது குடு லாலித எனப்படும் போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் ஒருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாவை பலவந்தமாக பறித்தது தொடர்பில் குடு லாலித முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார் எனினும், உயர் தலையீடுகளின் காரணமாக அந்த முறைப்பாடு கிடப்பில் கிடந்தது.\nஅதன் பின்னர் குடு லாலித மீது ஏற்பட்ட கோபம் சில நாட்களின் பின்னர் குடு லாலித ரங்க ஜீவவினால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அந்த விசாரணைகள் மறைக்கப்பட்டன.\nஅதிகாரத்தில் இருக்கும் போது தனக்கு ஏற்றாப் போல நீதியை மாற்றிக் கொண்டு செயற்பட்டு வரும் இவர்கள் போன்றவர்கள் சட்டத்தின் முன்னால் சரிசமமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறுமா என்பது கேள்விக்குறியே.\nகாரணம் அதிகார வர்க்கம் எப்போதும் தமது அரசியல் இலாபத்திற்காக செயற்பட்டுவரும் இதன் காரணமாக உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக வாழும் நிலை எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.\nசரி இந்த விடயம் தொடர்பில் தற்போது கூறவந்தது ஏன் மதுஷ் கொலையுடன் இந்த ரங்க ஜீவவிற்கு உள்ள தொடர்பு என்ன மதுஷ் கொலையுடன் இந்த ரங்க ஜீவவிற்கு உள்ள தொடர்பு என்ன இந்த சதுரங்க ஆட்டத்தின் பிணைப்பில் உள்ள அதிகாரத்தில் உள்ளவர்கள் யாவர் என்பன அடுத்த பதிவில்…\n – ஒரு HR இன் பார்வையில்…\nதன்னையே மாய்த்துக் கொள்ள இங்கு யாருக்கும் உரிமையில்லை\nஉலகை உலுக்கிய சர்வாதிகாரி – பாசிசத்தின் பிதாமகன்\nஹல்லோவீனும் தீபாவளியும் ஐப்பசி அமாவாசையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_976.html", "date_download": "2020-11-24T12:22:35Z", "digest": "sha1:23624DADFKDXP5J4QYPRWFWDMMU6LXAV", "length": 3199, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "ஸ்ரீலங்காவில் இரண்டு நாட்களின் பின்னர் ஒருவருக்கு கொரோனா", "raw_content": "\nஸ்ரீலங்காவில் இர���்டு நாட்களின் பின்னர் ஒருவருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇன்று அடையாளம் காணப்பட்டவர் மாலைதீவிலிருந்து வந்தவராவார்.\nஇன்று (22) தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,950 இலிருந்து 1,951 ஆக அதிகரித்துள்ளதோடு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,498 இலிருந்து 1,526 ஆக அதிகரித்துள்ளது.\nநேற்று (21) மற்றும் நேற்றுமுன்தினம் (20) எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, இறுதியாக கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி (65 நாட்களுக்கு முன்னர்) இவ்வாறு கொரோனா தொற்றிய எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjulindia.com/the-richest-man-in-babylon-tamil.html", "date_download": "2020-11-24T11:55:25Z", "digest": "sha1:JJZLYNL7APN6UI26FF2FIZBIP2IDPYR2", "length": 8251, "nlines": 245, "source_domain": "manjulindia.com", "title": "The Richest Man in Babylon (Tamil)", "raw_content": "\nசெல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்\nஉலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப் பன்மடங்கு பெருக்கியிருந்த பாபிலோனியச் செல்வந்தர்களின் வெற்றி இரகசியங்களை, ஜார்ஜ் எஸ். கிளேசன், சுவாரசியமான கதைகளின் வடிவில் இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.\nதொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு இன்றளவும் விற்பனையில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற இந்நூல், சிக்கனம், சேமிப்பு, பாதுகாப்பான முதலீடு, கடின உழைப்பு, நேர்மை போன்ற அடிப்படை விஷயங்களின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.\nஜார்ஜ் சாமுவேல் கிளேசன், 1874ம் ஆண்டு நவம்பர் 7ம் நாளன்று மிசௌரி மாநிலத்திலுள்ள லூயிசியானா நகரில் பிறந்தார். நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர், ஸ்பானிய-அமெரிக்கப் போரின்போது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். பதிப்புத் துறையில் தன் நெடுங்காலப் பணியைத் தொடங்கிய அவர், கொலராடோ மாநிலத்திலுள்ள டென்வர் நகரில் ‘கிளேசன் மேப் கம்பனி’ என்ற பதிப்பகத்தைத் தோற்றுவித்து, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான முதல் சாலை வரைபடங்களைப் பதிப்பித்தார். 1926ல், சிக்கனம் மற்றும் பொருளாதார வெற்றி பற்றிய பல தொடர்ச்சியான துண்டு வெளியீடுகளை அவர் முதன்முதலாக வெளியிட்டு அவற்றைப் பிரபலமாக்கினார். அவற்றில் அவர் தன்னுடைய ஒவ்வொரு கருத்தையும், பண்டைய பாபிலோனைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டக் கதைகளைப் பயன்படுத்தி விளக்கினார். அந்தத் துண்டு வெளியீடுகள் பெரும் எண்ணிக்கையில் வங்கிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. அவை இலட்சக்கணக்கானோரிடையே பிரபலமாயின. அவற்றில் மிகப் பிரபலமானது ‘பாபிலோனின் மிகப் பெரிய செல்வந்தர்’ என்ற வெளியீடாகும். அக்கதைதான் இந்நூலின் தலைப்பாக அமைந்துள்ளது. இந்த ‘பாபிலோனியக் கதைகள்’, உத்வேகமூட்டுகின்ற ஒரு நவீன இலக்கியமாக ஆகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/mughil.html", "date_download": "2020-11-24T11:56:01Z", "digest": "sha1:OJN2RSU5ZHUP7WI4BS5PUUFBZPNX4NJ4", "length": 13583, "nlines": 252, "source_domain": "sixthsensepublications.com", "title": "முகில் - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nமுகில் முகில் என்பது புனைப்பெயர். வளர்ந்தது, படித்தது எல்லாமே சொந்த ஊரான தூத்துக்குடியில். வேதியியலில் இளநிலைப்பட்டம், தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருந்தாலும் எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்கு வந்தவர். விகடன் குழுமம், கல்கி குழுமம், கிழக்கு பதிப்பகம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது பத்திரிகை, புத்தகம், தொலைக்காட்சி, சினிமா என பல்வேறு தளங்களில் பணியாற்றி வரும் முழுநேர எழுத்தாளர். திரையுலக மேதைகளான நடிகர் சந்திரபாபு, நடிகர் எம்.ஆர். ராதா ஆகியோரின் வாழ்க்கையைச் சொல்லும் முகிலின் புத்தகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. கடினமான வரலாற்றை எளிமையாக, சுவாரசியமாகச் சொல்வதே இவரது எழுத்தின் பலம். தமிழ் வாசகர்களிடையே வரலாற்றை வாசிப்பதில் தீவிர ஆர்வம் ஏற்படுத்தியதில் இவருடைய எழுத்துக்கு முக்கியப் பங்குண்டு. * வெளிச்சத்தி���் நிறம் கருப்பு – மர்மங்களின் சரித்திரம் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு) * கிளியோபாட்ரா – உலகம் வியக்கும் பேரழகியின் சர்ச்சைக்குரிய சரித்திரம் * அகம் புறம் அந்தப்புரம் – இந்திய சமஸ்தானங்களின் வரலாறு * முகலாயர்கள் – பாபர் முதல் பகதூர் ஷா வரை – முழுமையான 330 ஆண்டு வரலாறு * மைசூர் மகாராஜா – மைசூர் சமஸ்தானத்தின் 550 ஆண்டுகால ராஜ வரலாறு. * செங்கிஸ்கான் – பேரரசர் செங்கிஸ்கான் வாழ்க்கையின் ஊடாக மங்கோலியாவின் வரலாறு * யூதர்கள் – இன வரலாறும் வாழ்க்கையும் * அண்டார்டிகா – உறைபனிக் கண்டத்தின் வரலாறு ஆகியவை முகில் எழுதிய முக்கியமான வரலாற்று நூல்கள். தமிழில் பல வரலாற்றுப் பதிவுகளை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புகழ்பெற்ற ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சிக்கான ஆய்வையும் எழுத்தையும் மேற்கொண்டு வருகிறார். அணுக : writermugil@gmail.com இணையத்தளம் : www.writermugil.com Twitter : www.twitter.com/writermugil Facebook : www.facebook.com/writermugil\nஎடை: 240 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:200 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 177 SKU:978-93-82577-94-2 ஆசிரியர்:முகில் Learn More\nநீ இன்றி அமையாது உலகு - 2\nஎடை: 185 கிராம் நீளம்:215 மி.மீ அகலம்: 140 மி.மீ பக்கங்கள்:160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ 150 SKU:978-93-87369-15-3 ஆசிரியர்:முகில் Learn More\nநம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்\nஎடை: 350 கிராம் நீளம்: 215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்:392 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.377 SKU: 978-93-88734-07-3 ஆசிரியர்:முகில் Learn More\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு 2\nஎடை: 320 கிராம் நீளம்: 210 மி.மீ. அகலம்: 120 மி.மீ. பக்கங்கள்: 312 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.277 SKU:978-93-88734-00-4 ஆசிரியர்: முகில் Learn More\nஎடை: 350 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 312 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.277 SKU: 978-81-933669-7-4 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 175 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU: 978-93-82578-89-5 ஆசிரியர்:முகில் Learn More\nநீ இன்றி அமையாது உலகு\nஎடை: 190 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-92-5 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 230 கிராம் நீளம்:215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்: 192 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.167 SKU:978-93-82577-60-7 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 1935 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:1032 அட்டை: கெட்டி அட்டை விலை:ரூ.1333 SKU:978-93-83067-02-2 ஆசிரியர்:முகில் Learn More\nஎடை: 355 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 304 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.266 SKU:978-93-83067-29-9 ஆசிரியர்:முகில் Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T13:08:04Z", "digest": "sha1:BVIRZHXHEP6UBJ4GXPIHJUXOVJEC6JUD", "length": 10181, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காப்பியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாப்பியம் என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், காப்பியம் அதாவது சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் [1] அறம்,பொருள், இன்பம், வீடு என்பனவற்றோடு ஒரு ஒப்பிலாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு பொருள்களையும் பயக்காமல் சில பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.\nதமிழின் பழைய இலக்கியங்கள் தனிப்பாடற்றிரட்டுக்களாகவே உள்ளன. மூன்று அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள தனிப்பாட்டுக்களே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ் இலக்கியத்தின் தோற்றமாகும்.\nசங்கப் பாட்டுக்களில் நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்போர் பற்றிய குறிப்புக்கள் உள. கதை தழுவிய நாடகங்கள் பல இருந்திருக்க வேண்டும். கதைகளும் பல இருந்திருக்கக் கூடும். ஆனால், அந்தக் கதைகள் திரண்டு வளர்ந்து காப்பியங்களாக உருவம் கொள்ளவில்லை. கற்றறிந்த புலவோர் அந்தக் கதைகளை எழுதிப் போற்ற மனம்கொள்ளாதது காரணமாக இருக்கலாம்.\n3 தமிழ் மரபு காப்பியங்கள்\n'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு.[2] பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான்.[3] பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர்.[4] தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்��ாப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.\nகாப்பியத்தை ஐம்பெருங்காப்பியங்கள் என்றும் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்றும் பிற்காலதில் பாகுபாடு செய்துள்ளனர். இந்தப் பாகுபாடு தோன்றிய காலம் கருத்தில் கொள்ளத்தக்கது.\n'ஐம்பெருங்காப்பியம்' என்னும் தொடரை 14-ம் நூற்றாண்டு மயிலைநாதர் குறிப்பிடுகிறார். தணிகையுலா நூல் வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்தப் பாகுபாடு தோன்றியது.[5]\nதமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரிய புராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவை சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.[6]\n↑ 12 ஆம மூற்றாண்டு நூல் தண்டியலங்காரம்\n↑ இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய (அகம் 225)\n↑ குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன் (திருமுருகாற்றுப்படை 209)\n↑ கலித்த இயவர் இயம் தொட்டன்ன (மதுரைக்காஞ்சி) 304\n↑ பின்னர் தாமோதரம்பிள்ளை 'ஐஞ்சிறு காப்பியம்' என்னும் தொகுப்பைக் காட்டினார். சூளாமணி, தாமோதரம்பிள்ளை பதிப்பு, குறிப்புரை - இதனை மேற்கோள் காட்டிக் கூறுவது மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 2\nதமிழ் இலக்கிய வரலாறு - மு. வரதராசன் முதல் பதிப்பு (1972)\nகதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2019, 05:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/pages/shipping-details", "date_download": "2020-11-24T12:36:28Z", "digest": "sha1:ALEMYA45UMLYE4GAYTRNZYAXLTTGHKII", "length": 11585, "nlines": 161, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "கப்பல் விவரங்கள்- மிஸ்லாமோட்", "raw_content": "இப்போது கப்பல். கோவிட் -19 காரணமாக ஆர்டர்கள் தாமதமாகும்.\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமொத்தம்: $ 0.00 USD\nபசை & ஜெல் நீக்கி\nஇலவச Epacket SOrders 5 அமெரிக்க டா���ருக்கு மேல் உள்ள அனைத்து ஆர்டர்களையும் வார்த்தைக்கு மேல் உயர்த்துவது\nஅனைத்து ஆர்டர்களும் எங்கள் அமெரிக்க கிடங்கு, சீனா கிடங்கு அல்லது மெக்ஸிகோ கிடங்கிலிருந்து அதே அல்லது அடுத்த வணிக நாளில் ஆர்டர் வழங்கப்பட்ட நாளிலிருந்து அனுப்பப்படுகின்றன.\n(வியாபார நாட்கள் வர்த்தக நாட்கள்)\nமெக்ஸிக்கோ ரெட் பேக் வசதிகள் 15-25(இலவச)\nவேறு மண்டலம் இல் ஐரோப்பா சீனா போஸ்ட் 25-30(இலவச)\nஆசியா சீனா போஸ்ட் 7-15(இலவச)\nபிரேசில் DHL மூலம் சேவை 20-30\nபெரு மற்றும் கொலம்பியா சீனா போஸ்ட் 40-50(இலவச)\n* சர்வதேச உத்தரவின் பேரில், நீங்கள் எந்தவொரு சுங்க வரி அல்லது கடமைகளுக்கு விதிக்கப்பட மாட்டீர்கள் என்று உத்தரவாதம் செய்ய முடியாது. பார்சல் அதன் இலக்கு நாட்டிற்கு சென்றவுடன் எந்த சுங்க அல்லது இறக்குமதி கடமைகளும் விதிக்கப்படும். இந்த கட்டணங்கள் பார்சல் பெறுநரால் வழங்கப்பட வேண்டும்.\nஉங்கள் கட்டணம் ஒப்புதல் அளித்தவுடன், உங்கள் ஆர்டர் செயலாக்கப்பட்ட போது நீங்கள் மின்னஞ்சலைப் பெறுவீர்கள் (48 மணிநேரம் வரை ஆகலாம்). உங்களுடைய ஆர்டர் எண் மற்றும் உங்கள் வசைபாடுகளின் பயணத்தை சரிபார்க்க ஒரு இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய உங்கள் ஆர்டரை அனுப்பியவுடன் நீங்கள் இரண்டாவது மின்னஞ்சல் பெறுவீர்கள்.\nமுக்கிய குறிப்பு: உங்கள் டிராக்கிங் எண் அல்லது பேக்கேஜ் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்வதற்கு முன்பு நேரடியாக தொடர்பு கொள்ளவும். காண்பிப்பதற்கு டிராக்கிங் தகவலுக்காக 24 - 72 மணிநேரங்களை அனுமதிக்கவும்.\nகப்பல் Epacket இலவசமாக ஒரு இலவச டாலர் ஒரு $ X $ ஒரு அமெரிக்க டாலர்\nமண்டலம் Tiempo de envío போக்குவரத்து\nமெக்ஸிக்கோ ரெட் பேக் வசதிகள் 15-25(envío gratis)\nவேறு மண்டலம் இல் ஐரோப்பா சீனா போஸ்ட் 25-30(envío gratis)\nஆசியா சீனா போஸ்ட் 7-15(envío gratis)\nஆஸ்திரேலியா DHL சேவை 7-10\nபிரேசில் DHL மூலம் சேவை 20-30\nபெரு மற்றும் கொலம்பியா சீனா போஸ்ட் 40-50(envío gratis)\n* பாரத ஸ்டேட்ஸ் இன்டர்நேஷனன்ஸ், எந்த கோட் ரிசார்ட்ஸ் ஆஃப் காட் ஆஃப் காபிரேரன் டு லொஸ்ட் எஸ்ட்ரஸ்ட்ஸ் ஓ அனெல்பெஸ்ட்ஸ் அனானெரோஸ். டொடோஸ் லொஸ் ஏரான்ஸெல்ஸ் ஆஃப் அனெரேசியோன் அன் கோபரான் அன் வெஸ் எ பேஸ் லைக் பாஸ் எ பாஸ் ஆஃப் டெனினோ. எஸ்டோஸ் கோஸ்டோஸ் டே டென் சேக் பேக்டோஸ் எ பெஸ்ட் ஆஃப் டெஸ்டினரி டெலி பேக்.\nஉங்கள் கணினியில் நிறுவப்பட்ட ���ிறகு, உங்கள் கணினியை மீண்டும் இணைக்க முயற்சி செய்ய வேண்டும் (பத்தொன்பது நிமிடங்கள் கழித்து). También ஆனது ஒரு குறிப்பிட்ட மின்வழங்கல் திறனைக் கொண்டது, அது சரிபார்க்கப்படாவிட்டால், அது சரிபார்க்கப்படாவிட்டால் சரிபார்க்கப்படும்.\nகுறிப்பிடத்தக்கது: உங்கள் கோரிக்கையை சமாளிக்க முடியாது envío o டெக்டெக் டெக் பேக்டெட், பேங்கஸ் பேஸ் கன்சோஸ் டு சர்விசஸ் மென்ஜெஜீரியா டைரக்டர் பேஸ் ஆஃப் பொன்னர்ஸ் டு லாஸ் டான்ஸ் கான்லோஸ் கான்மோஸ்ரோஸ். எஸ்பெரெஸ் உள்ளிடவும் XXX மற்றும் XXX மணி நேரம் ஒரு தகவல் தொடர்பு.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் வணிக வண்டிக்கு சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656945", "date_download": "2020-11-24T12:37:36Z", "digest": "sha1:HHXVWI4P3UFDLZYSLPED3KV2PZFSXIZI", "length": 21181, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்: இளைஞர் மத்தியில் ஆர்வம்| Dinamalar", "raw_content": "\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல்: மீட்பு பணியில் ஈடுபட இந்திய கடற்படை ...\nஹாங்காங்கில் கொரோனாவின் இரண்டாவது அலை\nதமிழகம் முழுதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு 7\nதொழுகைக்கு முன் பயங்கரவாத எதிர்ப்பு பிரசாரம்; ... 14\nபுயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ...\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒருவழியாக ... 4\nஇன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் ' 1\nதடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் விழிப்புடன் ...\nஅதிதீவிர புயலாக ‛நிவர்' கரையை கடக்கும் 2\nவாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்: இளைஞர் மத்தியில் ஆர்வம்\nதிருப்பூர்;சட்டசபை தேர்தல் நெருங்குவதால், வாக்காளர் சிறப்பு முகாம்களில், பெயர் சேர்க்கக்கோரி, இளைஞர், இளம்பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.சட்டசபை தேர்தல் எதிர்வர இருப்பதால், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி, முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், ஜனநாயக கடமையாற்றலாம் என காத்திருக்கும் இளைஞர்கள், தங்களது பெயரை, வாக்காளர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்;சட்டசபை தேர்தல் நெருங்குவதால், வாக்காளர் சிறப்பு முகாம்களில், பெயர் சேர்க்கக்கோரி, இளைஞர், இளம்பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.சட்டசபை தேர்தல் எதிர்வர இருப்பதால், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி, முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், ஜனநாயக கடமையாற்றலாம் என காத்திருக்கும் இளைஞர்கள், தங்களது பெயரை, வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.தேர்தல் கமிஷன் அறிவித்தபடி, திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில் உள்ள, 2,493 ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது; இரண்டாவது நாளாக இன்றும் நடக்கிறது. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், முககவசம் அணிந்து, சிறப்பு முகாம்களில் ஆஜராகியிருந்தனர்.பொதுமக்கள், வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, தங்களது குடும்ப வாக்காளர் விவரத்தை சரிபார்த்துக்கொண்டனர். வரும் 2021 ஜன., மாத நிலவரப்படி, 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், ஆர்வத்துடன் வந்து, படிவங்களை வாங்கி சென்றனர்.கலெக்டர் விஜய கார்த்திகேயன், அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை ஆய்வு செய்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் வாசுகி, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவீந்திரன் உடனிருந்தனர்.வாக்காளரிடம் பெறப்படும் படிவங்களை பிரித்து வைக்க வேண்டும். காலதாமதம் செய்யாமல், உடனுக்குடன் பரிசீலனை செய்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்த பணிகளை மேற்கொள்ள, விரைவில் பரிந்துரைக்க வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.சட்டசபை தேர்தல் நெருங்குவதால், பட்டியல் திருத்த பணிக்கு, மாவட்ட தேர்தல் பிரிவு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. மாவட்ட நிர்வாகம், துணை கலெக்டர்களை நியமித்து, சிறப்பு முகாம் பணிகளை மேலாய்வு செய்தது. மேலும், துணை தாசில்தார்கள் மண்டல அலுவலராக நியமித்தும், சிறப்பு முகாம் பணிகள் கண்காணிக்கப்பட்டன.13,120 பேர் மனுதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் நேற்று நடந்த முகாமில், 13 ஆயிரத்து, 120 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் சேர்க்க (படிவம் -6), 10 ஆயிரத்து, 293 பேர்; பெயர் நீக்கம் கோரி (படிவம் -7), 812 பேர்; திருத்தம் கோரி (படிவம் -8), 1,312 பேர்; ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் வேண்டி (படிவம் -8ஏ) 703 பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பம் வரவேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய ப���கைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய திறனாய்வு தேர்வு: விண்ணப்பம் வரவேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.krishtalkstamil.in/2016/02/blog-post.html", "date_download": "2020-11-24T13:02:44Z", "digest": "sha1:IDJILAEEQ7WZG2XPD5EFVNAFK5VETIZV", "length": 24724, "nlines": 252, "source_domain": "www.krishtalkstamil.in", "title": "லண்டனில் காமிக்ஸ் மார்கெட் ~ இரவுக்கழுகு", "raw_content": "\nசென்ற பதிவில் நான் லண்டனில் இருப்பதை அறிந்து நண்பர் Muthufan அவர்கள் இங்கு நடக்கும் புக் மார்கெட் பற்றிய தகவல்களை மெயில் அனுப்பிருந்தார். அங்கு சென்று வந்த எனது அனுபவமே இந்த பதிவு.\nமாதம் ஒரு முறை லண்டன் ராயல் நேசனல் ஹோட்டலில் பல பழைய காமிக்ஸ் கடைகள் ஒன்று சேர்ந்து நடத்துகிறார்கள். இம்மாதம் 21 ஆம் தேதி (இன்று) நடப்பதை அறிந்து கண்டிப்பாக செல்ல முடிவு செய்திருந்தேன்.\nஇங்கு செல்வது முடிவானவுடன் என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே லயன் ஆண்டு மலர் மற்று இதர காமிக்ஸ் வாங்கி பெட்டியை நிரப்பியாயிற்று ஏற்கனவே சொன்னது போல இனி புதிதாக வாங்க எடை பற்றாது.\nஇருந்தும் எனக்கு கிடைக்காமல் ஏமாற்றம் அளித்தது நண்பர் டெக்ஸ் சம்பத் கேட்டிருந்த டெக்ஸ் ஆங்கிலத்தில் இங்கிலாந்தில் பப்ளிஸ் செய்திருந்த Western Classics புத்தகங்களே.\nமற்றும் நண்பர் Muthufan அவர்களும் Fleetway Comapanion புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி இருந்தார். ஆகவே என்னிடம் இருக்கும் சில புத்தகங்களை கொடுத்து விட்டு வேறு வாங்கிவரலாம் என்று எண்ணி இருந்தேன்.\nபுத்தகங்கள் வாங்குவதை விட பலரை சந்தித்து பிரிட்டிஷ் காமிக்ஸ் பற்றி அறிய ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று நண்பர் கூறினார்.\nஇன்று காலை சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். மதியம் 1 மணி அளவில் சென்று சேர்ந்தேன். ஒரு பெரிய ஹாலில் பல கடைகள் இருந்தன . நுழைந்த முதல் கடையில் இருந்த மனிதரிடம் நண்பர் கூறிய Fleetway Comapanion புத்தகம் பற்றி கேட்டேன், சிறிது யோசித்து ஆம் அப்படி ஒரு புத்தகம் வந்தாகவும் அவரிடம் இல்லை என்று ���ூறினார்.\nபின்னர் நெட்டில் இருந்து டெக்ஸ் ஆங்கில புத்தக அட்டைப்படங்களை காண்பித்து கேட்டேன். ஆம் ஒரு முறை முயற்சியாக அப்படி வந்தது என்று அது கிடைப்பது மிகவும் அரிது என்றும் கூறினார். அடுத்து ஸ்டீல் க்ளா புத்தகங்கள் இருக்குமா என்று கேட்டேன், இல்லை என்று கூறினார்.\nமேலும் அவர் மட்டுமே ஒரு சில பிரிட்டிஷ் காமிக்ஸ் வைத்திருப்பதாகவும் வேறு கடைகளில் அது கூட கிடையாது என்றும் கூறினார். எனது எதிர் பார்ப்பு அனைத்தும் நொறுங்கி போனது. பின்னர் ஹாலை சுற்றிவந்து பார்த்ததில் அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது.\nஎங்கு நோக்கினாலும் மார்வல் மற்றும் DC காமிக்ஸ் புத்தகங்களே இருந்தன.\nசில்வர் மற்றும் பிரான்ஸ் கால காமிக்ஸ்கள் இருந்தன. அனைத்து ஹீரோக்களுடைய அனைத்து வகையான காமிக்ஸ்களும் இருந்தன.\nஒரு சில DVD கடைகள் இருந்தன. நம்ம ஊரை போல அங்கு ஒருவர் திருட்டு DVD ரிப்புகள் விற்றுக்கொண்டு இருந்தார்.\nநான் பேசிய நல்ல மனிதர்\nஎனக்கு எப்பொழுதுமே மார்வல் மற்றும் DC காமிச்களில் ஆர்வம் இருந்ததில்லை, படங்கள் மட்டும் தான். ஆகையால் வேறு என்ன காமிக்ஸ் தேடுவது என்றும் தெரியவில்லை.\nஇருந்த கொஞ்ச பிரிட்டிஷ் காமிஸ்களை நோட்டம் விட்டேன். அதிகமாக War காமிக்ஸ்களே இருந்தன. அதில் பார்த்த பொழுது கண்ணில் பட்டது. உங்களுக்கு நினைவுள்ளதா என்று கூறுங்கள். ஆங்கிலத்தில் Matt Maddock மற்றும் அவரது குழுவின் சாகசம்.\nவேறு எதுவுமே வாங்குவது போல இல்லை. அப்பொழுது ஒரு மூலையில் இருந்த பெட்டியை பார்த்தேன். அங்கு பிளாஸ்டிக் கவர்களில் அட்டை இல்லாத வெறும் தனித்தாள்கள் கூடிய புத்தகங்கள் இருந்தன. அதனை பற்றி கேட்டபொழுது அவை புத்தகங்களின் proof reading பார்பதற்காக தயார் செய்த தாள்கள் என்று கூறினார்.\nநல்ல வளவளப்பான தாள்களில் நல்ல தரமான ஆர்ட் ஒர்க்கில் இருந்த வெஸ்டேர்ன் கதைகள். எடுத்து பார்த்த பொழுது பல அறிமுகமான கதைகள் இருந்தன. அதன் புகை படங்கள் கீழே.\nஇவை அனைத்தும் நமது ராணி காமிக்ஸ் தமிழிற்கு கொண்டு வந்த வெஸ்டேர்ன் கதை புத்தகங்கள்.\nஇதன் புத்தகங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு இல்லை என்று கூறிவிட்டார். சரி வந்ததற்கு இதாவது இருக்கட்டும் என்று வாங்கிவந்தேன். ஊரில் வந்து பைண்டிங் செய்ய வேண்டும். இக்கதைகளின் பெயர்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.\nஎனக்கு மிகவும் பிடித்த மூன்று குதிரை வீரர்களின் கதைகள் இருந்தது மிக மகிழ்சி அளித்தது. கிட் கார்சன் என ராணி காமிக்ஸில் வந்த கதைகளின் அனைத்து புத்தகங்களிலும் ஹீரோவின் பெயர் வேறு வேறாக இருந்துள்ளது.\nஅங்கு நான்பார்த்து வாங்க முடியாத வேறுசில புத்தகங்கள் கீழே. மாடஸ்தியின் Daily Strip ப்புகளின் தொகுப்பு.\nகழுகு மலை கோட்டை புத்தகத்தின் ஒரு பக்கம்.\nWar லைப்ரரி புத்தகங்களாக வந்த அட்டை படங்கள் மற்றும் ஆர்ட் வோர்க்குடன் கூடிய புத்தகம்.\nஇவ்வாறாக ஏமாற்றத்துடன் எனது காமிக்ஸ் மார்கெட் அனுபவம் முடிந்தது.\nஅவ்வளவுதான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.\n உங்கள் அனுபவ பகிர்வு அதகளம், தயாளன் சொன்ன தகவல்படி பழைய காமிக்ஸ் சந்தை விசிட் செய்ய போவதாக சொன்னதும், என்னென்ன கிருஷ்ணா பார்க்கபோறாரோ...ஒரு திக்..திக்..ஜில்..ஜில்..பக்..பக்.. என கலந்துகட்டிய கலாட்டாவாக மனசு குதித்தது. நீங்க தேடியது எதுவும் கிடைக்கலைங்கிறது வருத்தமா இருக்கு.அந்த proof reading பார்பதற்காக தயார் செய்தவைகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை.பிரிண்ட் எடுத்து புத்தகமாக்கினால் தானே தப்பு, பேப்பர்ல ஸ்கேன்ஸ் பிரிண்ட் செஞ்சா தப்பு கிடையாதுங்கிற மாதிரி படுது.நான் நினைக்கிறது சரியா..\nஉண்மை நண்பரே.நண்பர் காமிக்ஸ் மார்க்கெட் பற்றி கூறிய பொழுது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.\nஆனால் நேரில் சென்ற பொழுது ஏமாற்றமாக இருந்தது. அடுத்த மாதம் நிலை மாறலாம்.\nஅப்படி தெரியவில்லை நண்பரே. proof அனைத்தும் பதிப்பாளர்கள் புத்தகம் பிரிண்ட் செய்வதற்கு முன்பு பயன்படுத்தியதே. proof களுடன் வந்த புத்தகங்கள் விற்றுவிட்டதாகவும். அவ்வாறு கிடைப்பது மிக அரிது என்றும் கூறினார்.\nவேறு ஒரு நண்பரிடம் கேட்டதில்,அப்படி விற்பவரிடம் உண்மையான proof reading அவரிடம் இருக்கலாம்.கறுப்பு வெள்ளையில் பிரிண்ட் எடுப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை.நாற்பது,ஐம்பது வருடங்களுக்கு முன் வந்த பிரிட்டிஷ் கௌபாய் கதைகள் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்து என்றோ மறைந்துவிட்டன. மீதமிருக்கும் நினைவுகளை தேடுபவர்களுக்கு இந்த வகை பிரிண்ட்கள் கொஞ்சம் உதவுமே என்பதே அவர்கள் ஆர்வம் என மாறுபட்ட தகவல் கிடைத்தது.\nஅப்புறம் ஒரு சின்ன தகவல் அந்த மாடஸ்டி கதை 'கழுகுமலை கோட்டை' அல்ல,நீங்கள் போட்ட கதை பெயர் TAKE OVER. அது ராணி காமிக்ஸில் 'அப��ய நகரம்' என்ற பெயரில் வந்தது.\nஇருக்கலாம் ஜி.. எனக்கு தெரிவில்லை.\nபார்பதற்கு சாதாரண பேப்பர் போல இல்லாமல் வளவளப்பான பேப்பரில் இருந்தது.\nநேரில் பார்க்கும் பொழுது பார்த்து சொல்லுங்கள் :).\nமாடஸ்டி ராணுவ உடையில் இருக்கவும் கழுகு மலைக்கோட்டை என நினைத்துவிட்டேன்.\n அந்த வாய்ப்பு, நாள் எப்போ.. சொல்வீர்களா..\nசென்னை புத்தகக் கண்காட்சிக்கு இம்முறை வர முடியாது.\nஈரோடு கண்காட்சிக்கு வர முயற்சி செய்கிறேன் ஜி. அதை தான் கூறினேன்.\nஜாமீன் கடலிலேயே இல்லை என்பது போல் லண்டன் மாநகரிலேயே நம் விருப்பமான காமிக்ஸ்களுக்கு பஞ்சமா\nஅமாம் நண்பரே.. Ebay இல் இருப்பது கூட அங்கு இல்லை.\nஒவ்வொரு மாதம் நடைபெறுவதால் அடுத்த முறை நிலை மாறலாம்.\nநான் கேட்டதை மறக்காமல் தேடியதற்கு\n( அந்த FREEDOM MARCH புத்தகத்தின் தமிழ் லயன் பெயர்\n\" ராக்கட் ரகசியம் \")\nஒரு டெக்ஸ் ரசிகர் மற்றொருவருக்கு இது கூட செய்ய மாட்டோமா :).\nஎனக்கும் அது கிடைத்தால் சந்தோசம் தான் ஜி.\nராக்கெட் ரகசியம் சரியான பதில்.\nஇரவுக் கழுகு லண்டனிலும் தன வேட்டையை ஆரம்பிடுசுடோய். வாழ்த்துக்கள். நெறைய wild west கதையை வாங்கி வாருங்கள். அங்கே போகமலே இங்கே இருந்தே வாகுவதர்க்கு உள்ள வழிகளைப் பற்றி எழுதலாமே \nஇரவுக் கழுகு லண்டனிலும் தன வேட்டையை ஆரம்பிடுசுடோய். வாழ்த்துக்கள். நெறைய wild west கதையை வாங்கி வாருங்கள். அங்கே போகமலே இங்கே இருந்தே வாகுவதர்க்கு உள்ள வழிகளைப் பற்றி எழுதலாமே \nநம்ம கபிஷ் தோப்பையா போல வெறும் கையுடன் வந்தது தான் மிச்சம்.\nஅடுத்த முறையாவது வேம்பு போல அதிர்ஷ்டம் வீசுகிறதா என்று பாப்போம் :)\nஎன்னை ஈமெயில் மூலம் தொடர....\nகால வேட்டையர்_ஜம்போ காமிக்ஸ் விமர்சனம்\nஎஸ் டி ஆர் சசித்திர கதை\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\nலயன் காமிக்ஸ் தீபாவளி மலர் 2018: காதலும் கடந்து போகும்\nவன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\n020 - வேதாளருடன் ஒரு மினி\n0011 - BLUEBERRY COMICS @ கேப்டன் டைகர் காமிக்ஸ்களின் காலவரிசைப் பட்டியல்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்\nLucky Limat - லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/290347?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-11-24T12:07:25Z", "digest": "sha1:K7IIQ3FFBXO6CEDYVDBPZVVOOTTAQPCD", "length": 13067, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "கோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார் : அரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு! என்ன விலை தெரியுமா? - Manithan", "raw_content": "\nசில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை இந்த இயற்கை பொருளுடன் கலந்து குடிங்க\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nமுன்னரே உதவியிருந்தால் தவசியை காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர் உருக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\nலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nகொள்ளை வழக்கில் கிடைத்த DNA: 20 ஆண்டு கொலை வழக்கை தீர்க்க உதவிய விந்தை\n7 பேர் விடுதலை எப்போது ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் மு.க.ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகோடிகளைக் கொட்டிக்கொடுத்த சூப்பர் ஸ்டார் : அரபிக்கடலை பார்த்த மாதிரி அடுக்குமாடி வீடு\nபாலிவுட்டின் ஹேண்ட்ஷம் ஸ்டாரான ரித்திக் ரோஷனை தெரியாதவர்கள் இருக்க முடியாது.\nகோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தாலும் ரித்திக் ரோஷன் கடந்த ஜூன் மாதம் முதல் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தாராம். இப்போது தான் மும்பையில் தனக்கென சொந்த வீடு வாங்கியுள்ளாராம்.\nபெண்ட் ஹவுஸில் 15 மற்றும் 16 மாடியில் வீடுகளை வாங்கியுள்ளார் ரித்திக் ரோஷன் அவற்றின் விலை ரூ.67.50 கோடியாம்.\n14வது மாடியில் உள்ள அப்பார்ட்மெண்டிற்கு ரூ.30 கோடி கொடுத்துள்ளாராம்.\nஇங்கு ரித்திக் ரோஷன் வீட்டிற்கு செல்வதற்கு என தனி லிப்ட் வசதியும், 10 கார்கள் நிறுத்தும் அளவிற்கு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.\nஇந்த வீட்டின் பத்திரப்பதிவு வேலைகள் முடிந்துள்ள நிலையில் அதற்காக மட்டும் ரித்திக் ரோஷன் 1.95 கோடி ரூபாய் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அரபிக்கடலை ரசித்த படி அமைந்துள்ள இந்த வீட்டின் விலையை கேட்டு ரசிகர்கள் தலை சுற்றி போயுள்ளனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2305211", "date_download": "2020-11-24T12:35:10Z", "digest": "sha1:KVZWTFI6DZOR36SKXDA45LEB4FX4VFMI", "length": 4202, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சூன் 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சூன் 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:17, 15 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 ஆண்டுகளுக்கு முன்\nKanags பக்கம் ஜூன் 16 ஐ சூன் 16 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்\n10:16, 15 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n10:17, 15 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanags பக்கம் ஜூன் 16 ஐ சூன் 16 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/a-train-ride-with-kamal-haasan-ahead-of-his-trichy-rall", "date_download": "2020-11-24T13:05:47Z", "digest": "sha1:IPPU5GJYRKFCEMAZLCB5MLWIXKCGUFNQ", "length": 12392, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏஸி கோச்ல போன கமல்ஹாசனுக்கு, ஏழைங்க கூச்சல் எப்படி கேட்டிருக்கும்?!: நம்மவரை நசுக்கிப் பிழியும் விமர்சனங்கள்.", "raw_content": "\nஏஸி கோச்ல போன கமல்ஹாசனுக்கு, ஏழைங்க கூச்சல் எப்படி கேட்டிருக்கும்: நம்மவரை நசுக்கிப் பிழியும் விமர்சனங்கள்.\nமாற்று அரசியல் தருகிறேன் பேர்வழி என்று களமிறங்கியிருக்கிறார் கமல்ஹாசன். கொடி புதிது என்று களமிறங்கியிருக்கிறார் கமல்ஹாசன். கொடி புதிது கோஷம் புதிது என்று அரசியலை அணுகும் முறையில் ஆச்சரியம் காட்டுகிறார். இதெல்லாமே ஆரோக்கியமான விஷயங்கள்தான்.\nமதுரையில் கட்சி துவங்கிய கமல், அடுத்து இன்று திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து திருச்சிக்கு கிளம்பினார் கமல்ஹாசன். செல்லும் வழியில் பல ஊர்களில் ஸ்டேஷன்களில் மக்களை சந்தித்து அரசியல் செய்யலாம் என்று நினைத்தார். ஆனால் அதற்கு அரசு தரப்பிலிருந்து சிக்கல்கள் எழுந்தன. ரயில்வே ஸ்டேஷன்களில் நடத்தப்படும் நிகழ்வுகளில் விபத்து ஏற்பட்டு, உயிர்பலியானதை சுட்டிக் காட்டி முட்டுக்கட்டை போடப்பட்டது.\nஇதனால் அந்த முடிவிலிருந்து பின் வாங்கிய கமல்ஹாசன் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சொகுசான, குளிரூட்டப்பட்ட சேர் கார் கோச்சில் தன் உதவியாளர்கள், பி.ஏ.க்கள், கட்சி நிர்வாகியான ஸ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோர் புடைசூழ திருச்சிக்கு பயணப்பட்டார். அவரது பாதுகாப்புக்கு ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு எஸ்.ஐ.க்கள், பத்து போலீஸாரும் சென்றனர்.\nரயில் பயணத்தின் போது மக்களை சந்தித்து குறைகேட்கும் முடிவிலிருந்த கமல், தான் அமர்ந்திருந்த இடத்துக்கு, தன்னை தேடி வந���த பொதுமக்களை மட்டுமே சந்தித்து பேசியும், ஆட்டோகிராப் போட்டும் கொடுத்தார். பிறகு ரயிலில் இருந்து இறங்கி, காரிலேறி பறந்து, ஹோட்டலில் அடைக்கலமாகிவிட்டார்.இந்நிலையில் கமலின் இந்த ரயில் அரசியலை வெச்சு செய்யும் அரசியல் விமர்சகர்கள் “பாத்ரூம் போறதுக்கு கூட ஃப்ளைட் பிடிக்கும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ரயிலை கமல் தேர்ந்தெடுத்தது அழகு.\nமக்களை சந்திக்கத்தான் இப்படி ரயிலில் செல்வதாக அவரும் சொன்னார்.ஆனால் அவர் ஏஸியில் இல்லாமல் சாதாரண பெட்டியில் அமர்ந்து சென்றிருந்தால்தான் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை சந்தித்திருக்க முடியும். அவர்களின் கோரிக்கைகளை, சந்தோஷங்களை, துக்கங்களை கண்டிருக்கவும், அறிந்திருக்கவும் முடியும். புதிய புதிய போராட்டத்துக்கான களங்களை கணித்திருக்கவும் முடியும் அவரால்.\nஅதைவிட்டு தன் பாதுகாப்பு தூண்கள் சுற்றி நிற்க, ஏஸியில் போனவருக்கு எப்படி ஏழைகளின் கண்ணீர் புரிந்திருக்கும் இந்த பாதுகாப்பு சாதனங்களை எல்லாம் கழற்றி வீசிவிட்டு மக்களோடு மக்களாக முன்பதிவில்லாத கோச்சில் சென்றிருந்தால் கமலின் அரசியலை மாற்று அரசியல் என்று ஏற்றிருக்கலாம். இது வெறும் சீன் அரசியல்தான் இந்த பாதுகாப்பு சாதனங்களை எல்லாம் கழற்றி வீசிவிட்டு மக்களோடு மக்களாக முன்பதிவில்லாத கோச்சில் சென்றிருந்தால் கமலின் அரசியலை மாற்று அரசியல் என்று ஏற்றிருக்கலாம். இது வெறும் சீன் அரசியல்தான்\nஅதிதீவிர புயலாக மாறியது நிவர்... உச்சக்கட்ட பதற்றத்தில் தமிழகம்.. பேருந்தை தொடர்ந்து ரயில்களும் ரத்து..\nஒருமுறை சாப்பிட்டு பாருங்களேன்... வெங்காயத்தாளில் இத்தனை மருத்துவ பயன்களா\nமக்களே உஷார்... தயவு செய்து வெளியேற வேண்டாம்..\nமத்திய அமைச்சராகிறார் ஓ.பிஎஸ். மகன் ரவீந்திரநாத்... அதிமுகவில் மூவருக்கு வாய்ப்பு..\nபிரபல ஹீரோவின் குட்டி மகனை தூக்கி கொஞ்சிய நயன்தாரா..\nஅரைகுறை ஆடையில்... பொழியும் பணமழையில் நனையும் நடிகை ப்ரியா ஆனந்த்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nப��லின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிதீவிர புயலாக மாறியது நிவர்... உச்சக்கட்ட பதற்றத்தில் தமிழகம்.. பேருந்தை தொடர்ந்து ரயில்களும் ரத்து..\nமக்களே உஷார்... தயவு செய்து வெளியேற வேண்டாம்..\nமத்திய அமைச்சராகிறார் ஓ.பிஎஸ். மகன் ரவீந்திரநாத்... அதிமுகவில் மூவருக்கு வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2020/09/11140917/Today-Flash-News.vid", "date_download": "2020-11-24T13:05:02Z", "digest": "sha1:ZJ23JN5GFGL3S345X5HACDR7JB3MNAQF", "length": 4015, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே 5 அம்சதிட்டம்", "raw_content": "\nஎல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே 5 அம்சதிட்டம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nஎல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா-சீனா இடையே 5 அம்சதிட்டம்\nகூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு\nசெப்டம்பர் மாதத்தில் ரூ.95480 கோடி ஜிஎஸ்டி வசூல்\nபதிவு: அக்டோபர் 01, 2020 22:07 IST\nபாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு\nபதிவு: அக்டோபர் 01, 2020 16:00 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/category/vishnu/", "date_download": "2020-11-24T12:40:23Z", "digest": "sha1:2IGVEFRRDD53TS4GDJ2EDZ7XPT73Z42C", "length": 13698, "nlines": 61, "source_domain": "www.aanmeegam.in", "title": "Spiritual Stories of Lord Vishnu in Tamil - மஹாவிஷ்ணு", "raw_content": "\nThirumal 5 Nilaigal திருமாலின் ஐந்து நிலைகள் அடியார்களுக்கு அருள்புரிவதற்காக ஐந்து விதமான நிலைகளில் திருமால் காட்சி தருகிறார். அவை, பரநிலை பரநிலை – வைகுண்டத்தில் முக்தி அடைந்த ஜீவாத்மாக்களுக்குத் தரிசனம் தந்தருளும் பரவாசுதேவன். பரம் என்பது பரமபதம், வைகுண்டம், மோட்சம், நித்ய விபூதி என்றெல்லாம் அழைக்கப்படும் நிலை. இது எல்லா உலகங்களையும் கடந்த ஓர்… Continue Reading →\nVenkateswara Suprabhatam Lyrics in Tamil ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் விஸ்வாமித்திரர் தன் ஆஸ்ரமத்தில் யாகத்திற்கு தடையாக இருக்கும் அரக்கர்களை அழிக்க ராம லட்சுமணரை அரண்மனையிலிருந்து அழைத்துச் சென்றார். நீண்ட தூரம் வனத்தில் நடந்து சென்றதால் கங்கைக்கரையில் கலைப்பில், தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். விஸ்வாமித்திரர் காலையில் எழுந்து பார்க்கும் போது நேரம்போவதைக் கூட தெரியாமல்… Continue Reading →\nமஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் – தசாவதாரம்\nDasavatharam in Tamil தசாவதாரம் தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு. இவர் அவ்வப்போது பூலோக மக்களைக் காப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்களும், இதிகாசங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவருடைய அவதாரங்களில் மிகச் சிறப்பானவையாக 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன. Vishnu… Continue Reading →\nAzhagar Kovil மதுரை கள்ளழகர் திருக்கோவில் Alagar Kovil Madurai அழகர் திருக்கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கும் அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இனி இந்த கோவிலின் சிறப்புகளைப் பார்க்கலாம்: இந்த மலையில் திருமால், “அழகர்”ன்ற பெயரில் கோவில்… Continue Reading →\nGeetha Saram in Tamil கீதாச்சாரம் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய் எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு\nஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில் – திருஆதனூர்\nAndalakkum Aiyan Temple History in Tamil அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில் வரலாறு பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம்… Continue Reading →\nஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nEkadasi Fasting in Tamil ஏகாதசி விரதம் வைஷ்ணவ விரதங்களுள் மிக விசேஷமான இவ்விரதத்தை 6 வயது முதல் 60 வயது வரையிலான சகலரும் கடைப்பிடிக்க வேண்டுமென்பது பகவான் கட்டளையென்று வைஷ்ணவர்கள் கூறுவர். இதனை 8 வயதிலிருந்து 80 வயதுவரை என்றும் சிலர் கூறுவர். “கங்கையைவிடச் சிறந்த தீர்த்தமுமில்லை, விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை, தாயிற் சிறந்த… Continue Reading →\nநாராயணன் என்றால் என்ன அர்த்தம்\nStory of Narayana எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார். முனிவர் சொன்னார். ரொம்ப சுலபம் – “நாரம்” என்றால் “தண்ணீர்”, “அயனன்” என்றால் “சயனித்திருப்பவன்”. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா அதனால் நாராயணன் என்றார். நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. நாராயணனிடமே ஓடினார். “ஐயனே அதனால் நாராயணன் என்றார். நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. நாராயணனிடமே ஓடினார். “ஐயனே\nதாணுமாலயன் கோவில் – சுசீந்திரம்\nSuchindram Thanumalayan Temple History in Tamil ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி… Continue Reading →\nசௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில், வில்லிவாக்கம்\nSowmya Damodara Perumal Temple, Villivakkam அருள்மிகு அமிர்தவல்லி சமேத சௌம்ய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம் திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெள���யில் விளையாடச் சென்றுவிடுவார். பொறுத்துப்பார்த்த யசோதை, ஒருசமயம் கிருஷ்ணர் வெளியில்… Continue Reading →\n50 Facts About Lord Krishna in Tamil – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் 50 சிறப்புகள்\nAbout Lord Krishna in Tamil (50 Facts) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் 50 சிறப்புகள் மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம்,… Continue Reading →\nSri Krishna Kavasam – ஸ்ரீ கிருஷ்ண கவசம்\nSri Krishna Kavasam கவிஞர் திரு. கண்ணதாசன் இயற்றியது காப்பு அருமறை முதல்வனை ஆழிமாயனை கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம். நோக்கமும் பயனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க,… Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vijay-talks-about-his-dressing-sense/", "date_download": "2020-11-24T12:47:52Z", "digest": "sha1:HVDT6JXHTHVZFEWE6UH34ATCXCQTIF27", "length": 12304, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "நண்பர் அஜித் போல் கோட் சூட் அணிந்து வந்தேன்: விஜய் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநண்பர் அஜித் போல் கோட் சூட் அணிந்து வந்தேன்: விஜய்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.\nஇந்த விழாவில் கோர்ட் ஷுட் எல்லாம் அணிந்து வந்திருந்தார் விஜய்.\n’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி முடிந்தவுடன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் ஆர்.ஜே.விஜய் இருவரும் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள். அதில் கோட் சூட் குறித்த கேள்விக்கு விஜய், “ஒவ்வொரு விழாவுக்கும் ரொம்ப சுமாராக உடையணிந்து செல்கிறீர்கள் என காஸ்ட்டியூமர் பல்லவி இந்தக் கோட் கொடுத��தாங்க. சரி, நம்மளும் நண்பர் அஜித் மாதிரி கோட் போட்டுப் போவோம் என்று வந்தேன். நன்றாக இருக்கிறதா” என்று பதிலளித்தார் விஜய்.\nவிஜய்யின் இந்த பதிலைச் சற்றும் எதிர்பாராத அரங்கிலிருந்தவர்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரம் அடங்க சில மணித்துளிகள் பிடித்தது.\nவெள்ள பாதிப்புக்கு அள்ளி வழங்கிய நடிகர்கள்: ரஜினி – ரூ.5 லட்சம், விஜய் – ரூ.5 லட்சம், விஷால் – ரூ. 15 லட்சம், சூர்யா – ரூ. 25 லட்சம், 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய் கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு புதிய சிக்கல்..\nPrevious விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி….\nNext கொரோனா அச்சம்: ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடும் தள்ளிவைக்க வாய்ப்பு….\n எரிச்சலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்….\nவாயை திறந்தா ஒரே கலீஜ் தான் ; இன்றைய மூன்றாம் ப்ரோமோ……\nவிஷ்ணு மஞ்சுவின் ‘டி அண்ட் டி’ போஸ்டர் வெளியீடு…..\nடெல்லியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசம்\nடெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசம்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91.77 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,77,722 ஆக உயர்ந்து 1,34,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 37,410…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,94,98,043 ஆகி இதுவரை 14,01,527 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\n“கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் முதலில் இந்தியாவிற்குள்தான்” – சீரம் நிறுவனம் அறிவிப்பு\nபூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று…\nமகாராஷ்டிராவில் இன்று 4,153 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,84,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகர்நாடகாவில் இன்று 1,509 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,74,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nகடலுக்கு போன காரைக்கால் மீனவர்கள் 30 பேர் மாயம்: தேடும் பணி முடுக்கிவிட்டுள்ளதாக புதுச்சேரி அமைச்சர் தகவல்\n எரிச்சலில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்….\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\n27 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் மேலும் 43 சீன செயலிகளுக்கு மத்தியஅரசு தடை – செயலிகள் பட்டியல்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/11/19160053/1880670/Telangana-CM-chandra-sekhar-rao.vpf", "date_download": "2020-11-24T13:02:08Z", "digest": "sha1:DBQVQVKSME7PNW4EQEICMC3PQ635HWAN", "length": 8860, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "பா.ஜ.க. வுக்கு எதிராக அணி திரட்டும் சந்திரசேகர ராவ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபா.ஜ.க. வுக்கு எதிராக அணி திரட்டும் சந்திரசேகர ராவ்\nபா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை கட்டமைக்க உள்ளதாக தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.\nஇந்த தலைவர்களின் கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில் உள்ள மாநில கட்சிகளுடன் பேச உள்ளதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். சரத்பவார், ஸ்டாலின், மாயாவதி, மம்தா, குமாரசாமி, அகிலேஷ் யாதவ், பிரகாஷ் சிங் பாதல், நவீன்பட் நாயக் ஆகியோரை இணைத்து இந்த கூட்டத்தை கூட்ட சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குவது பற்றி செயல்திட்டம் உருவாக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.\nடாடா, பஜாஜ் நிறுவனங்கள் வங்கி தொடங்க திட்டம்\n50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை, வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.\n2021, ஜனவரி 14-ல் தொடங்கும் கும்பமேளா விழா - முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்\nவழக்கமான உற்சாகத்துடன் 2021 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெறும் என உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.\nமாணவர்கள் நலன் கருதி ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை\nபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறப்பு பேருந்துகள் இயங்காததால் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.\n\"அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும்\" - மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை\nஅடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.\nசபரிமலை ஐயப்பன் கோயில் சாமி தரிசனம் - 2,000 முதல் 5,000 பக்தர்களை அனுமதிக்க முடிவு \nசபரிமலை ஐய்யப்பன் கோயில் சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா பரவல் தடுப்பு, தடுப்பூசி விநியோகம் - முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை\nகொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-searching-foreigner/", "date_download": "2020-11-24T12:25:04Z", "digest": "sha1:NBAGABYXM4SJRCUWZK4AAOSYJRXEBDVK", "length": 13710, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "மலை மீது ஏறி ஹெலிகேம் மூலம் வீடியோ எடுத்த வெளிநாட்டுக்காரர்...போலீஸ் வலை!! | police searching a foreigner | nakkheeran", "raw_content": "\nமலை மீது ஏறி ஹெலிகேம் மூல���் வீடியோ எடுத்த வெளிநாட்டுக்காரர்...போலீஸ் வலை\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள மலை மீது ஏற தடைவிதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்திருவிழான் இறுதி நிகழ்வான மகாதீபத்தன்று மலையேறி உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதம் என்பதை வணங்குவதை காலம் காலமாக லட்சத்துக்கும் அதிகமானோர் கடைப்பிடித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளாக அதற்கு தடை விதிக்கப்பட்டு அனுமதி அட்டை பெறுபவர்கள் மட்டும்மே மலையேற அனுமதி என 2500 பேர் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக அதிகாரிகள் அதற்கான பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.\nமற்ற நாட்களில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம், மேலே சென்று வழிதெரியாமல் சிக்கிக்கொள்வது, அங்கே உள்ள குகைகளில் தங்குவது, யார் என தெரியாதவர்கள் ஹெலிகேம் என்கிற சிறு விமானத்தில் கேமராவை பொருத்தி வீடியோ எடுப்பது என செயல்படுகின்றனர். அதனால் மலையேறி யாரும் ஹெலிகேம் பறக்கவிட்டு படம் எடுப்பதை தடை செய்துள்ளனர். ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தடையை மீறி மலை மீது செல்வது, ஹெலிகேம் மூலம் வீடியோ எடுப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகிறது.\nதிருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தடையை மீறி மலை ஏறுவதை தடுக்க வனத்துறையினர் ரமணாஸ்ரமம் அருகிலும், மலைமீது உள்ள முளைப்பால் தீர்த்தம், கந்தாஸ்ரமம் ஆகிய பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர். இந்நிலையில், நவம்பர் 13ந்தேதி காலை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஹெலிகேம் கேமரா மூலம் மலை உச்சியிலிருந்து படம் பிடித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.\nஇதனை அறிந்த சமூக ஆர்வலர் சிலர் மலை உச்சிக்கு சென்று அந்த நபரை பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துவர முயன்றுள்ளனர். ஆனால் அந்த சுற்றுலா பயணி வர மறுத்து தகராறு செய்துள்ளார். அப்போது அந்த வெளிநாட்டினரை தங்களது செல்போனில் படம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஅவர்களின் பிடியில் இருந்து கீழே இறங்கி தப்பி சென்றுவிட்டாராம். இதுப்பற்றி அறிந்த வனத்துறையினர் காவல்துறை உதவியுடன் திருவண்ணாமலையில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம், ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கும் விடுதி நடத்துபவர்களிடம், மலை மீது சென்ற நபரின் புகைப்படத்தை காண்பித்து இந்த நபர் யார் தற்போது எங்கு சென்றுள்ளார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'வெளிநாட்டு நிதி பெறுவோர் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது' -மத்திய அரசு\nவெளிநாட்டு வணிகத் தொடர்புக்கு ஆதாரமான 'அழகன்குளம் காசுகள்'\nகனிமொழிக்கு செக் வைக்க களத்தில் குதித்த இபிஎஸ்\n'ஆம்புலன்ஸ்' ட்ரீட்மெண்டை மிஞ்சிய திருப்பத்தூர் போலிசாரின் கிரிக்கெட் கிரவுண்ட் ட்ரீட்மெண்ட்\n- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்\n'நிவர்' புயல் எச்சரிக்கை - நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை\n'அதிதீவிரப் புயலாக 'நிவர்' கரையைக் கடக்கும்' - வானிலை ஆய்வு மையம் தகவல்\n படகுகளை பாதுகாக்கும் முயற்சியில் மீனவர்கள்... (படங்கள்)\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nசிறப்பு செய்திகள் 12 hrs\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\nசிறப்பு செய்திகள் 19 hrs\n“நாங்கள் தேர்தல் அறிக்கையில் அதைத்தான் சொல்லியிருக்கிறோம்...” -தயாரிப்பாளர் முரளி\nநடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...\nகம்ப்யூட்டர் வேலைய விட்டுட்டு கடலைமிட்டாய் விக்கப் போறாராம் - சந்தேகப்பட்ட உலகம், சாதிக்கும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள்\nமெய்க்காப்பாளருடன் ரகசிய உறவு... மறைப்பதற்காக கோடிக்கணக்கில் பரிசுகளை வழங்கிய துபாய் இளவரசி...\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n‘நிவர்’ புயல் பெயர் ஏன் எப்படி... அடுத்து வரப்போகும் 163 புயல்களுக்கும் பெயர் ரெடி\nஅதிமுகவுக்கும் தெரியாது, பிஜேபிக்கும் தெரியாது.. - எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு\n\"ஐடி என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா...\" -வழக்கங்களை உடைத்து, தென்காசியில் இறக்கிய ஸ்ரீதர் வேம்பு\nஎடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:02:02Z", "digest": "sha1:DXFUCDCYLLH2WPF6OYHDK4PJKR2AMAMC", "length": 6501, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "சூரியப் புயல் |", "raw_content": "\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்\n2012ம் ஆண்டு பயங்கர சூரியப் புயல்\n2012ம் ஆண்டு பயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது உறுதி என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் .‘2012 டிசம்பர் 12 ம் தேதி மாறாக மிக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதனய் ......[Read More…]\nOctober,27,10, —\t—\tஉலகம் முழுவதும், உஷ்ணக், காற்று, சூரியனில், சூரியப் புயல், செயற்கைக்கோள், செல்போன், தொலைதொடர்பு, பயங்கர, பயங்கர சூரியப் புயல், பயங்கரமான பாதிப்புகள், பாதிப்புகள், பூமியை தாக்கி, பூமியை தாக்கும், மின்சாரம், விண்கலங்கள், வெளியேறும்\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் அவர்களுக்கு நான் வாழ்த்துதெரிவிக்கிறேன். உங்களது வழிகாட்டுதல் மற்றும் முன்முயற்சி காரணமாக, இந்த உலகப் ...\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு\nஎல்இடி மின் விளக்குகளைக் கொண்டு அலங்க� ...\nஅமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனி ...\nசெல்போன் கோபுர கதிர்வீச்சை 10ல் ஒருபங்� ...\nஇந்தியாவின் மொத்த மின்உற்பத்தி திறன் 2 ...\nபி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக � ...\nஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ண ...\nகிரைண்டர், மிக்சி வழங்கினால் அதற்கு தட� ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniyan.com/ta/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/fruit-shops-1-ta", "date_download": "2020-11-24T12:18:53Z", "digest": "sha1:UYJY7ND5D4JVFIOYDRWKLGFWXEXJEQEP", "length": 5933, "nlines": 150, "source_domain": "kinniyan.com", "title": "இலவச விளம்பரங்கள் பழக் கடைகள், கடைகள், இலங்கை", "raw_content": "\nஅனைத்து வகைகளும் கணினிகள் வணிகம் சேவைகள் அவசர தேவைகள் கைபேசிகள் தொழில்நுட்ப வணிகம் கிண்ணியாவின் சிறப்புக்கள் வாகனங்கள் வேலைகள் சொத்துக்கள் கல்வி கடைகள்\nஎல்லா விளம்பரங்களும் in பழக் கடைகள்\nஎவ்வாறு உங்கள் விளம்பரங்களைச் சேர்ப்பது என்பது பற்றிய காணொளி\nஎவ்வாறு உங்கள் விளம்பரங்களைச் சேர்ப்பது என்பது பற்றிய காணொளி\nபழுது பார்க்கும் கடைகள் (0)\nபரிசுப் பொருட் கடைகள் (0)\nஎல்லா விளம்பரங்களும் in பழக் கடைகள் in கடைகள்\nமுடிவுகள் கிடைக்கவில்லை. வேறு அளவுகோல்களைப் பயன்படுத்தி உங்கள் தேடலைச் செம்மைப்படுத்தவும்.\nஉங்களிடம் விற்க அல்லது வாடகைக்கு ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் முற்றிலும் இலவசமாக விற்கலாம்.. நீங்கள் நினைப்பதை விட இது மிக எளிதானது\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Kinniyan. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளத்தை இயக்குவோர் Gbase Technologies\nஇந்த சாதனத்தில் என்னை தொடர்ந்தும் உள்நுழைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-11-24T12:11:57Z", "digest": "sha1:OR4VFYSOANROJ3AZ24RSGLWJCNSAN3RD", "length": 32202, "nlines": 275, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழக சட்டமன்றத் தொகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாட்டிலுள்ள, சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234 ஆகும். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரி, சபாநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சட்டசபையின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும், அதற்கு முன்னர் கலைக்கப்படாவிட்டால். தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்ட வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[1]\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்\nஎண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம்\n1. கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n2. பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n3. திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n4. திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n5. பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n6. ஆவடி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்\n7. மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n8. அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n9. மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n10. திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n11. ரா��ாகிருஷ்ணன் நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n12. பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n13. கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n14. வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n15. திரு. வி. க. நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n16. எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n17. இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n18. துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n19. சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n20. ஆயிரம் விளக்கு (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n21. அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n22. விருகம்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n23. சைதாப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n24. தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n25. மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n26. வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n27. சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) செங்கல்பட்டு\n28. ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி) சென்னை\n29. திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n30. பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) செங்கல்பட்டு\n31. தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) செங்கல்பட்டு\n32. செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) செங்கல்பட்டு\n33. திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) செங்கல்பட்டு\n34. செய்யூர் (சட்டமன்றத் தொகுதி) செங்கல்பட்டு\n35. மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி) செங்கல்பட்டு\n36. உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n37. காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) காஞ்சிபுரம்\n38. அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) இராணிப்பேட்டை\n39. சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) இராணிப்பேட்டை\n40. காட்பாடி (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n41. ராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) இராணிப்பேட்டை\n42. ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) இராணிப்பேட்டை\n43. வேலூர் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n44. அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n45. கீழ்வைத்தியனான்குப்பம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n46. குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி) வேலூர்\n47. வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) திருப்பத்தூர்\n48. ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி) திருப்பத்தூர்\n49. ஜோலார்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) திருப்பத்தூர்\n50. திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) திருப்பத்தூர்\n51. ஊத்தங்கரை (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n52. பர்கூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n53. கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n54. வேப்பனஹள்ள��� (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n55. ஓசூர் (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n56. தளி (சட்டமன்றத் தொகுதி) கிருஷ்ணகிரி\n57. பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n58. பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n59. தர்மபுரி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n60. பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n61. அரூர் (சட்டமன்றத் தொகுதி) தர்மபுரி\n62. செங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n63. திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n64. கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)‎ திருவண்ணாமலை\n65. கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n66. போளூர் (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n67. ஆரணி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n68. செய்யாறு (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n69. வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) திருவண்ணாமலை\n70. செஞ்சி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n71. மயிலம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n72. திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n73. வானூர் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n74. விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n75. விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம்\n76. திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி) கள்ளக்குறிச்சி\n77. உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) கள்ளக்குறிச்சி\n78. இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி) கள்ளக்குறிச்சி\n79. சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி) கள்ளக்குறிச்சி\n80. கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) கள்ளக்குறிச்சி\n81. கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n82. ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n83. ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n84. ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n85. மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n86. எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n87. சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n88. சேலம்-மேற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n89. சேலம்-வடக்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n90. சேலம்-தெற்கு (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n91. வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) சேலம்\n92. இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n93. சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n94. நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n95. பரமத்தி-வேலூர் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n96. திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n97. குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி) நாமக்கல்\n98. ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n99. ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n100. மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n101. பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n102. பவானி (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n103. அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n104. கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n105. பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி) ஈரோடு\n106. தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n107. காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n108. அவினாசி (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n109. திருப்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n110. திருப்பூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n111. பல்லடம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n112. உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n113. மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி) திருப்பூர்\n114. உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி\n115. கூடலூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி\n116. குன்னூர் (சட்டமன்றத் தொகுதி) நீலகிரி\n117. மேட்டுப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n118. சூலூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n119. கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n120. கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n121. தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n122. கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n123. சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n124. கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n125. பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n126. வால்பாறை (சட்டமன்றத் தொகுதி) கோயம்புத்தூர்\n127. பழநி (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n128. ஒட்டன்சத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n129. ஆத்தூர் - திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n130. நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n131. நத்தம் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n132. திண்டுக்கல் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n133. வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி) திண்டுக்கல்\n134. அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n135. கரூர் (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n136. கிருஷ்ணராயபுரம் (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n137. குளித்தலை (சட்டமன்றத் தொகுதி) கரூர்\n138. மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n139. ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்��ி\n140. திருச்சிராப்பள்ளி மேற்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n141. திருச்சிராப்பள்ளி கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n142. திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n143. இலால்குடி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n144. மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n145. முசிறி (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n146. துறையூர் (சட்டமன்றத் தொகுதி) திருச்சிராப்பள்ளி\n147. பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர்\n148. குன்னம் (சட்டமன்றத் தொகுதி) பெரம்பலூர்\n149. அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்\n150. ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) அரியலூர்\n151. திட்டக்குடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n152. விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n153. நெய்வேலி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n154. பண்ருட்டி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n155. கடலூர் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n156. குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n157. புவனகிரி (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n158. சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n159. காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி) கடலூர்\n160. சீர்காழி (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n161. மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n162. பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n163. நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n164. கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n165. வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி) நாகப்பட்டினம்\n166. திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n167. மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n168. திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n169. நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி) திருவாரூர்\n170. திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n171. கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n172. பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n173. திருவையாறு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n174. தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n175. ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n176. பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n177. பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி) தஞ்சாவூர்\n178. கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n179. விராலிமலை (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n180. புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) ��ுதுக்கோட்டை\n181. திருமயம் (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n182. ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n183. அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) புதுக்கோட்டை\n184. காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n185. திருப்பத்தூர், சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n186. சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n187. மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி) சிவகங்கை\n188. மேலூர் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n189. மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n190. சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n191. மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n192. மதுரை தெற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n193. மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n194. மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n195. திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n196. திருமங்கலம் (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n197. உசிலம்பட்டி (சட்டமன்றத் தொகுதி) மதுரை\n198. ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தேனி\n199. பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி) தேனி\n200. போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி) தேனி\n201. கம்பம் (சட்டமன்றத் தொகுதி) தேனி\n202. இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n203. திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n204. சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n205. சிவகாசி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n206. விருதுநகர் (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n207. அருப்புக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n208. திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி) விருதுநகர்\n209. பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n210. திருவாடாணை (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n211. இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n212. முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி) இராமநாதபுரம்\n213. விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n214. தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n215. திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n216. ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n217. ஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n218. கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) தூத்துக்குடி\n219. சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி) தென்காசி\n220. வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) தென்காசி\n221. கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) தென்காசி\n222. தென்காசி (சட்டமன்றத் தொகுதி) தென்காசி\n223. ஆலங்குளம் (சட்டமன்றத் தொக��தி) தென்காசி\n224. திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n225. அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n226. பாளையங்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n227. நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n228. ராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி) திருநெல்வேலி\n229. கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி\n230. நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி\n231. குளச்சல் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி\n232. பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி\n233. விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி\n234. கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி) கன்னியாகுமரி\nஇவற்றுள் 44 தொகுதிகள், பட்டியல் சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிட ஒதுக்கப்பட்டவையாகும். 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்டவையாகும்.[2]\nதமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தொகுதிகள்\nதமிழக சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு 2008\n↑ சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை\nதலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2020, 15:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.pdf/120", "date_download": "2020-11-24T13:01:17Z", "digest": "sha1:IYIOZWNU4DI2X3WDRGVBEO3QG4FZV6PE", "length": 5118, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/120\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/120\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/120\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக��கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/120 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/திருச்சியில் மீண்டும் சிறை (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/04/blog-post_269.html", "date_download": "2020-11-24T12:11:39Z", "digest": "sha1:A5TLMQV2Y5AUSKABI6G5BF3TIQH7EIQ5", "length": 9612, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஜெ.தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணமோசடி புகார். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / தலைப்பு செய்திகள் / ஜெ.தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணமோசடி புகார்.\nஜெ.தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணமோசடி புகார்.\nசென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான ஜெ.தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பபடிவம் விற்றதில் பல கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராம் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பணம் வசூலிப்பதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீ��மான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/129-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/6/?sortby=last_post&sortdirection=desc", "date_download": "2020-11-24T12:17:20Z", "digest": "sha1:3DBUP6NUZLAF4GXLJ5FRQY6S47SAUVX2", "length": 10535, "nlines": 283, "source_domain": "yarl.com", "title": "அறிவியல் தொழில்நுட்பம் - Page 6 - கருத்துக்களம்", "raw_content": "\nஅறிவியல் | ���ய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்\nஅறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஅத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nஊக்கி | தொழில்நுட்பத் துறைக்கு வடக்கின் மாற்று வழி\nவிண்வெளிக்கு அப்பால் இருந்து வரும் மர்மமான ரேடியோ சிக்னல்கள் - வேற்று கிரகவாசிகளா \nசூரியனுக்கு மிகவும் அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய செய்மதி விண்ணில் ஏவப்பட்டது\nஈரானின் மூன்றாவது செயற்கை கோள் முயற்சியும் தோல்வி\nசந்திரயான் 3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: இஸ்ரோ சிவன்\nஞாயிறை ஆய்வு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பயணம்\nமுற்றிலும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் அதிநவீன சொகுசு கப்பல்.. ரூ.4,600 கோடிக்கு வாங்கிய பில்கேட்ஸ்.\nமூளையில் நினைப்பதை மொழியாக்கம் செய்யும் புதிய கண்டுபிடிப்பு... சென்னை ஐ.ஐ.டி அசத்தல்\nவிண்வெளி நிலையத்திலிருந்து பூமி வந்தடைந்த வீரர்கள்\nகொரோனா வைரஸினை ஒத்த வைரஸினை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு\nமுழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி\nஇனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்\nஇந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஸ்யாவில் பயிற்சி.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், January 17\nகழிவு பொருட்களில் இருந்து உந்துருளி தயாரித்த கிளிநொச்சி மாணவன்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், January 15\nநாளை ஓநாய் வடிவ சந்திர கிரகணம்\nமாற்று திறனாளிகளுக்கான சூரிய சக்தி துவிச்சக்கர வண்டி.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், January 8\n13 வயது கிளிநொச்சி மாணவன் கண்டுபிடிப்பு.\n500 மில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் 2 நட்சத்திரங்கள் மோதல்:\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோக்களுடன் மாபெரும் அறிவியல் கண்காட்சி.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், January 6\n”நியான்” என்கிற செயற்கை மனிதனை அறிமுகப்படுத்திய ஸ்டார் லேப்\nநீரில் இருந்து புதிய முறையில் மின்சாரம் உற்பத்தி: ஆராய்ச்சியாளர்கள் சாதனை\nசெவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்\nஇயற்கையில் இதுவரை கண்டிராத புதிய வகை கனிமம் கண்டுபிடிப்பு\nமெக்ஸிகோவில் கடலுக்கடியில் 3,000 அடி ஆழத்தில் நடமாடும் மீன்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசெயற்கை மதிநுட்பத்தால் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம்\nமனித உடலுறுப்புக்களை விலங்குகளில் வளர்த்து அறுவடை செய்தல் | மரபணு மாற்றத்தில் சீனாவின் பரிசோதனைகள்\nஅறிவியல் தொழில்நுட்பம் Latest Topics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2020/07/blog-post_16.html", "date_download": "2020-11-24T12:34:55Z", "digest": "sha1:SPQLQIYZF5VNNDLLKYQ3M73B6Q3NXJ6I", "length": 3086, "nlines": 75, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES", "raw_content": "\nகுரோம்பேட்டை கிளையின் ஆயுள் உறுப்பினர் தோழர் G.P.ராயன் JTO Retd அவர்கள் இன்று , 16.07.2020 மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேம். அன்னாரின் மறைவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் மாநில சங்கம் ஆழ்ந்த. அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது . அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\nஅ ன்புத்தோழர்களே அனைவருக்கும். தோழமை வாழ்த்துக்கள். இன்று சென்னை தொலைபேசி மாநில சங்க நிர்வாகிகள் தோழர் S .கிருஷ்ணமூர்த்தி ACS , மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2013/12/blog-post.html", "date_download": "2020-11-24T12:37:56Z", "digest": "sha1:NUAYK4GKKLXZWMNBYJS6RFGJE3ZBA45E", "length": 13494, "nlines": 209, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: பிக்சல் - டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் வெளியீடு", "raw_content": "\nபிக்சல் - டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் வெளியீடு\nஇப்புத்தகம் ஜனவரி நான்காம் தேதி வெளியிடப்பட்டது.\nகே.கே.நகர். சென்னை - 78\nதமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”, வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் மகிழ்ச்சியையும் ஆவலையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது. அவரிடமும் தொழில் பயின்றவன் என்ற முறையில் இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.\nபிக்சல் - முழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் ��வ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.\nடிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்போது உபயோகத்தில் இருக்கும் பல்வேறு டிஜிட்டல் காமிராக்களையும் அது அறிமுகமான விவரங்களையும் அலசுகிறது.\nஇந்நூலில் இந்திய சினிமாவில் டிஜிட்டல் ஒளிப்பதிவின் பங்கு பற்றியும், சில முக்கியமான டிஜிட்டல் திரைப்படங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.\nஇந்த புத்தகத்தின் சிறப்பம்சம் கேனான் 5டி காமிரா முதல் ரெட், ஆரி அலெக்ஸா, சோனி போன்ற அனைத்து விதமான காமிராக்கள், அதன் செயல்பாடுகள் பற்றி மட்டுமல்லாமல் அவற்றை எப்படி இயக்குவது என்பது படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.\nமிக சமீபத்திய வரவான ரெட் டிராகன் சென்சார் மற்றும் இனிமேல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பமான “சினிமா க்ளவுட் கம்ப்யூட்டிங்” இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.\nமுழுமையான டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்\nபதிப்பு : டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.\nடிஜிட்டல் ஒளிப்பதிவு நூல் வெளியீடு\nநாள் : 04-01-2014, சனிக்கிழமை,\nநேரம்: மாலை 6 மணி\nஇடம்: பிரசாத் லேப் தியேட்டர்.\nஅருணாச்சலம் சாலை, சாலிகிராமம். சென்னை - 93.\nதலைமை : திரு.பாலு மகேந்திரா – இயக்குநர்\nமுன்னிலை: திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் – இயக்குநர்\nநூல் அறிமுகம்: திரு.எஸ்.சிவராமன் –மேலாளர், பிரசாத் லேப்.\nதிரு.எஸ்.டி..விஜய் மில்ட்டன் - இயக்குநர்/ஒளிப்பதிவாளர்\nதிரு.என்.கே.விஸ்வநாதன். தலைவர், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA\nதிரு.ஜி.சிவா செயலாளர் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA\nதிரு.இளநகை அவர்கள் . மேலாளர் டிஸ்கவரி புக் பேலஸ்\nதிரு.கமலக்கண்ணன் – இயக்குநர் (மதுபானக்கடை)\nதிரு.நவீன் – இயக்குநர் (மூடர்கூடம்)\nதிரு.என்.ஏ.சீனிவாசன் மேலாளர், டிஸ்கவரி புக் பேலஸ்\nநிகழ்ச்சித் தொகுப்பு: திரு. ஈரோடு மகேஷ் அவர்கள்\nநிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திரு.வேடியப்பன். மேலாளர், டிஸ்கவரி புக் பேலஸ்.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\nஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். அப்படி பல புகைப்படங்கள், தான் சொல்ல வந்தக் கருத்தை முழுமையாக உலகத்தார...\n'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital\n‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/09/06/", "date_download": "2020-11-24T11:26:58Z", "digest": "sha1:6LZMWMDDRYDNN2HFF47X6JW7RIY2MOMP", "length": 12980, "nlines": 159, "source_domain": "www.stsstudio.com", "title": "6. September 2020 - stsstudio.com", "raw_content": "\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்இயக்குனர் , பல்துறைசார்,கலைஞர் சுபோ சிவகுமாரன் அவர்கள் இன்று தனது கணவன்பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த…\nயேர்மனி வூபெற்றால் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை உற்ற���ர், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்…\nயோகம்மா கலைக்குடத்தின் ஒளிப்பதிவில்.முள்ளியவளை கல்யாணவேளவர் ஆலயத்திற்கு. முல்லை மண்ணில் புகழ்பெற்ற பாடகி. முல்லை சகோதரி புவனாரட்ணசிங்கம் அவர்கள். ஆறு பாடல்கள்…\nகலைஞர் சாரு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிநடிகர், இசையமைப்பாளர் ,தாளவாத்தியக்கலைஞர் , சமூக தொண்டரும்…\nகாலத்தின் கண்ணாடிகள். கை எடுத்து வணங்கிய தெய்வங்கள்.. கல்வி செல்வம் வீரம் அனைத்துக்கும் அருள் கடவுளர்.. அம்மனாய் பத்திரகாளியாய் பணியாற்றும்…\nதொட்டுவிடும் தூரத்தில்பட்டுத் தெறிக்கும்நெடு சுகம்.தனிமைதரும்தொடர் சுகம்சொல்லல் விடஅனுபவி...உனக்கானதும்எனக்கானதுமல்லவிருப்பானதும்நெருப்பானதும்தனிமை...உனக்கானதனிமை வெளிதனை நீயாகஉருவாக்கு...அடுத்தவனால்தனிமைக்குள்தள்ளும் நிலைதவிர் . எழு..இனிவா தனிமையின்இனிமை பகிரலாம்..சுவையறி.அந்தவானத்துஒற்றை நிலா..இதயத்து நிலாவதனைஎண்ணி…\nஅண்ணாவியார் சுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து06.09.2020\nதாயகத்தில் முள்ளியவளை அண்ணாவியார் என்று…\nTRT vaanoli வானொலி அறிவிப்பாளர் பிலிப் தேவா அவர்களின் 60 தாவது பிறந்தநாள்வாழ்த்து 06.08.2020\nபரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் TRT vaanoli வானொலி…\nஇசையாசிரியர் பல்கலைவித்தகி அஜானா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.09.2020\nகலைஞர் திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 27வது திருமணவாழ்த்து 06.09.2020\nயேர்மனியில் வாழ்ந்து வரும் கலைக்குடும்பமான திரு…\nபாடகர்பாலா ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து06.09.2020\nலண்டனில் வாழ்ந்துவரும் பாலா ரவி அவர்கள்…\nஇளம் கலைஞை செல்வி சாருயா சிவகுமாரன் பிறந்தநாள்வாழ்த்து 06.09.2020\nயேர்மனி டோட்மூண்ட் நகரில்வாழ்ந்து வரும் செல்வி…\nயார் உன்னை மிதிச்சாலும் ஈருளியாயிருந்து…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபல்துறை கலை வித்தகர் குமாரு. யோகேஸ்.புனிதா தம்பதியினரின் திருமணவாழ்த்துக்கள் 2311.2020\nஅறிவிப்பாளர் சக்கிவேல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 22.11.2020\nகவிஞர் கலைப்பரிதியின் பிறந்த நாள்வாழ்த்து 22.11.2020\nஇயக்குனர் ,ஊடகவியலாளர் சுபோ சிவகுமாரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.080) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (28) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (193) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (704) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/home-made-hair-oil/", "date_download": "2020-11-24T12:36:12Z", "digest": "sha1:TMDPHSO6HMQSKR55JHOARSEMV7PKZUX7", "length": 5297, "nlines": 97, "source_domain": "organics.trust.co.in", "title": "Home Made Hair Oil – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nபாரம்பரய முறையில் ஹேர் ஆயில்\nமுடி கருமையாகவும்,அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர\nமுடி உதிர்வதை தடுத்து நிறுத்தி வழுக்கை மேலும் பரவாமல் தடுக்கும் இந்த கூந்தல் எண்ணெய் தயார் செய்யும் முறை”\nநல்லெண்ணெய் – 100 ml\nசின்ன வெங்காயம் – 10 என்\nவெந்தயம் – 20 கிராம்\nமருதானி இலை,செம்பருத்தி இலை,கருவேப்பிலை – தலா ஒரு கை பிடி அளவு\nபெரிய நெல்லிக்காய் – 5 என்\nநல்லெண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும்\nசூடாகியதும் சின்ன வெங்காயத்தை ஒன்றும் பாதியுமாக இடித்து அதில் போட்டு பொன்னிறமானதும் வெங்காயத்தை எடுத்துவிடவும்\nபிறகு நல்லெண்ணெயில் வெந்தயத்தை போட்டு பொன்னிறமானதும் வெந்தயத்தை எடுத்துவிடவும்\nபிறகு மேலே குறிப்பிட்டுள்ள மூன்று இலைகளையும் இடித்து நல்லெண்ணெயில் போடவும்\n( கை மற்றும் முகத்தை தூரமாக வைத்துக்கொண்டு கரண்டியால் போடவும்)\nஇறுதியாக நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக்கி அதில் போட்டு 5 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி உபயோகியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T12:29:55Z", "digest": "sha1:V7ECSSRENWSSCIZXJNQP6SFYXSOLHU2Z", "length": 10550, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "ரத்த அழுத்தம் டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎது செஞ்சாலும் பதட்டமாவே இருக்கா... இத சாப்பிடுங்க... தெம்பாயிடுவீங்க...\nநோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருக்கும் அத்தியாவசிய அமினோ அமிலங்களில் லைசின் ஒன்றாகும். சருமத்தின் முக்கிய கட்ட...\nஉங்க இரத்தத்துல அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால் என்ன நடக்கும்\nஹைபர்கொலெஸ்டிரோலீமியா என்பது இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பை ஏற்படுத்தும் ஒரு நிலை ஆகும். குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலீமியா அறக்கட்டளையின் கூற்றுப்...\nஇந்த பழம் கேன்சரை குணப்படுத்தும் பவர் கொண்டதாம்... எப்படி சாப்பிடணும்\nஇந்த முள் சீதாப்பழத்தை கடைத்தெருக்களில் பார்த்திருப்போம். ஆனால் என்ன இந்த பழம் முள் முள்ளாக பார்க்கவே கொஞ்சம் அருவருப்பாகவும் வித்தியாசமாகவும் இ...\n16 வயதில் 100 கிலோ எடை... மரணத்தை எட்டிப் பார்த்து திரும்பிய சிறுவன்...\nஆரோக்கியமான உணவு பொருள்கள் எத்தனையோ இருந்தாலும், உடல் நலத்திற்கு ஒவ்வாத நொறுக்குத் தீனிகளையே சாப்பிடுகிறோம். ஆரோக்கியத்திற்கு உகந்ததல்லாத உணவுக...\nஎவ்ளோ பிரச்னை வந்தாலும் இதயத்துல ரத்த உறையாம இருக்க என்ன செய்யணும்\nஇரத்த உறைதலைத் தடுக்கும் ஹெபரின் என்ற ஊசி மருந்து, இரத்த உறைவு உருவாகும் அபாயம் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. சில அறுவை சிகிச்சைக...\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nஇயற்கை பேரழிவு எப்போ எப்படி வருவதுன்னே நம்மால் கணிக்க முடியாது. இந்த மாதிரியான சமயத்தில் நாம் நமக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் ச...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nபிரான்ஸ் நாட்டு உணவுகளை ருசித்திருப்பவர்கள் செர்வில் பற்றி அறிந்திருப்பார்கள். இது பார்ஸ்லி இனத்தை சேர்ந்த ஒரு மூலிகை. பச்சை நிறத்தில் காணப்படும...\nநம்ம உடம்புல இப்படி தண்ணியோட அளவு குறையறத எப்படி கண்டுபிடிக்கலாம்\nஇந்த வெயில் காலம் வந்துட்டாலே உடம்பில் உள்ள நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெளியேறிவிடும். இப்படி நீர்ச்சத்து குறைவதால் ஏராளமான உடல் உபாதைகளும் நமக்கு...\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nஒரு மனிதன் நடப்பதற்கும், ஓடுவதற்கும், ந��ர்வதற்கும், குதிப்பதற்கும், நிற்பதற்கும் பாதம் ஒரு அடித்தளம் ஆகும். உங்கள் ஒவ்வொரு பாதம் மற்றும் கணுக்கால் 2...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nகாலையில் எழுந்ததும் சிலருக்கு காபி, டீ குடிக்கலைன்னா கை கால் ஓடாது. அந்தளவுக்கு நிறைய பேர் தேநீர் பிரியர்களாக இருப்பார்கள். சில நாடுகளிலும் தேநீர் ...\nவாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா\nஉங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கா கவலைப்படாதீங்க மாத்திரையை இல்லாமல் அத குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். உயர் இரத்த அழுத்தத்தை ...\nதினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...\nதுளசி இலையை ஆங்கிலத்தில் \"ஹோலி பேசில்\" என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-s-coal-imports-surged-11-6-to-19-04-million-tonnes-in-september-021136.html", "date_download": "2020-11-24T11:31:32Z", "digest": "sha1:MZJO7FOBS4GXBAVVBGCE53WM7SYC4VZ5", "length": 23103, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செப்டம்பரில் நிலக்கரி இறக்குமதி 11% மேல் அதிகரிப்பு.. ! | India’s Coal imports surged 11.6% to 19.04 million tonnes in September - Tamil Goodreturns", "raw_content": "\n» செப்டம்பரில் நிலக்கரி இறக்குமதி 11% மேல் அதிகரிப்பு.. \nசெப்டம்பரில் நிலக்கரி இறக்குமதி 11% மேல் அதிகரிப்பு.. \nஇது லாபம் பார்க்க சரியான நேரமா..\n17 min ago லட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n1 hr ago இது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\n2 hrs ago கொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\n3 hrs ago தட தட சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா\nNews அர்னாப் கோஸ்வாமியை ஜெயிலுக்கு அனுப்பிய சிவசேனா எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கப் பிரிவு ரெய்டு\nMovies இவ்ளோ கலீஜா பேச ஆரம்பிச்சிட்டாங்களே.. எந்த கஸ்டமர் கேர் ஆபிசர் இப்படி பேசுவாங்க\n தொடர்ச்சியாக 5 புதிய கார்களை களமிறக்க பிரபல நிறுவனங்கள் திட்டம்... எந்த நிறுவனம், எப்போது..\nSports லிஸ்டில் தமிழக வீரர் பெயர்.. கோலி டாப். 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nLifestyle விருச்சிகம் செல்லும் புதனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமா இருக்கப் போகுதுன்னு தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 11.6 சதவீதம் அதிகரித்து, 19.04 மில்லியன் டன்னாக செப்டம்பரில் அதிகரித்துள்ளது.\nஇது இந்தியாவில் வளர்ச்சி அதிகரித்து வருவதற்கான அறிகுறியையே காட்டுகிறது. ஏனெனில் கடந்த செப்டம்பர் 2019ல் கூட இது 17.06 மில்லியன் டன்னாக இருந்தது.\nபண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த தேவை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் தேவை அதிகரித்து வரும் நிலையில், இது இன்னும் தேவை மீண்டெழுவதற்கு வழிவகுக்கும் என்று, டாடா ஸ்டீல் மற்றும் செயில் நிறுவன்ங்களின் கூட்டமைப்பான எம்ஜங்ஷன் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.\nவரவிருக்கும் மாதங்களில் செயல்பாடுகளின் நிலைத் தன்மை மற்றும் நுகர்வுத் துறைகளின் வளர்ச்சியினைப் பொறுத்தது என்பதால், இறக்குமதி இன்னும் நிலையற்றதாக உள்ளது எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.\nகடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்த இறக்குமதியில் குக்கிங் அல்லாத நிலக்கரி ஏற்றுமதி 11.97 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 11.81 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே குக்கிக் நிலக்கரி கடந்த நிதியாண்டில் 3.54 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 4.58 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது\nஎல்ஐசி பங்கு விற்பனை இந்த ஆண்டு கஷ்டம் தான்.. அடுத்த ஆண்டில் இருக்கலாம்..\nசெப்டம்பர் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி அதிகரித்திருந்தாலும், கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 125.35 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 95.30 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது.\nஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் மொத்த நிலக்கரி மற்றும் குக்கிங் இறக்குமதி 95.30 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 23.97 குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 34.9 சதவீதம் குறை��்துள்ளது.\nகொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாகவே சரிவில் இருந்து வந்த நிலக்கரி ஏற்றுமதி, தற்போது தான் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இது முழுவதுமாக கொரோனாவுக்கு முன்பை போல் மீண்டு வர இன்னும் சில காலம் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிசர்வ் வங்கி செய்வது முற்றிலும் தவறு.. ரகுராம் ராஜன் அதிரடி..\nதைவான் நிறுவனத்தின் ரூ.1,100 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஜாக்பாட்..\nஇந்தியாவுக்கு இது நல்ல விஷயம் தான்.. அக்டோபரில் வர்த்தக பற்றாக்குறை 5% சரிவு..\n49,553 கோடி ரூபாய்.. இந்திய சந்தையில் முதலீடு செய்ய ஓடிவரும் அன்னிய முதலீட்டாளர்கள்..\nஇந்தியா மீது வரி விதிக்கும் முடிவில் அமெரிக்கா.. ஜோ பிடன் வந்ததும் இப்படியா..\nஏடிஎம்-ல் பணத்தை எடுத்துதள்ளும் மக்கள்.. ஏன் என்ன ஆச்சு..\nடிஜிட்டல் பேமெண்ட் செய்ய இனி இண்டர்நெட் தேவையில்லை.. இந்திய கிராமங்களுக்காகப் புதிய சேவை..\nஐசிஐசிஐ வங்கியின் புதிய cardless EMI திட்டம்.. எப்படிப் பெறுவது..\nபட்டையைக் கிளப்பும் பிட்காயின்.. முதலீடு செய்யச் செம சான்ஸ்..\nடீசல் விற்பனை 5% வீழ்ச்சி.. கேள்விக்குறியாகும் பொருளாதார வளர்ச்சி..\nஅவசரத் தேவைக்கு கடனா.. எந்தெந்த வழிகளில் அணுகலாம்.. விவரம் இதோ..\nசியோமி உடன் போட்டிப்போடும் ரியல்மி.. 132% வர்த்தக வளர்ச்சி..\nஇந்த பார்மா நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..\nபாகிஸ்தானின் பிடிவாதம்.. பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நாட்டை விட்டு வெளியேறுவதாக மிரட்டல்..\nடிசம்பர் மாதம் முதல் பண பரிவர்த்தனையில் சூப்பர் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் செம அறிவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sbi-card-announces-net-profit-slashed-46-to-rs-206-crore-021100.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-11-24T12:44:42Z", "digest": "sha1:GV2FGARKQ5WIOOMTNT6KXJ3RBEBIYJNY", "length": 23480, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்ட�� செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..! | SBI card announces net profit slashed 46% to Rs.206 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nலாபத்தில் 46% வீழ்ச்சி.. எஸ்பிஐ கார்டு செப்டம்பர் காலாண்டில் சற்று பின்னடைவு..\nஇது லாபம் பார்க்க சரியான நேரமா..\n1 hr ago பிட்காயின் 1,00,000 டாலர் வரையில் உயருமாம்.. அதிரவைக்கும் கணிப்புகள்..\n1 hr ago லட்சுமி விலாஸ் பங்குகள் 6 நாட்களில் 53% வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n2 hrs ago இது லாபம் பார்க்க சரியான நேரமா.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்..\n3 hrs ago கொரோனாவில் இருந்து மீண்டது வேலைவாய்ப்பு சந்தை.. ரொம்ப நல்ல விஷயம்..\nSports கங்குலி ஆளுக்கு ஒரு நியாயம்.. ரோஹித்துக்கு ஒரு நியாயமா சிக்கிய பிசிசிஐ.. பொங்கி எழுந்த ரசிகர்கள்\nAutomobiles டியாகோவின் சேவை இடைவெளியை 1 வருடமாக்கியது டாடா மோட்டார்ஸ் காரை தாராளமாக 15,000கிமீ இயக்கலாம்\nMovies இந்தியாவின் பெருமை சூர்யா.. 2020ன் சிறந்த படம் சூரரைப் போற்று #PrideOfIndianCinemaSURIYA\nLifestyle உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்\nNews ஸ்புட்னிக் வேக்சின் 95% வெற்றி.. ரஷ்யா போட்ட இமாலய திட்டம்.. ஒரு டோஸ் விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க\nEducation டிப்ளமோ தேர்ச்சியா நீங்க தமிழக அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த ஆண்டு துவக்கத்தில் தான் எஸ்பிஐ- யின் கார்டு பங்கு, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது.\nசர்வதேச அளவில் மக்களை பதம் பார்த்து வரும் கொரோனா, தற்போது இந்தியாவிலும் தனது கோரத்தாண்டவத்தினை காட்டி வருகின்றது. இதற்கிடையில் பலரும் தங்களது வேலையினை இழந்து, வருவாயினை இழந்து தவித்து வருகின்றனர்.\nஇது ஒரு புறம் எனில் மக்கள் தங்களது கடன்களை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றன. இதற்கிடையில் இன்று வெளியான எஸ்பிஐ கார்டு நிறுவனம், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 46% லாபத்தில் வீழ்ச்சி கண்டு 206 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகிரெடிட் கார்டு நிறுவனமான இது கடந்த ஆண்டில் 381 கோடி ரூபாயாக லாபம் கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கத��.\nஎப்படி இருப்பினும் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வருவாய் 6 சதவீதம் அதிகரித்து 2,513 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,376 கோடி ரூபாயாக கண்டிருந்தது கவனிக்கதக்கது.\nஇந்த நிறுவனம் நாட்டின் முன்னணி கடன் வழங்குனரும், பொதுத்துறை வங்கியுமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் துணை நிறுவனமாகும். இது இரண்டாவது காலாண்டில் கார்டு வளர்ச்சி 16 சதவீதம் அதிகரித்து 1.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 0.95 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் இந்த நிறுவனம் 29,590 கோடி ரூபாயினை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 33,176 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதன் வட்டி வருமானது 9.7 சதவீதம் அதிகரித்து 1,275 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 1,162 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎஸ்பிஐ கொடுத்த சூப்பர் ஆஃபர்.. மலிவான வட்டியில் வீட்டுக்கடன்.. எப்படி பயன் பெறுவது.. விவரம் இதோ..\nஅதே போல செப்டம்பர் 30வுடன் முடிவடைந்த காலாண்டில் மொத்தம் செயல்பாடாத சொத்துக்களின் மதிப்பு 4.29 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2.33 சதவீதம் அதிகரித்துள்ளது.\nசில்லறை செலவினங்களுக்காக செலவழித்த தொகை 50% அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இது கொரோனாவிற்கு முன்பு 90 சதவீதம் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த பங்கின் விலையானது இன்றைய முடிவில் 829.45 ரூபாயாக பிஎஸ்இ-யில் முடிவடைந்துள்ளது. இது 7% மேல் வீழ்ச்சி கண்டுள்ளது கவனிக்கதக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்.. அதுவும் எஸ்பிஐ-யில்.. விவரங்கள் இதோ..\nஇந்திய பொருளாதாரம் -10.7% வரையில் வீழ்ச்சி அடையலாம்.. எஸ்பிஐ வங்கியே சொல்லிவிட்டது..\nDHFL நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் அதானி.. ₹31,250 கோடிக்கு ரெடி..\nஅவசர தேவைக்கு பர்சனல் லோன்.. எந்த வங்கி பெஸ்ட்.. என்ன சலுகை..\nபிக்ஸட் டெபாசிட் செய்யப் போறீங்களா.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி..\nமுத்ரா திட்டத்தில் 20% வாரக்கடன்.. தடுமாறும் எஸ்பிஐ..\nபிரம்மாண்ட வளர்ச்சி கண்ட எஸ்பிஐ.. நெருக்கடியிலும் லாபம் 52% அதிகரிப்பு..\nஉங்க ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டதா கவலையே படாதீங்க.. உடனே இதை செய்யுங்க..\nஎஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. இந்த கட்டணத்தையும் தெரிஞ்சுகோங்க..\nஎஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..\nஎஸ்பிஐ கார்டுக்கே இந்த நிலையா.. வாரக்கடன் அதிகரிப்பு.. பயன்பாடும் சரிவு..\nஎஸ்பிஐ கொடுத்த சூப்பர் ஆஃபர்.. மலிவான வட்டியில் வீட்டுக்கடன்.. எப்படி பயன் பெறுவது.. விவரம் இதோ..\nRead more about: sbi share price எஸ்பிஐ கார்டு காலாண்டு முடிவுகள் பங்கு விலை\nஇனி நடராஜா சர்வீஸ் தான்.. பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு..\nசிக்கலில் கிரெடிட் கார்டு கடன்.. ஹெச்டிஎஃப்சியில் எப்படி EMI ஆக மாற்றுவது\nவாவ் இனி வங்கிகள் தொடங்குவது எளிதாகலாம்.. ரிசர்வ் வங்கி குழு சூப்பர் பரிந்துரை\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-11-24T13:09:54Z", "digest": "sha1:YIUCII5NZ7IFP7IXZZZO4OL3PRZKKDRE", "length": 7214, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதிரொளி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகதிரொளி என்பது கனடாவில் தயாரான நான்கு தமிழ்க் குறும்படங்களின் தொகுப்பாக வெளிவந்த ஒரு திரைப்படம் ஆகும். இக்குறும்படங்கள் வெவ்வேறு கதைகளுடன் வேறுபட்ட சுவையுள்ளன்வாக உருவாக்கப்பட்டதினால் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.\nபி. எஸ். சுதாகர், சாமந்தி கனகராஜா, செந்தூரன், கணபதி ரவீந்திரன் ஆகியோர் நடித்தார்கள்\nகணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், டக்ள்ஸ் மணிமாறன், யசோ, சுதன், தனுஷா ஆகியோர் நடித்தார்கள்\nகதை, வசனம், இயக்கம்: கணபதி ரவீந்திரன்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைச���யாக 24 ஏப்ரல் 2019, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T13:16:49Z", "digest": "sha1:2YPGAMIFSD3DXLSU6KEPTVLDVYDZWSMS", "length": 8933, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொன்னமராவதி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொன்னமராவதி வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் ஒன்றாகும்[1] . இந்த வட்டத்தின் தலைமையகமாக பொன்னமராவதி நகரம் உள்ளது.\nஇந்த வட்டத்தின் கீழ் காரையூர், அரசமலை, பொன்னமராவதி என 3 உள்வட்டங்களும் 49 வருவாய் கிராமங்களும் உள்ளன[2]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 108,479 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 53,788 ஆண்களும், 54,691 பெண்களும் உள்ளனர். 27,104 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 88.3% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.36% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,017 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11444 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 945 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 17,453 மற்றும் 1 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.19%, இசுலாமியர்கள் 4.87%, கிறித்தவர்கள் 0.84% மற்றும் பிறர் 0.03%ஆகவுள்ளனர்.[3]\n↑ புதுக்கோட்டை மாவட்ட வருவாய் வட்டங்கள்\n↑ பொன்னமராவதி வட்டத்தின் உள்வட்டங்களும்; வருவாய் கிராமங்களும்\n↑ பொன்னமராவதி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்\nஆலங்குடி வட்டம் · அறந்தாங்கி வட்டம் · ஆவுடையார்கோயில் வட்டம் · கந்தர்வகோட்டை வட்டம் · கரம்பக்குடி வட்டம் · இலுப்பூர் வட்டம் · குளத்தூர் வட்டம் · மணமேல்குடி வட்டம் · புதுக்கோட்டை வட்டம் · பொன்னமராவதி வட்டம் · திருமயம் வட்டம் · விராலிமலை வட்டம்\nஅன்னவாசல் · அறந்தாங்கி · அரிமளம் · ஆவுடையார்கோயில் · கந்தர்வகோட்டை · மணமேல்குடி · குன்னாண்டார்கோயில் · கறம்பக்குடி · புதுக்கோட்டை · திருமயம் · திருவரங்குளம் · விராலிமலை · பொன்னமராவதி\nஆலங்குடி · அன்னவாசல் · அரிமளம் · இலுப்பூர் · கரம்பக்குடி · கீரனூர் (புதுக்கோட்டை) · கீரமங்கலம் · பொன்னமராவதி ·\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2019, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/594747-october-25.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-24T12:34:59Z", "digest": "sha1:5SH3GKH7ZNTSUQLGZ64K3LROBUAYW7FI", "length": 18183, "nlines": 339, "source_domain": "www.hindutamil.in", "title": "அக்டோபர் 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் | October 25 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\nஅக்டோபர் 25 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை தமிழக அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும்.\nஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,09,005 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று\nமாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்\nஅக். 24 வரை அக். 25 அக். 24 வரை அக். 25\n38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 925 0 925\n39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 982 0 982\n40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428\nஅதிமுகவில் இரட்டைத் தலைமை போல் சட்டம் ஒழுங்குக்கும் 2 டிஜிபிக்களா- உச்சநீதிமன்ற உத்தரவை மதியுங்கள்: துரைமுருகன் எச்சரிக்கை\nக��ிகாலன் சிலை முன்பாக நூல் அறிமுகம்\nகாவேரி மருத்துவமனை சென்றார் முதல்வர் பழனிசாமி: அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் விசாரிப்பு\nவளிமண்டல சுழற்சி; 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nஅதிமுகவில் இரட்டைத் தலைமை போல் சட்டம் ஒழுங்குக்கும் 2 டிஜிபிக்களா\nகரிகாலன் சிலை முன்பாக நூல் அறிமுகம்\nகாவேரி மருத்துவமனை சென்றார் முதல்வர் பழனிசாமி: அமைச்சர் துரைக்கண்ணு உடல் நலம் விசாரிப்பு\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nசிவசேனா எம்எல்ஏ., பிரதாப் சர்நாயக் வீட்டில் அமலாக்கத்...\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவராக மீண்டும் விக்கிரமராஜா தேர்வு\nகரோனா தொற்று; 40,000-க்கும் குறைவாக பதிவு\nரஷ்யாவில் 21,38,828 பேர் கரோனாவால் பாதிப்பு\nபுதுச்சேரியில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை: இதுவரை 3.87...\nதீபா, தீபக் பணம் கட்டினால் போலீஸ் பாதுகாப்பு தரத் தயார்: உயர் நீதிமன்றத்தில்...\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவராக மீண்டும் விக்கிரமராஜா தேர்வு\nபுயல் அச்சம்: படகுகளை வீட்டருகே தெருக்களில் நிறுத்தி பத்திரப்படுத்திய புதுச்சேரி மீனவர்கள்\nபுயலால் திருச்சி மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமா\nதீபா, தீபக் பணம் கட்டினால் போலீஸ் பாதுகாப்பு தரத் தயார்: உயர் நீதிமன்றத்தில்...\nமக்கள் திரையரங்குக்கு வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதே ஒரு சவால்தான்: வெற்றிமாறன் பேச்சு\nஏர் கலப்பைப் பேரணி; புயல் சீற்றத்தின் காரணமாக டிச. 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு:...\nநாளை பொது விடுமுறை; அனைத்து நிலைகளையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது:...\nதமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 764 பேர்...\nமனதின் குரல்: தூத்துக்குடி முடிதிருத்தும் கடைக்காரரின் நூலக முயற்சியைப் பாராட்டிய மோடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/chief-minister-palanisamy-2/", "date_download": "2020-11-24T12:08:28Z", "digest": "sha1:5Y4HSLNYLKVQZ66WCXMH7KACW3QBLGTO", "length": 9423, "nlines": 102, "source_domain": "mayilaiguru.com", "title": "உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி - Mayilai Guru", "raw_content": "\nஉயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம் – முதலமைச்சர் பழனிசாமி\nசத்யபாமா கல்லூரியின் 29-வது பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-\nஉயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம். மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வி பெறுவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில், உயர்கல்வி வழங்கும் கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅறிவுசார் சமுதாயம் அமைய அனைவருக்கும் கல்வி அவசியம். எனவே, அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளையும், விலையில்லாப் பொருள்களையும் வழங்கி வருகிறது.\nதமிழகத்தில் ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்கும் சூழலை உருவாக்கி உள்ளோம். 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரிகளுக்கு உட்கட்டமைப்புக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஉயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளின் விகிதம் தமிழகத்தில் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தமிழகத்தில் தான் அதிகளவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண���டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nதருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா\nமயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்\nPrevious வரலாற்று சிறப்பு மிக்க கோசி ரெயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி\nNext பிளே ஸ்டோரில் இருந்து ‘Paytm’ நீக்கம்\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.k7herbocare.com/2020/09/blog-post_2.html", "date_download": "2020-11-24T11:56:58Z", "digest": "sha1:MAPHPADMMIIYIWDR3QQTMWUUWHO7UQHP", "length": 10754, "nlines": 40, "source_domain": "www.k7herbocare.com", "title": "வெந்நீர் குடிப்பதன் பலன்கள்", "raw_content": "\nஅதிகாலை வெறும் வயிற்றில் வெந்நீர் சாப்பிட்டால், ஆஹா பலன்கள்\nஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த குளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழ��்கம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும் எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.\nஉணவு, உடை, இருப்பிடம் போலவே நம் அன்றாட வாழ்வுக்கு தண்ணீர் மிக அவசியம். உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற… என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது. இரண்டு ஆக்ஸிஜனும் ஒரு ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் எனப் படித்திருப்போம். அது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாதுஉப்புக்கள் கலந்திருக்கின்றன. இப்படி, பல நன்மைகளை அள்ளித் தரும் நீரைக் கொதிக்க வைத்து அருந்தலாமா, எவ்வளவு சூடாக அருந்தலாம், அதனால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.\nகாலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீரோ, சூடான பொருளோ நம் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும்; உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.\nவெந்நீர் குடிக்க உகந்த நேரம்..\nஎல்லா நேரமும் வெந்நீர் அருந்தலாம். இருப்பினும், அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது, சூப்பர் ஆக்சிஜன். அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால், செரிமானத்தைத் தூண்டும்.\nநமது இரைப்பையானது, புரத செரிமானத்துக்குத் தேவையான பெப்ஸின், ரெனின் முதலான என்ஸைம்களைக் கொண்டுள்ளது. இவை இரைப்பையில் இருக்கும். தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அன்றைய தினம் முழுக்க செரிமான மண்ட��ம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.\nமலச்சிக்கலால் அவதிப் படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.\nவெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது.\nபோதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.\nவெண்கலம், தாமிரப் பாத்திரங்களில் வெந்நீர் காய்ச்சி அருந்துவது நல்லது. இந்தப் பாத்திரங்கள் இல்லாதவர்கள், எவர்சில்வர் பாத்திரத்தில், நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு, 60 கிராம் தாமிரத்தட்டு / கட்டியைப் போட்டு, நன்கு கொதிக்கவிட்டு அருந்தலாம் அல்லது தாமிர டம்ளரில் அருந்தலாம். இதேபோல, வெள்ளி, தங்கத்தைப் போட்டும் தண்ணீரைக் காய்ச்சி அருந்தலாம். இதனால்…\nநரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கீழ் வாதம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும்.\nஉணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும்.\nசுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகள் சரியாகும்.\nஇருமல் மற்றும் சளி ஏற்பட்டால், நம் தொண்டையின் டான்சிலில் அதிக வலி ஏற்படும். அப்போது, வெந்நீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்; நீர்மமாக உள்ள சளியைக் கெட்டியாக்கி வெளியேற்றும். நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, ரத்தக் குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலின் ரத்த ஓட்டமும் மேம்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/wasp-network/", "date_download": "2020-11-24T11:55:17Z", "digest": "sha1:FKGX3CAUEDTSSNO5ZBQ76KLHOJOJJF2O", "length": 19001, "nlines": 109, "source_domain": "maattru.com", "title": "WASP NETWORK - திரைப்படம் குறித்தான முதல் பார்வை. - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nHome சினிமா உலக சினிமா\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nகியூபா மீது அமெரிக்கா படையெடுக்க அஞ்சுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. FBI, CIA போன்ற அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் எத்தனை பேர் கியூப விசுவாசிகள் என்பது தெரியாது. இந்தத் தகவலை எனக்கு ஒரு கியூப அகதி கூறினார். நிச்சயமாக அவர் கியூப கம்யூனிச அரசுக்கு எதிரானவர் தான். பிடல் காஸ்ட்ரோவை வெறுப்பவர் தான். (பல வருட கால மேற்கைய்ரோப்பிய வாழ்வனுபவத்தின் பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.) இருந்தாலும் நேர்மையான நாட்டுப்பற்றாளர். அவர் சொன்னது உண்மை தானென்று Netflix-ல் Wasp Network படத்தை பார்த்த பொழுது புரிந்தது.\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் சோவியத் யூனியன் வீழ்ந்த காரணத்தால், கியூபா கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. அதுவரை காலமும் தேசத்தின் செலவுகளை ஈடுகட்டி வந்த சோவியத் நிதியுதவி நின்று போனதால், ஏறத்தாள பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடைந்தது. கடும் சிரமங்களுக்கு மத்தியில், ஒரு கரீபியன் கடல் தீவான கியூபா சுற்றுலாத் துறை மூலம் அந்நிய செலாவணியை பெற்றுக் கொண்டது. இது பொருளாதாரத்தில் கணிசமான அளவு பங்களிப்பை செய்து வந்தது.\nபெர்லின் மதில் விழுந்த பின்னர் அன்று உலகில் இருந்த சோஷலிச நாடுகள் அடுத்தடுத்து காணாமல்போயின. அதே போன்று கியூபாவிலும் மாற்றம் வரும் என்று அமெரிக்க அரசு இலவு காத்த கிளியாக காத்திருந்தது. மியாமியில் தளம் அமைத்திருந்த எதிர்ப்புரட்சியாளர்களும் தாம் அதிகாரத்தை கைப்பற்ற சரியான தருணம் இதுவே என நம்பினார்கள். அவர்கள் ஹோட்டல்களுக்கு குண்டு வைப்பது போன்ற பயங்கரவாத செயல்கள் மூலம் சுற்றுலாத்துறையை சீர்குலைக்க எண்ணினார்கள். அதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவது தான் அவர்களது நோக்கம்.\nஎதிர்ப்புரட்சியாளர்களின் நோக்கத்தை முறியடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரேயொரு வழி தான் உள்ளது. அந்த இயக்கத்தினுள் ஊடுருவ வேண்டும். அதற்காக கியூப அரசு குறைந்தது பத்துப் பேரை தேர்ந்தெடுத்து அனுப்பியது. அவர்கள் அகதிகள் என்ற போர்வையில் சென்றனர். ஒரு பைலட் சிறிய ரக விமானத்தை “கடத்தி”, நேராக பறந்து சென்று மியாமியில் இறங்கினார். இன்னொருவர் கடலில் நீந்திச் சென்று குவாந்தனமோ அமெரிக்க படைத்தளத்தில் தஞ்சம் கோரினார். ஆரம்பத்தில் இவர்களும் உண்மையா��� அகதிகள் என்று தான் அமெரிக்க அரசும் நம்பியது. அதனால் அகதித் தஞ்சம் கொடுத்தது.\nஅமெரிக்காவில் அடைக்கலம் கோரிய அகதிகள், அதாவது உளவாளிகள், மெல்ல மெல்ல அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி காஸ்ட்ரோ எதிர்ப்பு இயக்கத்தினுள் ஊடுருவினார்கள். நம்பிக்கைக்கு பாத்திரமான மேல்மட்ட உறுப்பினர்களாக உயர்ந்தனர். அவர்கள் அனுப்பிய உளவுத்தகவல்கள் மூலம் கியூபாவுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் கைதுசெய்யப் பட்டனர்.\nமியாமியில் இயங்கிய கியூப அரச எதிர்ப்பாளர்கள் சிறிய ரக விமானங்களையும் சொந்தமாக வைத்திருந்தனர். அவற்றை பயன்படுத்தி கியூபாவுக்குள் ஊடுருவி அரச எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்களை வீசி விட்டு வருவார்கள். அத்துடன் இந்த விமானங்கள் போதைவஸ்து கடத்துவதற்கும் பயன்படுத்தப் பட்டன. ஹோண்டூரஸ் சென்று போதைவஸ்து ஏற்றிக் கொண்டு அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று விற்று வருமானம் ஈட்டினார்கள். உண்மையில் கியூபாவை விடுதலை செய்வதை விட போதைவஸ்து கடத்துவதில் தான் அதிக அக்கறை காட்டி வந்தனர். இந்த உண்மை அமெரிக்க அரசுக்கும் தெரியும்.\nஒரு தடவை கியூப வான் பரப்பினுள் அத்துமீறி நுழைந்த எதிர்ப்புரட்சியாளர்களின் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டன. இது குறித்து அமெரிக்க அரசும் கியூப அரசை குற்றம் சாட்டி வந்தது. அப்போது அது பெரியதொரு உலகச் செய்தியாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கியூப அரசு FBI, CIA மேலதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அமெரிக்க அனுசரணையில் தமது நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள், ஊடுருவலாளர்கள் ஆகிய விபரங்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது.\nஅமெரிக்க அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றாலும் அவர்கள் கியூப எதிர்ப்புரட்சியாளர்களை கட்டுப்படுத்தவில்லை. இந்தளவு துல்லியமாக தகவல் கொடுக்கும் அளவிற்கு கியூப அரசின் ஒற்றர்கள் ஊடுருவியிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். அதற்குப் பிறகு FBI தேடுதலில் பல உளவாளிகள் கைது செய்யப் பட்டனர். இரகசியமான WASP Network அம்பலப் படுத்தப் பட்டது.\nஇது குறித்து ஊடகவியலாளர்கள் அன்றைய கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோவிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர்: “அமெரிக்க அரசு அனுப்பிய உளவாளிகள் எமது நாட்டுக்குள் இயங்கி வந்தனர். அதையே தான் நாமும் செய்தோம். நாங்கள் அமெரிக்காவை உளவுபார்க்க அனுப்பவில்லை. கியூப அரசுக்கு எதிரான கியூபர்களை மட்டுமே உளவு பார்த்தோம். இதன் மூலம் எமது நாட்டிற்கு வரவிருந்த ஆபத்தை தடுக்க விரும்பினோம்…” என்று பதிலளித்தார்.\nNetflix இல் அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று.\nபணிநிரந்தர கோரிக்கையும் மலக்குழி மரணங்களும் ……..\nதங்கக்கடத்தல் விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சிகளை இடது முன்னணி முறியடிக்கும்\nபாரசைட் (Parasite = ஒட்டுண்ணி)\nBy மாற்று ஆசிரியர்குழு‍ February 15, 2020\nஉலகை உலுக்கிய சமாதான உரை உங்களையும் உலுக்கும்.\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nகார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் மூக்குத்தி அம்மன்……..\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சில கேள்விகள்\nசெத்து செத்து விளையாடும் பா.ஜ.க. வின் வேல் அரசியல் ……..\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nWASP NETWORK – திரைப்படம் குறித்தான முதல் பார்வை.\nதண்ணீர் – கந்தர்வன் சிறுகதை\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://roar.media/tamil/main/trending/kerala-flood-insufficient-funds-for-rehabilitation", "date_download": "2020-11-24T12:48:20Z", "digest": "sha1:GL5IGFU3BCLZ3KRLR27NFYF42QOUU4GL", "length": 21550, "nlines": 66, "source_domain": "roar.media", "title": "கேரள வெள்ளம் சசி தரூர்", "raw_content": "\nகேரள வெள்ளம் சசி தரூர்\nகேரள வெள்ள ���ேரழிவு நிகழ்ந்தேறி சில வாரங்களே கடந்த நிலையில், ஒரு விசித்திரமான விவாதம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அது வேறொன்றுமில்லை, வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகளை ஏற்கலாமா அல்லது கூடாதா\nஇந்த ஆண்டு, சூலை மாதந்த்தின் போது வந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டே, கேரள மாநில அரசு, மத்திய அரசிடம் ரூ. 831.10 கோடியை, வெள்ள நிவாரண நிதியாக வழங்குமாறு முறையிட்டது, ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிதியின் தொகை ரூ. 80 கோடி மட்டுமே. இதனைத் தொடர்ந்து சூலை 30,2018 அன்று லோக் சபாவில் மேலும் நிதி தேவைப்படுவதாகவும், அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டேன். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.\nஇதே வெள்ளம் ஆகத்து மாதத்தின் மத்தியில் மிகவும் தீவிரமடையும்போது, நிலையை புரிந்துகொண்டு கேரள மாநில அரசு மத்திய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் நிதியிலிருந்து ரூ.1220 கோடியை நிவாரண நிதியாக வழங்கக்கோரி முறையிட்டனர். வெள்ளத்தின் தீவிர நிலையை புரிந்தும் மத்திய அரசு ஆகத்து 13,2018 அன்று கேரளா வின் வெள்ள நிவாரணத்திற்கு ஒதுக்கிய நிதி ரூ.100 கோடி மட்டுமே., இதுவும் கேரளாவிற்கு வெள்ள நிவாரணத்திற்கு உடனடியாக தேவைப்படும் தொகை ரூ.3000 கோடி என்று மாநில நிதித்துறை அமைச்சர் வெளிப்படையாக தெரிவித்த பின்.\nஆகத்து 18,2018 ஆம் தேதி இந்திய பிரதமர், கேரளாவை பார்வையிட்டார். கேரளாவை பார்வையிட்டபின் கூடுதலாக ரூ.500 கோடி வழங்குவதாக தெரிவித்தார். இவைஅனைத்தையும் உடனடியாக வழங்குவதாக உறுயளித்தார். இந்த தொகை கேரள அரசு முறையிட்ட தொகைக்கு பாதிக்கும் குறைவான தொகை தான். அது உண்மையில் (இது கேரளாவின் மறுகட்டமைப்பின் தேவையை உணராமல் எடுத்த முடிவு)\nஐக்கிய நாடுகளின் சார்பாக கேரள வெள்ள நிவாரணத்திற்கு உதவும் விதமாக ரூ.700 கோடி வழங்கப்பட்டது, இதற்கு மோடியும் தனது டிவிட்டரில், ஷேக் மொஹமத் பின் ரஷீத் அல் மக்தோமுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஐக்கிய அரசின் உதவி நிராகரிக்கப்படலாம் என்று மோடியின் அரசு ஊடகத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றது. ( இருப்பினும் மத்திய அரசு ஒரு முறையான அறிக்கையை வெளியிட்டிருக்கவில்லை). மோடி அரசின் நிலைப்பாடு முந்தைய UPA அரசின் போது சுனாமி நிவாரணத்திற்கான வெளிநாட்டு உதவியை ஏற்றுக்கொள்ளாத நிலைபாட்��ிலேயே பா ஜ க வும் தொடர்ந்து இருக்கும் என்று பா ஜ க செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.\nபேரிடர் மேலாண்மை சட்டத்தின் (2005) 11ஆம் பிரிவின் படி, பேரிடர் காலங்களில் சரியான திட்ட கட்டமைப்போடு, இந்தியாவிலேயே அனைத்து நிவாரண பணிகளையும் மேற்கொள்ள திட்டமிட வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் வரையறையில் 9.2 ஆம் பத்தியில், தெளிவாக விளக்கும் ஒன்று, “பேரிடர் மீட்பு பணி என்கின்ற பெயரில் வெளி நாட்டிடம் கையேந்தக்கூடாது என்றிருக்கிறது. எனினும், எந்த ஒரு வெளி நாட்டு அரசு தானாகவே முன் வந்து நம் நாட்டின் பேரிடர் காலத்தில் உதவ முன் வந்தால், இரு நாட்டின் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளலாம்.”\nஐக்கிய நாடுகள் அளிப்பதாக அறிவித்த உதவி, இந்தியா, கேட்டுக்கொண்டமையினால் வழங்க ஒப்புகொள்ளவில்லை, ஒரு நல்லிணக்க நோக்கத்தோடு ஐக்கிய நாடுகளே உதவ முன் வந்தமையால். அந்த உதவியை நம் நாடு முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள உகந்தது.\nகதாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் அகத்து 19,2018 அன்று, 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை கேரள மக்களுக்கு வழங்கினார். மாலத்தீவு ரூ.35 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கியது. இந்த சிறிய உதவிகளும் முன்பு குறிப்பிட்ட கதைகளின் முடிவு போலவே முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது.\nஉண்மையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய அமைப்புகளுக்கு உதவியளிக்கும் வாய்ப்புகளை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nதாய்லாந்து நாடும் உதவியளிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றது.\nஇருப்பினும், தாய்லாந்தின் தூதுவர் ஆகத்து 22,2018ல், \"கேரள வெள்ள நிவாரணத்திற்கான வெளிநாட்டு நன்கொடைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. பாரத மக்களே எங்களின் இதயங்கள் உங்களுக்காக வருத்தப்படுகின்றது” என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇதற்கான காரணம் தெளிவாக குறிப்பிடவில்லை என்றாலும், இதற்கு முந்தைய பேரிடர் காலத்தில் இந்தியா தனது வளங்களைக் கொண்டே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. வெள்ள நிவாரணத்திற்கென்று அரசு தற்போது அளித்திருக்கும் தொகை மற்றும் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் மேலும் மாநிலத்தின் சேதமடைந்த உள்கட்டமைப்பிற்கு தேவையான தொகையென மொத்தமான தேவை கிட்டத்தட்ட ரூ .20,000 கோடி வரை இருக்கும்.\nஎது எப்படியிருந்தாலும், இப்போது பின்பற்றும் கொள்கை கட்டமைப்பு 2016 ஆம் ஆண்டு வடிவமைத்தது. அதற்கு முந்தைய ஆண்டுகள், 2004லிலும், 2013லிலும் கடைபிடித்த கட்டமைப்பிலிருண்டு வேறுபட்ட ஒன்று. மோடி அரசின் சொந்தக் கொள்கையின் கீழ், நட்பு ரீதியான வெளிநாட்டு அரசினால் தானாக முன்வந்து வழங்கப்படும் உதவி ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு எந்த குறிப்பான காரணமும் இல்லை. ஆகத்து 2005ல் கத்ரீனா சூறாவளி தாக்கிய பிறகு வந்த வெளியுறவு உதவியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.\n10 லட்சம் நபர்கள் மாற்று இடத்தில் அமர்த்தி வைக்கப்பட்டிருக்கின்றனர், 39 பாலங்கள் சேதமடைந்துள்ளன, 80,000 கி.மீ சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன, மேலும் 50,000 வீடுகள் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது. புதுதில்லியிலிருந்து இயங்கும் மத்திய அரசால், இத்தகைய சேதம் ஏற்பட்டதற்கு உகந்த நிதியை வழங்க முடியுமென்றால், கேரள மக்களிடன் ஏன் இதற்கு போதுமான நிதியை வழங்கவில்லை என்று விளக்கம் வழங்கிட வேண்டும்.\n2001 ஆம் ஆண்டு குஜரத்தில் உள்ள பூஜ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது வெளிநாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற உதவிகளை ஏற்றுக்கொண்டது. ஐக்கிய அமைப்புகளான யூ.என்.டி.பி, WHO, UNICEF, ILO க்களிடமிருந்து உதவித் தொகையாக கேட்டது USD 42,670,702. குறிப்பாக ஐக்கிய அமைப்புகளின் அதிகாரிகள், மனித நேய ஒருங்கிணைப்புக்காக பூகம்பம் நடந்த மறுதினமே ஒன்று சேர்ந்து அளித்த நிதி USD150,000\nபூஜ்ஜின் மக்களுக்கு சர்வதேச அமைப்பு உதவியதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஐ நா வின் முகவர்கள் மத்தியில் இந்தியா ஒரு நன்மதிப்போடு தான் இன்று இருக்கின்றது. இப்போது, அத்தகைய வெளிநாட்டு உதவிகளை ஏற்றுக்கொள்வதில் எந்த ஒரு இழுக்கும் இந்தியாவின் பெயருக்கு வந்துவிட போவதில்லை. சர்வதேச கூட்டமைப்பின் கோட்பாடு “ஒன்று அனைத்துக்குமானது மற்றும் அனைத்தும் ஒன்றுக்கானது” என்பது தான். நமது நாடும், அண்டை நாடுகளில் நிகழ்ந்த இதைப்போன்ற பேரிடர் காலங்களில் தானாகச் சென்று உதவியிருக்கின்றது- குறிப்பாக நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இரான் நாடுகளில் பூகம்பம் வந்தபோதும், வங்கதேசத்திலும், மியான்மரிலும் வெள்ளம் வந்த போதிலும், உடனடியாக இந்தியா சென்று உதவியது. நாம் உதவியது போல மற்றவர்கள் ஏன் நமக்கு உதவிடக்கூடாது\nகேரளாவுக்கு காலம் தாண்டிய மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வுக்கும் சிறப்பு நிதி தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், NDRF ன் நிதி உடனடி நிவாரண உதவிக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஒக்கி புயலின்போது மாநில அரசு, மறுகட்டமைப்புக்கும், புனர்வாழ்வுக்கும் என ரூ.7304 கோடியை நிவாரண நிதியாக வழங்குமாறு கேட்டது, அதனை மத்திய அரசு மறுத்துவிட்டது. மத்திய அரசு உடனடி நிவாரணத்திற்கு என்று கேரளாவிற்கு வழங்கியது ரூ. 133 கோடி மட்டுமே. ( லோக் சபாவில், சூலை 24 அன்று கூட பேசுகையில் மத்திய அரசை இந்த விவகாரத்தில் ஏன் முடிவெடுக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு இன்று வரை உள்ளாட்சித்துறையிலிருந்துசரியான பதில் கிடைக்கவில்லை.) கேரளா இன்று வரை வெள்ள நிவாரண நிதியில் ஏமாற்றப்பட்டு வருகின்றது.\nஆம், இந்தியா ஒரு பெருமைக்குரிய நாடு, தன் வளங்களை சார்ந்தே செயல்பட விரும்பும் நாடு. நம் அரசு தன்னை ஒரு உதவி வழங்கும் பெருங்கருவியாக கருதுகிறது, பெறுநர் ஒருவரென்று இல்லை. தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எமது வளங்கள் போதுமானதாக இருந்தாலும், நாம் சுய-சார்புடையதாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தாகயிருக்கின்றது.இவ்வாறு மத்திய அரசு கருதும்போது, மிகப்பெரிய பேரிடர் நிகழ்ந்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில் சுய சார்போடு உதவிகளை வழங்கிடாமல், காட்டுமிராண்டித்தனமாகவும், பொறுப்பின்மையோடும், நிவாரண நிதியை வழங்க மறுக்கின்றது. எந்தவொரு கொள்கையையும் துன்புற்றிருக்கும் நம் குடிமக்களை பார்த்து கண்டுகொள்ளாமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.\nமுடிவாக நான் கூற விழைவது, வெளிநாடுகளிடம் திருவோடு ஏந்தி நிற்க சொல்லவில்லை. மாறாக, அண்டை நாட்டினர், வலிய வந்து நமக்கு உதவும் பொருட்டு கொடுக்கின்ற சிறிய உதவியை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்ப்பது சரியில்லை. இது நாம், இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அண்டை நாடுகள் வழங்குவதாக இருந்த உதவிகளை நல்லிணக்கத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம்.\nசசி தரூர், இந்திய பாராளுமன்ற உறுப்பினராவார் மற்றும் இது எழுத்தாளர் தரூரின் சொந்த கருத்தாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/10/09215447/1759031/TNCorona-Updates.vpf.vpf", "date_download": "2020-11-24T12:14:10Z", "digest": "sha1:4B2DQAHEVNLUCHEN4TN745NDR2R3TKJI", "length": 10904, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் மேலும் 5,185 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,46,128 ஆக உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் மேலும் 5,185 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,46,128 ஆக உயர்வு\nதமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 6 லட்சத்து 46 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்த ந்லையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னையில் மேலும் 1,288 பேருக்கு கொரோனா\nசென்னையில் புதிதாக ஆயிரத்து 288 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில், ஆயிரத்து 128 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 22 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nஅமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்\nஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா\n(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா ஆதாரமா | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்\nதமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/collection/iphone", "date_download": "2020-11-24T13:14:52Z", "digest": "sha1:5HM5CEDMNXIZVCDP4RBSSCWUGHNHW7U4", "length": 7693, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "iPhone", "raw_content": "\nஐபோன் SE முதல் M1 சிப் மேக்புக் வரை... 2020-ல் வெளிவந்த ஆப்பிள் கேட்ஜெட்ஸ்\n`கொஞ்சம் இறங்கி வரலாமே ஆப்பிள்'- இந்திய ரசிகனின் வேண்டுகோள்\nவந்துவிட்டது #iPhone12… செராமிக் ஷீல்டு, 5G, டால்பி விஷன் வீடியோ... ஆனால், சார்ஜர்\nஐபோன், வாட்ச், ஐபேட்... செப்டம்பர் 15 ஆப்பிள் நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்\n`சாம்சங்குக்கு 950 மில்லியன் டாலர் அபராதம் கட்டிய ஆப்பிள்' - பின்னணி என்ன\niOS டு MacOS... புதிய ஆப்பிள் ஓஎஸ் வெர்ஷன்களில் என்ன ஸ்பெஷல்\n`இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் திரும்பிப் போக முடியுமா' -கொரோனா தாக்கம் குறித்து கூகுள் சிஇஓ\n`மாஸ்க்குடன் ஃபேஸ் அன்லாக் செய்வதில் சிக்கல்' - தீர்வு தரும் ஐபோன் அப்டேட்\n`இந்தியாவுக்கு மாறும் ஐபோன் தயாரிப்பு' - சீனாவை கழற்றிவிடும் ஆப்பிள்\nஒன்ப்ளஸாகும் ஆப்பிள், ஆப்பிளாகும் ஒன்ப்ளஸ்... தலைகீழாக மாறும் ஸ்மார்ட்போன் சந்தை\nஅறிமுகமானது `பட்ஜெட்' ஐபோன்...SE 2-வில் என்ன எதிர்பார்க்கலாம்\n`மக்கள் நடமாட்டம் எந்த அளவில் இருக்கிறது' -கொரோனா தடுப்பில் கூகுளைத் தொடர்ந்து ஆப்பிள்\nஅதிகளவில் பயன்படுத்தப்படும் Zoom செயலி நம் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா\nஆப்பிள், சாம்சங், அமேசான், சோனி, எல்.ஜி நிறுவனங்களின் எதிர்காலத் தயாரிப்புகள் என்னென்ன\nஐபோன் 11 ப்ரோ முதல் ரியல்மீ XT வரை.... டாப் 10 கேமரா போன்கள் 2019 #TechTamizha\nஜானி ஐவ்... ஆப்பிளின் அற்புதம்,அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/news/edappadi-palanisamy-took-to-twitter-to-wish-cricketer-natarajan/", "date_download": "2020-11-24T12:00:40Z", "digest": "sha1:VMIZEYUHQW2FITI3EQFP6YETKNNUONQ7", "length": 7499, "nlines": 114, "source_domain": "puthiyamugam.com", "title": "இந்திய அணிக்கு தேர்வான நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து ! -", "raw_content": "\nHome > செய்திகள் > இந்திய அணிக்கு தேர்வான நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து \nஇந்திய அணிக்கு தேர்வான நடராஜனுக்கு முதல்வர் வாழ்த்து \nசமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் கவனிக்கத்தக்க ஒருவராக அமைந்திருந்தார் சேலத்தை சேர்ந்த நடராஜன்.\nதன்னுடைய சிறு வயது கனவினை நினைவாக்க அவர் செய்த முயற்சிகள் மற்றும் அதற்கு கிடைத்த பலன்கள் பற்றி இந்த சீசன் முழுவதும் பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நாம் அறிந்து கொண்டோம்.\nஅவரின் உழைப்பிற்கு தக்க பலனாக அமைந்தது இந்திய அணியில் அவருக்கான இடம்.\nஇந்த அறிவிப்பு வெளியாகி நாட்கள் ஆன நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடராஜை வாழ்த்தி ட்வீட் பதிவிட்டுள்ளார்.\nகிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்\nஅதில், ”உலக ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர்” என்று மேற்கோள்காட்டி தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார் முதல்வர்.\nநாகை மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.\n‘ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் நட்டி’ – டேவிட் வார்னர்\nபிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஐதராபாத் அணி\nஐதராபாத் அணி சூப்பர் வெற்றி\nபிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி\nஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு\nநிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nநிவர் புயல் எதிரொலி: தமிழக, புதுவை முதல்வர்களுடன் பிரதமர் பேச்சு\nபுயலில் இருந்து மக்களை காக்க ஒன்றிணைவோம் – உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அழைப்பு\nஇயக்குனரை அடித்த நடிகை விசித்ரா\nபுதிய முகம் டி.வி (170)\nபுயல் எச்சரிக்கை எண் கூண்டு\nநிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/143567/tapico-chips/", "date_download": "2020-11-24T12:34:54Z", "digest": "sha1:WBYNIHHPAWRTJGTTH2MT6VUBHLA3N6PC", "length": 19955, "nlines": 365, "source_domain": "www.betterbutter.in", "title": "Tapico chips recipe by poorani Kasiraj in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / கப்பக்கிழங்கு சிப்ஸ்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகப்பக்கிழங்கு சிப்ஸ் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nமரவள்ளி கிள்ளங்கை நிசேஷக சீவி கொள்ளவும்\nஅடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்த்ததும் சீவிய மரவள்ளர் கிழங்கை பொரிக்கவும்\nகிறிஸ்பி ஆகும் வரை பொரிக்கவும்\nஉப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்\nமரவள்ளி கிழங்கு சிப்ஸ் ரெடி\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\npoorani Kasiraj தேவையான பொருட்கள்\nமரவள்ளி கிள்ளங்கை நிசேஷக சீவி கொள்ளவும்\nஅடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்த்ததும் சீவிய மரவள்ளர் கிழங்கை பொரிக்கவும்\nகிறிஸ்பி ஆகும் வரை பொரிக்கவும்\nஉப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்\nமரவள்ளி கிழங்கு சிப்ஸ் ரெடி\nகப்பக்கிழங்கு சிப்ஸ் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/nov/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-25-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-3505323.html", "date_download": "2020-11-24T11:46:42Z", "digest": "sha1:AIGTIY7WEBVB2T26KMPVGHTC5JVBO6PV", "length": 9243, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 25 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 25 பேருக்கு கரோனா\nதிண்டுக்கல்/தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 10,066 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,742 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 135 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 15 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 20 போ் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.\nதேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து, மாவட்டத்தில் கரோனா ���ொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,449 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,186 ஆக உயா்ந்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/nov/10/case-against-104-bo-involved-in-illegal-activities-3501586.html", "date_download": "2020-11-24T12:10:47Z", "digest": "sha1:WQM3BAZLBGF3A2SBUXRPO7HPAT6LP4DD", "length": 9613, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nசட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது வழக்கு\nதிருவாரூா் மாவட்டத்தில், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா, சாராயம், தடை செய்யப்பட்ட லாட்டரி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க, திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரையின் நேரடி பாா்வையில் உட்கோட்ட அளவில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.\nதனிப்படையினா், திருவாரூா் மாவட்டத்தில் நவம்பா் 3 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில் 26 கஞ்சா விற்பனை வழக்குகளும், 71 மது பாட்டில் விற்பனை வழக்குகளும், 6 லாட்டரி விற்பனை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 104 போ் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை, மேலும் இதுபோன்ற தொடா் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lesson-4774901155", "date_download": "2020-11-24T13:08:32Z", "digest": "sha1:32DMFV7LC4ORFR2WLECBLVXRO2MBMNCL", "length": 2557, "nlines": 90, "source_domain": "www.internetpolyglot.com", "title": "கார் - Otomobil | Detalye ng Leksyon (Tamil - Turko) - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Yabancı bir ülkedesiniz ve bir araba mı kiralamak istiyorsunuz அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Yabancı bir ülkedesiniz ve bir araba mı kiralamak istiyorsunuz\nகார் ஓட்டத் தொடங்குதல் ·\nவாகனம் கடத்துதல் டிரக் ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2010/10/", "date_download": "2020-11-24T12:30:18Z", "digest": "sha1:RHEP2K3V2G65ZYP4VW4MSUUQFH5QPWT7", "length": 6270, "nlines": 46, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: October 2010", "raw_content": "\nCTBC வானொலி விளம்பரம், அதன் பின்பான சர்ச்சைகளை முன்வைத்து\n\"Toronto mayoral campaign ends on a hateful note\" என்ற Globe and Mail தலையங்கம் சாலப்பொருந்தும��, Canadian Tamil Broadcasting Corporation எனப்படும் CTBC வானொலியில் ஒலிபரப்பான 35 செக்கன்கள் நீடிக்கும் விளம்பரம் கிளப்பிய சர்ச்சைகளை ஒரு வசனத்தில் அடக்க. ரொரொன்ரோவின் நகரபிதாவைத் தெரிவு செய்வது தொடர்பில் நடந்த தேர்தல் சம்பந்தமான நிகழ்வுகளில் ஆகக்கூடிய கசப்புணர்வையும், இலங்கைத் தமிழர்கள்பால் கனேடிய மத்தியதர வகுப்பு பொது உரையாடற் தளங்களில் வெறுப்பை உமிழ்வதற்கு அடுத்த காரணத்தையும் இந்த விளம்பரம் ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் Globe and Mail செய்தியின் பின்னூட்டல்களில் அதிகம் வரவேற்பைப் பெற்றிருக்கிற பின்னூட்டம் பின்வருமாறு அமைந்திருக்கிறது:\nமேற்படி பின்னூட்டத்தை 124 பேர் ஆதரித்திருக்கிறார்கள். 34,296,000 பேரை வெறும் 124 பேர் பிரதிநிதித்துவப் படுத்தமாட்டார்கள் என்று உதறித்தள்ளினால், “புள்ளிவிபரவியல்” என்கிற கோட்பாடு கிலுகிலுத்துப் போகும். இதுபற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி நாங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.\n2003 ம் வருடமே தற்போதைய நகரபிதா டேவிட் மில்லர் (நவம்பர் 30 வரை அவரே) மூன்றாம் முறையாக நகரபிதாத் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவித்திருந்த நேரத்தில் இருந்தே 2010 டிசம்பர் 1ல் நகரபிதாவாகப் பதவியேற்கப் பலர் போட்டிபோட்டார்கள். ஜனவரி 4, 2010 தொடங்கி செப்டெம்பர் 10ம் திகதி வரைக்கும் வேட்பு மனுக்கள் இந்தப் பதவிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நகரபிதா பதவிக்கு மொத்தம் 40 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள். அதில் 13 பேர் தம்முடைய விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அதில் முக்கியமானவர் ரொரொன்ரோ மாநகரப் போக்குவரத்துச் சபையின் அவைத்தலைவராக இருந்த அடம் ஜியாம்ப்ரோன் முக்கியமானவர். ஆரம்பக் கணிப்புகளில் இரண்டாம் நிலையில் இருந்த இவர், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு தன்னுடைய வேட்பு மனுவை மீளப் பெற்றுக்கொண்டார். சேரா தொம்சன் மற்றும் ரோக்கோ ரொஸ்ஸி ஆகிய இருவரும் மீளளிப்பு நாட்களின் பின்னதாக தங்களின் பிரசாரத்தை இடைநிறுத்தி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்கள். இறுதியில் உதிரி வேட்பாளர்கள் தவிர்க்கப்பட்டு இந்த நகரபிதா தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2013/10/18223509/Jannal-Oram-Audio-Launch.vid", "date_download": "2020-11-24T12:29:53Z", "digest": "sha1:M4JZ2MJFEM6XRASUEH7KD7BXSOF4VSEQ", "length": 3712, "nlines": 114, "source_domain": "video.maalaimalar.com", "title": "ரஜினிக்கு அடுத்து சூர்யாதான் - இயக்குனர் அமீர்", "raw_content": "\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநான் ஹீரோ ஆவேன் என்று எதிர் பார்க்கவில்லை - விஜய் சேதுபதி\nரஜினிக்கு அடுத்து சூர்யாதான் - இயக்குனர் அமீர்\nரஜினிக்கு அடுத்து சூர்யாதான் - இயக்குனர் அமீர்\nஜன்னல் ஓரம் படத்தின் முன்னோட்டம்\nபதிவு: அக்டோபர் 17, 2013 22:47 IST\nஜன்னல் ஓரம் தாம்பரம் டூ கோயம்பேடு\nபதிவு: அக்டோபர் 17, 2013 19:45 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/116179/solla-paniyaram/", "date_download": "2020-11-24T12:11:20Z", "digest": "sha1:NXBT35RJ2CWUJESIEXWAWHZJB2ZJOT7L", "length": 21481, "nlines": 368, "source_domain": "www.betterbutter.in", "title": "Solla paniyaram recipe by Shoba Jaivin in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / சோளப் பணியாரம்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nசோளப் பணியாரம் செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 5\nவெங்காயம் ஒன்று கேரட் ஒன்று\nசோளத்தை இரண்டு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்துக்கொள்ளவும் அதனுடன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்\nஉளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்\nஇரண்டையும் இட்லி மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ளவும்\nஅரைத்த மாவில் கேரட் சேர்க்கவும்\nகடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும்\nஎல்லாம் சேர்த்து மாவில் தேவையான அளவு உப்பை சேர்த்து பணியார சட்டியில் பொரித்தெடுக்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nShoba Jaivin தேவையான பொருட்கள்\nசோளத்தை இரண்டு மணி நேரம் முன்னதாகவே ஊற வைத்துக்கொள்ளவும் அதனுடன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்\nஉளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்\nஇரண்டையும் இட்லி மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ளவும்\nஅரைத்த மாவில் கேரட் சேர்க்கவும்\nகடாயில் சிறிது எண்ணெய் வ���ட்டு கடுகு பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும்\nஎல்லாம் சேர்த்து மாவில் தேவையான அளவு உப்பை சேர்த்து பணியார சட்டியில் பொரித்தெடுக்கவும்\nவெங்காயம் ஒன்று கேரட் ஒன்று\nசோளப் பணியாரம் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/148346-police-suicides-continuous-in-trichy", "date_download": "2020-11-24T13:10:08Z", "digest": "sha1:Q7OMKVBDVQEYIDY5S52W5ZFOL66IHKDQ", "length": 8921, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 17 February 2019 - தற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை! | police suicides continuous in Trichy - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பற்ற வைத்த பன்னீர்... தெறிக்கவிடும் திருமா\nஇறுக்கத்தில் மோடி... இடிச் சிரிப்பில் எடப்பாடி - திருப்பூர் ரெஸ்பான்ஸ் எப்படி\nஆதித் தமிழரை அரவணைத்த தி.மு.க\n“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்\nதற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை\nகஜா துயரம்... என்ன செய்தது இந்த அரசு\n“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எப்போது\n“முன்விடுதலையைத் தடுக்க கவர்னர் மாளிகை சூழ்ச்சி” - வேலூர் சிறையில் கதறும் முருகன்...\n“பிரதமருக்கே மனுப் போட்டோம்... டாய்லெட் கட்ட மாட்டேங்கிறாங்க\nநிம்மதியாக வாழவிடாதா இந்த அரசு... கொந்தளிக்கும் கதிராமங்கலம் மக்கள்\nராமலிங்கம் கொலைக்குக் காரணம் மதமாற்றமா\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nதற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை\nதற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை\nதற்கொலைகளால் தடுமாறும் திருச்சி காவல்துறை\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழ��்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/small-flood-in-kuttral-because-of-rains/", "date_download": "2020-11-24T12:54:11Z", "digest": "sha1:KVD2YK33BTOTNWYC23A3EE7OXOCXZFGD", "length": 7118, "nlines": 101, "source_domain": "mayilaiguru.com", "title": "தமிழகமேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை- குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - Mayilai Guru", "raw_content": "\nதமிழகமேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை- குற்றாலம் ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு\nதென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்மழை பெய்து வருகிறது. தொடர்மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nதருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா\nமயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்\nPrevious உயிர் காக்கும் மருந்துகள் தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன -ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி\nNext தமிழகம்தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் சாத்தனூர் அணையில் 10 லட்சம் மீன் குஞ்சுகள் விட்டனர்\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்��ி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/yoga-is-indias-largest-donation-to-the-world/", "date_download": "2020-11-24T11:35:45Z", "digest": "sha1:JCN5DNP2U4MRHT6MYW23ZSKN5BR3Q76O", "length": 20891, "nlines": 325, "source_domain": "in4net.com", "title": "உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா : பிரதமர் மோடி பெருமிதம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி தகவல்\nகூகுள் மீட் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகாமெடியில் களைகட்டும் ரகளையான படம் பிஸ்தா\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரைய���ல் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \nஉலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா : பிரதமர் மோடி பெருமிதம்\nஉலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா என்று பிரதமர் மோடி பெருமித்துடன் குறிப்பிட்டுள்ளார்.\nஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில், சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 40,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nஇந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி பேசியதவது:- உலகம் முழுவதும் மக்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா எப்போதுமே இடம் பிடித்து வருகிறது. யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றிணைந்து பரப்ப வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம்.\nயோகா ஆயுள் முழுவதும் கைகொடுக்கும். நம் அன்றாட வாழ்வின் அங்கமாக யோகா மாறி வருகிறது. யோகா அனைவருக்குமானது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும். உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. ஏழை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாற்ற விரும்புகிறோம்” இவ்வாறு அவர் பேசினார்.\nஇதைத்தொடர்ந்து, பல்வேறு யோகாசனங்களையும் பிரதமர் மோடி செய்தார். இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய மைதானத்தில் 28 இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாநில ஆளுநர் திரெளபதி முர்மு, மாநில முதல்வர் ரகுவர் தாஸ், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், மாநில சுகாதார துறை அமைச்சர் ராமசந்திர சந்திரவன்ஷி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை முறியடிக்க மனிதச் சங்கிலி போராட்டம் : வைகோ அழைப்பு\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரைக்கு வந்தாச்சு MIOFT சினிமா பயிற்சி மையம்\nஇணையத்தில் தமிழ் வளர்க்க தமிழ் படைப்பாளர்கள் குழு தொடக்கம்\nஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் இலவச யோக மையம் – இன்ஜினியர் சந்திரசேகர்…\nதமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக…\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை\nடுவிட்டரில் டிரெண்டாகும் சிம்புவின் அட்டகாசமான மாநாடு பர்ஸ்ட் லுக்…\nநடிகர் தவசி பூரண குணமடைய வேண்டி கோவிலில் பிரார்த்தனை\nஎஸ்பிபி பெயரில் ரிக்கார்டிங் ஸ்டுடியோ திறப்பு – டப்பிங் யூனியன்…\nமதுரையில் வீடியோகிராபி பயிற்சி வகுப்பு நவம்பர் 30ம்தேதி முதல் துவக்கம்\nயூடியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாலிவுட் நடிகர் வழக்கு\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nபதினாறு செல்வங்கள் பற்றிய சிறப்பு கட்டுரை இது\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மூடிகளை கொண்டு பல வண்ணமயமான…\nமைனஸ் டிகிரி குளிரில் பிராத்தனை செய்யும் சாது\nகொரோனாவை அழிக்க நித்தியின் மந்திரம்\nமுதல் அடி எடுத்து வைக்கும் குட்டி யானையின் அழகு\n78நாட்கள் பீப்பாயில் வாழ்ந்து கின்னஸ் சாதனை\nநெஸ்யமன் மம்மிக்கு குரல் கொடுத்த விஞ்ஞானிகள்\nபள்ளிவாசலில் இந்து ஜோடிக்கு கல்யாணம்\nஇயற்கை முறையில் விளைந்த 110கிலோ பெருவள்ளிக் கிழங்கு\nமாநில அடையாளமாக நடிகர் சோனு சூட் நியமனம்\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nவலுப்பெறும் நிவர் புயல் – கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7ம் எண் புயல்…\nதமிழகத்தை நெருங்கும் நிவர் புயல்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்திற்கு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி\nசீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்\nஇன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்\nவிண்டோஸ் 7 பயனர்களுக்காக கூகுள் வெளியிட்டுள்ள புதிய தகவல்\nடுவிட்டர் நிறுவனம் அறிமுகம் செய்த Fleets வசதி\nயூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சி த���வல்\nகூகுள் மீட் அப்ளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபுற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகாமெடியில் களைகட்டும் ரகளையான படம் பிஸ்தா\nமாலத்தீவிற்கு படை எடுக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்\nசுற்றுச்சூழலை காத்திட திமுகவில் புதிய அணி உருவாக்கம்\nதமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உற்சாக வரவேற்பு\nஅடிமை அரசு மீண்டும் கைது நடவடிக்கை நாகை துறைமுகத்தில் மீண்டும் உதயநிதி கைது\nகும்ப மரியாதையுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு\nமதவாதத்தை எதிர்க்கக்கூடிய அனைவரும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் – பாப்புலர்…\nமதுரையில் உள்ள ஜவுளிக்கடை மற்றும் ஜவுளி குடோனில் தீ விபத்து – பல லட்சம்…\nதென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் திருமண தேதிகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2019/03/05/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-11-24T11:29:21Z", "digest": "sha1:W2MXHNHFJMUWR3335C5UFIKGDMHZWNFW", "length": 7652, "nlines": 148, "source_domain": "jyothipeedam.in", "title": "வசிய மருந்து செய்யும் முறை - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nவசிய மருந்து செய்யும் முறை\n05 Mar வசிய மருந்து செய்யும் முறை\nPosted at 10:55h in videos, வசிய சக்கரம், வசிய மருந்து செய்யும் முறை, வசியமும் செய்யலாம், வசியமை, வசியம், வசியம் செய்வது எப்படி, வறுமை நீங்க முருகன் சக்கரம்\tby\tadmin 0 Comments\nPen vasiyam, இடுமருந்து அறிகுறிகள், ஓம் ஐயும் கிலியும் வசி வசி, கணவனை முந்தானையில் முடிவது எப்படி, மனோவசிய மந்திரம், மயக்கும் மந்திரம், மோகினி மந்திரம், வசி வசி சகலமும் வசி சர்வமும் வசி, வசி வசி மந்திரம், வசிய மருந்து, வசியம், விரும்பிய ஆணை அடைய மந்திரம், விரும்பிய ஆணை வரவழைக்கும் மந்திரம், விரும்பிய பெண்ணை அடைய மந்திரம், விரும்பிய பெண்ணை வரவழைக்கும் மந்திரம், விரும்பியதை அடைய மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/pulanaivu.html", "date_download": "2020-11-24T12:28:57Z", "digest": "sha1:EOWEQXIV5VG7SU347TIDHU7S6UB4377G", "length": 8261, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Pulanaivu (2022) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : அர்விந்த் சுவாமி,\nDirector : சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார்\nபுலனாய்வு இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடல் வரிகளில் இசையமைப்பாளர் இம்மான் இசையமைக்கிறார்.\nRead: Complete புலனாய்வு கதை\nவிட்டுகொடுக்க முடியாது.. விடாப்பிடியாக பேசிய நிஷா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்.. ட்ரெண்டாகும் #Nisha\nஜெ.எம். பஷீரை \"தேவரய்யா\" என்றழைத்த ஓபிஎஸ்.. பெரும் புகழ் பெற மனதார பாராட்டு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. தலைவரானார் 'தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி.. டி.ராஜேந்தர் தோல்வி\nஇயக்குனர் சிம்புதேவனுக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்துகள்\nஸ்கூல் மாதிரி கூடாதா..வீட்டிலும் டிசிப்பிளின் இருக்கணும் தம்பி.. ஆஜித்துக்கு அட்வைஸ் கொடுத்த ஆண்டவர்\nதயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல்..முரளி ராமசாமி வெற்றி .. எஸ். பி. செளத்ரி வாழ்த்து \nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇர��்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/06/08102134/1245305/islam-worship.vpf", "date_download": "2020-11-24T12:53:42Z", "digest": "sha1:UCIRWY5TMUGEUOV6QB52RSXOCC2UFLEJ", "length": 9903, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருக்குர்ஆனும் - உலக அமைதியும்\nஇஸ்லாமிய வரலாற்றில் எதிர் கொள்ளப்பட்ட போர்கள் அனைத்தும் திருக்குர்ஆன் கூறும் வரையறைகளுக்கு உட்பட்டு அமைந்ததாகச் சான்றுகளால் அறிய முடிகின்றது.\nஇஸ்லாமியச் சமயம் என்பதில் தனிப்பட்ட ஒருவரின் பெயரோ, குறிப்பிட்ட நாட்டின் பெயரோ, குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரோ என்ற வரையறை இல்லை. இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்குக் கீழ்படிதல், கட்டளை நிறைவேற்றுதல், சாந்தி, சமாதானம் என்று பல்வேறு பொருள்கள் உள்ளன. ஆகவே இஸ்லாமியச் சமயம் என்று சொல்வதைக் காட்டிலும் இஸ்லாமிய மார்க்கம் என்று சொல்லலாம். இம்மார்க்கத்தின் அருமறையாம் திருக்குர்ஆன் உலக அமைதிக்கு எவ்வாறு வழிவகுக்கின்றது என்பதை அறிவுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஇன்று மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் உலகமே அல்லல்பட்டு கொண்டு இருப்பதை நாம் காண முடிகின்றது. எங்கு பார்த்தாலும் வன்முறை, தீவிரவாதம், குண்டுவெடிப்புகள், பிறநாட்டை அபகரித்தல், பிறநாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதித்தல், தன் படை வலிமையால் அடுத்த நாட்டைத் தாக்குதல் போன்ற செயல்கள் சர்வசாதரணமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் உலகில் எங்கு பார்ப்பினும் போர்களும், போர் மேகங்களும் சூழ்ந்து மக்களை பயமுறுத்துகின்றன. விளைவு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு எப்போது எது நடக்குமோ என்ற உணர்வே மேலோங்கி நிற்கின்றது.\nஇஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் போரினைப் பற்றிக் கூறுமிடத்து தற்காப்புப் போரினையே வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் எதிர் கொள்ளப்பட்ட போர்கள் அனைத்தும் திருக்குர்ஆன் கூறும் வரையறைகளுக்கு உட்பட்டு அமைந்ததாகச் சான்றுகளால் அறிய முடிகின்றது. நீ எவரையும் தாக்காதே:\nஆனால் ஒருவன் உன்னைத் தாக்கும் போது நீ அதனை முறியடிக்காமல் இருந்தால், அது குழப்பத்தை அதிகப்படுத்துவ���ற்குக் காரணமாகவும், ஒழுங்கையும், அமைதியையும் அது கெடுத்து விடுவதாக வும் இருந்தால் நீ அவரது தாக்குதலை எதிர்கொண்டு போரிடு (திருக்குர் ஆன் 2:190) என்று சுட்டிக்காட்டுவது தற்காப்பு போரினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.\nஅபூஹ்ல் என்பவன் கூட்டத்தோடு பெருமானார் (ஸல்) அவர்களைத் தாக்குவதற்காக வருகின்றான். அவ்வேளையில் செய்தி அறிந்த பெருமானார் (ஸல்) அவர்கள் தம்முடன் இருக்கும் தோழர்களைப் பார்த்து முதலில் நீங்கள் தாக்காதீர்கள் என்று அறிவுறுத்து கின்றார். இந்நிகழ்வினை எம்.ஆர்.எம்.அப்துஸ்-றஹீம்,\nதுவங்க வேண்டாம் எதிரி மீது\nஅவர்கள் உம்மைத் தாக்க வந்தால் அம்பால் அவரை எதிர் கொள்க (நபிகள் நாயகக் காவியம், ப.354) என்று சுட்டிக் காட்டுகின்றார். ஆக, போரிடுவது என்பது சுயநலத் திற்காகவோ, பேராசைக்காகவோ இருத்தல் கூடாது என்பதைத் திருமறை அறிவுறுத்துகின்றது.\nமுனைவர். கி.சையத் ஜாகிர் ஹசன், விலிஷி இணைச் செயலாளர்.\nதீராத நோய் மற்றும் இந்த பிரச்சனைகள் தீர சிவபெருமானை வழிபடலாம்\nநவகிரக தோஷங்கள் நீங்க பலன் தரும் விரத வழிபாடுகள்\nமலைக்கோட்டை உச்சியில் ராட்சத கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணி தொடங்கியது\nஇந்த வார விசேஷங்கள் 24.11.2020 முதல் 30.11.2020 வரை\nஆறுமுகனின் ஆறுபடை வீடும், வரலாறும்..\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289729?ref=rightsidebar-manithan", "date_download": "2020-11-24T12:06:27Z", "digest": "sha1:C7RNMGAOCW2N3DPG2PAWWUUYDV4GU7XO", "length": 12591, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையும் பிரபல பாடகி; குஷியில் ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nசில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை இந்த இயற்கை பொருளுடன் கலந்து குடிங்க\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nமுன்னரே உதவியிருந்தால் தவசியை காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர் உருக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\nலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nகொள்ளை வழக்கில் கிடைத்த DNA: 20 ஆண்டு கொலை வழக்கை தீர்க்க உதவிய விந்தை\n7 பேர் விடுதலை எப்போது ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் மு.க.ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழையும் பிரபல பாடகி; குஷியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசன் 4 இரண்டு வாரங்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.\nமுதல் வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், இரண்டாம் வாரம் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇந்த நிலையில், ஏற்கனவே வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் தொகுப்பாளினி அர்ச்சனா நுழைந்திருந்தார்.\nதற்போது, வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு பிரபல பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பலரின் முகத்திரை கிழிந்துவரும் நிலையில், மேலும் சிலரை வீட்டிற்குள் இறக்கிவிட்டு நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்க பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-11-24T12:15:25Z", "digest": "sha1:Q6J335CP5ZVDO7MT4OLEAGLSYKETKFFA", "length": 4527, "nlines": 46, "source_domain": "www.tiktamil.com", "title": "நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் கொரோனா வைரஸ் தொற்று… – tiktamil", "raw_content": "\nகொரோனா தொற்று-மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை அழைத்து வர முன்னுரிமை\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து\n90 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள்\nவளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது\nமாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டன\nகோவிட்19 வைரஸ் தொற்று: சிறைச்சாலையில் முதலாவது மரணம் பதிவு \nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 428 பேர் குணமடைவு \nவெங்கல செட்டிகுளம் பிரதேசசபையின் வரவு செலவுதிட்ட பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி\nவவுனியாவில் வானுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்\nநாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் கொரோனா வைரஸ் தொற்று…\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் தொற்றுடன் ந��ற்று (26) இலங்கையில் மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇரவு 8.30 மணி நிலவரப்படி 2782 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 2106 கொரோனா நோயாளிகளில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/03/temporary-augmentation-of-sabari-express.html", "date_download": "2020-11-24T12:51:11Z", "digest": "sha1:ULOUKSIMLN6WMZAR3V6RAE54RM5AJ5IG", "length": 4030, "nlines": 51, "source_domain": "www.tnrailnews.in", "title": "Temporary augmentation of Sabari Express", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n🎭 சனி, மார்ச் 14, 2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirmmai.com/category/uncategorized/", "date_download": "2020-11-24T12:01:58Z", "digest": "sha1:NWXXPZSCINSJHECTRYJ7JHZB46XHVIHW", "length": 15736, "nlines": 244, "source_domain": "www.uyirmmai.com", "title": "மற்றவை Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nவலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்\n1943 ஜூன் 22இல் பிரிட்டன் தனது RAF போர் விமானங்களை அனுப்பி ஜெர்மனிய நகரமான கிரேபெல்ட்டின் மீது குண்டுகளைப்…\nடடக்… டடக்… டடக்… டடக்… ஒரே சத்தம்… என் உடம்பு இங்குட்டும் அங்கட்டும்… திடுக்கிட்டு எழுந்தேன் தலையில டம்ம்ம்…\nஎஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 – டாக்டர் ஜி. ராமானுஜம்\nஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ்பிபாலசுப்பிரமணியம் இருந்தால்தான் அந்த கச்சேரி மேடை நிறையும்.…\nபுதிய உலகிற்கான புதிய இதழியல்- ஆர். விஜயசங்கர்\nகிழியாத பக்கங்கள்- 4 ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் வாங்கிய பின் இதழியல் எங்கே படிப்பது என்கிற கேள்வி எழுந்தது.…\nதற்கொலை: மனிதனின் விமோசனம் ஆழமான அன்பின் மூலம் சாத்தியம்- கீர்த்தனா பிருத்விராஜ்\nதற்கொலை பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டிருக்கார்கள்.ஆயிரம் கருத்துக்கள் இருந்தாலும் இப்பூமியை விட்ட பிரிந்த உயிர் பிரிந்தது…\nJune 16, 2020 June 16, 2020 - கீர்த்தனா பிருத்விராஜ் · மற்றவை\n’’ எங்கப்பா எங்க போனார்..\n நாள் # 48 11/05/2020, திங்கள் மதியம் மணி 02 : 00 உங்களுடைய…\nMay 12, 2020 - ராஜா ராஜேந்திரன் · மற்றவை\nஅசைவறு மதி 12 என் மகள் ப்ரீகேஜி வகுப்பில் படித்தபோது ஒருமுறை பெற்றோர்களுக்கானக் கூட்டம் நடந்தது. அப்பொழுது வந்தப் பெற்றோர்களுக்கு…\nApril 23, 2020 - பழனிக்குமார் · மற்றவை\n -நாள் # 19 12/04/2020, ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10 : 00 எது…\n“காற்றில் எந்தன் கீதம்”- டாக்டர் ஜி. ராமானுஜம்\nராஜா கைய வச்சா 8 காற்றிலே பரவிச் சட்டென்று நம்மைப் பீடித்துவிடும் வைரஸ்களைப் போல் நம்மைச் சட்டென்று பிடித்துக்…\nApril 12, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · மற்றவை › சினிமா › இசை\nஅழிவு கொள்ளை தீமை கழகம் 2.0 தலைவன் அமெரிக்கா- ஆழி செந்தில்நாதன்\nஎதிர்ப்பின் காலம் - 3 சில நாட்களுக்கு முன்பு ���ழைய அமெரிக்க காமிக்ஸ் கதைகளில் வரக்கூடியது போன்ற ஒரு…\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nடி.ராஜேந்தரும் எஸ்.பி.பியும் -டாக்டர். ஜி.ராமானுஜம்\nஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்\nவலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்\nமற்றவை › அரசியல் › கட்டுரை\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nடி.ராஜேந்தரும் எஸ்.பி.பியும் -டாக்டர். ஜி.ராமானுஜம்\nஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்\nவலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/246814-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-11-24T11:25:56Z", "digest": "sha1:HLUQ46Q4B4K5CTOYXGJCZNORCMGKDDVF", "length": 41151, "nlines": 297, "source_domain": "yarl.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று! - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று\nAugust 18 in தமிழகச் செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.\nதமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவினை விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம் ஆலைய���ல் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், மீண்டும் ஆலையை திறக்குமாறும் கோரி உத்தரவு பிறப்பித்தது.\nபசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில், தமிழக அரசின் மனுவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் மனுத்தாக்கல் செய்தது.\nஇதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன் வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.\nஅதன்படி ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு: பல்வேறு கட்சித்தலைவர்கள் வரவேற்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு அறிவித்தனர்.\nஅதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி மறுப்பு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமேலும் தமிழக அரசு உத்தரவை எதிர்த்து வேதாந்தா தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த தீர்ப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், “ நல்ல வரவேற்க தகுந்த தீர்ப்பு. ஏற்கெனவே அரசு எடுத்த நிலைப்பாட்டை உயர்நீதிமன்றம் வலு சேர்த்துள்ளது. அரசின் நிலைப்பாடு என்பதே கொள்கை முடிவுதான். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குமாறு நடிப்பவர்களை எழுப்பமுடியாது. இந்த ஆலையே தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.\nதீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மனிதகுலத்தை காத்திடும் மகத்தான தீர்ப்பு. என்றும், இந்த தீர்ப்பினை வரவேற்று அமைச்சரவைத் தீர்��ானம் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில், “ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நீதி கிடைத்துள்ளது” என்று கூறினார்.\nதீர்ப்பு குறித்து திமுக எம்.பி. கனிமொழி தெரிவிக்கையில், “சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது” என்று தெரிவித்தார்.\nதீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவிக்கையில், “மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு ஒரு சான்று. நீதிமன்ற தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்திற்கு கிடைத்த நீதி. தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை அருகில் இருந்து உணர்ந்தவன் நான்” என்று தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது.\nஇதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்�� ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர்.\nபல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், டெல்லி மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல்கள் மாசிலாமணி, பி.எஸ்.ராமன், ஏ.எல்.சுந்தரேசன், ஆரியமா சுந்தரம், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் வைகை, வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வைகோ, டி.மோகன், பாலன் அரிதாஸ், யோகேஸ்வரன் ஆகியோர் வாதிட்டனர். இவர்களது வாதம் 45 நாட்களுக்கும் மேலாக நடந்தது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிறப்பித்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு 815 பக்க தீர்ப்பை வழங்கியது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர். ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது. தீர்ப்பின் முழு விவரம் மதியம் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ம��ல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி: வைகோ\nஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்திருக்கும் தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்கக் கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிர்வாகம் தரப்பில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து தடை தொடரும் என தீர்ப்பளித்தனர்.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி, மக்கள் பேராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.\nஅனைத்துத் தரப்பு மக்களும் நடத்திய போராட்டத்துக் கிடைத்த வெற்றி, 13 உயிர்கள் பலியாகிற்றே அவர்கள் சிந்திய இரத்தத்துக்குக் கிடைத்த நீதி.\nகடந்த 26 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இடைவிடாத போராட்டங்கள், எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்த மதிமுகவுக்கு இதை விட மகிழ்ச்சியான செய்தி வேறொன்றும் இருக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்ப்பு- தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்ததை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்வரை தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் நிராகரித்தனர்.\nஸ்டெர்லைட் ஆலை��்கான தடை தொடரும் என தீர்ப்பு வெளியானதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆலையை திறப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியை கொண்டாடினர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n815 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் முழு விவரம் இன்று பிற்பகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nதொடங்கப்பட்டது 6 hours ago\nபோர்க் குற்றம் நடக்கவில்லை என்றால் விசாரணைக்கு ஏன் அச்சம்\nதொடங்கப்பட்டது Yesterday at 10:48\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nபோர்க் குற்றம் நடக்கவில்லை என்றால் விசாரணைக்கு ஏன் அச்சம்\nBy உடையார் · பதியப்பட்டது சற்று முன்\nபோர்க் குற்றம் நடக்கவில்லை என்றால் விசாரணைக்கு ஏன் அச்சம் கஜேந்திரகுமார் கேள்வி 29 Views “இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது கஜேந்திரகுமார் கேள்வி 29 Views “இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது எதற்காக நீங்கள் அஞ்சுகின்றீர்கள் அப்படி அதுவும் இடம்பெறவில்லை என்பதை நிரூபியுங்கள்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிடம் எழுப்பிய கேள்வியையடுத்து இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான சொற்போர் இடம்பெற்றது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர, “பரணகம ஆணைக்குழுவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆறு போர்க் குற்றவியல் நிபுணர்கள் இடம்பெற்றிருந்தார்கள். போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை அவர்கள் கூறியிருந்தார்கள். அதற்குப் பின்னரும் எதற்காக இதனைக் கேட்கின்றீர்கள் இந்த மக்கள் துன்பப்பட்ட போது நீங்கள் எங்கே நின்றீர்கள் இந்த மக்கள் துன்பப்பட்ட போது நீங்கள் எங்கே நின்றீர்கள் நீங்கள் ஒருபோதுமே போர்க் களத்தில் இருக்கவில்லை” எனத் தெரிவித்த போது கஜேந்திரகுமார் குறிக்கிட்டார். “போரின் இதிக்காலத்தில் நான் இங்குதான் நின்றேன். உங்களுடைய பிரதமருடைய சகோதரர் பஸில் ராஜபக்‌ஷவுடன் தொடர்பில் இருந்தேன். உங்களால் இறுதியாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காக அவருடன் தொடர்புகொண்டிருந்தேன். தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பஸில் ராஜபக்‌ஷவுடன் பேசிக்கொண்டிருந்தேன்” என கஜேந்திரகுமார் தெரிவித்தார். இதன்போது இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது https://www.ilakku.org/போர்க்-குற்றம்-நடக்கவில்/\nBy குமாரசாமி · Posted சற்று முன்\nஇது நாதமுனியாய் இருக்குமெண்டு நினைக்கிறன் 😁 இது என்ரை லண்டன் தங்கச்சி 😎\n பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்\nஇனி மட்டக்களப்பின்ரை அபிவிருத்தியை அணைகட்டினாலும் தடுத்து நிப்பாட்டேலாது.😎\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 10 minutes ago\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-11-24T12:57:27Z", "digest": "sha1:LPZBSIVSKAXDBSPGOLZO4PXXYC2CWNQA", "length": 5689, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "இலவச சுகாதார சேவை Archives - GTN", "raw_content": "\nTag - இலவச சுகாதார சேவை\nஇலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு பங்களிக்கவேண்டியது அனைவருடையதும் பொறுப்பாகும் – ஜனாதிபதி\nஇலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு...\nபிள்ளையான் பிணையில் விடுதலையானார்… November 24, 2020\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன். November 24, 2020\nமகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் November 24, 2020\nவாள்களுடன் கைதானவர்கள் மறியலில் November 24, 2020\nலலித் – குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து. November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/5742", "date_download": "2020-11-24T12:25:25Z", "digest": "sha1:D2FDLAEILAGLEZLFDOEJ4A4JCUS7E5GN", "length": 6065, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Ariyalur", "raw_content": "\nவெல்டிங் தொழிலாளி கொலை செய்யப்பட்டு கழிவறையில் புதைப்பு...\nநவம்பர் 25- ஆம் தேதி அரியலூர், பெரம்பலூரில் தமிழக முதல்வர் ஆய்வு\nவறண்ட கிராமத்தை மரங்கள் மூலம் பசுமையாக்கிய கிராம இளைஞர்கள்...\n\"மணல் குவாரி மக்களுக்கு பயன்படும்படி திட்டம்\" - திமுக ஒன்றிய செயலாளர் வேண்டுகோள்...\nவிரைவில் காங்கிரசின் 'ஏர் கலப்பை யாத்திரை' - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nபயிர்க் காப்பீடு அரசாணை தாமதமாக வெளியானதால் விவசாயிகள் கவலை\nசெம்பியன் மாதேவிக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை\nமாற்றுக் கட்சியிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்\nமகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் தாயும் தீக்குளித்து தற்கொலை...\nடீ கடைக்குள் பாய்ந்த டிராக்டர்... ஒருவர் பலி இருவர் படுகாயம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nகோட்சார கிரகங்கள் உண்டாக்கும் உலக நிகழ்வுகள் - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 8\nபேரதிர்ஷ்டம் தரும் ராசிக்கல் ரகசியங்கள் புதியதொடர் -ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\nஇந்த வார ராசிபலன் 22-11-2020 முதல் 28-11-2020 வரை\nதிரிதோஷம் தரும் நோய்த் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southshorehealth.ca/ta/black-mask-review", "date_download": "2020-11-24T12:30:47Z", "digest": "sha1:IHH26XEKVGDAJV6XRDUX3JWDFMZ34QS4", "length": 15728, "nlines": 131, "source_domain": "www.southshorehealth.ca", "title": "▷ Black Mask ஆய்வு » ஆபத்தான ஊழல்?", "raw_content": "\nBlack Mask விமர்சனம் / டெஸ்ட்2020\nஇணையத்தில் முகமூடி முகமூடிகளின் பகுதியில் கருப்பு மண் முகமூடிகளை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா நீங்கள் ஒருவேளை Black Mask கண்டுபிடித்தீர்கள். இந்த கருப்பு முகமூடிகள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா\nBlack Mask -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Black Mask -ஐ முயற்சிக்கவும்\nகருப்பு முகமூடி முகமூடி முகம் உறிஞ்சுகிறது. இந்த துடைப்பை பற்றி சிறப்பு விஷயம் அதன் நிலைத்தன்மையை மாற்றியமைக்கிறது மற்றும் வேண்டுமென்றே blackheads நீக்க. முகமூடி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் கீழே விவரிப்போம். மேலும், எந்த Black Mask சோதனை அறிக்கையையும் வாசிக்க நல்லது ஏன் என்று விவாதிக்கிறோம்.\nநீங்கள் முகத்தில் கறுப்புநிற முகங்கள் மற்றும் பருக்கள் இருப்பீர்கள் உங்கள் தோலை மேம்படுத்துவதன் மூலம் முகப்பருவைத் தேடுகிறீர்கள் உங்கள் தோலை மேம்படுத்துவதன் மூலம் முகப்பருவைத் தேடுகிறீர்கள் பிறகு Black Mask முகமூடி முகமூடி உறிஞ்சுதல் விளைவு உங்களுக்கு இருக்கலாம். முக துளை தோல் துளைகள் இருந்து blackheads நீக்க மற்றும் தோல் தோற்றத்தை மேம்படுத்த உள்ளது.\nBlack Mask க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nBlack Mask எஃபெக்ட் - தயாரிப்பு மற்றும் செயல்பாட்டின் செயல்பாடு எது\nதயாரிப்பு நீங்கள் ஒரு சாதாரண முகமூடி போல் விண்ணப்பிக்க முடியும் என்று ஒரு முக தலாம் உள்ளது. பல முகமூடி முகமூடிகளைப் போலவே ஒப்பனை தயாரிப்பு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை செயல்பட வேண்டும். வெளிப்பாடு நேரத்தின் போது, முகத் தழும்பு சீரானது மற்றும் ரப்பர்போல மாறுகிறது. ரப்பிரி வெகுஜன முகத்தில் இருந்து எளிதாக நீக்கப்பட வேண்டும். விளைவு பொதுவாக ஒரு தோலுரித்தல் விளைவு என விவரிக்கப்படுகிறது.\nBlack Mask என்றால் என்ன\nமுகமூடி முகமூடி உண்மையில் ஒரு உறைதல் முகமூடி. இதன் பொருள் Black Mask அகற்றி தோல் தோற்றத்தை மேம்படுத்த வேண்டும். முகமூடி கறுப்பு தலைகள் வெளியிடப்படும் சில பொருட்கள் உள்ளன. தலாம்-ஆஃப் விளைவினால், கருப்புத் தலைகள் சரும துளைகள் மூலம் அகற்றப்பட்டு அகற்றப்படுகின்றன. Blackheads \"அலைக்கழித்து\", மாஸ்க் நிலைத்தன்மையின் மாற்றம் பொறுப்பு. ஒரு Black Mask , Black Mask தலைகள் அகற்றப்பட வேண்டும், அவை தூய்மையற்ற தோல்விக்கு காரணம், துளைகள் துளைக்கின்றன.\nBlack Mask பொருட்கள் என்ன\nகறுப்புநிறத்தைத் தீர்ப்பதற்கு பிரதான காரணம் ஒரு கார்பன் செயல்படுத்தப்படுகிறது. செயல்படுத்தப்பட்ட கார்பன் ஒரு விஷத்தன்மை விளைவைக் கொண்டது மற்றும் முகமூடி முகத்தின் கருப்பு வண்ணத்திற்கும் பொறுப்பாகும். செயல்படுத்தப்பட்ட கார்பன் முக துடைப்பின் ஒரே பொருளாகும் அல்ல. பெரும்பாலும் ஒப்பனை அலுமினா, சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் அடங்கும்.\nBlack Mask பக்க விளைவுகள் உள்ளனவா\nவிரும்பத்தகாத செயல்முறைகள் பற்றிய ஆய்வுகள் தெரியவில்லை, ஆனால் இது முகமூடியின் பொருட்களால் தோல் எரிச்சல் ஏற்படலாம். இதனால், தயாரிப்புக்கு ஏற்ப, முகத் தலாம் ஆல்கஹால் அல்லது வாசனை திரவியங்கள் ஆகியவை அடங்கும். வாசனை மற்றும் ஆல்கஹால் இருவரும் தோல் எரிச்சல் உண்டாக்கலாம். மற்றொரு பொருளாதாரம் யூகலிப்டஸ் ஆக இருக்கலாம். யூகலிப்டஸ் ஒரு தொடர்பு ஒவ்வாமை ஏற்படுத்தும். நீங்கள் Black Mask பொருள்களை சகித்துக் கொள்ளாவிட்டால் நிச்சயமாக இல்லை என்றால், நீங்கள் ஆலோசனைக்கு மருந்து வாங்க வேண்டும் அல்லது ஒவ்வாமை பரிசோதனையை டாக்டரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.\nBlack Mask பயன்பாடு என்ன\nஉற்பத்தியாளர் வழக்கமாக தோலுக்கு பொருந்தும் மருந்தளவு அல்லது அளவு பரிந்துரைக்கப்படுகிறார். தயாரிப்பாளரின் அறிவுறுத்தல்கள், குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும். உற்பத்தியாளர் தனது தயாரிப்புக்கான ஒரு வெளிப்பாடு நேரத்தையும் குறிப்பிடுகிறார். வெளிப்பாடு நேரமும் நீங்கள் வெளிப்பட வேண்டிய நேரம் மற்றும் வெளிப்படையான நேரத்திற்கு பிறகு, மாஸ்க் முகத்தில் இருந்து இழுக்கப்பட வேண்டும். முகமூடி முதலில் தோலுக்கு பொருந்தும் மற்றும் வெளிப்பாடு நேரத்தின் போது அதன் நிலைத்தன்மையை மாற்றுகிறது. முகமூடி ரப்பர்போன்றது மற்றும் முக தோல் வெளியே இழுக்க முடியும். முகம் மாஸ்க் தோல் வெளியே காய முடியும் என்று குறிப்பிட்டார். ஈரப்பதப்படுத்தும் முகவர் உதவ முடியும். தீர்வு எடுப்பது அவசியமற்றது என்பதை கவனிக்கவும், ஆனால் முகமூடி முகம் முக தோலில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nBlack Mask சாதனைகள் - அது வேலை செய்கிறது மற்றும் அது உண்மையில் வேலை செய்கிறது\nமற்ற இணைய பயனர்களின் அனுபவங்களின் படி, முகமூடி முகமூடி, மேலோட்டமான கருப்பு தலைகளை மட்டுமே நீக்க ���ுடியும். தோல் மீது கருப்பு புள்ளிகள் இருக்கும் blackheads, நீக்க முடியும், முகமூடி முகமூடி மூலம் பிடிப்பு மற்றும் நீக்கப்பட்டது. Black Mask மூலம் குறைந்த கரும்பச்சைகளை நீக்க முடியாது. இந்த வலைத்தளத்தில் புகைப்படங்கள் முன் முன் இல்லை. Black Mask வரிசைப்படுத்தும் முன்பு இணையத்தில் புகழ்பெற்ற சோதனை பக்கங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்க இது அறிவுறுத்தப்படுகிறது.\nஎந்த தயாரிப்பு XY விமர்சனங்கள் மற்றும் விமர்சனங்களை உள்ளன\nஇணையத்தில் ஒரு Black Mask சோதனை உள்ளது மற்றும் Black Mask அனுபவம் மரியாதைக்குரிய வலைத்தளங்களில் இருந்து பெற வேண்டும். அமேசான் ஒரு மரியாதைக்குரிய மன்றம் அல்லது விமர்சனங்களை சரியான தயாரிப்பு கண்டுபிடிக்க உதவும்.\nBlack Mask எங்கு வாங்க முடியும்\nபோலித்தனமாக மாறிவிடக்கூடாது என்று நம்பக்கூடிய பொருட்கள் மட்டுமே முடிவுகள் சாத்தியமாகும். ஒரு புகழ் பெற்ற தளத்திற்கு வழிவகுக்கும் ஒரு இணைப்பை நீங்கள் கீழே காண்பீர்கள்.\nநீங்கள் Black Mask -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nநீங்கள் முகத்தில் முகமூடியை வாங்க வேண்டும் அல்லது Black Mask மலிவாக ஆர்டர் செய்ய வேண்டுமா பின்னர் கட்டுரை வாசிக்க அறிவுறுத்தப்படுகிறது, எனவே நீங்கள் தேவையற்ற பணத்தை செலவிட வேண்டாம். இருப்பினும், தயாரிப்பு வாங்கும் போது விலை அல்லது விலை ஒப்பீடு அவசியம் அல்ல. முகத்தில் முகமூடி உண்மையில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் பொருட்களின் தகவலைத் வேண்டும் Titan Gel , PhenQ , Chocolate Slim , Varikosette , XtraSize அத்துடன் பல தயாரிப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2020/09/25091931/1718273/Minister-SPVelumani.vpf.vpf", "date_download": "2020-11-24T12:56:46Z", "digest": "sha1:KCVFE5MK3GYJBBKAPTDYIUFGGOQNAYWC", "length": 11082, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு\nபதிவு : செப்டம்பர் 25, 2020, 09:19 AM\nஅமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.\nசென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nமுன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால், விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் , இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அதே புகார் குறித்து வேறு அமைப்பு விசாரிக்க உத்தரவிட முடியுமா எனவும், அந்த விசாரணை அமைப்பை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டுமா எனவும், அந்த விசாரணை அமைப்பை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டுமா என கேள்வி எழுப்பினர் .. மேலும் இது குறித்து செப்டம்பர் 28ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\nபுயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்\nநிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஅம்மா திருமண மண்டபங்கள��� திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்\nதமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/11/03112736/1840085/special-prayer-for-Kamala-Harris.vpf", "date_download": "2020-11-24T12:29:02Z", "digest": "sha1:EEUXWF7U2JNMCVVDQVS6D2XBZKDRCYNS", "length": 7610, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆய���த எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி, அந்த ஊர் மக்கள் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி, அந்த ஊர் மக்கள் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தங்கள் ஊரை பூர்வீகமாக கொண்ட பெண் அமெரிக்காவில் பெரும் தலைவராக உருவெடுத்துள்தாக பெருமையாக உள்ளதாக இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்\nதமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்���டத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/13TNPF.html", "date_download": "2020-11-24T12:31:56Z", "digest": "sha1:AT2UXUBXVV4RKFNSJYBSGZMJIYM53XFJ", "length": 8893, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "முண்ணனி பா. உருப்பினர்கள் திருகோணமலைக்கு சென்றதால் விசாரணை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / BREAKING / முண்ணனி பா. உருப்பினர்கள் திருகோணமலைக்கு சென்றதால் விசாரணை\nமுண்ணனி பா. உருப்பினர்கள் திருகோணமலைக்கு சென்றதால் விசாரணை\nதாயகம் நவம்பர் 13, 2020\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான இ.ஸ்ரீஞானேஸ்வரனை விசேட புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்துள்ளனர்.\nஅதனை உறுதிப்படுத்திய அவர் அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கந்தளாய் காவல்துறைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் அவ்வழைப்பை எழுத்துமூலமாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅதனையடுத்து கடந்த 09.11.2020 அன்று கடித மூல அழைப்பின் பேரில் 10.11.2020 அன்று விசாரணைகளுக்கு கந்தளாய் விசேட புலனாய்வுப் பிரிவில் தான் சமுகமளித்திருந்தாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தவருட மாவீரர் தின நினைவேந்தல் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருப்பதாக விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரி தெரிவித்ததாகவும் அதனை முன்நிறுத்தியே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சிங்களத்தில் எழுதப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுறித்த அறிக்கையை தான் வாசித்து விளங்கமுடியாதிருப்பதால் அதனைக் குறிப்பிட்டுக் கையெத்திட முயன்றபோது அவ்வாறு செய்யத் தான் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பிர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் ஆகிய��ர் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் மற்றும் 2 ஆம் திகதிகளில் திருகோணமலையில் மக்கள் சந்திப்புக்களை நடாத்தியிருந்ததுடன் கட்சி உறுப்பினர்களுடனும் சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர்.\nஇச்சந்திப்புக்களில் மாவீரர் தினத்தை நடாத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் விசாரணைகளின் போது கேட்கப்பட்டுள்ளது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதிரடிப்படைப் பாதுகாப்பில் வலம்வரும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருகோணமலைக்கு வந்து செல்வது விசாரணைக்கு உட்படுத்தப்படாமலுள்ள நிலையில் எவ்வித அரச ஆயுதப்படைகளின் பாதுகாப்பும் இல்லாமல் மக்களின் பாதுகாப்பில் மட்டும் நம்பிக்கைகொண்டு மக்கள் சந்திப்புக்களை நடாத்திவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையை மாவீரர் நாளுடன் தொடர்புபடுத்தி விசாரிப்பது விசனத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கதை கவிதை கனடா காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tiktamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A8/", "date_download": "2020-11-24T12:48:17Z", "digest": "sha1:D7LLCELXW6SKUYJKNGD77ZUYSVHOWYKF", "length": 6212, "nlines": 47, "source_domain": "www.tiktamil.com", "title": "கொரோனா தடுப்பூசிக்கான எந்த ஒதுக்கீடும் வரவுசெலவுத் திட்டத்தில் செய்யவில்லை-சரத் பொன்சேகா – tiktamil", "raw_content": "\nகொரோனா தொற்று-மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை அழைத்து வர முன்னுரிமை\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து\n90 ஆக அதிகரித்தது இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள்\nவளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது\nமாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி நீதிமன்���ில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பொலிஸாரால் மீளப்பெறப்பட்டன\nகோவிட்19 வைரஸ் தொற்று: சிறைச்சாலையில் முதலாவது மரணம் பதிவு \nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 428 பேர் குணமடைவு \nவெங்கல செட்டிகுளம் பிரதேசசபையின் வரவு செலவுதிட்ட பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி\nவவுனியாவில் வானுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து – ஒருவர் படுகாயம்\nகொரோனா தடுப்பூசிக்கான எந்த ஒதுக்கீடும் வரவுசெலவுத் திட்டத்தில் செய்யவில்லை-சரத் பொன்சேகா\nஉலக சுகாதார அமைப்பு விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிக்கான எந்த ஒதுக்கீடும் வரவுசெலவுத் திட்டத்தில் செய்யவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் ஏற்கனவே தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா செய்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், அது எப்போது கிடைக்கும் என்றும் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.\nதடுப்பூசியை வழங்குவதற்காக அமெரிக்கா ஒரு இராணுவ தளபதி தலைமையிலான குழுவை நியமித்துள்ளது என்றும் இதற்காக 26 பில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நாட்டு அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.\nஆகவே இந்த செயன்முறைக்கு குறைந்தபட்சம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது 180 பில்லியன் ரூபாயை ஒதுக்க வேண்டும் என்றாலும் தற்போது வரவுசெலவுத் திட்டத்தில் 16 பில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nஅத்தோடு முறையான திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பு தேவைப்படும் ஒரு சிக்கலான செயன்முறையாக அது இருந்ததால், தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதற்கான செயன்முறையை இலங்கை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/165811/news/165811.html", "date_download": "2020-11-24T11:54:25Z", "digest": "sha1:RKVILL5MNIQZAR7K5DNF6ZPZRPSWOSH2", "length": 6487, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி..!! : நிதர்சனம்", "raw_content": "\nகிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி..\nடாப்சி இந்தி படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகிறார். விதம் விதமான கவர்ச்சி படங்களை இணைய தளத்திலும் வெளியிடுகிறார். வருண் தவான் ஜோடியாக டாப்சி நடித��திருக்கும் படம் ‘ஜூட்வா-2’. ஜாக்குலின் பெர்னாண்ட்டசும் இதில் நடித்திருக்கிறார். 2 பேரும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியுள்ளனர்.\nஇந்த படத்தில் இடம் பெற்ற நீச்சல் உடை அணிந்த கவர்ச்சியான புகைப்படத்தை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்துக்கு ரசிகர்களின் பாராட்டு கிடைத்தது. விமர்சனமும் வந்தது. சிலர் கிண்டல் செய்தனர்\nகவர்ச்சியான நீச்சல் உடையுடன் டாப்சி இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘இந்த டிரஸ் எதுக்கு இதையும் கழற்றி விட வேண்டியது தானே. இதை உங்கள் சகோதரர் பார்த்தால் நிச்சயம் பெருமைபடுவார்’ என்று விமர்சனம் செய்து இருந்தார்.\nதன்னை அசிங்கமாக விமர்சித்த அந்த ரசிகருக்கு, ‘சாரி…. எனக்கு சகோதரர் இல்லை. இருந்தால் நிச்சயம் கேட்டு இருப்பேன். சகோதரியிடம் கேட்டால் ‘ஓ.கே’வா என்று நையாண்டி செய்து பதில் அளித்து இருக்கிறார். அசிங்கமாக திட்டிய ரசிகரிடம் ஆவேசப்படாமல் நைசாக பதிலடி கொடுத்துள்ள டாப்சிக்கு அவரது ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைத்து வருகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\n“அந்த சீன்ல நடிக்க மாட்டேன்னு அழுதேன்”\nGoundamani இன் உண்மையான முகம்\nரசிகர் மன்றங்களை வெறுத்த ஒரே நடிகர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/09/06/", "date_download": "2020-11-24T12:11:11Z", "digest": "sha1:WGNNJ5NCOLOYUUAN6BX74US2RWAZASHO", "length": 12199, "nlines": 146, "source_domain": "www.stsstudio.com", "title": "6. September 2019 - stsstudio.com", "raw_content": "\nமுல்லைத்தீவில் வாழ்ந்துவரும் திருமதி குமாரு. யோகேஸ் -புனிதா தம்பதியினர் இன்று தங்கள் திருமணநாளை மகன் நெடுஞ்செழியன், மகள் மகிழினி .உற்றார்…\nஅடை பட்ட கதவுகள் திறபட்டன. அடிமைச் சிறை உடைத்து அரங்கேறினர்.. பொன்னும் பொருளும் பூவும் பொட்டுமெனும் மாயைகள் தாண்டி தலைவன்…\nயேர்மனி லுடன் சயிற்றில் வாாழ்ந்து வரும் சக்கிவேல் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினர்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர் கலைப்பரிதி 22.11.2020இன்று பிறந்தநாள் தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன்…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்இயக்குனர் , பல்துறைசார்,கலைஞர் சுபோ சிவகுமாரன் அவர்கள் இன்று தனது கணவன்பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும் இவரை இந்த…\nயேர்மனி வூபெற்றால் நகரில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் பிரகாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன்…\nயோகம்மா கலைக்குடத்தின் ஒளிப்பதிவில்.முள்ளியவளை கல்யாணவேளவர் ஆலயத்திற்கு. முல்லை மண்ணில் புகழ்பெற்ற பாடகி. முல்லை சகோதரி புவனாரட்ணசிங்கம் அவர்கள். ஆறு பாடல்கள்…\nகலைஞர் சாரு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் சிறந்த நிநடிகர், இசையமைப்பாளர் ,தாளவாத்தியக்கலைஞர் , சமூக தொண்டரும்…\nகாலத்தின் கண்ணாடிகள். கை எடுத்து வணங்கிய தெய்வங்கள்.. கல்வி செல்வம் வீரம் அனைத்துக்கும் அருள் கடவுளர்.. அம்மனாய் பத்திரகாளியாய் பணியாற்றும்…\nதொட்டுவிடும் தூரத்தில்பட்டுத் தெறிக்கும்நெடு சுகம்.தனிமைதரும்தொடர் சுகம்சொல்லல் விடஅனுபவி...உனக்கானதும்எனக்கானதுமல்லவிருப்பானதும்நெருப்பானதும்தனிமை...உனக்கானதனிமை வெளிதனை நீயாகஉருவாக்கு...அடுத்தவனால்தனிமைக்குள்தள்ளும் நிலைதவிர் . எழு..இனிவா தனிமையின்இனிமை பகிரலாம்..சுவையறி.அந்தவானத்துஒற்றை நிலா..இதயத்து நிலாவதனைஎண்ணி…\nஇசையாசிரியர் பல்கலைவித்தகி அஜானா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.09.2019\nகலைஞர் திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 27வது திருமணவாழ்த்து 06.09.2019\nயேர்மனியில் வாழ்ந்து வரும் கலைக்குடும்பமான திரு…\nபாடகர்பாலா ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து06.09.2019\nலண்டனில் வாழ்ந்துவரும் பாலா ரவி அவர்கள்…\nஇளம் கலைஞை செல்வி சாருயா சிவகுமாரன் பிறந்தநாள்வாழ்த்து 06.09.2019\nயேர்மனி டோட்மூண்ட் நகரில்வாழ்ந்து வரும் செல்வி…\nசுவிஸ் இல் „பொங்குமாருதம்“ கலைநிகழ்வு.05/10/2019\n05/10/2019 சுவிஸ் இல் „பொங்குமாருதம்“ கலைநிகழ்வு..…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபல்துறை கலை வித்தகர் குமாரு. யோகேஸ்.புனிதா தம்பதியினரின் திருமணவாழ்த்துக்கள் 2311.2020\nஅறிவிப்பாளர் சக்கிவேல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 22.11.2020\nகவிஞர் கலைப்பரிதியின் பிறந்த நாள்வாழ்த்து 22.11.2020\nஇயக்குனர் ,ஊடகவியலாளர் சுபோ சிவகுமாரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.11.2020\nKategorien Kategorie auswählen All Post (2.080) முகப்பு (11) STSதமிழ்Tv (30) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (35) எம்மைபற்றி (9) கதைகள் (28) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (193) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (704) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tatu.us/directory/index.php/World/Tamil/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-11-24T11:46:17Z", "digest": "sha1:ESHD5K6CFC7M7VFD6SJD5Y6YGCAO3GNO", "length": 5577, "nlines": 71, "source_domain": "www.tatu.us", "title": "Click here to Remove Link to your site", "raw_content": "\nஎ-கலப்பை - இலவச தமிழ் கணினி விசைப்பலகையும் அச்சு எழுத்தும்.\nகலைச்சொல்லாக்கம் - ஆங்கில - தமிழ் கலைச்சொல்லாக்கம். (English - Tamil computing words).\nதமிழா - தமிழ் பரி மென்பொருள், மென்குறியீடு, அவற்றை குறித்த கட்டுரைகள்.\nதமிழ் சாப்ட்வேர் - தமிழ் மென்பொருட்கள், கணினி வெளியீடுகள், கணினி செய்திகள், மற்றும் சினிமா.\nதமிழ் தோட்டங்கள் - தமிழ் கட்டுரைகள் நகைச்சுவை சிறுகதைகள் கவிதைகள்\nதமிழ்ஸ்வெப் - தமிழ் பக்கங்களை தமிழில் தேடுங்கள்\nமாண்டிரெக் லினக்ஸ் - மாண்டிரெக் லினக்்ஸை தமிழில் பயந்படுத்துவது பற்றி குறிப்புகள். அடிக்கடி கெட்கும் கெள்விகள்.\nவெப் உலகம் - தமிழ் போர்டல் பல தரப்பட்ட செய்திகள், மற்றும் குழந்தைகள், உடல் நலம், நகைச்சுவை தொடர்பான பக்கங்கள்.\nதமிழ் குறியீட்டுத்தரங்கள் ( Fonts) - தமிழ் இணைய தளங்களில் உபயோகிக்கும் குறியீட்டுத்தரங்களின் (fonts) தொகுப்பு.\nகூகிள் ( Google) - தேடல் இயந்திரத்தின் தமிழ் பதிப்பு.\nஉத்தமம் (INFITT) - உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்.\nமதுரை திட்டம் - Project Madurai - பழங்கால தமிழ் இலக்கியங்க��ை மின்பதிப்புக்கு மாற்றும் முயற்சி.\nStandards for Tamil Computing - மின்கணிப்பிற்கான தமிழ் தரங்கள்.\nTamil.Net - இணைப்புகள் - தமிழ் தேடல் எந்திரம், பகுதிபிரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இணைப்புகள.\nTrigeminal Software, Inc. தமிழ் பக்கம் - Trigeminal Software, Inc. வழங்கும் செயலி தொகுப்புகள், யூஸ் நெட் குறிப்புகள், மாறுபட்ட உபயோகமுள்ள மாதிரி தொகுப்பு சேகரிப்புகள், மற்றும் இந்நிறுவனத்தின் மைகேல் கப்லான் பற்றிய செய்திகள்.\nவிக்கிபீடியா (wikipedia) - விக்கிபீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/628214", "date_download": "2020-11-24T11:57:51Z", "digest": "sha1:IUV7R6JI4RVFPJEHE3HCJIBINNXYB3UW", "length": 9419, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழகத்தில் ஒரே நாளில் 2,511 பேருக்கு தொற்று: சுகாதாரத் துறை அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழகத்தில் ஒரே நாளில் 2,511 பேருக்கு தொற்று: சுகாதாரத் துறை அறிவிப்பு\nசென்னை: தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழகத்தில் நேற்று 70,767 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 2,511 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 690 பேர், செங்கல்பட்டு 148, கோவை 241, சேலம் 145, திருவள்ளூர் 133 என மாநிலம் முழுவதும் 2,511 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 24 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 290 ஆண்கள், 2 லட்சத்து 87 ஆயிரத்து 200 பேர் பெண்கள், 32 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 3,848 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 6 லட்சத்து 91 ஆயிரத்து 236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 ஆயிரத்து 532 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,122 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n 5 வெள்ள நிவாரண குழுக்களுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்: கடலோர காவல்படை\nடிஎன்பிஎஸ்சி குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் எதிரொலி; மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nடிச.1ம் தேதி டாஸ்மாக் பார்களை திறக்காவிட்டால் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்: பார் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nகடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு\nநிவர் புயல் காரணமாக நாளை காலை 10 மணி முதல் அனைத்து புறநகர் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு \nநிவர் புயல் முன்னெச்சரிக்கை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 ரயில்களை இருமார்கத்திலும் நாளை ஒருநாள் ரத்து ச��ய்தது தெற்கு ரயில்வே\n× RELATED தமிழகத்தில் மேலும் 1,624 பேருக்கு கொரோனா: சுகாதார துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/nov/22/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-10600-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3509017.html", "date_download": "2020-11-24T12:32:32Z", "digest": "sha1:UP5M3UXOBBFS45FPFUGOI3R43H2PCZWK", "length": 8812, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கள்ளக்குறிச்சியில் கரோனா பாதிப்பு 10,600-ஆக உயா்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகள்ளக்குறிச்சியில் கரோனா பாதிப்பு 10,600-ஆக உயா்வு\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,600-ஆக உயா்ந்தது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14,446-ஆக உயா்ந்தது.\nசிகிச்சை முடிந்து வீடு திரும்யோரின் எண்ணிக்கை 14,195-ஆக அதிகரித்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 141 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக நீடிக்கிறது.\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,600-ஆக உயா்ந்தது. இதுவரை 10,398 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 96 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 106 போ் உயிரிழந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nராஷ்மிகா மந்தனா: தெறிக்கவிடும் புகைப்படங்கள்\nயமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்\nஅகல் விளக்கு தயார் செய்யும் பணி மும்முரம் - புகைப்படங்கள்\nஜொலிக்கும் மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் த���்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/11/13034344/1271027/www-first-time-use-internet.vpf", "date_download": "2020-11-24T12:43:45Z", "digest": "sha1:ARN2VM46FR542UDXY337U7LHMJRWKI2B", "length": 6139, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: www first time use internet", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட நாள்: 13-11\nபதிவு: நவம்பர் 13, 2019 03:43\nஇணைய தளத்தில் முதன்முறையாக www ஆரம்பிக்கப்பட்ட நாள்.\nஇணைய தளத்தில் முதன்முறையாக www ஆரம்பிக்கப்பட்ட நாள்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1851 - வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர். * 1887 - மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. * 1887 - நவம்பர் 11-ல் சிகாகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.\n* 1918 - ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர். * 1950 - வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார். * 1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. * 1965 - அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர். * 1970 - போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளியில் 5 லட்சம் பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).\nஇந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்: 24-11-1961\n2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் டராவா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட தினம்: 24-11-1944\nஉவமைக் கவிஞர் சுரதா பிறந்த தினம்: 23-11-1921\nஅரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட நாள்: 23-11-2007\nலெபனான் விடுதலை நாள் : நவ.22- 1943\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/289903?ref=recomended-manithan", "date_download": "2020-11-24T12:41:21Z", "digest": "sha1:ED4OAX3ACNAW6BU27CCSW2WDOPRK3U5Q", "length": 17395, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "கிழித்துத் தொங்க விட்ட ரசிகர்கள்! ரொம்ப அசிங்கமாகிடுச்சி.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்? தீயாய் பரவும் பரபரப்பு தகவல் - Manithan", "raw_content": "\nஇழந்த முடியை திரும்ப பெற பயன்படும் ஆளி விதை; எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா\nரஷ்ய அதிபர் புதினுக்கு மேலும் ஒரு நோய்.. வெளியில் கசிந்த ரகசியம்\nஐ பி சி தமிழ்நாடு\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nமுன்னரே உதவியிருந்தால் தவசியை காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர் உருக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமனைவியின் பிரசவத்துக்காக மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்ற தந்தை: திரும்பி வந்தபோது கண்ட அதிரவைக்கும் காட்சி\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\nலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nகொள்ளை வழக்கில் கிடைத்த DNA: 20 ஆண்டு கொலை வழக்கை தீர்க்க உதவிய விந்தை\n7 பேர் விடுதலை எப்போது ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் மு.க.ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண��டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகிழித்துத் தொங்க விட்ட ரசிகர்கள் ரொம்ப அசிங்கமாகிடுச்சி.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ் ரொம்ப அசிங்கமாகிடுச்சி.... பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ் தீயாய் பரவும் பரபரப்பு தகவல்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறப் போகிறார் என்கிற பரபரப்பு தகவல் வெளியாகி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல இன்றைய நிகழ்ச்சி இருந்தது.\nசனம் ஷெட்டி தன்னை தரக்குறைவாக பேசியதால், இதுவரை இல்லாத அளவுக்குத் தானே பிக் பாஸிடம் கோரிக்கை வைத்து கன்ஃபெஷன் ரூமுக்கு சென்று சுரேஷ் சக்கரவர்த்தி முறையிட்டார்.\nஇந்த ப்ரோமோ காட்சிகள் வெளியான பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டே சுரேஷ் வெளியேறப் போகிறார் என்கிற தகவல் தீயாக பரவி வந்தது.\nதான் விளையாட்டாக செய்தது. எனக்கு கொடுத்த டாஸ்க் படி அரக்கர்கள் உள்ளே வரக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்தேன் என்று அழுது கொண்டே பிக் பாஸிடம் குறிப்பிடுகின்றார்.\nஉடனே பிக் பாஸ், நீங்கள் தவறு செய்ததாக நினைத்து தொடர்பு உடையவர்களிடம் மன்னிப்பும் கேட்டு உள்ளீர்கள். மனதை குழப்பி கொள்ளாமல் விளையாடுங்கள் என்று ஆறுதல் வார்த்தை குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே பிக் பாஸ் வீட்டில் சுரேஷ் சக்கரவர்த்தி தொடர்ந்தும் விளையாடப்போவது உறுதியாகியுள்ளது. சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்களும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு தான் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.\nகேபி உள்பட ஹவுஸ்மேட்ஸ் பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியை தாத்தா என அழைக்கின்றனர். தாத்தா வயதில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியை ஒரு அப்பா ஸ்தானத்திலாவது நினைத்து பார்த்து, கொஞ்சம் மரியாதையாக சனம் பேசியிருக்கலாம். வாடா, போடா என பெரியவரை பேசியது தவறு என்று பலரும் சனம் ஷெட்டியை திட்டி இருந்தனர்.\nசுரேஷ் சக்கரவர்த்தி செய்தது தப்பு என்று தோன்றியிருந்தால், சனம் ஷெ���்டி பிக் பாஸிடம் முறையிட்டு இருக்கலாம். அதற்கு பதிலாக, அவரே சுரேஷ் சக்கரவர்த்தை வரம்பு மீறி பேசியது மிகப்பெரிய தவறு என்றே சமூக வலைதளத்தில் சனம் ஷெட்டியை கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.\nஇதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இவர் தான் வின்னர் ஆவார் என முதல் சீசனில் ஓவியாவை ரசிகர்கள் நினைத்து இருந்த நிலையில், அவருக்கு பைத்தியக்காரி பட்டம் கட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றியதை போலவே சுரேஷ் சக்கரவர்த்தியையும் வெளியேற்ற பிக் பாஸ் போட்ட பிளானா என்கிற ரீதியிலும் கேள்விகள் எழுந்துள்ளன.\nஇன்றைய நிகழ்ச்சிக்கு பின்னர் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனமும் சுரேஷ் சக்கரவர்த்தி மீது திரும்பியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/24622", "date_download": "2020-11-24T11:51:17Z", "digest": "sha1:YZZ3QR3GXIDX5U3YKFEQE7ICSU73W2IC", "length": 5369, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "அமெரிக்கத் தேர்தலிலும் இடம்பிடித்த தமிழ்.!! தமிழ் என்றாலே பெருமைதான்.! | Newlanka", "raw_content": "\nHome Sticker அமெரிக்கத் தேர்தலிலும் இடம்பிடித்த தமிழ்.\nஅமெரிக்கத் தேர்தலிலும் இடம்பிடித்த தமிழ்.\nநடைபெற்ற அமெரிக்க தேர்தலில், பல ஆயிரக்கணக்கான இடங்களில், தமிழிலும் வழிகாட்டி பதாதைகள் வைக்கப்பட்டு உள்ளன.\nசீன மொழியான மண்டலின் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளோடு தமிழிலும் வழிகாட்டி பதாதைகள் பல மாநிலங்களில் வைக்கப்பட்ட விடையம் தமிழுக்கு பெருமை சேர்க்கும் தருணங்கள் ஆகும்.\nPrevious articleகோப்பாயில் இயங்கத் தொடங்கிய கொரோனா வைத்தியசாலை குறித்து யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்க��ய அறிவித்தல்\nNext articleகொரோனா தொற்றினால் இலங்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த ஐந்து மரணங்கள்..\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\n பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்..முறையான ஆட்சி மாற்றத்திற்கான படிமுறைகளை ஆரம்பிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/25216", "date_download": "2020-11-24T12:33:48Z", "digest": "sha1:MA4A3IVFR3LOPSRPHZFEKLQB6VYNPJHK", "length": 8100, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் பாதுகாப்பற்ற ரயில் பயணம்…ரயில் பயணிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் பாதுகாப்பற்ற ரயில் பயணம்…ரயில் பயணிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..\nஇலங்கையில் பாதுகாப்பற்ற ரயில் பயணம்…ரயில் பயணிகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..\nஇலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பொது மக்கள் பாதுகாப்பற்ற ரயில் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக ரயில் நிலைய தலைவர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nரயில்வே நிர்வாகத்தினர் பல்வேறு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காமையே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார முறையானது ரயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். கொரோனா பரவலின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது எங்கள் சங்கத்தினால் நிர்வாகத்தினருக்கு பல்வேறு சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. எனினும் எங்கள் யோசனைகளை ரயில் நிர்வாகத்தினர் கண்டுக்கொள���ளவில்லை.கொரோனா பரவலுக்கு மத்தியில் நேற்றைய தினம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் உரிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தவில்லை. புதிய தொழில்நுட்பத்தில் ரயில் டிக்கட் ஒதுக்கிக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை எங்கள் சங்கம் அறிமுகப்படுத்தி வைத்தது. எனினும் அதனையும் பின்பற்றவில்லை.உரிய முறையில் கிறுமி நீக்கம் செய்யும் நடைமுறை ஒன்று பின்பற்றவில்லை. பயணிகளின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதற்கு போதுமான குழுவொன்று இல்லை.இந்த நிலைமைக்கு மத்தியிலான ரயில் பயணம் மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇலங்கையில் 12 வயது மாணவிக்கு கொரோனா தொற்று..\nNext articleஉலகில் இப்படியும் நடக்கின்றது..இரண்டு முறை நிலத்தில் விழுந்த இதயம்.. தேடி எடுத்து நோயாளிக்குப் பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்.\nதீபாவளியைக் கொண்டாட நுவரேலியா மாவட்டத்திற்கு வந்தவர்களில் இதுவரை 25 பேருக்கு கொரோனா மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nதீபாவளியைக் கொண்டாட நுவரேலியா மாவட்டத்திற்கு வந்தவர்களில் இதுவரை 25 பேருக்கு கொரோனா மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது\n2,000 வருடங்களுக்கு முன்பு எரிமலை வெடிப்பில் சாம்பலாகிப் போன மாநகரிலிருந்து தற்போது மீட்கப்பட்ட இரு சடலங்கள் வியப்பில் உறைந்து போன ஆராய்ச்சியாளர்கள்\n பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26107", "date_download": "2020-11-24T11:23:11Z", "digest": "sha1:I6G43D332M2TY5244UHRUTLOUCTA2S7O", "length": 6337, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "கொரோனாவில் குணமடைந்து PCR செய்யாமல் வீடு திரும்பியவருக்கு மீண்டும் தொற்று!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கொரோனாவில் குணமடைந்து PCR செய்யாமல் வீடு திரும்பியவருக்கு மீண்டும் தொற்று\nகொரோனாவில் குணமடைந்து PCR செய்யாமல் வீடு திரும்பியவருக்கு மீண்டும் தொற்று\nஹொரண சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவில் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் வெளிநாட்டில் இருந்து வந்த நபரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.வெளிநாட்டில் இருந்த வந்த நபர் கடந்த மாதம் 13ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.கடந்த மாதம் 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியது. பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 14 நாட்களில் பின்னர் PCR பரிசோதனையின்றி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.4 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது\nPrevious articleஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..இனி வீட்டிலிருந்து வெளியேறும் போது இதனையும் எடுத்துச் செல்லுங்கள்..\nNext articleகொழும்பில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 157 கொரோனா தொற்றாளர்கள்.\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்..முறையான ஆட்சி மாற்றத்திற்கான படிமுறைகளை ஆரம்பிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம்..\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்..முறையான ஆட்சி மாற்றத்திற்கான படிமுறைகளை ஆரம்பிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம்..\nகந்தளாயில் பெருமளவு அமெரிக்க டொலர் கள்ள நோட்டுகளுடன் இருவர் அதிரடியாகக் கைது..\nஅதிக நேரம் வட்ஸ்-அப் பயன்படுத்துபவர்களுக்கு பெரும் ஆபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/10/31220444/1830009/Ezharai.vpf", "date_download": "2020-11-24T12:40:35Z", "digest": "sha1:A6YI2U5JOJIZBYD5EVP2RW7D4HCE4IXC", "length": 3660, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை (31/10/2020)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள��� நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/08/elephants-miss-train-by-inches-in.html", "date_download": "2020-11-24T11:34:00Z", "digest": "sha1:UX3JIDQMQASJQ4FFIMSW2SEAR3OEBIHL", "length": 5623, "nlines": 62, "source_domain": "www.tnrailnews.in", "title": "Elephants miss a train by inches in Eastern India", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\n✍ வியாழன், ஆகஸ்ட் 06, 2020\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதமிழகத்தில் கூடுதலாக 16 ஜோடி ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம் \nகொரோனோ தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ரயில் சே…\nபயணிகள் வரவேற்பை பெறாத இரண்டு ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநாடு முழுவதும் பல்வேறு வழிதடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே துறையினர் இயக…\nநிவர் புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவ. 24 மற்றும் 25ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே வெள…\nகோயம்புத்தூர் 🔄 மும்பை இடையே டிசம்பர் 3ம் தேதி முதல் சிறப்பு ரயில் - மத்திய ரயில்வே அறிவிப்பு\nமும்பையில் இருந்து சென்னைக்கு கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில்க…\nநவ. 28ம் தேதி வரை 4 ரயில்கள் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை - கூடுர் ரயில் தடத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு புது நகர் - அத்திப்…\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22506/", "date_download": "2020-11-24T12:47:58Z", "digest": "sha1:67NBMA2IBO6G4GD4ZZGO4CE2QL44B2J6", "length": 10278, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "பெரும்பான்மை இன மாணவர்களுக்கு போட்டியாக கற்க வேண்டும் - தேசிய மட்டத்தில் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்ட அ.அபிநந்தன் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும்பான்மை இன மாணவர்களுக்கு போட்டியாக கற்க வேண்டும் – தேசிய மட்டத்தில் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்ட அ.அபிநந்தன்\nஎதிர்காலத்தில் பெரும்பான்மை இன மாணவர்களுக்கு போட்டியாக கல்வியில் நாமும் சாதனை படைக்க வேண்டும் என தமிழ் மொழி மூலத்தில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் தெரிவித்துள்ளார்.\nக.பொ.த. சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்துக்கல்லூரி மாணவனான அ.அபிநந்தன் 9 பாடங்களிலும் யு தர சித்திகளை பெற்று தேசிய மட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளார். குறித்த மாணவன் அது தொடர்பில் தெரிவிக்கையில் , எனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால் தான் இந்த உயர்ந்த பெறுபேறுகளை பெற முடிந்தது. உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானதுறையில் கல்வி கற்க விரும்புகிறேன். நோய்கள் பற்றிய ஆய்வுதுறையில் கற்பதே எனது இலக்கு என தெரிவித்தார்.\nTagsஅபிநந்தன் தமிழ் மொழி நோய்கள் பெரும்பான்மை போட்டி மாணவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் – குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநந்திக்டலுக்கு கப்பல் வந்திருந்தால், பிரபாகரன் சென்றிருப்பார் – ஆனால் மகிந்த பொய் சொன்னார் –\nயாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 13 மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nதிருவையாறு காணியை எஸ்கே அறிவுச்சோலைக்கு வழங்குவதே பொருத்தமானது – சிறிதரன்\nபிள்ளையான் பிணையில் விடுதலையானார்… November 24, 2020\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன். November 24, 2020\nமகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் November 24, 2020\nவாள்களுடன் கைதானவர்கள் மறியலில் November 24, 2020\nலலித் – குகன் வழக்கு – ஜனாதிப���ிக்கான அழைப்பாணை ரத்து. November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/13141732/1271124/Special-permission-to-perarivalan.vpf", "date_download": "2020-11-24T13:07:19Z", "digest": "sha1:FM2ZGLQXVEAQ2OUCVF2F7WHJKMSKUBXK", "length": 9182, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Special permission to perarivalan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபேரறிவாளனுக்கு சிறப்பு அனுமதி - வீட்டில் போலீஸ் பாதுகாப்பு\nபதிவு: நவம்பர் 13, 2019 14:17\nபேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்லவும், அவரது தந்தையின் தீவிர சிகிச்சைக்காக தேவைப்படும் இடங்களுக்கு சென்றுவரவும் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.\nபேரறிவாளன் வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.\nஉடல் நிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியாக புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மாத பரோலில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், தற்போது குயில்தாசனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் கூறி அற்புதம��மாள் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து நேற்று காலை புழல் ஜெயிலில் இருந்த பேரறிவாளனை வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர்.\nபின்னர் ஆயுதப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.\nபேரறிவாளன் தங்கியுள்ள வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. தங்கவேல் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 35 போலீசார் 24 மணி நேரமும் அவரது வீட்டின் முன்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபொதுவாக பரோலில் வரும் கைதிகள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது.\nபேரறிவாளனுக்கு சிறப்பு அனுமதியை சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பேரறிவாளன் தனது சகோதரி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக நவம்பர் 23, 24-ந் தேதிகளில் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் அவரது தந்தை குயில்தாசனின் தீவிர சிகிச்சைக்காக தேவைப்படும் இடங்களுக்கு சென்றுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேறு எங்கும் செல்ல அனுமதி கிடையாது.\nரத்த சம்பந்த உறவினர்கள் மட்டுமே அவரை சந்திக்கலாம். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஒரு மாத பரோல் டிசம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது.\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\nவேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் கைது\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\n1 லட்சத்து 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை\nஒரே நாளில் 71 இடங்களில் ஏர் கலப்பை பேரணி- தடையை மீறி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/11/13170040/1271183/bolivian-senator-jeanine-anez-declares-herself-president.vpf", "date_download": "2020-11-24T13:11:05Z", "digest": "sha1:4SPPIJ6DOU67NGDBRA2PQHXLF5ZGN2WS", "length": 16141, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர் || bolivian senator jeanine anez declares herself president", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்\nபொலிவியாவில் அரசியல் குழப்பத்திற்கு நடுவே அந்நாட்டு செனட்சபையின் துணை சபாநாயகர் ஜென்னி அனிஸ் புதிய அதிபராக தன்னைத்தானே அறிவித்துள்ளார்.\nபுதிய அதிபரான ஜென்னி அனிஸ்\nபொலிவியாவில் அரசியல் குழப்பத்திற்கு நடுவே அந்நாட்டு செனட்சபையின் துணை சபாநாயகர் ஜென்னி அனிஸ் புதிய அதிபராக தன்னைத்தானே அறிவித்துள்ளார்.\nதென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியாவில் கடந்த மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி, அதிபர் இவோ மோரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.\nவாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்வதேச தேர்தல் பார்வையாளர்களும் உறுதிப்படுத்தியதால் ராணுவ கிளர்ச்சியின் மூலம் பதவி மாற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது. இதனால், ஜனநாயகத்தை பாதுகாத்து ராணுவ ஆட்சி ஏற்படாமல் இருக்க சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டங்களில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇப்படி தொடர் போராட்டங்கள் காரணமாக பொலிவியா நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவியதால் அதிபர் இவோ மோரல்சை பதவியில் இருந்து விலகுமாறு ராணுவம் நிர்பந்தித்தது. வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய உதவியதாக தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டனர். இவா மோரல்சும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.\nஅவரை தொடர்ந்து ஆளும் கட்சியை சேர்ந்த அனைத்து மந்திரிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், தான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க இவோ மோரல்ஸ் மெக்சிகோ நாட்டில் அரசியல் தஞ்சம் அடைந்தார்.\nஇந்நிலையில், அரசியல் குழப்பங்கள் சூழ்ந்துள்ள பொலிவியாவில், செனட் சபையின் துணை சபாநாயகரான எதிர்கட்சியை சார்ந்த ஜென்னி அனிஸ் இடைக்கால அதிபராக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார்.\nஇக்கட்டான சூழ்நிலையில் இடைக்கா�� அதிபரை தேர்ந்தெடுக்க சட்டமன்ற ஒப்புதலோ அல்லது உறுப்பினர்களின் அனுமதியோ தேவையில்லை என அந்நாட்டு அரசியலமைப்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையில் புதிதாக அதிபர் பதவியேற்றுள்ள ஜென்னி அனிஸ்சுக்கு அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் கார்லஸ் மீசா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nBolivia protests | Jeanine Anez | பொலிவியா போராட்டம் | ஜென்னி அனிஸ்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஸ்புட்னிக் வி தடுப்பூசி 95 சதவீதம் செயல் திறன் கொண்டது - ரஷியா அறிவிப்பு\nசீனாவில் மீண்டும் கொரோனா பரவல்\nஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.94 கோடியை கடந்தது\nரஷ்யாவை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்தது\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/araththai-medical-benefit/", "date_download": "2020-11-24T12:48:10Z", "digest": "sha1:BDEGHTYEDO62YOAZWLHTBTR2R7C5ZKAW", "length": 8694, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "அரத்தையின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் பயிராகும். இதன் சுவை கார்ப்பாக இருக்கும். இதை உண்டால் நெஞ்சுக் கோழையை அகற்றும், நெஞ்சு சளியைப் போக்கும். இருமல், சீதளம், கரப்பான், மார்பு நோய், மூலம், உடம்பில் தோன்றும் வீக்கம், தந்தநோய், தந்த மூலப்பிணி, வாத சோணிதம், தீச்சுரத்தாற் பிறந்த கபம் ஆகிய நோய்களைப் போக்கும், பசியை உண்டாக்கும்.\nஒரு துண்டு சிற்றரத்தையை வாயில் போட்டு சுவைத்தால் சீதளம், கபம் வாந்தி தணியும், இருமல் குறையும்.\nபித்த தேகம் உள்ளவர்களுக்கு உண்டாகும் கபகட்டுக்கு இதைக் கொடுக்கும் போது ஒரு துண்டு கற்கண்டுடன் சேர்த்துச் சுவைக்க வேண்டும்.\nஅதிமதுரம், தாணிச்சப்பத்திரி, திப்பிலி, சிற்றரத்தை வகைக்கு 5 கிராம் எடுத்து அம்மியில் வைத்து தண்ணீர் விட்டு சாந்து போல அரைத்து 25 மில்லி தண்ணீரில் கலக்கி அடுப்பிலேற்றி பொங்கச் செய்து பிறகு வடித்து, தேன் சிறிது சேர்த்துக் கொடுக்க, கப இருமல், கபக்கட்டு, கபதோடம், குற்றிருமல், சுரம், தலைவலி, சீதளம் முதலியவை நீங்கும்.\nவீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை…\nஇந்த தேசத்துக்கென்று ஒரு ஆன்ம உண்டு\nஇந்தியா 4500 ரூபாய் கொரோனா டெஸ்ட் நடத்த வசூலிக்கிறதா\nபொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் உயர்த்துவதே…\nசகல சௌபாக்கியத்தையும் தரும் மகேஸ்வரி\nதனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்\nஇருமல், கரப்பான், சிற்றரத்தை, சீதளம், பேரரத்தை, மார்பு நோய், மூலம்\nOne response to “அரத்தையின் மருத்துவக் குணம்”\nவணக்கம்.எனக்கு சிற்றரத்தை பேரரத்தை இரு மூலிகையின் படமும் வேண்டும்.நன்றி\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் ...\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள��� ...\nதைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வே ...\nகடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ...\nமு.க. அழகிரியை நான் பாஜகவில் இணைய அழைப்� ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthozhilmunaivor.in/", "date_download": "2020-11-24T12:08:10Z", "digest": "sha1:JXOSI2EY6AMOO3ZE5S2RTUS33B5G7RHG", "length": 2510, "nlines": 44, "source_domain": "www.siruthozhilmunaivor.in", "title": "சிறு தொழில்முனைவோர் Entrepreneur – Your Business Facebook Group", "raw_content": "\nஉங்களை சுற்றும் வாழ்வின் கேள்விகள்\nFast பிசினஸ் உங்கள் சாய்ஸ்... வியாபாரிகளுக்கு அழைப்பு\nநல்ல தரமான உப்பு மற்றும் சர்கரை வகைகள் எங்களிடம் கிடைக்கும் - ஈரோடு செல்லமயில்\nநல்ல முதலீட்டாளர்களை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் -பங்கு சந்தை நிபுணர் - ஸ்ரீதரன் நிதின்\nFOOD PRODUCT தொழில் வெற்றிகரமாக 12 வருடங்களாக செய்து வருகிறோம் - அபூர்வா புட் ப்ரொட்டெக்ட்ஸ்\n12 ராசிகளுக்கும் வேத முறையில் தயாரிக்கப்பட்ட அகர்பத்திகள் எங்களிடம் கிடைக்கும்.\nதொழில்முனைவோர்கள், பொது தேவைகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்காக ஒரு சிறந்த தளம் - www.thagaval.in\nஎங்கள் ஹேர்பல் ப்ராடெக்டில் எந்த வித கெமிக்கல்களும் கலப்பதில்லை - கண்ணகி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/577498", "date_download": "2020-11-24T12:23:57Z", "digest": "sha1:2LIKUHIMT4O7MO36HPMYZXSFS44NVK6P", "length": 5942, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அக்‌ஷய் குமார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அக்‌ஷய் குமார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:25, 17 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n10:22, 17 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajidc (பேச்சு | பங்களிப்புகள்)\n10:25, 17 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajidc (பேச்சு | பங்களிப்புகள்)\n''ஹேரா பேரி'' திரைப்படத்தைத் தொடர்ந்து, குமார் பல நகைச்சுவைப் படங்களில் நட��த்தார் அவ்வரிசையில் ''[[ ஆவாரா பாகல் தீவானா]] (2002), ''[[ முஜ்ஷஸே ஷாதி கரோகி ]]'' (2004) மற்றும் ''[[கரம் மசாலா ]]'' (2005) போன்ற படங்களும் உள்ளடங்கும். இப்படங்கள் மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றன. ''[[கரம் மசாலா ]]'' திரைப்படத்திற்காக இவருக்கு [[சிறந்த நகைச்சுவைநடிகர்]] என்கிற பாராட்டுதலுடன் இரண்டாவது பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.phpitemCat=210&catName=MjAwNA==|title=Box Office 2004|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.phpitemCat=211&catName=MjAwNQ==|title=Box Office 2005|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14}}அதிரடி, நகைச்சுவை, காதற்காவியப் படங்களில் நடித்து வெற்றிகண்டது போலவே அவரது இயல்பான நடிப்பின் மூலம் நாடக படங்களில் நடித்துப் பெயர்பெற்றார், அத்தகைய திரைப்படங்கள் ''[[ஏக்ரிஷ்டா ]]'' (2001) ''[[ஆங்கன்]]'' (2002)''[[ பிவாபா ]]'' (2005) மற்றும் ''[[வாகத்: தி ரேஸ் அகைன்ச்ட் தி டைம்]]'' (2005).\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/popular-actress-playing-snake-dance", "date_download": "2020-11-24T12:18:50Z", "digest": "sha1:ZV36YFLNLMV4H7PFTGMCVX3CNSHWHFT5", "length": 9697, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வங்கதேச வீரர்களின் பாம்பு நடனத்தை விமர்சித்த பிரபல நடிகை...!", "raw_content": "\nவங்கதேச வீரர்களின் பாம்பு நடனத்தை விமர்சித்த பிரபல நடிகை...\nவங்கதேச கிரிக்கெட் வீரர்களின் பாம்பு நடனத்தை விமர்சிக்கும் வகையில் நடிகை கஸ்தூரியும் பாம்பு டாஸ் ஆடி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.\nஇலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடந்தது. இந்த போட்டிகிளில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்றன.\nஇலங்கைக்கு எதிராக முதல் போட்டியில் இந்தியா தோற்றாலும், தொடர்ந்து வங்கதேசத்தை இரு போட்டியிலும், இலங்கையை ஒரு போட்டியிலும் வென்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னெறியது. தொடர்ந்து வங்கதேச அணி இரண்டு முறை இலங்கை அணியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தின்போது, இலங்கையை வென்ற வங்கதேசத வீரர்கள், நாகினி டாஸ் ஆடினர்.\nஇந்த நிலையில், நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி பந்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அடித்த சிக்ஸ் இந்திய அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுத் தந்த���ு.\nவங்கதேச வீரர்கள் இதற்கு முன் ஆடிய பாம்பு டான்சை விமர்சிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் பாம்பு டான்ஸ் ஆடி, அந்த வீடியோ காட்சியை தனது டுவிட்டர் பகுதியில் வெளியிட்டுள்ளார். தற்போது, கஸ்தூரி வெளியிட்டுள்ள இந்த வீடியோம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநடிகை கஸ்தூரி பாம்பு நடனம்\n43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை..\nமுடிவுக்கு வராத ஹனிமூன்... கடலுக்கு நடுவே கவர்ச்சி உடையில் பல வகை உணவை பொளந்து கட்டும் காஜல்..\n“யார் இடத்தில வந்து யார் சீன் போடுறது”... மீரா மிதுனை வச்சி செஞ்ச குஷ்பு...\nஐபேக் பி.கே.,வுடன் ஒப்பந்தம்... திணறும் திமுக... திகிலில் மம்தா பானர்ஜி..\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு ரெண்டு மாதங்கள் போதும்... ரஜினியை விடாமல் துரத்தும் தமிழருவி மணியன்..\nஎன் 12 வயசு மகனுக்கு உங்களவிட கிரிக்கெட் நல்லாவே தெரியும்.. முன்னாள் வீரரை அசிங்கப்படுத்திய முகமது ஹஃபீஸ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை..\nஐபேக் பி.கே.,வுடன் ஒப���பந்தம்... திணறும் திமுக... திகிலில் மம்தா பானர்ஜி..\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு ரெண்டு மாதங்கள் போதும்... ரஜினியை விடாமல் துரத்தும் தமிழருவி மணியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.net.in/e-sevai-maiyam-near-me/tnega-e-seva-centres-in-tiruvannamalai-e-sevai-maiyam-in-vembakkam-e-sevai-maiyam-near-me/2003/", "date_download": "2020-11-24T12:17:04Z", "digest": "sha1:RVTTNA23BLRZXTZIQ4RWWIAYDK4NEEDX", "length": 18084, "nlines": 528, "source_domain": "tnpds.net.in", "title": "TNeGA – e-seva centres in Tiruvannamalai – e sevai maiyam in Vembakkam – e sevai maiyam near me | TNPDS ONLINE", "raw_content": "\nதமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை\nநிவர் புயல் பலவீனமடைய வாய்ப்பு இருக்கா\nஒரே இடத்தில் நிற்கும் நிவர் புயல்; திசைமாறுமா, வலுவிழக்குமா\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 தீவுத்திடல் பட்டாசு கடைகள்\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஆறுபடை வீடு முருகன் பெயர்கள்\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nகந்த சஷ்டி திருவிழா 2020\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபட்டாசு கடை லைசென்ஸ் 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/vanitha-vijayakumar/news", "date_download": "2020-11-24T11:48:15Z", "digest": "sha1:HZXCW3NVUP2DYV2WF52355NPVVDXU2CT", "length": 8066, "nlines": 117, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Vanitha Vijayakumar, Latest News, Photos, Videos on Actress Vanitha Vijayakumar | Actress - Cineulagam", "raw_content": "\nசூரரைப் போற்று பட வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சூர்யாவை தாக்கும் பாலிவுட் பிரபலம்- கோபத்தில் ரசிகர்கள்\n வாத்தி நீங்க வேற லெவல் தான் போங்க\nமுக்கிய டிவி சீரியலலிருந்து விலகும் பிரபல நடிகரின் மகள் அதிரடி முடிவு - சர்ச்சை ரகசியம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து ���ோன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nலாஸ்லியாவின் தற்போதைய நிலை என்ன.. வனிதா கூறிய அதிர்ச்சி தகவல்\nலேடி சூப்பர் ஸ்டார் Adjustment பண்ணாங்கனு பேசுவானா அவன்.. கடுப்பான பிக் பாஸ் வனிதா\nஉண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் வனிதா மறுபடியும் சுற்றி வரும் செய்தி - எல்லாவற்றிற்கும் ஒரே அடி -\nவிஜய்யின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nபிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு நடுவில் வனிதாவின் அதிரடி முடிவு\n வனிதாவின் வீடியோ பின்னணி ரகசியம் இதுதான்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழப்பு- வனிதாவை தாக்கிய பிரபல நடிகை\n உணர்வுகள் செத்துருச்சி.. கண்கலங்கி கதறி அழுத வனிதா\n3வது கணவரை பிரிந்தேனா- வனிதா விஜயகுமாரின் நீண்ட பதிவு\nநடிகை வனிதா 3வது கணவர் பீட்டரை வீட்டைவிட்டு வெளியேற்றினாரா- பிரபலம் அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமாரை அவரது அம்மாவுடன் பார்த்துள்ளீர்களா\nநயன்தாரா ஸ்டைலில் தனது கணவர் பீட்டர் பாலுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் வனிதா - இதோ\nநீங்க சொல்றதெல்லாம் நம்பறதுக்கு நான் பீட்டர் பால் கிடையாது - வனிதாவை கடுப்பேத்திய நபர்\nதளபதி விஜய் பாடிய எஸ்.பி.பி-யின் பாடல், நினைவு கூர்ந்த பிக்பாஸ் வனிதா..\nஉங்கள யாராவது திட்டுனா, அவங்களுக்கு காசு கொட்டும் வனிதாவின் பிளான் தான் என்ன வனிதாவின் பிளான் தான் என்ன அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் - இது யாருக்காக\nகார்த்தியின் படத்தில் நடித்துள்ள வனிதாவின் மகன் - புகைப்படத்துடன் நீங்களே பாருங்கள்\nஷாருக்கானை போல முதலில் சீரியலில் நடித்து படங்களில் பிரபலமான தமிழ் நடிகர்கள் யார் யார் தெரியுமா\nமறைந்த நடிகர் வடிவேலு பாலாஜி எனக்கு யார் என்றே தெரியாது- பிரபலம் போட்ட டுவிட் கோபத்தில் ரசிகர்கள்\nகழுத்தில் மாலையுடன் வனிதா மற்றும் பீட்டர் பால், ட்ரெண்டிங் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/169637?_reff=fb", "date_download": "2020-11-24T11:32:48Z", "digest": "sha1:F27APOKJPMFLAKHZFODXVWBFSJOTULZO", "length": 6661, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "இதை மட்டும் நான் google செய்யவே மாட்டேன்! அதிதி ராவ் சொன்ன காரணம்.. - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் கொடுத்த சிறப்பு சலுகை... பயங்கர வாக்குவாதத்தில் நாமினேட் ஆன போட்டியாளர்கள்\nசூரரை போற்று செய்த சாதனை அப்போ மூக்குத்தி அம்மன் டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nகன்பெஷன் அறைக்கு சென்ற ஆரிக்கு நடந்தது என்ன.. இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் இவர்களே\n தவறான வார்த்தையில் பேசிய ஆரி.. கடைசியாக காலில் விழுந்த முக்கிய நபர்\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nவெறும் வயிற்றில் வெந்தயம்... அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நடிகர் தவசி திடீர் மரணம்.. கதறும் திரையுலகினர்கள்\nபுடவையில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய 15 வயது நடிகை அனிகா.. அழகிய புகைப்படத்தை பார்த்தீர்களா\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nபிக்பாஸ் 2வது சீசன் வெற்றியாளர் நடிகை ரித்விகாவின் அழகிய புகைப்படங்கள்\nநடிகை ஸ்ருஷ்டி டாங்கே லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nநடிகை அபர்ணதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎடிட்டர் ஆர்சே செல்வானின் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்\nபுடவையில் ரசிகர்களை மயக்கிய பிக்பாஸ் புகழ் ஷிவானியின் அழகிய புகைப்படங்கள்\nஇதை மட்டும் நான் google செய்யவே மாட்டேன் அதிதி ராவ் சொன்ன காரணம்..\nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அதிதி ராவ். அதன் பிறகு அவர் செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்திருந்தார்.\nஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள அவர் அங்கு அதிக கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். ஒரு முறை அவர் googleல் தன் பெயரை போட்டு search செய்துள்ளார். அப்போது மிக ஆபாசமான வகையில் அவர் முன்பு எடுத்த புகைப்படங்கள் தான் அதிகம் வந்ததாம்.\nஅதை பார்த்து அதிர்ந்த அவர், அதன் பிறகு தன்னுடைய பெயரை google செய்யக்கூடாது என முடிவெடுத்துவிட்டாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு ச���ய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_95.html", "date_download": "2020-11-24T11:45:33Z", "digest": "sha1:2B6NKKYJP5XVYYMWUQXECNMHUNCO4B3E", "length": 11019, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "திருடிய நகைகள் தங்கக் கட்டியாக மீட்பு; கொடூரத் திருடர்கள் கைது. - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதிருடிய நகைகள் தங்கக் கட்டியாக மீட்பு; கொடூரத் திருடர்கள் கைது.\nமட்­டக்­க­ளப்­பு-­ கல்­ல­டியில் வீட்டை உடைத்து திரு­டப்­பட்ட தங்க நகைகள் உருக்­கப்­பட்ட நிலையில் யாழ்ப்­பாணம் சாவ­கச்­சேரி நகைக்­கடை ஒன்­றி­லி­ருந்து பொலி­ஸாரால் நேற்றுக் காலை கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­து என்று காத்­தான்­குடி பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி கஸ்­தூரி ஆராச்சி தெரி­வித்தார்.\nகடந்த 29.8.2019 அன்று கல்­லடி கடற்­கரை வீதி­யி­லுள்ள வீடு ஒன்றை உடைத்து 2 மாலைகள், 2 வளை­யல்கள், ஒரு தங்கச் சங்­கிலி மற்றும் மோதி­ரங்கள் திரு­டப்­பட்­டி­ருந்­தன.\nஇது குறித்து பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்த கல்­ல­டியைச் சேர்ந்த ஒருவர் விசா­ர­ணை­க­ளின்­போது வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டையில் இந்தச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய களு­வாஞ்­சிக்­குடி மற்றும் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த இருவர் குறித்த தக­வல்கள் வெளி­வந்­தன.\nஇந்த நிலையில் முத­லா­வது சந்­தேக நபரைக் கைது செய்து தொடர் விசா­ர­ணை­களை நடத்­திய குற்­றத்­த­டுப்பு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி முஸ்­தபா தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் யாழ்ப்­பாணம் சென்று பிர­தான சந்­தேக நபரைக் கைது செய்­தனர்.\nஇத­னை­ய­டுத்து சாவ­கச்­சே­ரி­யி­லுள்ள நகைக் கடை­களில் ஒன்றில் குறித்த நகைகள் உருக்­கிய தங்கக் கட்­டி­யாக விற்­பனை செய்­யப்பட்டி­ருந்த நிலையில் கைப்­பற்றப்­பட்­டன. இத­னை­ய­டுத்து திரு­டப்­பட்ட நகை­களைக் கொள்­வ­னவு செய்த உரி­மை­யா­ளரும் களு­வாஞ்­சிக்­கு­டியில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nபிர­தான சந்­தேக நபர் ஏறாவூர் சவுக்­க­டியில் உள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொள்­ளை­ய­டித்­த­துடன் அந்த வீட்­டி­லி­ருந்த பெண்­ணையும் அவ­ரது மக­ளையும் கொலை செய்­தவர் எனவும் இரண்­டா­வது சந்­தேக நபர் வெல்­லா­வெ­ளியில் அவ­ரது மனை­வி­யையும் பிள்­ளை­யையும் அவ­ரது மாமி­யா­ரையும் கொலை செய்­தவர் எனவும் பொலிஸார் தெரி­வித்­தனர். மட்­டக்­க­ளப்பு நீதவான் நீதி­மன்­றத்தில் ���ந்­தேக நபர்கள் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (12) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2676) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Famous-astrology-predicted-the-result-of-bigil-movie-13203", "date_download": "2020-11-24T11:47:46Z", "digest": "sha1:NVMAAHPOPDVVKRUB5KVS7BRTRXGUB3R4", "length": 7939, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பிகில் வெற்றியா? தோல்வியா? விஜய் - அட்லி ஜாதகம் மூலம் வைரல் ஜோதிடர் வெளியிட்ட ஷார்ப் கணிப்பு..! - Times Tamil News", "raw_content": "\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.கழகம் ஏற்கும். ஸ்டாலின் அதிரடி அறிவிப்புக்குப் பின்னணி என்ன..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நடு ரோட்டில் கோரிக்கை மனு… இரண்டே நாளில் மாற்று���்திறனாளிக்கு மறுவாழ்வு\nஅரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம்… ஸ்டாலின் வேஷம் போடவேண்டாம். எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.\nபுராதான சிலைகள் மீட்புக்கு முதல்வர் எடப்பாடியார் பாராட்டு..\nஏழை மக்களின் பேரிடர் களைவதற்கான ஆய்வுக் கூட்டம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்\nமாவீரர்கள் மன்னிக்க மாட்டார்கள்… மாவீரர் தின நினைவுக்கு பழ.நெடுமாறன்...\n மீண்டும் ராமதாஸ் போராட்டத்துக்கு அழைப்பு\nபா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு.. திர...\nஅமித்ஷா எச்சரிக்கை… அல்லுதெறிக்கும் திமுக\nபணத்தை திருப்பிக்கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். ஒருங்கிணைப்பாள...\n விஜய் - அட்லி ஜாதகம் மூலம் வைரல் ஜோதிடர் வெளியிட்ட ஷார்ப் கணிப்பு..\nநடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் வெற்றிப்படமாக அமையுமா இல்லையா என்று பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிகில் திரைப்படம் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கிவிட்டது.\nஇந்நிலையில் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் பிகில் திரைப்படத்தின் ரிசல்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பிகில் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி அடையும் எனவும் , வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் எனவும் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.\nமேலும் பிகில் திரைப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் எனவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .\nமேலும் இதனை நடிகர் விஜய், நயன்தாரா ,ஏ ஆர் ரகுமான், இயக்குனர் அட்லி இவர்களின் ஜாதகத்தை வைத்து கணித்ததாகவும் அவர் கூறியுள்ளார் .\n மீண்டும் ராமதாஸ் போராட்டத்துக்கு அழைப்பு\nபா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு.. திர...\nஅமித்ஷா எச்சரிக்கை… அல்லுதெறிக்கும் திமுக\nபணத்தை திருப்பிக்கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். ஒருங்கிணைப்பாள...\nஅ.தி.மு.க.வின் வெற்றியை துண்டுச்சீட்டு பறிக்க முடியாது… தெறிக்கவிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/06122502/1034375/mahabalipuram-lodge-wine-party.vpf.vpf", "date_download": "2020-11-24T13:02:02Z", "digest": "sha1:7J5L7BNSUOVWNABL5M25WQG55D77TLPX", "length": 11821, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சொகுசு விடுதியில் மது விருந்து கொண்டாட்டம் : 7 பெண்கள் உள்பட 160 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொகுசு விடுதியில் மது விருந்து கொண்டாட்டம் : 7 பெண்கள் உள்பட 160 பேர் கைது\nமகாபலிபுரம் அருகே சட்ட விரோத மது மற்றும் போதை விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.\nபட்டிபுலம் சொகுசுவிடுதியில், மது மற்றும் போதை விருந்து நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளரும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்மான பொன்னி தலைமையில், 100க்கும் மேற்பட்ட காவலர்கள், சொகுசு விடுதியை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், அதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 160 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு தினங்களுக்கு முன், பொள்ளாச்சி அருகே தனியார் தங்கும் விடுதியில் மது மற்றும் போதை விருந்தில் ஈடுபட்ட, கேரளாவை சேர்ந்த 159 மாணவர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nஅமெரிக்க ராணுவத்தை வெளியேற்ற கோரிக்கை - ஈராக் மக்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம்\nஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகளுக்கு எதிராக அந்��ாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nமோசடிகளுக்கு மத்திய அரசு துணை போகிறதா - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nதேர்தலை விலைபேச நினைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மோசடிகளுக்கு, மத்திய அரசு, துணை போகிறதா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"காணொலி மூலம் நம் கடமைகளை சரியாக செய்ய முடியும்\" - பிரதமர் நரேந்திர மோடி\nகாணொலி மூலம் நாம் அனைவரும் நம் கடமைகளைச் சரியாகச் செய்ய முடியும் என்பதை கோவிட் நமக்குக் கற்பித்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்\nதமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/venmegam-pennaga-song-lyrics/", "date_download": "2020-11-24T12:21:34Z", "digest": "sha1:OLNFL5BSMKDABSVT37KTH7GMPPTVZYLL", "length": 6028, "nlines": 147, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Venmegam Pennaga Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : வெண்மேகம் பெண்ணாக\nஉருவானதோ என் நேரம் எனைப்\nபல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே\nஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை\nஒரு வார்த்தை சொன்னால் என்ன\nபார்வை ஒரு பார்வை பார்த்தால்\nஎன்ன உன்னாலே பல ஞாபகம்\nஆண் : வெண்மேகம் பெண்ணாக\nஉருவானதோ என் நேரம் எனைப்\nஆண் : மஞ்சள் வெயில் நீ\nமின்னல் ஒளி நீ உன்னைக்\nகண்டவரை கண் கலங்க நிற்க\nவைக்கும் தீ பெண்ணே என்னடி\nகடவுளின் கால் தடம் பார்க்கிறேன்\nஒன்றா இரண்டா உன் அழகை பாட\nகண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்\nஞாபகம் என் முன்னே வந்தாடுதே\nஆண் : எங்கள் மனதை\nசென்று படித்தாய் விழி அசைவில்\nவிரல் பிடித்திடும் வரம் ஒன்று\nநானடி என் காதலும் என்னாகுமோ\nஆண் : வெண்மேகம் பெண்ணாக\nஉருவானதோ என் நேரம் எனைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/142308-tamil-nadu-panchayat-election-issue", "date_download": "2020-11-24T13:13:47Z", "digest": "sha1:I4FYMREG2A4LCEUJHD5LOY7VKLLVGRRZ", "length": 8577, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 08 July 2018 - 19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு! | Tamil Nadu Panchayat Election issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ஆறு அமைச்சர்களுக்கு கல்தா\n19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு\nமுதலில் மேற்கு... இப்போது தெற்கு - சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்\nஅமைச்சர் முறுக்... எடப்பாடி சுருக்\nபுற்றுநோயை உண்டாக்கும் ரசாயன மீன் - மிரட்டும் புது பயங்கரம்\nதாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்\n - குட்கா போலீஸுக்குக் குட்டு\nஹஷிஷ் ஆயில்... போதை ஸ்டாம்ப்... - புது போதைகளில் தள்��ாடும் தமிழகம்\nநிதி கொடுக்கும் எம்.எல்.ஏ... வாங்க மறுக்கும் அதிகாரிகள்\nகாவிரியில் பதுங்கிய கர்நாடகா... காரணம் என்ன\n“பாவ மன்னிப்பு முறையை ஒழிக்க நான் பலிகடாவாகத் தயார்\nதிருச்சிக்கு பொறுப்பு இருக்கு... சேலத்துக்கு இல்லையா\n‘ஸ்மார்ட் சிட்டி’க்காக ஊருக்கு வெளியே போகும் மார்க்கெட்\n” - நிர்மலாதேவிக்கு விதவிதமாக வாய்ஸ் டெஸ்ட்\n19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு\n19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு\n19 மாதங்களாக நடக்கவில்லை உள்ளாட்சித் தேர்தல்... மக்களைச் சந்திக்க அச்சப்படும் எடப்பாடி அரசு\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/must-have-compulsory-for-these-vehicles/", "date_download": "2020-11-24T12:27:27Z", "digest": "sha1:7MUOP3JMS5XG3WGHEVXQHKNC4U6DOLLN", "length": 9118, "nlines": 101, "source_domain": "mayilaiguru.com", "title": "இந்த வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் - மத்திய அரசு திட்டம் - Mayilai Guru", "raw_content": "\nஇந்த வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் – மத்திய அரசு திட்டம்\nஇந்தியாவில் ஜனவரி 1, 2021 முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதில் 2017, டிசம்பர் 1 அல்லது அதற்கு முன் விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவில் வரும் பழைய வாகனங்கள் அடங்கும்.\nமோட்டார் வாகன சட்டம் 1989 படி 2017 டிசம்பர் மாதம் முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாஸ்டேக் பொருத்தப்படால் தான் நான்கு சக்கர வாகனத்திற்கான தகுதி சான்று வழங்கப்படும் என அந்த மத்திய அரசு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nநாடு முழுக்க பெரும்பாலான பகுதிகளில் பாஸ்டேக் மிக எளிமையாக கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதுதவிர அடுத்த இரண்டு மாதங்களில் ஆன்லைனிலும் பாஸ்டேக் ஐடி பெற முடியும்.\nஇத்துடன் நாடு முழுக்க அனைத்து டோல்களிலும் எலெக்டிரானிக் பேமண்ட் முறையை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் டோல்களில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nJTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு\nதருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா\nமயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்\nPrevious அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: அரசாணை பிறப்பித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nNext ஆன்மீகத்தில் ஈடுபட்டால் ரஜினியின் ஆயுள் அதிகமாகும்; அரசியலில் ஈடுபட்டால் குறையும்- பிரபல ஜோதிடர் கணிப்பு\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\n43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.\n“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்\nநாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..\nநிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/16/k-t-rajenthra-bhalaji-minister-16-07-2020/", "date_download": "2020-11-24T12:44:15Z", "digest": "sha1:K4WWAMYYTGSH6UDCDV4Q3N3NM5OQAXKP", "length": 25343, "nlines": 133, "source_domain": "virudhunagar.info", "title": "K. T. Rajenthra Bhalaji minister 16-07-2020 | Virudhunagar.info", "raw_content": "\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nவிருதுநகர். ஜூலை 17; மதகலவரங்களை தூண்டிவிடும் செயலில் ஈடுபட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார். விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. உதவி செய்கின்ற சூழ்நிலையில் கொரோனா வைரஸ் அனைத்து மதங்களையும் மனிதநேயத்துடன் ஒன்றிணைத்துள்ளது. இந்துக்கள் மரணமடைந்தால் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு உடல் அடக்கம் செய்கின்றனர். இஸ்லாமியர்கள் மரணமடைந்தால் இந்துக்கள் கலந்து கொண்டு உடல் அடக்கம் செய்கின்றனர். இந்த நேரத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மதவாரியாக மக்களைப் பிரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. கருப்பு கூட்டத்திற்கு பின்னால் ஒரு அரசியல் சதி இருக்கிறது. அது சதியை இந்த அரசு முறியடிக்கும். யூடியூப் சேனலில் தவறாக பதிவு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத கலவரங்களை உருவாக்குவதற்காகவே அந்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எந்த கடவுள்களையும் இழிவாக பேசுவது காண்பிப்பது கண்டிக்கத்தக்கது. பிரச்சனைகள் வராதா என்று காத்திருக்கும் கூட்டம் தான் திமுக கூட்டம். திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை ஏற்கனவே இழந்துவிட்டார். தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் எடப்பாடியார் ஆட்சியை வசைபாடும் ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தினமும் ஒரு அறிக்கை என்ற அடிப்படையில் அதிமுக அரசு மீது ஸ்டாலின் பொய்யான தகவல்களை கொடுத்து அரசியல் செய்து வருகின்றார். 16 மணி நேர மின் தடையை ஏற்படுத்தி தமிழகத்தை இருளில் மூழ்கடித்த திமுக மின் கட்டணத்தை காரணமாக வைத்து போராட்டம் நடத்த தகுதி கிடையாது. பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். திமுக ஆட்சியில் நடைபெற்ற அவலநிலையை மக்கள் மனதில் வைத்துக்கொண்டுதான் ஆண்ட கட்சியே மீண்டும் ஆளுகின்ற வாய்ப்பை தமிழக மக்கள் அதிமுகவிற்கு கொடுத்துள்ளனர். அம்மாவுக்கு பிறகு எடப்பாடியார் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகின்றார். தமிழகத்தில் பிரச்சினைகளை உருவாக்கி ஸ்டாலின் அரசியல் செய்து வருகின்றார். தமிழக மக்கள் மீதும் தமிழ் மீதும் பாரதப் பிரதமர் மோடி மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார். தமிழுக்கு எதிராக மோடி ஒரு கணமும் செயல்பட மாட்டார். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஆகையால் மத்திய மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்டுத்த தமிழக முதல்வர் எடப்பாடியார் உத்தரவிற்கிணங்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் முதலில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால்தான் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. லாக்டவுன் தொடர்ந்து நடைமுறை படுத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. ஆகையால் தேவைப்படும் பகுதியில் லாக்டவுன் செய்யப்படுள்ளது. சிலர் போலியான சங்கத்தை வைத்துக்கொண்டு ஆவின் நிர்வாகத்தை பற்றி குறைகூறி வருகின்றனர். கொரோனா பாதிப்பு வந்தததில் இருந்து கடந்த 4 மாதங்களில் எங்கும் ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது. தனியார் பால் கம்பேனிகள் அனைத்தும் மூடிவிட்டு சென்றுவிட்டனர். தனியார் பால் கம்பேனிகளுக்கு பால் ஊற்றியவர்களிடம் அவர்களது நலன் கருதி ஆவின் நிர்வாகம் பால் வாங்கி வருகின்றது. இதனால் 33 லட்சம் லிட்டர் வந்த கொள்முதல் இன்று 40லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.இதனால் பாலை பவுடர் ஆக்கி வி்ற்பனை செய்து வருகின்றோம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்களை சேர்த்து புதிய மோரை ஆவின் தயாரித்துள்ளது இதனை தமிழக முதல்வர் வி்ற்பனையை தொடக்கி வைத்துள்ளார். தற்போது கூட சிங்கபூருக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்து வருகின்றோம். விவசாயிகளின் அடித்தட்டு மக்களின் கஷ்டங்களை தெரிந்த காரணத்தினால் ஒவ்வொறு திட்டங்களையும் பயன்பெறும் வகையில் எடப்படியார் அரசு செயல்படுத்தி வருகின்றது. விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி வராது என்று சொன்னார்கள் ஆனால் கொடுத்த வாக்குறுதிபடி மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளோம் தற்போது 40 சதவிகித பணிகள் முடிவடைந்து விட்டது. திமுக ஆட்சி போன்று திட்டங்களை அறிவித்துவிட்டு கிடப்பில் போடுவது கிடையாது. ஏழை எளிய மக்கள் நன்மைக்காக திட்டங்களை தீட்டி சட்டங்களை போட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் எடப்பாடியார் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. எதிர்கட்சிகள் பற்றி பொருட்படுத்தாமல் எங்களுடைய கவனம் மக்கள் நன்மைக்காக இருக்கும். எடப்பாடியார் தலைமையில் இந்த ஆட்சி பீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும். முதல்வர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார் என்று கூறினார். பேட்டியின் போது திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, மதுரை ஏர்போர்ட் அத்தாரட்டி கமிட்டி உறுப்பினர் கதிரவன், மாவட்ட அறங்காவலர்குழு உறுப்பினர் பலராம், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, முத்தையா, சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ்\nவிருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தெப்பம் நிறைந்து மறுகால் பாய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் நகராட்சிக்கு உட்பட்ட 16...\nஆன்மிகம்விஸ்வரூப தரிசனம், காலை 6:30 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில்,...\nஅம்மா விபத்து காப்பீடு திட்டம்; முறையான தகவலின்றி தவிப்பு\nஅம்மா விபத்து காப்பீடு திட்டம்; முறையான தகவலின்றி தவிப்பு\nவிருதுநகர் : மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் குறித்து வாழ்வாதார இயக்க அதிகாரிகள்...\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம��\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பொங்கலுக்குப் பின் தொடங்குவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....\nமறைந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த ஊரான திருக்குவளையில் 20.11.2020 நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம் துவங்க இருக்கும் இளைஞர்களின்...\nவிருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய நபரை கைது செய்த விருதுநகர் தனிப்படை காவல்துறையினர்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டை உடைத்து நகைகள் திருடிய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்களின் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில், தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன் மற்றும் தலைமை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்���ும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nசென்னை: 2020-ஆம் ஆண்டுக்கான ஆவின் வேலைவாய்ப்புக்கான பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆவின் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு) நிறுவனமானது இந்த...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2020/01/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2020-11-24T12:39:44Z", "digest": "sha1:KEQEUB6FEUZD56TJPHJX2HVZXFCJFI62", "length": 6108, "nlines": 124, "source_domain": "vivasayam.org", "title": "மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome கால்நடை மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து\nமாடு புஷ்டியாக வளர தாசா மருந்து\nமாடு புஷ்டியாக வளர மணக்கத்தை அரிசி மாவு, உளுந்துமாவு வகைக்கு படி 2, பனங்கருப்பட்டி 100 கிராம், வெங்காயம் 5 எடுத்து முதலில் வெங்காயத்தை தோலுரித்து மாவுகளில் பிசைந்து தேங்காய்ப்பால் கொண்டு பிசிந்து பிணைந்து உருண்டையாக தீவனங்களுடன் கலந்துகடுத்து வந்தால் மாடு புஷ்டியாகும்\n1950ல் வந்த மாட்டு வைத்தியம் என்ற நூலில் இருந்து…\nஉங்கள் அனுபவக்குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்களேன்…..\nPrevious articleமாடு உணவே உண்ணாமல் இருந்தால் என்ன செய்யவேண்டும்\nNext articleஎளிய முறையில் ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது\nஅசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்\nநோயுற்ற கால்நடைகளை கண்டறிதல் மற்றும் பராமரிக்கும் முறைகள்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகாய��கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ \nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2020/10/22/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-11-24T12:42:59Z", "digest": "sha1:R4VLMJVGUQIUJ5L34V2I6OZG2VAFXEMZ", "length": 12656, "nlines": 148, "source_domain": "vivasayam.org", "title": "சம்பங்கிப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome பயிர் பாதுகாப்பு சம்பங்கிப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்\nசம்பங்கிப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள்\nவெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் சாகுபடி செய்யப்படும் வணிக மலர்களில் சம்பங்கி முக்கியமான மலர்ப்பயிராகும். இம்மலர்கள் கவர்ச்சியான வெண்மை மற்றும் வண்ண நிறங்களாலும் மெல்லிய நறுமணத்துடனும், கொய்மலர் மற்றும் உதிரி மலராகவும், நறுமண எண்ணெய்க்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் தோட்டங்களில் அழகுக்காக தொட்டிகளிலும், படுக்கைகளிலும், வரப்புகளிலும் வளர்க்கப்படுகின்றன. வட மாநிலங்களில் இவை பெரும்பாலும் கொய் மலருக்காகவும், தென்னிந்தியாவில் உதிரி மலருக்காகவும் சாகுபடி செய்யப்படுகின்றது. இதனை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.\nஇலைகள், மலர் காம்புகள், மலர் மொட்டுகள் மற்றும் மலர்களில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் முழு செடியும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. டைமித்தோயேட் 2 மி.லி அல்லது ரோகர் 1 மி.லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇவை செடியின் வளர் நுனி மற்றும் மலர் மொட்டுகளில் கூட்டம் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சி குடிப்பதன் மூலம் சேதம் உண்டுபண்ணுகின்றன. மாலதியான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை 0.1 சதம் வீரியத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nதாக்கப்பட்ட செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமடைந்து காய்ந்துவிடும். செடிகளின் வளர்ச்சி குன்றிவிடும். கடுமையாக தாக்கப்பட்ட செடிகளில் இருந்து பூங்கொத்து வெளிவருவது இல்லை. இதனால் பூ மகசூல் பாதிக்கப்படுகிறது. கிழங்கிலிருந்து பக்கக்கன்றுகள் தோன்றுவதுடன் பாதிக்கப்பட்ட செடிகளில் வேர்களின் எண்ணிக்கை குறைந்தும் காணப்படும்.\nகார்போபியூரான் குருணை மருந்தை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் இட்டு நடவு செய்ய வேண்டும்.\nஇவை இலை, தண்டு மற்றும் பூக்களை தாக்குகின்றன. தாக்கப்பட்ட மலர் தண்டுகள் கடினமாகவும் உருகுலைந்தும், மொட்டுகள் மலராமலும் காணப்படுகின்றன. அதிகமாக பாதிக்கப்பட்ட மலர்கள் அழுகி காய்ந்து விடுகின்றன. கல்கத்தா டபுள் என்ற இரகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக காணப்படும்.\nவிதை கிழங்குகளை நடும் முன்னர் 4 சதவீதம் வேப்பங்கொட்டை சாறில் ஊறவைத்து நட வேண்டும். கிழங்குகள் முளைத்து வந்த பின்னர் 3 முதல் 4 முறை மோனோ குரோட்டோபாஸ் என்னும் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகளை உடனே அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும். இந்த நூற்புழுவிற்கு எதிர்ப்பு சக்தி உடைய இரகங்களாகிய ப்ரஜிவால், ஸ்ரீங்கார் ஆகியவற்றை நடவு செய்ய வேண்டும்.\nமுனைவர் கா.கயல்விழி, உதவி பயிற்றுநர் (தோட்டக்கலை), வேளாண் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி. மின்னஞ்சல் : kkayal.flori@gmail.com\nமுனைவர் அ. சங்கரி. இணைப் பேராசிரியர் (தோட்டக்கலை), காய்கறிகள் துறை, தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்பத்தூர்.\nசம்பங்கிப் பயிரில் பூச்சி மேலாண்மை முறைகள்\nPrevious articleஒருங்கிணைந்த எலிக்கட்டுப்பாடு முறைகள்\nNext articleகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nஉளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்\nமண்ணை காக்க காப்பு வேளாண்மை\nசோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகாய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ \nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவ���ம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?filter_by=popular", "date_download": "2020-11-24T12:21:53Z", "digest": "sha1:XWUNESBPD7DDPYFPD6Z7JYATE4WUVHQP", "length": 5678, "nlines": 126, "source_domain": "vivasayam.org", "title": "பயிர் பாதுகாப்பு Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் \nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nஇஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிப்பு..\nபூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.\nஇயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்\nபூச்சி விரட்டி – வசம்பு\nகற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு..\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகாய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ \nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/forums/148/", "date_download": "2020-11-24T11:25:45Z", "digest": "sha1:5ROWZIWOCMDR2J64UFJVG2FL4PJFW3YU", "length": 4454, "nlines": 157, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "என்னைத் துரத்தும் உன் நினைவுகள்.... | Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல���வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்....\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 1\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 2\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்...3\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 4\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 5\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 6\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 7\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்...8\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 9\nஎன்னைத் துரத்தும் உன் நினைவுகள்... 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2020/05/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-11-24T12:07:11Z", "digest": "sha1:VOKWHPWTKYM5R4KWLPIPTO5IF6YEGB7D", "length": 7446, "nlines": 148, "source_domain": "jyothipeedam.in", "title": "பெண்ணை பிடித்த குட்டி சாத்தான் , பயங்கர அழுகை - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nபெண்ணை பிடித்த குட்டி சாத்தான் , பயங்கர அழுகை\n29 May பெண்ணை பிடித்த குட்டி சாத்தான் , பயங்கர அழுகை\nஅழுகை, குட்டி சாத்தான், குட்டி சாத்தான் in english, குட்டி சாத்தான் கோவில் கேரளா, குட்டி சாத்தான் திரைப்படம், குட்டி சாத்தான் படம், குட்டி சாத்தான் வரலாறு, குட்டிசாத்தான், குட்டிச்சாத்தான், குறளி மந்திரம், சாத்தான், சாத்தான் வழிபாடு, பயங்கர, பயங்கர அழுகை, பெண்ணை பிடித்த குட்டி, பெண்ணை பிடித்த குட்டி சாத்தான், மைடியர் குட்டி சாத்தான் திரைப்படம், விஷ்ணுமாயா மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/17361", "date_download": "2020-11-24T13:15:48Z", "digest": "sha1:Z3XUKT3W2QXMWRLOPV2ATPMV6HCCUVVK", "length": 4522, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:27, 28 செப்டம்பர் 2005 இல் நிலவும் திருத்தம்\n290 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 15 ஆண்டுகளுக்கு முன்\nthumb|புவியின் [[ஆசியா பகுதியில் பகலும் மற்றொரு பாதியில் இரவும் உள்ளதை விளக�\n05:07, 28 செப்டம்பர் 2005 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\n05:27, 28 செப்டம்பர் 2005 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\n(thumb|புவியின் [[ஆசியா பகுதியில் பகலும் மற்றொரு பாதியில் இரவும் உள்ளதை விளக�)\n[[படிமம்:Asia Globe NASA.jpg|thumb|புவியின் [[ஆசியா]] பகுதியில் [[பகல்|பகலும்]] மற்றொரு பாதியில் இரவும் உள்ளதை விளக்கும் காட்சி]]\nபொது வழக்கில் [[சூரிய ஒளி]] பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் காலப்பகுதி அவ்விடத்தில் '''பகல்''' எனலாம். [[கிழக்கு|கிழக்குத்]] திசையில் [[சூரியன்]] உதிக்கின்ற நேரம் முதல் மேற்கில் மறையும் நேரம் வரையான காலப்பகுதியே இது. ஒரு பகலும், ஒரு [[இரவு|இரவும்]] சேர்ந்தது ஒரு [[நாள்]]. பகல் நேரம் எப்பொழுதும் ஒரேயளவாக இருப்பதில்லை. ஒரு ஆண்டின் வெவ்வேறு காலங்களில் பகல் நேரத்தின் அளவு வெவ்வேறாக இருக்கின்றது. அத்துடன் [[புவி மையக் கோடு|புவி மையக் கோட்டுக்குத்]] தொலைவிலுள்ள இடங்களில் இவ்வேறுபாடு அதிகமாக இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/11/01094920/1830017/Doraikannu-Death-Banwarilal-Purohit.vpf", "date_download": "2020-11-24T12:17:48Z", "digest": "sha1:6W5SRAA6IT365VB7MEHKXIIKX37W6TXZ", "length": 9528, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு : \"மிகவும் வருத்தம் அடைந்தேன்\" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு : \"மிகவும் வருத்தம் அடைந்தேன்\" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்\nவேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து உள்ளார்.\nவேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்ததாக கூறி உள்ளார். மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு எளிமையானவர் என்று புகழாரம் சூட்டியுள்ள ஆளுநர், அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்\nதமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2020/10/30180116/1820012/England-Corona-Increse.vpf", "date_download": "2020-11-24T13:00:45Z", "digest": "sha1:JBYAD46MRRB3MHVHJEBRUFGQKACUFMRT", "length": 9398, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பெருகி வரும் கொரோனா தொற்று - இங்கிலாந்தில் பாதுகாப்பு நெறிமுறைகளில் கெடுபிடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெருகி வரும் கொரோனா தொற்று - இங்கிலாந்தில் பாதுகாப்பு நெறிமுறைகளில் கெடுபிடி\nஇங்கிலாந்தில் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு விதிமுற��களில் கெடுபிடி காட்டப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் பெருகி வரும் கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு விதிமுறைகளில் கெடுபிடி காட்டப்பட்டுள்ளது. லண்டனில் புதிதாக 23 ஆயிரத்து 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த 9 லட்சத்து 65 ஆயிரத்து 340 ஆக உயர்ந்தது. மேலும் ஒரேநாளில் 280 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து பிரிட்டன் அரசு பாதுகாப்பு நடைமுறைகளில் கெடுபிடி காட்டி வருகிறது.\nபஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் - வீணான கெயிலின் அதிரடி ஆட்டம்\nஅபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 50ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.\nசிம்பு பாம்பு பிடித்ததால் வந்த பிரச்சினை - இயக்குனர் சுசீந்தீரன் விளக்கம்\nசிம்பு பாம்பு பிடிக்கும் காட்சி சர்ச்சையாகி இருப்பது தொடர்பாக, \"ஈஸ்வரன்\" படத்தின் இயக்குனர் சுசீந்தீரன் விளக்கமளித்துள்ளனர்.\nஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்டிரா செனிகாவின் கூட்டு முயற்சி : \"70% சிறப்பான பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து\"\nஇங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்டிரா செனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, 70 சதவீதம் சிறப்பான பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபனியில் விளையாடும் பாண்டா கரடிகள் - உருண்டு, புரண்டு உற்சாகம்\nசீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குயிங்காய் மாகாணத்தில் பனிப்பொழிவு தொடங்கி உள்ள நிலையில், சைனிங் நகரில் உள்ள பூங்காவில் பாண்டாக் கரடிகள் விளையாடி மகிழ்ந்தன.\nஎத்தியோப்பியாவில் நீடிக்கும் உள்நாட்டுப்போர் - சூடானில் அகதிகளாகும் மக்கள்\nஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில், நாட்டில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள், தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.\nவாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கும் ரோபோட்டுகளின் செயலால் மகிழ்ச்சி அடையும் வாடிக்கையாளர்கள்\nஜப்பான் வணிக வளாகங்களில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க பிரத்யேக ரோபோட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\n\"பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதி\" - ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு\nபாரீஸ் ���ருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.\nபோராட்டத்தில் வன்முறை வெடிப்பு- நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்\nமத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirmmai.com/category/news/politics/", "date_download": "2020-11-24T11:49:44Z", "digest": "sha1:CALKLMTHGLPLJRCYJHMNICQ33I2QNF5I", "length": 16542, "nlines": 244, "source_domain": "www.uyirmmai.com", "title": "அரசியல் Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nவலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்\n1943 ஜூன் 22இல் பிரிட்டன் தனது RAF போர் விமானங்களை அனுப்பி ஜெர்மனிய நகரமான கிரேபெல்ட்டின் மீது குண்டுகளைப்…\nகூட்டாட்சியை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவை உடைக்கிறதா பாஜக\nஇந்திய ஒன்றியம் என்பதே நாடுகளின் கூட்டமைப்பு என்பது தான் பன்முகத் தன்மையுள்ள நிலப்பரப்பின் இணக்கமும், நம்பிக்கையும். ஆனால் பாஜக பதவியேற்ற…\nOctober 21, 2020 October 21, 2020 - நரேன் ராஜகோபாலன் · அரசியல் › செய்திகள்\nசில நாட்களுக்கு முன், சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் வலைத்தளமெங்கு காணின���ம் போற்றப்பட்டது. புகழஞ்சலி செலுத்தியவர்களில் குறிப்பிடத்தக்க பல தமிழ்…\nபோர்களின் உலகம் : இரண்டாம் உலகப்போரின் 75 ஆண்டுகள் – எச்.பீர்முஹம்மது\nநூற்றாண்டுகளின் உலக வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளியாக அமைந்த இரண்டாம் உலகப்போர் நிறைவுற்று 75 வருடங்கள் கடந்திருக்கின்றன. 1938 முதல் 1945…\nOctober 19, 2020 October 19, 2020 - பீர் முஹம்மது · அரசியல் › கட்டுரை › வரலாறு\nஜெயமோகனின் “ராஜன் குறை என்பவர் யார்” என்ற கட்டுரைக்கு மறுப்பு ஜெயமோகனின் அவர் வலைத்தளத்தில், ஜூலை 4 ஆம் தேதி…\nJuly 6, 2020 - ராஜன் குறை · சமூகம் › இந்தியா\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nகடந்த சில மாதங்களில் மட்டுமே பாஜக அரசு மிகத்தவறான நிர்வாக, கொள்கை முடிவுகளை எடுத்தது - கொரோனா ஊரடங்கு, புலம்பெயர்…\nJune 27, 2020 June 27, 2020 - ஆர்.அபிலாஷ் · அரசியல் › செய்திகள்\nஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை\nஇந்தியாவின் மாபெரும் ஊழல்களைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கேள்வி எழுந்தது - ஏன் மக்கள் எல்லா…\nJune 24, 2020 - ஆர்.அபிலாஷ் · அரசியல் › செய்திகள்\nபார்லே ஜி பிஸ்கெட் 90 சதவீத விற்பனை உயர்வு இந்திய வறுமையின் அடையாளமா\nகருணையே கடவுள்- இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவின் பெரும்பரப்பில் குறுக்கும் நெடுக்குமான நெடுஞ்சாலைகளில் நடையாய் நடந்தவர்களின் கைகளில் அளிக்கப்பட்ட உணவு…\nJune 16, 2020 June 16, 2020 - நீரை மகேந்திரன் · அரசியல் › பொருளாதாரம்\nகுளறுபடியான ஊர்ப் பெயர் மாற்றம்- இராபர்ட் சந்திர குமார்\nதமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களை, தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துதல் குறித்து 01.04.20 நாளிட்ட அறிவிக்கை ஒன்றினை தமிழ்…\nJune 14, 2020 - இராபர்ட் சந்திர குமார் · அரசியல் › செய்திகள்\nஅதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்\nதீராத பாதைகள்-15 மனிதனைவிட ஒரு மகத்தான உயிரியை எனக்குக் காட்டுங்கள் என்ற வரியை எங்கோ கேட்ட அல்லது படித்த ஞாபகம்.…\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு - ஆழ்மனம் - இணைய சமூகம்\nக்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்\nகாந்த முள் - தமிழ் மகன்\nஎஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன்\nதிரையில் விரியும் இந்திய மனம்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nடி.ராஜேந்தரும் எஸ்.பி.பியும் -டாக்��ர். ஜி.ராமானுஜம்\nஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்\nவலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்\nமற்றவை › அரசியல் › கட்டுரை\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\nடி.ராஜேந்தரும் எஸ்.பி.பியும் -டாக்டர். ஜி.ராமானுஜம்\nஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்\nவலதுசாரிகள்:வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள்- ஆர். அபிலாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-11-24T12:01:12Z", "digest": "sha1:EHKPO5N7ZWZS4RCHWNKM6UVXBMLOCGTP", "length": 4954, "nlines": 112, "source_domain": "vivasayam.org", "title": "இயற்கை உரம் Archives | Page 2 of 4 | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tags இயற்கை உரம்\nஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..\nபுதினா சாகுபடி செய்யும் முறை..\nவிரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)\nதிரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு\nநீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு ..\nஅரப்பு – மோர் கரைசல் தயாரிப்பு முறை..\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகாய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ \nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157188/news/157188.html", "date_download": "2020-11-24T12:09:18Z", "digest": "sha1:MBE5AEI3H6N7UTQRDQYSTBLFVENSCCY2", "length": 8487, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nமகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு..\nமலையாளத்தில் மூத்த எழுத்தாளரான எம்.டி.வாசுதேவநாயர் எழுதிய ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி உருவாக உள்ள மகாபாரதக் கதையை ��ூ.1000 கோடி செலவில் பி.ஆர்.ஷெட்டி என்பவர் படமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும், படத்திற்கான ப்ரீ புரோடக்‌ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க படத்திற்கான திரைக்கதையும் வேகமாக தயாராகி வருகிறது.\nஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ள இப்படத்தில், மகாபாரத் கதையில் வரும் பீமன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் நாகர்ஜுனாவும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நாகர்ஜுனா தெரிவித்ததாவது,\n“நான் தற்போது `ராஜு கரி கதீ-2′ படத்தில் நடித்து வருகிறேன். எனது அடுத்த படம் மகாபாரதக் கதையாக இருக்கலாம். கடந்த 4 வருடங்களாக மகாபாரதக் கதையை இயக்க, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும், ஸ்ரீகுமார் 2 வருடங்களுக்கு முன்பே, கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டிருந்தார்.\nஇந்நிலையில், தற்போது என்னை தொடர்பு கொண்ட வாசுதேவன் மகாபாரதக் கதையில் நடிப்பதற்காக எனது தேதிகளை கேட்டிருக்கிறார். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால், நான் நடிக்க தயார் என்று கூறினேன். அதற்கு பதில் அளித்த வாசுதேவன், எனக்கு முக்கிய கதாபாத்திரம் ஒதுக்கவுள்ளதாக கூறினார். இதுகுறித்து படக்குழு என்னை மீண்டும் தொடர்பு கொள்ளும் போது அதிகாரப்பூர்வ தகவலை தெரிவிக்கிறேன்”\nஇப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நேரடியதக வெளியாக உள்ளது. 2018-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.\nஅமிதாப் பச்சன், கமல் உள்ளிட்டோரும் நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157650/news/157650.html", "date_download": "2020-11-24T12:35:11Z", "digest": "sha1:TO7KQN6C3ERRFGUVV5JPX3Y5RIN7OOXV", "length": 9188, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இப்படி ஒரு ஜெயில் இருந்தா, 4 கொலை, 5 கொள்ளை-னு சாதாரணமா செஞ்சுட்டு போவாங்க..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇப்படி ஒரு ஜெயில் இருந்தா, 4 கொலை, 5 கொள்ளை-னு சாதாரணமா செஞ்சுட்டு போவாங்க..\nஇப்படி ஒரு ஜெயில் இருந்தா, யார் வேண்டுமானாலும் நாலு கொலை, ஐந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட விரும்புவார்கள். ஓரிரு ஆண்டுகள் தண்டனை பெற்று உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நார்வே பாஸ்டாய் சிறைக்கு தான் சென்று வர வ்நெடும். ஆம், ஒரு காலத்தில் கொடூரமான சிறைசாலை என பெயர்பெற்று, கிளர்ச்சி உண்டாகி மூடப்பட்ட சிறைசாலை. இப்போது உலகின் உல்லாச, தாராளவாத சிறையாக மாறியுள்ளது… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த சிறைசாலை ஒரு காலத்தில் மிகவும் கொடூரமானதாக திகழ்ந்து வந்தது. பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற வழக்கில் சிக்கியவர்களுக்கு இந்த சிறையில் தான் தண்டனை வழங்கப்படும். 1915-ல் 1915-ல் ஒரு குழுவை சேர்ந்த ஆண்கள் சிறைசாலை கொடுமைகளை எதிர்த்து கிளர்ச்சி உண்டாக்கினர். அவர்கள் இந்த இடத்தை விட்டு தப்பிக்க முயற்சித்தனர். இந்நிலையை கட்டுக்குள் கொண்டுவர இந்த தீவிற்கு இராணுவம் அனுப்பப்பட்டது. பிறகு 1953-ல் இது முழுமையாக மூடப்பட்டது.\nஅதன்பின் 1970-ல் அரசே இந்த இடத்தை கையகப்படுத்தி கொண்டது. 1982ல் பிறகு 115 கைதிகள் கொள்ளளவுடன் இந்த சிறை மீண்டும் 1982ல் புதிதாக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும், உலகிலேயே தாராளவாத நிலை கொண்ட சிறை என்ற பெயரும் பெற்றது. தனித்தன்மை பிறகு 115 கைதிகள் கொள்ளளவுடன் இந்த சிறை மீண்டும் 1982ல் புதிதாக்கப்பட்டு திறக்கப்பட்டது. மேலும், உலகிலேயே தாராளவாத நிலை கொண்ட சிறை என்ற பெயரும் பெற்றது. தனித்தன்மை இந்த சிறைக்கென நிறைய தனித்தன்மை இருக்கின்றன. டிவி, சமையலறை, படுக்கையறை தினமும் காலை எழுந்தால் 8.30 முதல் மாலை 3.30 வரை வேலை.\n இங்கே சிறைசாலையில் அடைப்பட்டு இருக்கும் கைதிகள் பொழுதை கழிக்��, குதிரை ஏற்றம், மீன் பிடித்தல், டென்னிஸ், ரன்னிங், நீச்சல், ப்ரைவேட் பீச் என பல வசதிகள் இருக்கின்றன. பாதுகாவலர்கள் இந்த சிறையை பாதுகாக்க வெறும் ஐந்தே பாதுகாவலர்கள் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இங்கே கைதிகளுக்கு யூனிபார்ம் கிடையாது. சிறையை சுற்றி தடுப்பு சுவர் இல்லை. இந்த தீவில் அவர்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று வரலாம். இந்த சிறையில் 69 வேலையாட்கள் இருக்கின்றனர்.\nஇவ்வளவு சலுகைகள் கொடுத்தும் மீண்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஐரோப்பிய சிறைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த சதவிதத்தில். மேலும், கடந்த 33 வருடங்களாக இயங்கி வரும் இந்த சிறையில் ஒரே ஒரு முறை தான் கைதி தப்பிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகுடல்புற்று நோயினை தடுக்கும் தக்காளி\nதலைமுடி நன்கு வளர வைக்கும் மூலிகை (ஹெர்பல்) எண்ணெய்\nதேசத்தின் பொருளாதார பிரச்சினையாக பார்க்காதவரை தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்\nஇனிமேல் வடிவேல் கூட நடிக்க மாட்டேன்” – மனம் திறக்கும் நடிகர் சுப்புராஜ்\nRajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன்\nராமராஜனுக்கும் நளினிக்கும் என்ன பிரச்சனை \nராமராஜன் கட்சியை கலாய்த்த கவுண்டமணி\nவாயு தொல்லை நீக்கும் தனியா\nகல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/12/blog-post_20.html?showComment=1292869379962", "date_download": "2020-11-24T12:10:05Z", "digest": "sha1:2LQDFR3A6ITNEVV2GXXN7RMUPXW6AZOL", "length": 8617, "nlines": 259, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: அழைப்பிதழ் இதோ!", "raw_content": "\nஇதை க்ளிக்கி பெரிதாக்கிப் பார்த்து, அழைப்பை ஏற்று அன்புடன் வரவும்.\nமனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா.. கலக்குங்க.\nவாழ்த்துக்கள் சுரேகா. ஈரோடு சங்கமத்துக்கு முடிந்தால் வருகை தரலாமே.\nஇது நம்ம விழா ...\nபுத்தக வெளியீட்டு விழாவுக்கு மனப் பூர்வமான வாழ்த்துக்கள்\nநீங்கதான் சாவி - புத்தகவெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\n���ிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2015/08/blog-post.html?showComment=1440626632101", "date_download": "2020-11-24T12:42:48Z", "digest": "sha1:CZSSGBFU75KR5KBSEEAQROCAOWMMAHEG", "length": 20947, "nlines": 250, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: நேர் முக்கியத் தேர்வு", "raw_content": "\nஇன்றைய இளைஞர்களுக்கு வேலை தேடுவது என்பது கற்கால மனிதனின் வேட்டையைப் போன்ற ஒரு சாகஸமாகவே ஆகிவிட்டது.\nமான் எதிரில் இருக்கிறது. கையில் அம்பும் இருக்கிறது. மானைக் கொல்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். அம்பு மட்டும் இருந்தால் போதுமா மானை வீழ்த்த சாதுரியம் வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதே சக்ஸஸ் ஃபார்முலாதான், வேலைக்கான வேட்டைக்கும்.\nஅம்பைப்போல் கல்வித் தகுதியை வைத்துக்கொண்டு, வேலை என்ற மானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று இன்றைய இளைஞர்கள், குறிப்பாக புதிய பட்டதாரிகள் பாவம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வேட்டையின் முக்கிய அம்சமே நேர்முகத் தேர்வுதான். அப்படிப்பட்ட நேர்முகத் தேர்வு என்ற இலக்கை/ஒற்றைக் கதவை எப்படி எட்டுவது/ஓங்கித் திறப்பது என்று எளிமையாகப் புரியவைக்கும் முயற்சிதான் இந்த நேர்முக்கியத் தேர்வு என்ற தொடர்.\nஅது ஒரு நீண்ட இரயில் பயணம். நம் எதிரில் மூன்றுபேர். அருகில் இரண்டு பேர்.\nமுதலில் நேர் எதிரில் இருப்பவர்தான் நம் இலக்கு… அவருக்கும் நாம்தான் இலக்கு.\nமுதலில் ஒரு புன்னகையை வீசிப்பார்ப்போம். அவர் அதை கேட்ச் பிடித்து திரும்ப புன்னகையாகவே வீசினால், பிழைத்தோம்.. இல்லையென்றால், அந்த வரிசையில் யார் புன்னகைக்கிறார்களோ அவரிடம் தாவுவோம். அதன்பிறகு..பேச்சு இந்த விதமாகத்த��ன் துவங்கும்..\n ( சென்னையா, பெங்களூரா என்ற ரீதியில் )\nட்ரெயினைப் பிடிக்கிறதுக்குள்ள ஒரே டென்ஷனாய்டுது \nஎன்று ஆரம்பித்து.. “தம்பி என்ன பண்றீங்க” என்று அவர் கேட்கத் துவங்கி…(பெண்ணாக இருந்தால்.. “என்னம்மா பண்றீங்க” என்று அவர் கேட்கத் துவங்கி…(பெண்ணாக இருந்தால்.. “என்னம்மா பண்றீங்க) பேச்சு வளரும். அப்போது நம்மைப்பற்றி கொஞ்சம் அறிமுகம் கொடுப்போம். அவர் கேள்வியாகக் கேட்டுத் தள்ளுவார். பிறகு, அவருக்கு நம்மையோ, நமக்கு அவரையோ பிடித்திருந்தால்தான் அந்த உரையாடல் கூட அடுத்த கட்டத்துக்குப் போகும்.\nஇதே நிலைதான் , ஒரு வங்கிக்குள் நுழையும்போதும் ஏற்படும். எதிரில் அமர்ந்திருக்கும் வங்கி அதிகாரிகளில், எந்த கவுண்ட்டரில் உள்ள நபர் நம்மைக் கவர்கிறார்களோ, அவரைத்தான் தேர்ந்தெடுத்து நம் சந்தேகத்தைக் கேட்போம்.\nஇரு நபர்கள் ஒருவரை ஒருவர் கண்டறிந்து..இவர் நமக்கு ஒத்துவருவாரா என்று மனதுக்குள் அனுமதித்த பிறகுதான் ஒவ்வொரு சந்திப்பும் வெற்றிகரமாக நிகழும்.\nபெண்பார்க்கும் படலத்தில், ஆண், பெண் அழகைத் தவிர, அவர்கள் இருவரும் எப்படிப் பேசுகிறார்கள், அவர்களது எண்ணம் எப்படிச் செல்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்பதைத்தான் பார்த்துக்கொள்கிறார்கள். அதில் ஏதேனும் சிறு இடர் ஏற்பட்டால்கூட, அப்போதே கௌரவமாகத் தவிர்த்துவிடலாம் என்பதுதான் பெண்பார்க்கும் படலத்தின் நோக்கம்.\nமேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைத் தேர்ந்தெடுத்துப் பழகுவதோ, சந்தேகம் கேட்பதோ, வாழ்வதோ நடக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், எதை வைத்து ஒருவர் இன்னொருவரைத் தேர்ந்தெடுக்கிறார் எந்த விஷயங்கள் ஒருவரை ஈர்க்கிறது என்பதுதான் இங்கே கேள்விக்குறியாக இருக்கும்.\nஒரு ஆளுக்குப் பிடிக்காதவர், வேறு ஒருவருக்கு மிகவும் பிடித்தவர் ஆவதன் மர்மமும் இதுதான் \nஆனால், சில பொதுவான நல்ல குணாதிசயங்கள் உள்ளவரை எல்லோருக்கும் பிடிக்கும். அதற்கும் மேல் ஒரு மனிதர் சேர்த்துவைத்திருக்கும் அறிவை அவர் எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதும் மற்றவர்களைக் கவரும் வாய்ப்பிருக்கிறது.\nஇதே போலத்தான், ஒரு நிறுவனம், தனக்கு ஒரு துறையில் ஊழியர் வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, அதற்குத் தகுதியான ஆளைத் தேர்ந்தெடுக்க ,நடத்தும் ஒற்றைச��� சந்திப்பில்தான், ஒரு தனிமனிதரின் அடிப்படை குணாதிசயங்கள் மற்றும் அறிவு கணக்கிடப்படுகிறது. அந்தச் சந்திப்புதான் அவரை “இவர் இதுக்கு ஒத்துவருவாரா மாட்டாரா” என்று முடிவெடுக்க வைக்கிறது.\nபொதுவாக, ஒரு நிறுவனம், தங்களிடம் காலியாக உள்ள வேலைக்கு – தொழில்நுட்பத் தகுதி மற்றும் வேலைக்கான குணாதிசயம் இருக்கிறதா என்பதை ஒரு சில நிமிடங்களில் அல்லது ஓரிரு சுற்றுகளில் கண்டறிய ஒரு வார்த்தையை வைத்திருக்கிறார்கள். அந்த வார்த்தைதான் நம் இளைஞர்களின் வயிற்றில் பந்தாக உருளவைக்கும் ஒற்றைச்சொல்லாகி கபடி ஆடிக்கொண்டிருக்கிறது.\nஒரு இளைஞர் ( ஞன், ஞி இருவரும் சேர்த்துத்தான் ) கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு, ஒரு நிறுவனத்தின் இண்ட்டர்வியூவுக்குச் செல்கிறார் என்றால்..\nகேட்ட கேள்விக்கு ..தெரியுதோ தெரியலையோ.. பட் பட்டுன்னு பதில் சொல்லு \nலைட் கலர் சட்டை போட்டுக்க \nசொந்த விபரங்களை ரொம்ப சொல்லாத \nஎன்று பல்வேறு தரப்பிலிருந்தும் அறிவுரைகள் பறக்கும். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்டு, அங்கே போய்.. கேள்வி கேட்பவரின் முன்னால் எப்படி அமர்வது என்றுகூட முடிவெடுக்க முடியாமல், திகில் படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுபோல, சீட்டின் நுனியிலேயே அமர்ந்து… ஏற்கனவே காதில் வாங்கிய அறிவுரைகளில்.. எதைச் செய்வது என்று தெரியாமல், மொத்தமாகச் சொதப்புவதுதான் நமது வேலையாக இருக்கும்.\nகேட்கும் கேள்விக்கு, பதில் தெரிந்தால் ஹீரோவாகவும், பதில் தெரியாவிட்டால் வில்லனாகவும் ஒரே நேரத்தில், நமக்கு நாமே உணரவைக்கும் உன்னத நிகழ்வான இண்ட்டர்வியூ பற்றி ஒரு தொடராக எழுதலாம் என்று உத்தேசம்..\nஇண்ட்டர்வியூ – இது ஒரு மாயச்சொல்லாகவே மாறியிருக்கிறது.\nஇண்ட்டர்வியூவைத் தமிழில் நேர்முகத் தேர்வு என்று சொல்கிறோம். இன்னும் சரியாகத் தமிழாக்கினால், உள்பார்வை என்று பொருள்படும்.\nஇந்தப் பொருளுடன் இதனை அணுகினாலே பாதி வேலை முடிந்துவிடும்.\nஇருந்தாலும், இன்றைய நிறுவனங்கள் என்னென்ன ஒரு ஊழியருக்கான உள்பார்வைப் பேட்டியில் எதிர்பார்க்கின்றன என்று பார்ப்போம்.\nமுதலில் பார்க்கவேண்டியது ரெஸ்யூம் எழுதுவது..\nஅதற்கு முன்னால், ஒரு கேள்வி Resume … Curriculam Vitae எனப்படும் CV ..இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nதினமணி.காம் இணைய தளத்தில் ”ஜங்ஷன்” என்ற பகுதியில் கடந��த 27 வாரங்களாக இந்தத் தொடரை எழுதி வருகிறேன்.. அதன் நகல்தான் இது \nவகை Employability, நேர்முக்கியத் தேர்வு தொடர்\nசுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/628191", "date_download": "2020-11-24T13:10:44Z", "digest": "sha1:FDI6IHR442HUXYZ7TQ63XJJ2PC2QXHRR", "length": 7101, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்\nசென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். இரவு 11.15 மணிக்கு அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது.\nதமிழகத்தில் மேலும் 1,557 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 7.73 லட்சமாக உயர்வு; 11,875 பேருக்கு சிகிச்சை.\nசென்னையில் மேலும் 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nநிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்: எர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது: வானிலை மையம் எச்சரிக்கை \nநிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்\nமுதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் ஒத்திவைப்பு\nசென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல்: வானிலை மையம் தகவல் \nமருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு\n× RELATED துரைக்கண்ணு மறைவு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/02/18213837/tuticorin-firing-should-be-a-CBI-inquiry.vid", "date_download": "2020-11-24T11:43:51Z", "digest": "sha1:MEAAA5K5CWEGJKUIJLBZZ6C4X4Y6SKSI", "length": 4941, "nlines": 116, "source_domain": "video.maalaimalar.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்", "raw_content": "\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில��� பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணை தன்னிச்சையானதாக இருக்க வேண்டும்- சுப்ரீம் கோர்ட்\nவேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nபதிவு: செப்டம்பர் 24, 2020 16:05 IST\n84 லட்சம் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்\nபிஎம் நரேந்திர மோடி பட வெளியீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/azhaipaya-video-from-dear-comrade.html", "date_download": "2020-11-24T12:36:05Z", "digest": "sha1:SBVUF5BAICSKVIXYYG3UNH35QDK7XFRE", "length": 5626, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Azhaipaya Video From Dear Comrade", "raw_content": "\nடியர் காம்ரேட் படத்தின் அழைப்பாயா வீடியோ பாடல்\nஅறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காம்பினேசனில் உருவாகிய படம் டியர் காம்ரேட். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிய இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nவீட்டில் சைத்தன்யாவாகவும் சமுதாயத்தில் பொறுப்புடன் இருக்கும் காம்ரேட் பாபியாகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார் நாயகன் விஜய்தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டாவிற்கென இருக்கும் வசீகர தன்மை ஃபிரேம் முழுவதும் நிரம்பி வழிகிறது. எச்செயல் செய்தாலும் அதை ஈர்க்கும் வண்ணம் செய்வது அவரது திறமை. காம்ரேட் பாபியாக வரும் நாயகன், நாயகி லில்லியுடன் காதலில் விழுந்து பின் நாயகி சந்திக்கும் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்கிறார், காதலுக்காக தன்னை எப்படி மாற்றிக்கொள்கிறார் என்பதே இந்த டியர் காம்ரேட் படத்தின் கதைச்சுருக்கம்.\nதற்போது அழைப்பாயா பாடலின் வீடியோ வெளியானது. ஜஸ்டின் பிரபாகரன் இந்த பாடலை பாடியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசெம ரகளையான ஒளியும் ஒலியும் வீடியோ பாடல் \nGalatta Breaking : ஜோதிகா படத்தில் இணையும் பேட்ட பிரபலம் \nவெப் சீரிஸ் எடுக்கும் வெங்கட் பிரபு \nGalatta Breaking : பிகில் படத்தை தொடர்ந்து சசிகுமார் படம் \nதனுஷ் - மாரிசெல்வராஜ் படத்தின் டைட்டில் இதுவா \nடாஸ்கின் போது மதுமிதா மூக்கில் ரத்தம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_812.html", "date_download": "2020-11-24T12:12:01Z", "digest": "sha1:SPWUB6GFBDFMZEDRT2WJMNUJ7ULF32DA", "length": 8389, "nlines": 106, "source_domain": "www.kathiravan.com", "title": "அமெரிக்காவின் வர்த்தகத் தடை; புட்டினிடம் மைதிரி முறையிட்டார்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅமெரிக்காவின் வர்த்தகத் தடை; புட்டினிடம் மைதிரி முறையிட்டார்\nதஜிகிஸ்தான் நாட்டில் துஷன்பே மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது அமெரிக்காவினால் வர்த்தகத் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்காலத்தில் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக சனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (12) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2676) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othertech/03/205735?ref=archive-feed", "date_download": "2020-11-24T11:40:25Z", "digest": "sha1:FHEPMPUVLFZPQCDWBAP2IIGGSKGZJBKI", "length": 7636, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "iOS 13 அப்டேட்டில் பயனர்களை கவர உள்ள புதிய அம்சம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\niOS 13 அப்டேட்டில் பயனர்களை கவர உள்ள புதிய அம்சம்\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள், ஐபேட்கள் மற்றும் ஐபொட்கள் என்பவற்றிற்கான iOS இயங்குதளத்தின் புதிய பதிப்புக்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றது.\nஇதன் தொடர்ச்சியாக தற்போது iOS 13 எனும் பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇப் பதிப்பில் முன்னைய பதிப்புக்களில் இல்லாத புதிய வசதி ஒன்று தரப்படவுள்ளது.\nஅதாவது மொபைல் சாதனங்களில் நிறுவப்பட்டுள்ள அப்பிளிக்கேஷன்கள் தானாகவே அப்டேட் ஆவற்கான செய்தியை காண்பிக்கக்கூடியன.\nஇச் செய்தியின் அடிப்படையில் அப்பிளிக்கேஷன்களை அப்டேட் செய்வதற்கான அனுமதியை பயனர் வழங்கலாம் அல்லது தானாகவே அப்டேட் செய்ய அனுமதிக்கலாம்.\nஆனால் புதிய வசதியின்படி அப்டேட் கேட்கும் அப்பிளிக்கேஷன்களை குறித்த பட்டியலில் இருந்து நீக்கிவிட முடியும்.\nஅவ்வாறு நீக்கிவிட்டால் அதன் பின்னர் அப்டேட் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்ப���் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/spiritual/04/290685?ref=rightsidebar-manithan", "date_download": "2020-11-24T12:09:58Z", "digest": "sha1:WMJCIL2DF65P47N5TIEVOEMZHYWQAS6T", "length": 17010, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "குருப்பெயர்ச்சியால் அனைத்து ராசிக்கும் ஏற்படும் ராஜயோக அதிர்ஷ்டம் என்னென்ன?.. - Manithan", "raw_content": "\nசில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை இந்த இயற்கை பொருளுடன் கலந்து குடிங்க\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nமுன்னரே உதவியிருந்தால் தவசியை காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர் உருக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலன் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\nலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nகொள்ளை வழக்கில் கிடைத்த DNA: 20 ஆண்டு கொலை வழக்கை தீர்க்க உதவிய விந்தை\n7 பேர் விடுதலை எப்போது ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் மு.க.ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிக���்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nகுருப்பெயர்ச்சியால் அனைத்து ராசிக்கும் ஏற்படும் ராஜயோக அதிர்ஷ்டம் என்னென்ன\nகுருப்பெயர்ச்சியில் ஏற்படும் நன்மைகளும், தீமைகளையும் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.\nபுதிய வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவுகள் அதிகரிக்கும்.\nமனதிற்கு நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி முடிவு கிடைக்கும்.\nநீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும்.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும்.\nகல்வி பயிலும் இடங்களில் சில மாற்றங்களை செய்து கொள்வீர்கள். போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். உயர்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும்.\nமேலும், புதிய ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதிய அனுபவமும், எதிர்பார்த்த முடிவுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும், எனவே பொறுமையுடன் செயல்பட வேண்டும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை ஏற்படுத்தும்.\nபுதிய வேலை சார்ந்த முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும்.\nபணி நிமிர்த்தமான சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஅரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டால் காரியத்தை நிறைவேற்றி கொள்ள இயலும்.\nஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.\nவிவசாய பணிகளில் இருந்துவந்த தொய்வு நிலை நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.\nகலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு பொருளாதார உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nநண்பர்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.\nவியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.\nஅரசு தொடர்பான உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/compare-tractors/powertrac+445-plus-vs-trakstar+550/", "date_download": "2020-11-24T12:54:15Z", "digest": "sha1:6P6PQ54D7C3DUXBBRZ2MO5D33DCDNMMU", "length": 20269, "nlines": 168, "source_domain": "www.tractorjunction.com", "title": "பவர்டிராக் 445 பிளஸ் வி.எஸ் ட்ராக்ஸ்டார் 550 ஒப்பீடு - விலைகள், விவரக்குறிப்புகள், அம்சங்கள்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஒப்பிடுக பவர்டிராக் 445 பிளஸ் வி.எஸ் ட்ராக்ஸ்டார் 550\nஒப்பிடுக பவர்டிராக் 445 பிளஸ் வி.எஸ் ட்ராக்ஸ்டார் 550\nபவர்டிராக் 445 பிளஸ் வி.எஸ் ட்ராக்ஸ்டார் 550 ஒப்பீடு\nஒப்பிட விரும்புகிறேன் பவர்டிராக் 445 பிளஸ் மற்றும் ட்ராக்ஸ்டார் 550, எந்த டிராக்டர் உங்களுக்கு சிறந்தது என்பதைக் கண்டறியவும். பவர்டிராக் 445 பிளஸ் விலை 6.20-6.50 lac, மற்றும் ட்ராக்ஸ்டார் 550 is 6.80 lac. பவர்டிராக் 445 பிளஸ் இன் ஹெச்பி 47 HP மற்றும் ட்ராக்ஸ்டார் 550 ஆகும் 50 HP. The Engine of பவர்டிராக் 445 பிளஸ் 2761 CC and ட்ராக்ஸ்டார் 550 2979 CC.\nபகுப்புகள் HP 47 50\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2000 ந / அ\nகுளிரூட்டல் ந / அ ந / அ\nமின்கலம் ந / அ ந / அ\nமாற்று ந / அ ந / அ\nமுன்னோக்கி வேகம் 2.7-32.5 kmph ந / அ\nதலைகீழ் வேகம் 3.2-10.8 kmph ந / அ\nஸ்டீயரிங் நெடுவரிசை ந / அ ந / அ\nதிறன் 50 லிட்டர் 63 லிட்டர்\nடிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2060 MM 1950 MM\nஒட்டுமொத்த நீளம் 3540 MM 3540 MM\nஒட்டுமொத்த அகலம் 1750 MM 1825 MM\nதரை அனுமதி 425 MM ந / அ\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் ந / அ ந / அ\nதூக்கும் திறன் 1600 Kg. 1400 Kg\n3 புள்ளி இணைப்பு ந / அ ந / அ\nவீல் டிரைவ் 2 2\nவிலை சாலை விலையில் கிடைக்கும் சாலை விலையில் கிடைக்கும்\nPTO ஹெச்பி ந / அ ந / அ\nஎரிபொருள் பம்ப் ந / அ ந / அ\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2020/09/letter-to-premalatha-vijayakanth-about-dmdk-activities.html", "date_download": "2020-11-24T12:16:52Z", "digest": "sha1:KMO3E3M4APTXLX45D7WBOAGXHFQOWOQT", "length": 14404, "nlines": 60, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "எங்கள் பெயரை அடகு வைக்காதீர்கள் அண்ணியாரே! - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nஎங்கள் பெயரை அடகு வைக்காதீர்கள் அண்ணியாரே\n“கிங் மேக்கராக இல்லாமல், விஜயகாந்த் `கிங்’ என்ற நிலைக்கு மாற வேண்டும் என்பதுதான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் விருப்பம். இது பற்றி பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றைக் கூட்டி விஜயகாந்த் முடிவை அறிவிப்பார்” என்கிற கணீர்க் குரல்.\nஎங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே... என அரைத்தூக்கத்தில் வாரிச் சுருட்டி எழுந்து தொலைக்காட்சியைப் பார்த்தேன். நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள். ஓ... தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டதற்கான அறிகுறி என்று நிதானமானேன். தமிழகத்தின் அறிவிக்கப்படாத தேர்தல் ஆணையரே நீங்கள்தானே அண்ணியாரே பின்னே... ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழகமாக’ கேப்டன் ஆரம்பித்த கட்சியை ‘தேர்தல் முன்பேரத் திட்டக் கழகமாக’ மாற்றிய பெருமை உங்களைத்தானே சேரும்.\nபோட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனித்துக் களமிறங்கி, 8.45 சதவிகித வாக்குகளைப் பெற்று கெத்து காட்டியது நம் கட்சி. அதற்கு அடுத்தடுத்த தேர்தல்களில், நம்முடன் கூட்டணிவைக்க இரு பெரும் திராவிடக் கட்சிகளும் காத்துக்கிடந்தன. உண்மைதான் ஆனால், இன்றைக்கு நம் நிலை என்ன ஆனால், இன்றைக்கு நம் நிலை என்ன வெறும் 2.4 சதவிகித வாக்கு வங்கியைக் கையில் வைத்துக்கொண்டு, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் (கேப்டன் நீங்கலாக) போடும் ஆட்டம் இருக்கிறதே காணச் சகிக்கவில்லை அண்ணியாரே.\nகடந்த தேர்தலில், ஒருபுறம் தி.மு.க-வோடும் மறுபுறம் பா.ஜ.க-வோடும் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவெளியில் நாம் அம்பலப்பட்டதையெல்லாம் மறந்துவிட்டீரா அண்ணியாரே அந்த ஆத்திரத்தில்தானே, அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘நீ, வா, போ, உனக்கு...’’ எனப் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசினீர்கள் அந்த ஆத்திரத்தில்தானே, அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘நீ, வா, போ, உனக்கு...’’ எனப் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசினீர்கள் அது மட்டுமல்லாமல், “எங்க கட்சிக்குக் கொள்கை இல்லைன்னு உனக்குத் தெரியுமா... தெரியுமா...’’ எனப் பலமுறை கேட்ட நீங்கள், அந்தக் கொள்கையைக் கடைசிவரை சொல்லாததைச் சுட்டிக்காட்டி, பலர் கைகொட்டிச் சிரித்த கதையை மறந்துபோய்விட்டீரா அண்ணியாரே அது மட்டுமல்லாமல், “எங்க கட்சிக்குக் கொள்கை இல்லைன்னு உனக்குத் தெரியுமா... தெரியுமா...’’ எனப் பலமுறை கேட்ட நீங்கள், அந்தக் கொள்கையைக் கடைசிவரை சொல்லாததைச் சுட்டிக்காட்டி, பலர் கைகொட்டிச் சிரித்த கதையை மறந்துபோய்விட்டீரா அண்ணியாரே இன்றுவரைக்கும்கூட கொள்கைகளைக் குறித்து நீங்கள் பேசி ஒரு வார்த்தை கேட்டதில்லையே அண்ணியாரே\nஅ.தி.மு.க - தி.மு.க என இரண்டு கட்சிகளிடமும் உங்கள் தம்பி சுதீஷ் நெருக்கமாக இருப்பதாகவும், நீங்கள் கெடுபிடி காட்டுவதாகவும் ஒரு நாடகத்தைத் தற்போது அரங்கேற்றிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், இரண்டு கட்சிகளுமே `பத்து சீட்டுகளுக்கு மேலே ஒத்தை இடம்கூடத் தர மாட்டோம்’ என்கிற முடிவில் இருப்பது உங்களுக்குத் தெரியாதா அண்ணியாரே\nகடந்தமுறை, கூட்டணியில் போட்டிபோட்டு வாங்கிய சீட்டுகளுக்கு நிறுத்த வேட்பாளர் இல்லாமல், சேலத்திலிருந்து ஒருவரை சென்னைக்கு ஷிப்ட் செய்தீர்களே... தோற்றுப்போவோம் எனத் தெரிந்திருந்தும் அவர் கைக்காசைச் செலவழிக்க, நீங்களோ கிடைத்ததை பத்திரமாக வீட்டுக்கு எடுத்துப்போன கதையெல்லாம் ஆளும் தரப்புக்குத் தெரியாது என்று நினைக்கிறீர்களா\nஎல்லாம் அம்பலமான பின்னும் எதற்காக, யாருக்காக இந்த அபத்த நாடகம்\nஅண்ணியாரே, மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்... நாம் கட்சி ஆரம்பித்தபோது, பலமான எதிர்க்கட்சியாக மாறியபோது, கட்சிப் பொறுப்பிலிருந்த நிர்வாகிகள் யாராவது இப்போது கட்சியில் இருக்கிறார்களா கேப்டனின் முகத்துக்காக மிச்சமிருப்பது கொஞ்சமே கொஞ்சமாய் அவரின் ரசிகர்களாகிய நாங்கள் மட்டும்தானே\nகேப்டனின் மன்றச் செயல்பாடுகளிலிருந்து அவருக்கு நீங்கள் துணையாக இருந்ததால், உங்கள்மீது எங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. அதையே மூலதனமாக்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சிக்குள் வந்தீர்கள். ஆரம்பத்தில் மேடைக்குக் கீழேதான் உங்களை அமரவைத்தார் கேப்டன். நாள்கள் செல்லச் செல்ல மேடைக்கு வந்தீர்கள்; நீங்கள் மேடைக்கு வந்ததும் காட்சிகள் மாறிப்போயின. பிறகெல்லாம் பிரச்னைதான்.\nகட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், யார் வேண்டுமானாலும் கேப்டனைச் சந்திக்கலாம் என்ற ஜனநாயக நடைமுறைக்கு இடையே நீங்களும் உங்கள் தம்பியும் பாசச்சுவர் எழுப்பித் தடுத்தீர்கள். பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளோடு கேப்டன் எடுக்கும் முடிவுகளையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் மாற்றி மாற்றிச் சிதைத்தீர்கள். உங்கள் அபார ராஜதந்திரம் இதோ கட்சியையும் எங்களையும் வீதியில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.\nகேப்டன், மன்றம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அவருக்குத் தோளோடு தோள் நின்ற, கட்சிக்காகக் கடுமையாக உழைத்த பல நிர்வாகிகளின் கருத்துகளை மீறி, உங்கள் பேராசையால் 2016 தேர்தலில் ஒரு கூட்டணியில் சேர்ந்தீர்கள். முதல் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலத்தில் வெற்றிபெற்ற எங்கள் கேப்டனை டெபாசிட் இழக்கச் செய்தீர்கள். இது போதாதா.. இதோ மீண்டும் எங்கள் கேப்டனைக் காட்டி உங்களின் பேரத்தைத் தொடங்கிவிட்டீர்கள்.\nகட்சி பின்னோக்கி நடைபோட முரசு கொட்டும் உங்களிடம், குறைந்தபட்சமாய் முன்வைக்க இருப்பது இரண்டு கோரிக்கைகள்தான் அண்ணியாரே.\nஒன்று... உங்களின் பேரத்துக்காக எங்கள் (தொண்டர்கள்) பெயர்களை அடகுவைப்பதைத் தவிருங்கள்.\nமற்றொன்று... கடந்த தேர்தலில், “கூட்டணிக்காக எல்லோரும் எங்கள் கால்களில் மறைமுகமாக விழுகிறார்கள்’’ எனச் சிறுபிள்ளைத்தனமாகப் பேசிய உங்கள் மகன் விஜயபிரபாகரனை இந்தத் தேர்தலின்போது வாய் திறக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்...\nஇல்லையென்றால் மிச்சமிருக்கும் இரண்டு சதவிகித வாக்குவங்கியும் இல்லாமல் போகும்\nஜெ. மரணம் வரும் தேர்தலில் எதிரொலிக்காது\nகட்டாயக் கூட்டணி... கதறும் எடப்பாடி - இலையை நசுக்கும் தாமரை\nமிஸ்டர் கழுகு: ஐந்து எம்.பி-க்களுக்கு குறி - தி.மு.க-வை நெருக்கும் டெல்லி\nஜூனியர் விகடன் - 25 OCTOBER 2020\nமிஸ்டர் மியாவ் - சாரீ கீமா\nபடிப்பில் பி.எஸ்ஸி... திருட்டில் பிஹெச்.டி...\nகலங்கி நின்ற மாணவி... கரைசேர்த்த ஜூ.வி\nமிஸ்டர் கழுகு: ஒதுங்கிருங்க... - ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nஜூனியர் விகடன் - 18 OCTOBER 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627059/amp", "date_download": "2020-11-24T12:05:40Z", "digest": "sha1:6P6NAOJN5TYWG77PTLEGHCCMXUTQKG5R", "length": 12799, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "பிராந்திய பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை?: இந்தியா - அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியது.!!! | Dinakaran", "raw_content": "\nபிராந்திய பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை: இந்தியா - அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியது.\nபுதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மட்டத்திலான 2+2 பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையேயான வெளியுறவு துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையிலான 2 + 2 பேச்சுவார்த்தையானது கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது. அதன்படி, இன்று நடக்க உள்ள 2+2 பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் நேற்று டெல்லி வந்தனர். இந்தியா வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பருக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி மாளிகையில் நேற்று சிறப்பான வரவேற்பு அளித்தார்.\nதொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக டெல்லியில் உள்ள ஐத்ராபாத் இல்லத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே 2 + 2 பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தையில் மைக் பாம்பியோ, மார்க் எஸ்பர் ஆகியோருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.\nஇந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய அமெரிக்க இடையே பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படை பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கு இடையே உயர் ராணுவ தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் புவியியல் வரைபடங்களை பகிர்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம், இந்தோ-சீனா கடல் பரப்பில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் பல்வேறு பிராந்திய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\n 5 வெள்ள நிவாரண குழுக்களுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்: கடலோர காவல்படை\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 ரயில்களை இருமார்கத்தி���ும் நாளை ஒருநாள் ரத்து செய்தது தெற்கு ரயில்வே\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது: கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தல்\nதடுப்பூசி வளர்ச்சியில் ஒவ்வொரு வளர்ச்சியையும் இந்திய அரசு கண்காணித்து வருகிறது: முதல்வர்களுடான ஆலோசனையில் பிரதமர் மோடி பேச்சு\nநிவர் புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன: மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை: சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 3 மடங்கு கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துக்கள்; பேரிடர் காலத்திலும் பேரம் பேசும் ஆம்னி பேருந்துக்கள்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபருவமழை முடியும் வரை, மக்களைப் பாதுகாப்பது நமது கடமை: வாரீர் உடன்பிறப்புகளே... தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரை உடனே விடுவிக்க உத்தரவிடுக: ஆளுநரை சந்தித்து மு.க.ஸ்டாலின் கடிதம்.\n2015 வெள்ளத்துக்கு பின்னரும் பாடம் கற்கவில்லை: விதி மீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை: இன்று இரவு முதல் 3 நாட்களுக்கு புதுச்சேரியில் ஊரடங்கு அமல்; தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை எதிரொலி: 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து: மறுஉத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்து இயங்காது\nதேவையான உதவிகளை செய்வதாக உறுதி: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமியுடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nதிருப்பதி செல்லும் வழியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை: விமான நிலையத்தில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு.\nநிவர் புயல்: புதுச்சேரி, காரைக்காலில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்; காரைக்கால், நாகையில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஇன்று மட்டும் 37,975 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 91.77 லட்சத்தை தாண்டிய���ு; 4.78% பேர் சிகிச்சை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627625", "date_download": "2020-11-24T12:45:48Z", "digest": "sha1:DKUEYNGK6WZRYIVSC3DQW3HQ2KGCQROQ", "length": 11853, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nதிருவள்ளூர்: வானிலை ஆய்வு துறை\nசென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் முட்டி வரை சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு காரணம் மொத்தமாக அடர்த்தியாக பெய்த கனமழை தான் என்று தெரிவிக்கப்படுகிறது.\nநேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, வளிமண்டல சூழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் தண்ணீர் தேங்கினால் பொதுமக்கள் 1913 எண்ணில் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்., சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கிய மழை நீர் 2 மணி நேரத்தில் அகற்றப்பட்டது. வடிகால்கள் புதிதாக கட்டப்பட்டும், தூர்ந்து போனவை புதுப்பிக்கப்பட்டதால் மழைநீர் வடிய வழிவகை ஏற்பட்டது. தற்போது பெய்த மழையில் 3 முதல் 10 இடங்களில் தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துக் குழுக்கள், பொது சமையல் அறை, அம்மா உணவகங்கள் தயாராக உள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nநெருங்கும் நிவர் புயல்; நாளை மாலை 145 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\n“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: விரைவில் பயன்பாட்டிற்கு வரும்..\nநாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி 43 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு\n 5 வெள்ள நிவாரண குழுக்களுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்: கடலோர காவல்படை\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னையில் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nமழைப்பொழிவை பொறுத்து செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் பழனிசாமி\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 24 ரயில்களை இருமார்கத்திலும் நாளை ஒருநாள் ரத்து செய்தது தெற்கு ரயில்வே\nநிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது: கிழக்கு கடற்கரைக்கு மக்கள் வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தல்\nதடுப்பூசி வளர்ச்சியில் ஒவ்வொரு வளர்ச்சியையும் இந்திய அரசு கண்காணித்து வருகிறது: முதல்வர்களுடான ஆலோசனையில் பிரதமர் மோடி பேச்சு\nநிவர் புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன: மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n× RELATED சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/628219", "date_download": "2020-11-24T13:04:33Z", "digest": "sha1:6ULQPAWBCSS4XITTPIKZGDWFWAJFCKIW", "length": 8334, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நீட் தேர்வு பயிற்சிக்கு 20,000 பேர் விண்ணப்பிப்பு அமைச்சர் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீட் தேர்வு பயிற்சிக்கு 20,000 பேர் விண்ணப்பிப்பு அமைச்சர் தகவல்\nகோபி: ‘நீட் தேர்வு பயிற்சிக்கு நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீட் தேர்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக 303 பேர் கூடுதலாக மருத்துவர்களாக முடியும். பள்ளி திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை. இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். தனியார் பள்ளியில் இருந்து 5.25 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். திறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். அப்படி பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பது நீட் பயிற்சிக்காக நேற்று முன்தினம் வரை 9,842 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nடெல்டா மாவட்ட பகுதிகளில் ‘‘ஆழ்கடலில் எண்ணெய்க்கிணறா எனக்கு தெரியவே தெரியாதே’’அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nமழையின் காரணமாக 3,500 ஏக்கர் உப்பளம் பாதிப்பு\nஈரோட்டில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் பலி\nதமிழகத்தில் இதுவரை எத்தனை மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது\nகடலூர், புதுவையில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றம்\nகுழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவரை நியமிக்க கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: ஆட்சியர் உமா மகேஸ்வரி\nகடலோர மாவட்டங்களில் மீட்பு படையினர் குவிப்பு: புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்\nநிவர் புயல் எச்சரிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 108 அம்புலன்ஸ் வாகனங்கள் தயார்\nஅதிமுக எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீச்சு: நாகர்கோவிலில் இன்று காலை பரபரப்பு\n× RELATED நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/996801/amp?utm=stickyrelated", "date_download": "2020-11-24T12:59:37Z", "digest": "sha1:M2EOBNPKNXRFROIICTGZZ2TJSTWDUDXP", "length": 10260, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்\nதிருச்செங்கோடு, அக்.23: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கொத்தம்பாளையம் அருகே, திருமணிமுத்தாற்றின் குறுக்கே சுமார் 100 அடி நீள தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தைக் கடந்து 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வெளியூருக்கு செல்வார்கள். விவசாயத் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் இந்த பாலத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். மழை காலங்களில் இந்த தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்லும். அப்போது, தண்ணீரில் நடந்து பாலத்தை கடக்கும் பொதுமக்கள், கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.\nதரைபாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்ற 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, சமீபத்தில் ₹3.54 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்க அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார். ஆனால், தூண்கள் நிறுத்த குழிகள் பறிக்கப்பட்டதுடன், பணிகள் அப்படியே நின்றது. தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், தரைப்பாலத்தில் 5 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதனால், பாலத்தைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மேம்பால பணிக்கு மலர்வளையம் வைத்���ு, சங்கு ஊதும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அதன்படி, நேற்று கொத்தம்பாளையம் தரைப்பாலத்திற்கு வந்த விவசாயிகள், மார்க்சிஸ்ட் கட்சியினர் தண்ணீரில் நின்று, தாரை தப்பட்டை முழங்க மலர்வளையம் வைத்து, சங்கு ஊதி போராட்டம் நடத்தினர். 11 மணிக்கு துவங்கிய போராட்டம் 12 மணிக்கு முடிந்தது.\nதகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு நாமக்கல் கலெக்டர் மெகராஜ் அதிகாரிகளுடன் வந்தார். அப்போது, மேம்பாலப் பணியை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எலச்சிபாளையம் காவல் நிலையம் பின்புறமுள்ள 50 ஏக்கர் பரப்புள்ள ஏரி வறண்டு கிடக்கிறது. இந்த மழை வெள்ளத்தை ஏரிக்கு திருப்பி விட வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் மூலம் வெள்ள அபாயமும் தடுக்கப்படும். ஏரி நிரம்பினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடும் தீரும் என அவர்கள் கூறினர்.\nஇரண்டு நாள் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17,626 பேர் புதிதாக விண்ணப்பித்தனர்\nமேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று\nபோலீஸ் சிறப்பு முகாம் மாவட்டத்தில் மாயமான 32 பேர் கண்டுபிடிப்பு\nஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்\nதிருச்செங்கோடு அருகே தீயில் கருகிய மாணவி சிகிச்சை பலனின்றி சாவு\nஅமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் ராஜேஸ்குமார் வரவேற்றார்\nவாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிக்கு அரசியல் கட்சியினர் உதவ வேண்டும்\nஎருமப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த பெண் உயிருடன் மீட்பு\nஎலக்ட்ரிக்கல் கடையில் திருடிய வாலிபர் கைது\nநாமக்கல்லுக்கு இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வருகை\n× RELATED திருநங்கைகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1247607", "date_download": "2020-11-24T13:17:23Z", "digest": "sha1:2S2MAEILNXMTY35KDXSDKVYDM5ZCAVUS", "length": 5087, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திருக்கண்ணபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"திருக்கண்ணபுரம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:51, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:44, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nவிஜய் பெரியசாமி (பேச்சு | பங்களிப்புகள்)\n07:51, 31 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nவிஜய் பெரியசாமி (பேச்சு | பங்களிப்புகள்)\n[[கபிஸ்தலம்]], [[திருவழுந்தூர்திருக்கோவிலூர்]], [[திருக்கண்ணங்குடி]],[[திருக்கண்ணபுரம்]], [[திருக்கண்ணமங்கை]] ஆகியவை [[பஞ்ச கிருஷ்ணஷேத்திரங்கள்]] என்று அழைக்கப்படுகின்றன.\n|style=\"background: #ffc\"| [[உலகளந்தபெருமாள் கோவில்]] ||style=\"background: #ffc\"|[[ திருவழுந்தூர்திருக்கோவிலூர்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2643507", "date_download": "2020-11-24T13:05:17Z", "digest": "sha1:HGAQOZHY2RU75GU3XBX6MKE36SKBPOPA", "length": 6551, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மெரினா புரட்சி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மெரினா புரட்சி (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமெரினா புரட்சி (திரைப்படம்) (தொகு)\n19:23, 28 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n537 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n18:55, 28 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\n19:23, 28 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSiddaarth.s (பேச்சு | பங்களிப்புகள்)\n[[இந்தி எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப்]] பிறகு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] நடந்த மாபெரும் போராட்டம், 2017-ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம். இந்த அளவு மக்கள் எழுச்சி எப்படி நடந்தது, உண்மையாவே இது தலைவன் இல்லாத கூட்டமா என்பதைக் கண்டுபிடிக்கும் ஆவலுடனும், இந்த வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கத்துடனும் உதித்தது இந்தப் படத்திற்கான முயற்சி.https://cinema.vikatan.com/tamil-cinema/interview/137426-director-raj-talks-about-his-film-marina-puratchi.html\n== கதையும் கருவும் ==\nஇத்திரைப்படத்தில் அந்தப் போராட்டம் உருவானது எப்படி என்பது முதல் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை வரை பதியப்பட்டுள்ளது.\nஇத்திரைப்படத்தில் மெரினாப் போராட்டம் உருவானது எப்படி என்பது முதல் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை வரை பதியப்பட்டுள்ளது. இக்கதையின் படி, ஜல்லிக்கட்டுத் தடையின்பின் ஒரு பெரிய அரசியல் நோக்கம் இருப்பதாகவும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின் 18 பேர் இருப்பதாகவும் ஆவணமாக்கப்பட்டுள்ளது.\n== தணிக்கைக்கான போராட்டம் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-11-24T13:05:57Z", "digest": "sha1:RTO6ENYMRGHDYQH3WYYPZFQTELIB3AR6", "length": 64971, "nlines": 386, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெட் ஏர்வேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nசத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஇந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nவினய் துபே, முதன்மை நிருவாக அலுவலர்\nநரேஸ் கோயல்,நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர்\nஜெட் ஏர்வேஸ் இந்தியாவில் மும்பை நகரத்தில் மூல தளம் கொண்டுள்ள ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனமாகும். இது இந்தியாவிலேயே ஏர் இந்தியாவிற்கு அடுத்தபடியான பெரும் விமான நிறுவனம் மற்றும் உள்ளூர் விமானப் போக்குவரத்துச் சந்தையில் முன்னணி வகிக்கிறது. இது உலகெங்கும் 68 பயண இலக்குகளுக்காக தினந்தோறும் 400 விமான ஊர்திகளை இயக்குகிறது.\nஜூலை 2008ஆம் ஆண்டு எது என்னும் பத்திரிகை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக உலகின் மிகச் சிறந்த நீண்ட தூர இழுவை என்று ஜெட் ஏர்வேஸை தரப்படுத்தியது.[1] 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்மார்ட்டிராவல்ஏஷியா.காம் நடத்திய ஒரு வாக்கெடுப்பில், ஒட்டு மொத்தமாக உலகில் ஏழாவது சிறந்த விமான நிறுவனமாக இது வாக்களிக்கப்பட்டது.[2] விச் பத்திரிகையிலிருந்து தனது தரமான உணவு தருவிப்பிற்காகவும் ஒரு கருத்தாய்வு சார்ந்த விருதை ஜெட் ஏர்வேஸ் வென்றுள்ளது.[3][4]\nஜெட்லைட் (முன்னர் ஏர் சஹாரா என்றழைக்கப்பட்டது) மற்றும் ஜெட் ஏர்வேஸ் கனெக்ட் என்ற இரண்டு குறைந்த விலை விமான சேவைகளையும் ஜெட் ஏர்வேஸ் இயக்குகிறது.\n4 விமான வரிசைக் குழுமம்\n4.1 முந்தைய விமான வரிசைக் குழுமம்\n5.3 விமான நிலையத்தில் ஓய்விடங்கள்\n5.4 ஜெட் சிறப்புச் சலுகைகள்\n1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் தேதியன்று வாடகை விமான ஊர்தி இயக்கும் நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவப்பட்டது. இது 1993 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி குத்தகைக்கு எடுக்கப்பட்ட நான்கு போயிங் 737-700 விமானங்களைக் கொண்டு இந்தியாவில் வர்த்தக ரீதியாக விமானப் போக்குவரத்து செயற்பாட்டைத் துவங்கியது. 1994ஆம் ஆண்டு ஜனவரி சட்டத்தில் செய்யப்பட்ட ஒரு மாற்றத்தால் ஜெட் ஏர்வேஸ் நியமிக்கப்பட்ட விமான நிறுவன அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கத் தகுதி பெற்றது. இது 1995ஆம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வழங்கப்பட்டது. இது 2004 மார்ச் மாதம் ஸ்ரீ லங்காவிற்கு சர்வதேச செயற்பாடுகளைத் துவக்கியது. இந்த நிறுவனம் மும்பை பங்கு இடையீட்டு அலுவலகத்தில் பட்டியல் இடப்பட்டிருந்தாலும், இதன் பங்குகளில் 80 சதம் (ஜெட் ஏர்வேஸின் தாய் நிறுவனமான, (மார்ச் 2007ல்) 10,017 ஊழியர்களைக் கொண்ட டெயில்விண்ட்ஸ் என்னும் நிறுவனத்தின் உடமையுரிமை வழி) நரேஷ் கோயல் என்பவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.[5]\n2005வது ஆண்டு 1993-2007ஆம் ஆண்டுக்கான பணியாளர் உடையுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் ஏர்பஸ் ஏ340-300ஈ\nஇதற்கு முன்னரே நரேஷ் கோயல் ஜெட்ஏர்(பிரைவேட்) லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். இது வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு இந்தியாவில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் சேவையளித்து வந்தது. இவர் முழு சேவை அளிக்கும் ஒரு நியமிக்கப்பட்ட விமான நிறுவனமாக, அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக ஜெட் ஏர்வேஸை நிறுவினார். 1953 ஆம் ஆண்டு, ஏர் கார்பரேஷன்ஸ் ஆக்ட் (1953) என்னும் சட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து முக்கிய விமானப் போக்குவரத்து வழங்குநர்களும் தேசிய உடமை ஆக்கப்பட்டதிலிருந்து அந்தச் சட்டம் நீக்கப்பட்ட 1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஏகபோக உரிமை கொண்டிருந்தது.\nசான் ஃபிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பணியாளர் உடையுடன் ஜெட் ஏர்வேஸ் போயிங் 777-300ஈஆர்\nஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் சஹாரா ஆகிய இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் தாம் 1990ஆம் ஆண்டுகளின் ஆரம்ப கட்டங்களில் ஏற்பட்ட வணிகச் சரிவின்போது தொடர் நீடிப்பைக் கொண்டு நிலைத்திருந்தன. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஜெட் சஹாராவை 500 மில்லியன் அமெரிக்க டாலர் விலைக்கு முழுவதும் பணமாக அளிக்கப���படும் ஒரு பேரத்தில் வாங்குவதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்தது. இந்திய விமானப் போக்குவரத்து சரித்திரத்தில் இது மிகப் பெரும் பொறுப்பு ஏற்பாகும். இதன் விளைவாக நாட்டின் மிகப் பெரும்[6] விமானப் போக்குவரத்து நிறுவனம் உருவாகியிருக்கும்; ஆனால், இந்தப் பேரம் 2006 வருடம் ஜூன் மாதம் முறிந்தது.\n2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி, ஏர் சஹாராவை 14.5 பில்லியன் ரூபாய்க்கு (யூஎஸ்$ 340 மில்லியன்) வாங்குவதற்கு ஜெட் ஏர்வேஸ் ஒப்புக் கொண்டது. ஏர் சஹாரா ஜெட்லைட் என்று மறுபெயரிடப்பட்டது. இது குறைந்த விலை மற்றும் முழுச் சேவை விமானப் போக்குவரத்து ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையிலானது என்று சந்தைப்படுத்தப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெட்லைட்டை முழுவதுமாக ஜெட் ஏர்வேஸுடன் ஒருங்கிணைக்கும் தனது திட்டத்தை ஜெட் ஏர்வேஸ் அறிவித்தது.[7]\n2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெட் ஏர்வேஸ் 1900 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்தியப் போக்குவரத்துத் துறை சரித்திரத்திலேயே இது மிகப் பெரும் அளவுப் பணி நீக்கமாக விளைந்தது.[8] இருப்பினும், பிற்பாடு அந்த ஊழியர்கள் வேலைக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்துடன் தாம் இந்த முடிவை பகுப்பாய்வு செய்த பிறகு, நிர்வாகம் தனது முடிவை மறு ஆய்வு செய்ததாக பொது மக்களுக்கான விமானப் போக்குவரத்து அமைச்சர் ப்ரஃபுல் படேல் கூறினார்.[9][10]\n2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெட் ஏர்வேஸும் அதன் போட்டியாளரான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றை அறிவித்தனர். இது உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் இரண்டிற்குமான ஒரே பயணச் சீட்டில் தொடர் பயணம் மேற்கொள்ள வழி வகுக்கும் கோட்-ஷேரிங், செலவீனத்தைக் குறைப்பதற்காக கூட்டு எரிபொருள் மேலாண்மை, பொதுவான நிலக் கையாளுமை, விமானப் பணிக் குழுவைக் கூட்டாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் மற்றும் ஒத்த விமானப் போக்குவரத்து நிரல்களை பங்கிட்டுக் கொள்வது ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டிருந்தது.[11]\nஜெட் ஏர்வேஸ் 2009ஆம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி, குறைந்த விலையில் விமானப் பயணம் வழங்கும் மற்றொரு நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கனெக்டைத் துவங்கியது. இந்தப் புதிய விமான நிறுவனம், குறைந்த பயணி பளு காரணிகளின் பொருட்டு நிறுத்தப்பட்டு விட்ட ஜெட் ஏர்வேஸ் வழித்தடங்களுக்கான விமா�� ஊர்திகளை பயன்படுத்துகிறது. இதுவும் ஜெட் ஏர்வேஸின் இயக்குநர் குறியீட்டையே பயன்படுத்துகிறது. ஜெட் ஏர்வேஸின் விமான ஊர்திகளை ஜெட் லைட்டிற்கு மாற்றம் செய்யும்போது, அவை இரண்டும் வெவ்வேறு இயக்கக் குறியீடுகளைக் கையாளுவதன் பொருட்டு பெற வேண்டிய ஒழுங்கு முறைமை அங்கீகாரங்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு ஜெட்லைட் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக புதிய ஒரு வர்த்தக குறியீட்டைத் துவக்குவதான முடிவு எடுக்கப்பட்டது.[12]\n2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி பல ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்களுக்கு சுகவீனம் என்று காரணம் கூறி பணிக்கு வராமல் பாவனையான ஒரு வேலை நிறுத்தத்தைத் துவங்கினர். \"முந்தைய மாதத்தில் விமான நிறுவனம் இரண்டு மூத்த விமானிகளை பணி நீக்கம் செய்தமைக்கு\" விமானிகள் \"எதிர்ப்பு தெரிவிப்பதாக\" இதற்கான காரணம் கூறப்பட்டது.[13] இந்தக் காரணத்தினால் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி, இந்த விமான நிறுவனம் 160க்கும் மேலான விமானப் பயணங்களை ரத்து செய்ய நேரிட்டது.[14] . ஐந்து நாட்கள் நீடித்த இந்த வேலை நிறுத்தம் 2009ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ம் தேதி முடிவுற்றது. நிறுவனத்தில் 400க்கும் மேற்பட்ட விமானிகள் சுகவீனம் என்று அறிவித்ததன் விளைவாக 800 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்திய ஊடக அறிக்கைகளின்படி இந்த வேலை நிறுத்தத்தால், விமான நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு $8 மில்லியன் நட்டம் ஏற்பட்டது.[15]\nஜெட் ஏர்வேஸ் 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை- கொழும்பு ஆகியவற்றிற்கு இடையிலான சர்வதேச செயற்பாடுகளை, அரசு அதனை அனுமதித்த பிறகு, துவங்கியது.\n2005ஆம் ஆண்டு மே மாதம் மும்பை-லண்டன் சேவையைத் துவக்கியது; 2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சௌத் ஆஃப்ரிகன் ஏர்வேஸ் நிறுவனத்திலிருந்து உலர் குத்தகையில் பெறப்பட்ட புதிய ஏர்பஸ் ஏ340-300ஈ ஊர்தியுடன் டெல்லி-லண்டன் சேவையைத் துவக்கியது. அம்ரித்சர்-லண்டன் சேவைகள் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் துவங்கின மற்றும் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அஹமதாபாத்-லண்டன் சேவையும் துவங்கியது. ஆனால், இவை முறையே 2008ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2009ஆம் ஆண்டு ஜனவரியில் குறைவான பளு காரணிகளைச் சுட்டிக் காட்டி நிறுத்தப்பட்டன.\n2007ஆம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி தனது டிரான்ஸ்-அட்லாண்டிக் வட அமெரிக்க செயற்பாடு���ளுக்கு ஐரோப்பிய மையமாக ப்ரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தை ஜெட் ஏர்வேஸ் அறிவித்தது. மும்பை-ப்ரஸ்ஸல்ஸ்-நெவார்க் சேவையை 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் துவங்கியது. இதைத் தொடர்ந்து டெல்லி-ப்ரஸ்ஸல்ஸ்-டொரொண்டோ 2007ஆம் ஆண்டு செப்டம்பரும் சென்னை-ப்ரஸ்ஸல்ஸ்-நியூயார்க் சிடி 2007ஆம் ஆண்டு அக்டோபரும் துவங்கின.\n2008ஆம் ஆண்டு மே மாதம் தனது டிரான்ஸ்-பசிஃபிக் மும்பை-ஷாங்காய்-சான் பிரான்சிஸ்கோ சேவையையும், அதனைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு அக்டோபரில் பெங்களூரு-ப்ரஸ்ஸல்ஸ் சேவையையும் துவக்கியது; பின்னர் 2009ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த வழித்தடங்கள் உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு மற்றும் குறைந்த பளுக் காரணிகளின் பொருட்டு நிறுத்தப்பட்டன.\n2009ஆம் ஆண்டு முழுவதும் மத்திய கிழக்கு பகுதியில் புதிய பயண இலக்குகளை ஜெட் ஏர்வேஸ் சேர்த்துக் கொண்டேயிருந்தது. மேலும் தற்போதிருக்கும் சர்வதேச பயண இலக்குகளுடன் இந்தியாவில் கூடுதலான நகரங்களையும் இணைத்தது.\nஜெட் ஏர்வேஸ் உள்நாட்டு செயற்பாடுகள் பற்றிய புள்ளி விபரங்கள்\nகாலம் பயணிகள் % கூடுதல்/ குறைவு\n(பிஏஎக்ஸில்) ஆர்பிகே ஏற்றிச் சென்ற சரக்கு\n(டன்களில்) % கூடுதல்/ குறைவு\n(மொத்த மணி நேரங்கள்) பயணி இருக்கை காரணி (%)\nஜெட் ஏர்வேஸின் சர்வதேச செயல்பாடுகள் பற்றிய புள்ளி விபரங்கள்\nகாலம் பயணிகள் % கூடுதல்/ குறைவு\n(பிஏஎக்ஸில்) ஆர்பிகே ஏற்றிச் சென்ற சரக்கு\n(டன்களில்) % கூடுதல்/ குறைவு\n(மொத்த மணி நேரங்கள்) பயணி இருக்கை காரணி (%)\nதற்போதைய ஜெட் ஏர்வேஸ் பணியாளர் உடை-\"பறக்கும் சூரியன்\"\nஜெட் ஏர்வேஸின் தற்போதைய பணியாளர் உடை 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.[16] ஜெட் ஏர்வேஸ், கரு நீலம் மற்றும் தங்க நிறம் பூசப்பட்ட வண்ணக் கலவையாக இருந்த தனது முந்தைய நிறுவன அடையாளத்தை, நிறுவனத்தின் \"பறக்கும் சூரியன்\" முத்திரையுடன் இருத்திக் கொண்டது.[16] லாண்டர் அசோசியேட்ஸ் உருவாக்கிய புதிய பணியாளர் உடை கூடுதலான மஞ்சள் மற்றும் தங்க நிற நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனுடன் இணைந்து இத்தாலிய வடிவமைப்பாளரான ராபர்டோ கபூசி உருவாக்கிய ஒரு புதிய மஞ்சள் நிற சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.[16] புதிய விமான ஊர்தி மற்றும் இருக்கை அமைப்பு ஆகியவற்றை உள்ளிட்ட ஒரு உலகளாவிய வர்த்தகக் குறியீட்டின் மறு துவக்கமாக ஜெட் ஏர்வேஸ் தனது புதிய அடையாளத்தை அமைத்த��க் கொண்டது.[16]\nஜெட் ஏர்வேஸ் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள 17 நாடுகளில் 21 சர்வதேச பயண இலக்குகள் மற்றும் 44 உள் நாட்டு பயண இலக்குகள் ஆகியவற்றிற்கு சேவை அளிக்கிறது.\n2009ஆம் ஆண்டு செப்டம்பரின் போது, ஜெட் ஏர்வேஸின் விமான வரிசைக் குழுமம் கீழ்க்காணும் விமான ஊர்திக் குடும்பங்களைக் கொண்டிருந்தது.[17]\nஜெட் ஏர்வேஸ் விமான வரிசைக் குழுமம்\nஏடிஆர் 72-500 14 6 – 62 (0/0/62) அனைத்தும் உலர் குத்தகைக்கு விடப்பட்டவை.\n226 (0/30/196) ஐஎல்எஃப்சியிடமிருந்து 2 உலர் குத்தகையில் பெறப்பட்டன.\n135 (0/0/135) 7 உலர் குத்தகையில் விடப்பட்டவை.\n175 (0/0/175) 14 உலர் குத்தகையில் விடப்பட்டவை.\nபோயிங் 777-300ஈஆர் 10 2 – 312 (8/30/274) [[4 டர்கிஷ் ஏர்லைன்சிற்கு உலர் குத்தகையில் விடப்பட்டன|4 டர்கிஷ் ஏர்லைன்சிற்கு உலர் குத்தகையில் விடப்பட்டன]].3 ராயல் ப்ரூனெட் ஏர்லைன்சிற்கு உலர் குத்தகைக்கு விடப்படும்\n) 2013 முதல் தொடங்கும் விநியோகங்கள்.\nமொத்தம் 88 44 5 கோல்ஸ்பன்=2\n2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலையில் ஜெட் விமான வரிசைக் குழுமத்தின் சராசரி வயது 4.54 வருடங்கள்[18]\nமுந்தைய விமான வரிசைக் குழுமம்[தொகு]\nஇதற்கு முன்னர், சொந்தமான/ குத்தகைக்கு எடுக்கப்பட்ட கலவையாக போயிங் 737-300 400 500 மற்றும் சௌத் ஆஃப்ரிகன் ஏர்வேஸிடமிருந்து குத்தகையில் பெறப்பட்ட ஏர்பஸ் ஏ340-300ஈ ஆகியவற்றை ஜெட் ஏர்வேஸ் இயக்கிக் கொண்டிருந்தது.\nபுதிய போயிங் 777-300ஈஆர் மற்றும் ஏர்பஸ் 330-200 விமான ஊர்திகள் வந்த பிறகு, ஜெட் ஏர்வேஸ் ஒரு புதிய சிறுகுடிலையும் (கேபின்), மேம்படுத்தப்பட்ட இருக்கைகளையும் அனைத்து வகுப்புகளிலும் அறிமுகப்படுத்தியது. போயிங் 777-300ஈஆர் சேவையில் மூன்று வகுப்புக்கள் உள்ளன: முதல் வகுப்பு, முதன்மையான (வணிக) வகுப்பு மற்றும் சிக்கன வகுப்பு. ஏர்பஸ் ஏ330-200 விமான ஊர்தியில் இரண்டு வகுப்புக்கள் உள்ளன: முதன்மை வகுப்பு மற்றும் சிக்கன வகுப்பு. அனைத்து ஏர்பஸ் ஏ330-200 மற்றும் போயிங் 777-300ஈஆர் விமான ஊர்திகளும் இந்த அம்சங்களைக் கொண்டுள்ளன. போயிங் 737 விமான ஊர்தி வேறு வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் ஒரு மூன்று நட்சத்திர மதிப்பீடு பெற்ற வணிக மற்றும் முதல் வகுப்புக்களைக் கொண்டுள்ளது. ஸ்கைடிராக்ஸ் மறு ஆய்வின்படி முதல் இருபத்தைந்து வணிக வகுப்புக்களில் ஒன்றாக இது உள்ளது. சிக்கன வகுப்பு ஒரு மூன்று நட்சத்திர வழங்குதலாக ஸ்கைட்ராக்ஸால் மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.\nபோயிங் 777-300ஈஆர் விமானத்தில் ஜெட் ஏர்வேஸ் முதல் வகுப்புத் தொகுதி\nஅனைத்து போயிங் 777-300ஈஆர்களிலும் முதல் வகுப்பு கிடைக்கப் பெறுகிறது. அனைத்து இருக்கைகளும், முழுதும் தட்டைப்படுத்தப்படக் கூடிய படுக்கைகளாக மாற்றியமைக்கப்படக் கூடியவை. இவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முதல் வகுப்பு இருக்கையை ஒத்தவை; ஆனால், அளவில் அதை விட மிகச் சிறியவை. இது தனிப்பட்ட தொகுதியைக் கொண்ட, உலகின் இருபத்தி இரண்டாவது விமான நிறுவனமாகும். அனைத்து இருக்கைகளிலும் ஒலி-ஒளி-கோரிக்கை-அமைப்புடன் (ஆடியோ-வீடியோ-ஆன்-டிமாண்ட்-(ஏவிஓடி) கூடிய 21-அங்குல எல்சிடி நீள்திரை மானிட்டர் மற்றும் இருக்கைக்கு மின்சாரத் தொடர்பு மற்றும் யூஎஸ்பி போர்ட்டுகள் ஆகியவையும் உண்டு. முழுதும் மூடப்பட்ட தொகுதிகளைக் கொண்ட முதல் இந்திய விமானமாக ஜெட் ஏர்வேஸ் விளங்குகிறது; ஒவ்வொரு தொகுதியிலும் மூடப்படக் கூடிய ஒரு கதவு அதை ஒரு தனி அறையாகவே மாற்றுகிறது. அண்மையில் ஸ்கைடிராக்ஸ் நுகர்வோர் விமான மறுஆய்வாளர்கள் ஜெட் ஏர்வேஸின் முதல் வகுப்பை உலகின் 14வது சிறந்த அமைப்பாக மதிப்பீடு செய்துள்ளனர்.\nஒரு போயிங் 777-300ஈஆர் விமானத்தில் முதன்மை வகுப்பில் தட்டை-படுக்கை இருக்கைகள்\nசர்வதேச விமான வரிசைக் குழுமத்தின் ஏர்பஸ் ஏ330-200 மற்றும் போயிங் 777-300ஈஆர் ஆகியவற்றில் உள்ள முதன்மை (வணிக வகுப்பு) ஏவிஓடி பொழுதுபோக்கு அம்சத்துடன் முழுதும் தட்டையாக்கப்படக் கூடிய படுக்கையைக் கொண்டுள்ளது. போயிங் 777-300ஈஆரில் இருக்கைகள் ஹெரிங்போன் பாணியில் (777-300ஈஆரில் 1-2-1 மற்றும் ஏர்பஸ் ஏ330-200ல் 1-1-1), ஒவ்வொரு இருக்கையும் இடைகழிக்கு அணுகல் கொண்டிருக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. ஐஎல்எஃப்சியிடமிருந்து குத்தகையில் பெறப்பட்ட ஏ330-200களில் உள்ள முதன்மை இருக்கைகள் 2-2-2 ஹெரிங்போன்-அல்லாத பாணியில் அமைக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு முதன்மை இருக்கையிலும் ஒரு 15.4 அங்குல தட்டைத் திரை எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டி ஏவிஓடி, யூஎஸ்பி போர்ட்டுகள் மற்றும் இருக்கையினுள் அமைந்திருக்கும் மின்சார மடிக் கணினி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.\nசிறு இழுவை/ உள்நாட்டு போயிங் 737-700/800 ஆகியவற்றில் எல்லாப் புதிய விமான ஊர்திகளும் ஏவிஓடி பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து இருக்கைகளும் பொதுத் தரப்படுத்தப்பட்ட சாய்மான வச��ி கொண்ட வணிக வகுப்பு இருக்கைகளாகும். சில புதிய விமான ஊர்திகள் மின்னணு சாய்மான வசதி மற்றும் மின்னணு தசை நீவுதல் ஆகியவை கொண்டுள்ளன.\nஜெட்டின் ஏர்பஸ் ஏ330-200, போயிங் 737-700/800 மற்றும் போயிங் 777-300ஈஆர் ஆகியவற்றில் உள்ள சிக்கன வகுப்புக்கள் 32-அங்குல உயர கீல் இருக்கை கொண்டுள்ளன. போயிங் 737-700ஈஆர்/ஏர்பஸ் ஏ330-200 ஆகியவை \"ஹாம்மாக் பாணி\"யிலான கால் வைக்கும் வலையிடம் கொண்டுள்ளன. சிறு குடிலானது போயிங் 737-700ஈஆரில் 3-3-3 ஆகவும், ஏர்பஸ் ஏ330-200ல் 2-4-2 ஆகவும், போயிங் 737ல் 3-3 ஆகவும் உள்ளது.\n777-300ஈஆர்/ஏ330-200 ஆகியவற்றில் உள்ள சிக்கன இருக்கை ஒவ்வொன்றும் 10.6-அங்குல தொடுதிரை எல்சிடி தொலைக்காட்சிப் பெட்டியும் ஏவிஓடியும் கொண்டுள்ளன.\nஅண்மையில் பெறப்பட்ட சில போயிங் 737-700/800களில் பிரத்யேகமான எல்சிடி திரைகளும் ஏவிஓடியுடன் உள்ளன.\nஏர்பஸ் ஏ330-200 மற்றும் போயிங் 777-300ஈஆர் ஆகியவற்றில் உள்ள மூன்று வகுப்புகளிலும் அன்றைய தினத்தின் நேரம் மற்றும் விமான ஊர்தியின் செல்பாங்கு ஆகியவற்றிற்கு ஒத்த முறையில் மன நிலைக்கு ஏற்றவாறு செயல்படும் விளக்கு வசதியும் அமைப்புக்களும் உண்டு\nஜெட் ஏர்வேஸின் போயிங் 737-700/800 ஆகியவற்றில் பானாசோனிக் ஈஎஃப்எக்ஸ் ஐஎஃப்ஈ அமைப்பு உள்ளது. மற்றும் பானாசோனிக் ஈஎக்ஸ்2 ஐஎஃப்ஈ அமைப்பு\nஏர்பஸ் ஏ330-200 மற்றும் போயிங் 777-300ஈஆர் ஆகியவற்றில் உள்ளது. \"ஜெட்திரை\" என்று அழைக்கப்படும் இவை கோரிக்கையின்பால் அளிக்கப்படும் ஒலி ஒளி நிரல்களைக் கொண்டுள்ளன (பயணிகள் தங்கள் விருப்பப்படி இவற்றைத் துவக்கவோ, நிறுத்தவோ, பின் கொண்டு செல்லவோ, விரைந்து முன் கொண்டு செல்லவோ இயலும்). இது 100 திரைப்படங்கள், 80 தொலைக்காட்சி நிரல்கள், 11 ஒலித்தடங்கள், 125 தலைப்புகள் கொண்ட ஒரு குறுந்தகடு அகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு ஒவ்வொரு இருக்கையிலும் அமைந்துள்ள தொடுதிரை மானிட்டர் மூலமாக இயக்கப்படுகிறது; மற்றும் அனைத்து வகுப்புக்களிலும் கிடைக்கப் பெறுகிறது.[19]\nமுதல் மற்றும் முதன்மை வகுப்பு பயணிகளுக்கும் ஜெட் சலுகை பிளாட்டினம், கோல்ட் அல்லது சில்வர் அட்டை உறுப்பினர்களுக்கும் ஜெட் ஏர்வேஸின் விமான நிலைய ஓய்விடம் அளிக்கப்படுகிறது. ப்ரஸ்ஸல்ஸில் உள்ள சர்வதேச விமான நிலைய ஓய்விடம் குளியலறைகள், வணிக வளாகம், கேளிக்கை வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி ஆகியவற்றைக் கொண்��ுள்ளது.[20] ஓய்விடங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள்:\nபெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை\nஜெட் சிறப்புச் சலுகை என்பது ஜெட் ஏர்வேஸில் அடிக்கடி பயணிப்பவருக்கான நிரல்\nகீழ்க்காணும் விமான நிறுவனங்களுடனும் ஜெட் ஏர்வேஸ் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது[21]:\nஜெட் ஏர்வேஸ்— கோட்ஷேர் ஒப்பந்தங்கள்\nஏர் கனடா லண்டன்- ஹீத்ரோ கால்கரி,\nஎட்மண்டன், மான்ட்ரியல், ட்ருடௌ, ஒட்டாவா, டொராண்டோ,பியர்சன் வாங்கௌவர்\nஅனைத்து நிப்பான் விமானங்களும் மும்பை டோக்கியோ- நரிடா\nபாஸ்டன், க்ளீவ்லேண்ட், டல்லாஸ்/ஃபோர்ட் வொர்த்,ராலே- துர்ஹாம், வாஷிங்டன்-ரீகன்\nப்ரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் ப்ரஸ்ஸல்ஸ் பிர்மிங்ஹாம்,\nபார்சலோனா, பெர்லின், ஜெனிவா, ஹாம்பர்க், லியான், மேட்ரிட், மான்செஸ்டர், மார்செயில், பாரிஸ்- சார்லெஸ் டி கால், டலௌஸ், வியன்னா, ஓஸ்லோ\nஎதிஹாட் ஏர்வேஸ்/1} அபுதாபி சென்னை, டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மும்பை, திருவனந்தபுரம்\nமலேசியா ஏர்லைன்ஸ் கோலாலம்பூர் சென்னை,\nபெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், மும்பை\nக்வண்டாஸ் சிங்கப்பூர்- சங்கி அடிலாய்ட்,\nப்ரிஸ்பேன், மெல்போர்ன், பெர்த், சிட்னி\nவர்ஜின் அட்லாண்டிக் மும்பை லண்டன்-ஹீத்ரோ\nகீழ்க்காணும் விமான நிறுவனங்களுடனும் ஜெட் ஏர்வேஸ் சந்தைப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளது:\nஜெட் ஏர்வேஸ் ஸ்கைட்ராக்ஸால் மூன்று நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.\nபிசினஸ் டிராவலர்சின் 20வது ஆண்டு 'வணிகப் பயணத்தில் சிறந்தவை' விருதுகளின்போது, உலகின் சிறந்த முதல்-வகுப்பு சேவை விருது.\n2006ஆம் ஆண்டு தொடர்ந்து ஆறாவது வருடமாக கலிலியோ எக்ஸ்பிரஸ் டிராவல்வேர்ல்ட் வழங்கிய முழுமையான சேவையளிக்கும் விமான நிறுவனம் விருது.\n2007ஆம் ஆண்டு ஃப்ரெட்டியின் சிறந்த வாடிக்கையாளர் சேவை விருது.\nசாட்டே 2006ஆம் ஆண்டு விருதுகளின்போது பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்துள்ள இந்திய உள்நாட்டு விமான நிறுவனம்.\nபிசினஸ் டிராவலர் விருதுகளின்போது, சிறந்த வணிக வகுப்பு மற்றும் சிறந்த சிக்கன வகுப்பு\nபிரெட்டி அளித்த வருடத்தின் மிகச் சிறந்த நிரல் 2007 மற்றும் 2006.\nபிரெட்டி விருதுகள் 21வது ஆண்டு 2008ஆம் ஆண்டு விருதளிப்பு விழாவின்போது, தொடர்ந்து இரண்டாவது வருடமாக, பெஸ்ட் எலைட் லெவல் விருது.\nபிரெட்டி மெர்க்குரி விருதுகள் 2005ஆம் ஆண்டு வழங்கிய பெஸ்ட் போனஸ் ப்ரமோஷன்\nஏவியன் விருதுகள் 2010ஆம் ஆண்டின்போது சிறந்த முழுமையான கேளிக்கை விருது\nசாட்டே 2006ஆம் ஆண்டின் விருதுகளின்போது, இந்தியாவின் பிரபலமான உள்நாட்டு விமான நிறுவனம்\nஏவியன் விருதுகள் 2006ஆம் ஆண்டின்போது, சிறந்த ஒற்றை விமானத்துள் ஒலி நிரல் விருது.\nவேர்ல்ட் டிராவல் விருதுகள் 2006ஆம் ஆண்டின்போது இந்தியாவின் விமான நிறுவனம் விருது.\nபீவர் 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழில் நுட்ப நம்பகத்தன்மை விருது.\nஇரண்டாவது கோயல் விருதுகளின்போது, (உள்நாட்டு) வணிக விமான நிறுவனங்களுக்கான பிரிவில் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகக் குறியீட்டுக்கான விசுவாச விருது\nகார்கோ ஏர்லைனின் வருடாந்திர விருதான வடக்கு ஆசியாவின் சிறந்த சரக்கு விமான நிறுவனம் விருது.\n18வது டிராவல் டிரேட் கெஜட்(டிடிஜி) பயண விருதுகள் 2007ஆம் ஆண்டின்போது, முதன் முறையாகத் தொடர் வருடமாகவும், முந்தைய இரண்டு வருடங்களில் இரண்டாம் முறையாகவும், சிறந்த உள்நாட்டு விமான நிறுவனம் விருது.\nசூடான், ஜுராசிக் பார்க் குளோபல் மேனேஜர்சில், நேர்த்தி மிக்க சேவை விருது\n2003ஆம் ஆண்டு பிசினஸ்வேர்ல்ட் வழங்கிய இந்தியாவின் பயணம் மற்றும் உணவுத் துறையில் மிகவும் மரியாதைக்குரிய நிறுவனம் விருது.\nஃப்ரெட்டி விருதுகள் 2006ஆம் ஆண்டின்போது, கடன் அட்டைக்கு மிகச் சிறந்த இணக்கம் விருதுக்கு இரண்டாம் நிலை வெற்றியாளர்.\nஃப்ரெட்டி விருதுகளில் சிறந்த வலைத்தளம் விருதுக்கான இரண்டாம் நிலை வெற்றியாளர்.\nஉலகிலேயே, ஒரு அடுத்த தலைமுறை போயிங் 737 விமானத்தில் ஐஎஃப்ஈ (வான்திரை) பயன்படுத்திய முதல் விமான நிறுவனம்.\nதங்களது போயிங் 777-300ஈஆர் விமானத்தில் முதல் வகுப்புத் தொகுதியை அறிமுகப்படுத்திய உலகின் இரண்டாவது விமான நிறுவனம்.\n2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி, போபால்- இந்தூர் வழித்தடத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு ஏடியார் 72-212ஏ (பதிவு செய்யப்பட்ட விடி-ஜேசிஈ எண் 3307) ஜெட் ஏர்வேஸ் விமானம் , புயலால் தாக்குண்டு விபத்துக்குள்ளானது. அதில் பயணித்துக் கொண்டிருந்த 45 பிரயாணிகள் மற்றும் நால்வர் கொண்ட விமானமோட்டிக் குழுவில் யாருக்கும் உயிர்ச்சேதம் இல்லை; இருப்பினும், விமானம் மராமத்து செய்ய இயலாத அளவு சேதம் அடைந்தது.\n↑ ஜெட் ஏர்வேஸ் விருது பெறுகிறது- ந்யூஸ்இண்டியாப்ரஸ்.காம்\n↑ நேரடி இணைப்பில் தீபகற்பம்: கட்டாரின் முன்னணி ஆங்கில நாளிதழ்\n↑ ஜெட் ஏர்வேஸ் இண்டியா | முதலீட்டிற்கான வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள், மூதலீட்டுப் பங்குகளின் அமைப்பு, பட்டியல் பதிவு மற்றும் பங்குக் குறியீடுகள்\n↑ இந்த வருடம் ஜெட்லைட் ஜெட் ஏர்வேஸுடன் ஒருங்கிணையலாம்\n↑ ஜெட் ஏர்வேஸ் 850 விமானப் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குகிறது\n↑ ஜெட் வேலை நீக்கம் பின்வாங்கப்பட்டதற்கான பெருமையை ப்ரஃபுல் பெறுகிறார்.\n↑ பிசினஸ்-ஸ்டாண்டர்ட் ஜெட் ஏர்வேஸ் கட்டுரை\n↑ ஜெட் ஏர்வேஸும் கிங்ஃபிஷரும் உடன்படிக்கை மேற்கொள்கின்றன\n↑ [2] விமான நிறுவன வேலை நிறுத்தம் பற்றிய பிபிசி செய்திக் கட்டுரை\n↑ [3] 2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதியன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன\n↑ [4] விமான நிறுவன வேலை நிறுத்தம் பற்றிய பிபிசி செய்திக் கட்டுரை\n↑ ஜெட் ஏர்வேஸ் ஃப்ளீட் காலம்\nப்ளூம்பர்க்கின் மீதான இந்தியன் ஏவியேஷன் பிசினஸ் செய்தியறிக்கை.\nதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலைய சேவை விமானங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2020, 10:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/582641-national-child-rights-body-launches-tele-counselling-service-for-children.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-11-24T12:05:10Z", "digest": "sha1:L6FIEX5MSGFWPYAM4V6IKCNEJRXZOXVZ", "length": 20039, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா: குழந்தைகளுக்குத் தொலைபேசி மூலம் இலவச உளவியல் ஆலோசனை; குழந்தை உரிமைகள் ஆணையம் முன்னெடுப்பு | National Child Rights Body Launches Tele Counselling Service For Children - hindutamil.in", "raw_content": "செவ்வாய், நவம்பர் 24 2020\nகரோனா: குழந்தைகளுக்குத் தொலைபேசி மூலம் இலவச உளவியல் ஆலோசனை; குழந்தை உரிமைகள் ஆணையம் முன்னெடுப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச தொலைபேசி ஆலோசனை வழங்கும் திட்டத்தை, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.\nகரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் பரவலும் பொதுமுடக்கமும் ஏழை மக்களின் பொருளாதாரத்திலும் மேல்தட்டு மக்களின் உளவியலிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள��ளன. இதில் மற்ற தரப்பினரைவிடக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபள்ளி, நண்பர்கள், விளையாட்டு, வீடு என்ற சூழல் மாறி, அன்றாடத் தேவைகளுக்கும் ஆன்லைன் வகுப்புக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கின்றனர். இதில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட, சிகிச்சையில் உள்ள, கோவிட் பரவலால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட, கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உளவியல் ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காகத் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தொலைபேசி மூலம் இலவசமாக உளவியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.\nஇதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் பகிர்ந்துகொண்ட தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய அதிகாரி ஷீத்தல், ''நோய்த் தொற்று, கரோனா பரவல் அச்சம், பொதுமுடக்கம், பொருளாதாரப் பிரச்சினை எனக் குடும்பத்துக்குள் கரோனா கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், குழந்தைகளும் இளம் தலைமுறையினரும் கவலை, அச்சம், பதற்றம், மனச்சோர்வு, தூங்குவதில் சிரமம், பசியின்மை உள்ளிட்ட உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ள நேரலாம்.\nஇதில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகள், கடுமையான மன அழுத்தம், அதீத துக்கம் உள்ளிட்ட கூடுதல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இவர்கள் தனிமைப்படுத்தப்படும்போதும் இதே பிரச்சினை ஏற்படுகிறது. தங்களுக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தம் என்பதையே அறிந்திராத சூழலில், சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை அவசியமாகிறது.\nஇதை உணர்ந்து சம்வேத்னா (SAMVEDNA- உணர்வுகள் மற்றும் ஏற்றுக்கொள்ளல் மூலம் மனநலனில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து உணர்தல்) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதில், குழந்தைகளிடையே ஏற்படும் உளவியல் சிக்கல்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்குகிறோம்.\nஇத்திட்டத்தின் கீழ் நிபுணத்துவம் பெற்ற மனநல ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, ஒடியா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவர். 18 வயதுக்கு உட்பட்டோருக்குப் பாதுகாப்பான சூழலில் இலவச ஆலோசனை வழங்கி வருகிறோம்.\nஇதற்கான இலவச தொலைபேசி எண்: 18001212830. இந்த ���ண்ணை திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 8 மணி வரையிலும் அழைக்கலாம்.\nஇதுவரை ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்துள்ளன. கரோனா காலத்தில் இச்சேவையைத் தடையின்றி, தொடர்ந்து வழங்க உள்ளோம்'' என்று தெரிவித்தார்.\nசொந்த மருத்துவமனை மூலம் 10 ரூபாயில் சிகிச்சை: சித்த மருத்துவர் வீரபாபு பேட்டி\nஅரசு தொடக்கப் பள்ளிக்கென தனிச் செயலி; 550-ஐத் தாண்டிய மாணவர் எண்ணிக்கை: ஈர்க்கும் இடைமலைப்பட்டி புதூர் பள்ளி\nஆன்லைனில் இறுதிப் பருவத் தேர்வு: இணைய வேகம், டவுன்லோட், ஸ்கேன்; சந்தேகங்களும் விளக்கங்களும்\nஓவிய வடிவில் திருக்குறள்: தூரிகையால் தினந்தோறும் தமிழை வளர்க்கும் செளமியா\nகரோனாகுழந்தை உரிமைகள் ஆணையம்இலவச தொலைபேசி ஆலோசனைஉளவியல் ஆலோசனைNational Child Rights BodyTele Counselling ServiceChildren\nசொந்த மருத்துவமனை மூலம் 10 ரூபாயில் சிகிச்சை: சித்த மருத்துவர் வீரபாபு பேட்டி\nஅரசு தொடக்கப் பள்ளிக்கென தனிச் செயலி; 550-ஐத் தாண்டிய மாணவர் எண்ணிக்கை: ஈர்க்கும்...\nஆன்லைனில் இறுதிப் பருவத் தேர்வு: இணைய வேகம், டவுன்லோட், ஸ்கேன்; சந்தேகங்களும் விளக்கங்களும்\nதருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி\nதைப்பூசத்துக்கு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்:...\nகாங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் நிற்க சீட் கிடைத்து...\nஊழலைப்பற்றி பேச திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்ன அருகதை...\nகராச்சி ஒரு நாள் இந்தியாவின் ஒரு பகுதியாக...\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீதி\nகரோனா தொற்றை மத்திய அரசு முறையாக கையாளவில்லை:...\nகரோனா தொற்று; 40,000-க்கும் குறைவாக பதிவு\nரஷ்யாவில் ஒரே நாளில் 21,38,828 பேர் கரோனாவால் பாதிப்பு\nபுதுச்சேரியில் புதிதாக 52 பேருக்கு கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை: இதுவரை 3.87...\nஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரியுங்கள்; 5%-கீழ் தொற்றைக் கட்டுக்குள் வையுங்கள் : மாநில முதல்வர்களுக்கு...\nபுயலால் திருச்சி மாவட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமா\nஏர் கலப்பைப் பேரணி; புயல் சீற்றத்தின் காரணமாக டிச. 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு:...\nநாளை பொது விடுமுறை; அனைத்து நிலைகளையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது:...\nநிவர் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு; அரசு அலுவலகங்களில் அவசரக்...\nபாதுகாப்பான, நச்சுத்தன்��ை இல்லாத துணி நாப்கின்கள்; சானிட்டரி நாப்கினுக்கு மாற்று: சூழலுக்கும் ஏற்றவை\nஏழை மாணவர்களுக்கு இலவச லேப்டாப், மொபைல் வழங்கி உதவிபுரிய இணையதளம்: 12-ம் வகுப்பு...\n50 சதவீதம் கூட நிரம்பாத பொறியியல் இடங்கள்: குறைவது ஆர்வமா, தரமா\nவேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் துணை மருத்துவப் படிப்புகள்; ஓர் அறிமுகம்\nஅலெக்ஸி நவால்னி சுதந்திரமாக இருப்பார்: ரஷ்யா\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்தச்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/11/13054302/1860513/TN-Corona-Updates.vpf", "date_download": "2020-11-24T12:10:55Z", "digest": "sha1:TTZ3H3KQSOKPUCH4WOIEDXWFPQXVNWXR", "length": 9094, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் மேலும் 2,112 பேருக்கு கொரோனா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் மேலும் 2,112 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 521 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்த‌ நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 565 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 173 அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 681 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். சென்னையில் மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.\n\"வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்\" - ராமதாஸ்\nவன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி போராட வேண்டும் என்றும், சமுதாயத்தினர் கருத்துச் சொல்லுமாறும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.\nதனியார் மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணயம் - குளறுபடி\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\n\"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்\" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி\nஅமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை ���லுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்\nஅம்மா திருமண மண்டபங்கள் திறந்து வைப்பு - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்\nசென்னையில் அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\n7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது.\nதமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், முக்கிய நீர்த்தேக்கங்களின் தற்போதைய நிலவரத்தை பார்ப்போம்\nதமிழகம், புதுவையில் 27ம்தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nபுதுச்சேரி அருகே நிவர் புயல் நாளை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் அபராத தொகை செலுத்தப்பட்டது\nசசிகலாவை தொடர்ந்து இளவரசி தரப்பிலும் சுமார் 10 கோடி ரூபாய் அபராத தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-11-24T11:26:41Z", "digest": "sha1:3CF3OPR6HF6VFDOQNRNFEHBA3UGD5RYC", "length": 8675, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "விரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள் |", "raw_content": "\nமாமல்ல புரத்திற்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கலாம்\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகளில், 2 மடங்காக அதிகரிக்கும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nவரும் ஓராண்டுக்குள் நாடுமுழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கபடும். நாட்டின் முன்னேற்றமே மத்திய அரசின் நோக்கம் . குறிப்பாக டிஜிட்டல்மயம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தற்போது டிஜிட்டல் பணபரிமாற்றம் பலமடங்காக அதிகரித்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் நாட்டில் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்கப்படும். இதற்கான பணிகள் துவங்கி விட்டது. இன்னும் ஓராண்டுக்குள் டிஜிட்டல் கிராமங்கள் முழுஅளவில் நிறைவேறும்.\nதற்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவசெய்ய பெரும் முயற்சி செய்கிறது. இது அவ்வப்போது நமது வீரர்களால் தடுக்கப்பட்டு வருகிறது. இந்தியபடை நடவடிக்கையால் பாகிஸ்தான், இந்திய தூதரை வெளியேற்றியதுடன் , ரயில் சேவைகளை துண்டித்தது. தற்போது இந்தியாவில் இருந்த செல்லும் தபால் சேவைகளையும் முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திவிட்டது. 2 மாதங்களாக இந்த சேவை பாதிக்கப் பட்டுள்ளது. இது உலக போஸ்டல் நியதிப்படி முற்றிலும் தவறானது.\nஎன தகவல் தொடர்புதுறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.\nசுந்தர் பிச்சை, ரவிசங்கர் பிரசாத் சந்திப்பு\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்\nடிஜிட்டல் இந்தியாவின் பயன்பாடு அனைவருக்கு மானது\nநாட்டின் அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற்றது\nதேசிய மருத்துவ அடையாள அட்டை\nமற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா…\nபேஸ்புக் அவதுாறுகளுக்கு அந்நிறுவன மூத ...\nஜனநாயக படுகொலை காங்கிரஸ்தான் காரணம்\nஎங்கள் தீர்ப்பை மதியுங்கள் என மக்கள் க� ...\nகந்தாவின் ஆதரவை பாஜக கோராது\nநான் நரேந்திர மோடி அரசின் மந்திரி. ராஜீ ...\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nஅதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராம போசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் ...\nமாமல்ல புரத்திற்��ும், காரைக்காலுக்கும ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nதைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வே ...\nகடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ...\nமு.க. அழகிரியை நான் பாஜகவில் இணைய அழைப்� ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nதிருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்\n30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/05/04/explosions-destroy-20-music-shops-in-pakistan/", "date_download": "2020-11-24T12:51:13Z", "digest": "sha1:WWA6O32SLMXEKBLMRUPOVN2BWLG5OGVX", "length": 13463, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Explosions destroy 20 music shops in Pakistan « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஏப் ஜூன் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபாகிஸ்தானின் வடமேற்கில் தொடர் குண்டுவெடிப்பு\nபாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் இசை குறுந்தகடுகள், திரைப்படங்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு டஜனுக்கும் அதிகமான கடைகள் சேதமடைந்துள்ளன.\nஇஸ்லாத்திற்கு எதிரான விடயங்கள் என்று தாங்கள் கருதுபவைகளுக்கு, விடயங்களுக்கு எதிராக தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று போலத் தோன்றுகிறது.\nதாங்கி, மற்றும் சார்சட்டா ஆகிய இடங்களில் உள்ள கடைகள் சேதமடையக் காரணமான இந்தக் குண்டுகளை யார் வைத்திருக்��க் கூடும் என்பது குறித்து தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிசார் கூறுகின்றனர்.\nசார்சட்டாவில் சென்ற வாரம் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருபத்து எட்டு பேர் கொல்லப்பட்டனர், இதில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/etram-pera-kurippu/", "date_download": "2020-11-24T12:42:03Z", "digest": "sha1:NILH56OQKYRHLKMTCJRYIEATCXC3T7VF", "length": 17811, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "வாழ்வில் ஏற்றம் பெற குறிப்புகள் | Vazhvil etram pera kurippugal Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட வேண்டுமா இந்த குறிப்புகளை பின்பற்றி தான் பாருங்களேன்\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட வேண்டுமா இந்த குறிப்புகளை பின்பற்றி தான் பாருங்களேன்\n‘இதை செய்தால் தவறு’ என்று தெரிந்திவிட்டால் ஒரு விஷயத்தை நாம் கட்டாயமாக செய்ய மாட்டோம். இது தவிர வளர்ந்துவரும் இந்த தொழில்நுட்ப காலகட்டத்தில் ‘இப்படி செய்தால் நல்லது’ ‘இப்படி செய்தால் கெட்டது’ என்பதை தெரிந்து கொள்வதற்கு நமக்கு எவ்வளவோ வசதிகள் வந்து விட்டன. அந்த தொழில் நுட்பங்கள் அனைத்தையும் நல்ல முறையில் பயன்படுத்தி நம் வாழ்க்கையில், நமக்குத் தகுந்தவாறு செயல்படுத்திக் கொண்டால் அதிகப்படியான நன்மையை அடைய முடியும். இந்தப் பதிவின் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கும் சில நல்ல விஷயங்களையும், வாஸ்து குறிப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ளலாம். இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்துமே சின்ன சின்ன குறிப்புகள் தான். முடிந்தவர்கள் முடிந்ததை பின்பற்றித்தான் பாருங்களேன்\nஉங்களது வீட்டில் பணமானது தொடர்ந்து விரையம் ஆகிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் அதை எடுத்து வைக்க முடியவில்லை. சேமிப்பு என்பது ஒரு துளி கூட இல்லை என்றால், விரையத்தோடு விரயமாக சேர்த்து ஒரு புதிய தங்க மோதிரத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். அதை வியாழக்கிழமை அன்று வாங்கி உங்களது ஆள்காட்டி விரலில் முதலில் போட்டுக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே உங���களுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக புதிய மோதிரத்தில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். தங்கம் விற்கும் விலையில் புதிய மோதிரமா என்று சிந்திக்காதீர்கள். இது உங்களுக்கு முதல் வரவு.\nநம் முன்னோர்கள், ஒரு புதிய வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக இனிப்பு சாப்பிடவேண்டும் என்று ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்கள். ஆனால் அந்த இனிப்பு என்பது சாக்லேட், வெள்ளை சர்க்கரை, அல்லது இனிப்பு வகைகள் இவைகள் எதற்குமே பொருந்தாது. வெல்லம், நாட்டு சர்க்கரை இவைகளை சாப்பிட்டால்தான் பலனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் வெல்லத்திற்கு நல்ல சக்தியை தூண்டும் ஆற்றல் இருக்கிறது. வெல்லம் நம்முடைய உடம்பை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் தன்மையை கொண்டது. எனவே நல்ல காரியத்திற்கு செல்லும் போது மட்டுமல்லாமல், தினம் தோறும் நாம் காலையில் வெளியில் செல்வதற்கு முன்பு ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டாலும் அதிகப்படியான நன்மையை நம்மால் பெற முடியும். நம் உடல், ஆற்றல் மிக்கதாக இருந்தாலே போதும். நாம் செல்லும் காரியம் வெற்றி தான்.\nமுடிந்தவரை உங்களது வீட்டின் அலமாரிகளில் பழைய பேப்பரை போட்டு, அதன் மேல் பொருட்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு எதிர்மறை ஆற்றலை நம் வீட்டில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது எதுவும் எழுதப்படாத வெள்ளை காகிதம், கலர் காகிதம் அல்லது பழைய துணிகள் இவைகளை வேண்டும் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇது ஒரு முக்கியமான குறிப்பு. முடிந்தவர்கள் இதை பின்பற்றலாம். வடமாநிலத்தவர்கள் இதை பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அதிக பணம் படைத்தவர்கள், பெரிய பணக்காரர்களது வீட்டிலிருந்து, கொஞ்சமாக மண்ணை எடுத்துவந்து, அந்த மண்ணில் நம் வீட்டில் தொட்டியில் வைத்தோ அல்லது வீட்டின் முன்பக்கத்தில் சின்னதாக ஒரு செடியை வளர்த்து வரலாம். இதில் எந்த ஒரு மாய மந்திர வித்தைகளும் இல்லை. அவர்களது அதிர்ஷ்டத்தை நாம் எடுத்து வந்ததாகவும் அர்த்தமில்லை. அதாவது வசதி படைத்தவர்களது வீட்டில் இருக்கும் அந்த நல்ல ஆற்றலை, நம்முடைய வீட்டிலும் வைக்கின்றோம். அவ்வளவுதான். வசதிபடைத்தவர்களது வீட்டிலிருந்து மண்ணை திருடிக்கொண்டு வந்து எல்லாம் வைக்கக்கூ���ாது. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால், சிறிதளவு மண்ணை கேட்டு எடுத்துவந்து நீங்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது குலதெய்வக் கோவில் அல்லது சக்திவாய்ந்த பெரிய பெரிய கோவில்களில் இருந்து மண்ணை எடுத்து வந்து சிலர் வீட்டில் வைத்துக் கொள்வார்கள் அல்லவா அதே போல் இதுவும் ஒரு சின்ன பரிகாரம் தான்.\nஉங்களது வீட்டின் கழிவறை தென்கிழக்கு மூலையில் கட்டாயம் இருக்கக் கூடாது. முடிந்தவர்கள், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் இதை மாற்றி அமைக்க முடிந்தால் மாற்றிவிடலாம். முடியாதவர்கள் ஒரு செம்பு பாத்திரத்தில் சுத்தமான இந்துப்பை வாங்கி நிரப்பி கழிவறை அலமாரியிலோ அல்லது ஜன்னலோரத்தில் வைத்துவிடலாம்.\nமுடிந்தவரை தெற்கு பக்கமாக பார்த்து உட்கார்ந்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதில் அறிவியல் பூர்வமான ஒரு உண்மையும் இருக்கிறது. இந்த திசையில் அமர்ந்து சாப்பிட்டால் சீக்கிரமாக ஜீரணமாகாது. உடல் மந்தமாகவே இருக்கும். சுறுசுறுப்பாக இயங்க முடியாது. இதுவே நமக்கு ஆரோக்கியத்தில் ஒரு குறையாக ஏற்பட்டு விடலாம்.\nமுக்கியமாக உங்கள் வீட்டு பூஜை அறையானது குளியலறை சுவற்றை ஒட்டிய படியோ, கழிவறை சுவற்றை ஒட்டிய படியோ இருக்கக்கூடாது. அதாவது சுவாமி படங்கள் வைத்திருக்கும் சுவருக்கு பின்னால் கழிவறை இருப்பது தவறான ஒன்று என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இதைத் தடுக்கமுடியாது. சொந்த வீட்டில் இருப்பவர்கள் முடிந்தவரை மாற்றிக்கொள்ளலாம். வாடகை வீட்டில் இருப்பவராக இருந்தாலும், சொந்த வீட்டில் இருப்பவராக இருந்தாலும் இப்போது அலமாரிகள் வாங்கி அதில் பூஜை அறையை அமைத்துக்கொள்ளலாம் என்ற ஒரு வழி இருக்கின்றது. அது போல் பூஜை அறையை இடம் மாற்றி வைத்துக்கொள்வது நன்மை தரும்.\nஉங்களது வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை அறிந்துகொள்ள 1 தேங்காய் போதும்.\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை தெரிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஎந்த ஒரு வீட்டில் இந்த சத்தங்கள் கேட்கிறதோ அந்த வீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் காத்திருக்கிறது என்று அர்த்தமாம்.\nபுண்ணியத்தை சேர்ப்பதற்கு இதை விட சுலபமான வழி இந்த உலகத்தில் வேறு எதுவுமே இருக்க முடியாது.\nகடவுளை இப்படி தரிசனம் செய்வது, நமக்குப் பாவத்தை தான் சேர்க்கும். கடவுளை எப்படி தரிசனம் செய்ய கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627626", "date_download": "2020-11-24T12:43:11Z", "digest": "sha1:GZ7JQ7ELHWDGWJ2TINWBYORJMUOBMEMO", "length": 7537, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி மூலம் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி மூலம் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை: சென்னையில் மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதால் மழை நீர் வடிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர��� ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nநிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்: எர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது: வானிலை மையம் எச்சரிக்கை \nநிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்\nமுதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் ஒத்திவைப்பு\nசென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல்: வானிலை மையம் தகவல் \nமருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு\nசென்னைக்கு சேதம் ஏற்பட வைப்பு : மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்\nநிவர் புயலை எதிர்கொள்ள 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு\nநிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து: சென்னை விமான நிலையம் அறிவிப்பு \n× RELATED பொன்னமராவதியில் இருந்து இரவு 10...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/22115", "date_download": "2020-11-24T12:25:10Z", "digest": "sha1:SJIUU5LROBA4ICME6FPQQNHWHCI6VOTR", "length": 5580, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா - The Main News", "raw_content": "\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பர���சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்திக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n← அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்.. செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.\nபுயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.. ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. தமிழக, புதுச்சேரி முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nசென்னை குடிநீா் வாரியத்தில் 25 பேருக்கு பணி நியமன ஆணை.. அமைச்சா் S.P.வேலுமணி வழங்கினாா்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/miscellaneous/115304-hello-readers", "date_download": "2020-11-24T12:35:54Z", "digest": "sha1:ZGFK7M24NMMTBR2ERPS5TWZ4BALBMTZF", "length": 6558, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 February 2016 - ஹலோ வாசகர்களே... | Hello Readers - Motor Vikatan", "raw_content": "\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\nமோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு பிரசாரம்\nவிலை... பெர்ஃபாமென்ஸ்... மைலேஜ் - கூல் கார்\nக்ரூஸ் - இப்போது இன்னும் ஃப்ரெஷ்\nதாறுமாறு பவருடன் புதிய சஃபாரி\nஆன்லைன் ஏலம்... - நடப்பது என்ன \nநீங்கள் வாங்கும் புது கார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதா\nஸ்மார்ட் பாய்ஸ் சாய்ஸ் எது\nவசதிகளில் கில்லி; ரைடிங்கில் எப்படி\nஇது வேற லெவல் அப்பாச்சி\n” - வின்டேஜ் கலெக்டர்\nஉலகம் சுற்ற பைக் போதும்\nYAMAHA - ஸ்போர்ட்டி செல்லம்\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 33\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\n - அசத்திய கோவை ஆட்டோ ஷோ\nஸ்மூத்னெஸ் ஓகே... ஸ்போர்ட்டினஸ் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-11-24T12:53:02Z", "digest": "sha1:UTKG7DAX6QVGGHS4AIKZCVWAVTAW6Q3G", "length": 2740, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – டீ போடு பாடல் காட்சி", "raw_content": "\nTag: actor pasupathy, actor vimal, actress nandhitha, anjala movie, auraa movies, director thangam saravanan, producer dhilip subbarayan, அஞ்சல திரைப்படம், இயக்குநர் தங்கம் சரவணன், டீ போடு பாடல் காட்சி, தயாரிப்பாளர் திலீப் சுப்புராயன், நடிகர் பசுபதி, நடிகர் விமல், நடிகை நந்திதா\n‘அஞ்சல’ படத்திற்காக பிரபலங்கள் பாடிய ‘டீ போடு’ பாடல் காட்சி..\n“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..\nநவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது ‘தெளலத்’ திரைப்படம்\nடான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கேஸண்டிரா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஷ் பேக்’\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்-முரளி அணியினர் பெரும் வெற்றி..\nஇயக்குநரை பொது இடத்தில் வைத்து அடித்த நடிகை..\nதன் படத்தின் புரமோஷனுக்குக்கூட வராத நடிகை – புலம்பும் தயாரிப்பாளர்..\nஒரு வீடியோவால் ஏற்படும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’..\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-47303392", "date_download": "2020-11-24T12:22:14Z", "digest": "sha1:SAAGLTV7SPJD7QZXP4W4X7WNNT4SDYXI", "length": 11779, "nlines": 104, "source_domain": "www.bbc.com", "title": "கிளிமஞ்சாரோ: பார்வையிழந்த ஏழு பேரின் மலைக்க வைக்கும் ‘மலையேற்ற’ சாதனை - BBC News தமிழ்", "raw_content": "\nகிளிமஞ்சாரோ: பார்வையிழந்த ஏழு பேரின் மலைக்க வைக்கும் ‘மலையேற்ற’ சாதனை\nமலையேற்றத்தில் விருப்பம் கொண்ட அனைவருக்கும் உள்ள பொதுவான கனவு தான்சான்யாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையை ஏற வேண்டுமென்பது. அதில் இந்த ஏழு பேர் மட்டும் விதிவிலக்கா என்ன\nஅந்த எழுவரும் விழித்திறனை இழந்தவர்கள். ஆனால், அது அவர்கள் கனவுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை.\n1969ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அந்த எழுவரும் நான்கு நண்பர்களின் துணையுடன் கிளிமாஞ்சாரோ மலையை ஏறி அதன் உச்சியை அடைந்தார்கள் இவர்கள்.\nவார்த்தைகளில் வேண்டுமானால் ஒருவரியில் சொல்வதற்கு சுலபமாக இருக்கலாம். ஆனால், இதனை நிகழ்த்திகாட்ட அவர்கள் அவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள்.\nஅந்த மலையின் உயரம் 5750 மீட்டர் அதாவது 18,865 அடி.\nமலையும் மலை சார்ந்த நிகழ்வும்\nகடைசி 3000 அடியை ஏறமட்டும் அவர்களுக்கு ஒன்பது மணி நேரம் ஆகி இருக்கிறது.\nஉறைய வைக்கும் குளிர் மற்றும் பெருங்காற்றுதான் இதற்குதான் காரணம்.\nமலை ஏறிய இவர்களை கெளரவிக்கும் விதமாக ஃபோக்கர் எஃப் 27 ரக விமானம் தாழப்பறந்து மரியாதை செலுத்தி இருக்��ிறது.\nஇந்த மலையேற்ற பயணத்தை ஒருங்கிணைத்தது சைசேவெர்ஸ் அறக்கட்டளை.\nஆஸ்கர் 2019: பார்க்க வேண்டிய சில திரைப்படங்கள்\nபழங்குடி பெண் திரைப்பட இயக்குநரான கதை - நம்பிக்கை பகிர்வு\nஆஃப்ரிக்காவில் உள்ள பார்வையற்றவர்கள் தொடர்பாக ஒரு புரிதலை ஏற்படுத்ததான் இந்த மலையேற்ற பயணத்தை அந்த அமைப்பு ஒருங்கிணைத்தது.\nபிப்ரவரி 19ஆம் தேதி மலையேற தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், உடல்நலக் கோளாறு காரணமாக தொடாக்கத்திலேயே ஒருவர் இந்த பயணத்திலிருந்து விலகி இருக்கிறார்.\nஅவர்களின் பயணத்தைதான் புகைப்படமாக இங்கே வழங்கி உள்ளோம்.\nஇவர்களின் பயண செய்தியை அந்த சமயத்தில் ஆஃப்ரிக்க நாளிதழ்கள் முதல் பக்கத்தில் பிரசுரித்து கொண்டாடின.\nஅவர்கள் பயணத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று பேரின் காலணிகள் உகாண்டா தேசிய அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா எங்களை தாக்கினால் பதிலடி தருவோம் - இம்ரான் கான்\n‘பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தவறிய’ இந்திய கார்தினல்\nதன்பாலின உறவு - பிரதமரின் இணைக்கு பிறந்த ஆண் குழந்தை\nபாகிஸ்தான் கைதியை கல்லால் அடித்துக் கொன்ற இந்திய சிறைக் கைதிகள்\nசர்வதேச நீதிமன்றம் என்றால் என்ன அதன் அதிகாரங்கள் என்ன 5 கேள்வி - பதில்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nBBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்\n4 மணி நேரங்களுக்கு முன்னர்\n\"இலங்கை இறுதி யுத்தத்தில், மக்களை காக்க முன்வந்த நாட்டின் உதவியை மறுத்த மஹிந்த ராஜபக்ஷ\"\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nஅய்யாகண்ணு வீட்டில் தடுத்து வைப்பு: டெல்லியில் போராட்டம் நடத்த திட்டம்\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nகொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எல்லா நாடுகளுக்கும் கிடைக்கும் சம வாய்ப்பு உள்ளதா\nஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஆவதால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன\nகொரோனா தடுப்பூசி எப்போது தான் வரும்\nஅழகிய பெண் நீதிமன்றத்தில் நிர்வாணமாக்கப்பட்டது ஏன்\nஇந்திய ராணுவத்துக்கு எதிராக மைக்ரோ வேவ் ஆயுதங்களைப் பயன்படுத்தியதா சீனா\nகொரோனாவால் கோமாவுக்குக்கு சென்ற கர்ப்ப���ணி: பிரசவத்தில் பிறந்த இரட்டையர்\nலக்ஷ்மி விலாஸ் வங்கி: இந்திய அரசின் புதிய திட்டம் நெருக்கடியை சமாளிக்க உதவுமா\nஇந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - மனித துயரங்களில் குளிர் காய்ந்த வரலாறு\nமருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்துக் காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்\nசசிகலா எப்போது விடுதலை - கர்நாடக சிறைத்துறை தகவல்\n\"இலங்கை இறுதி யுத்தத்தில், மக்களை காக்க முன்வந்த நாட்டின் உதவியை மறுத்த மஹிந்த ராஜபக்ஷ\"\nநிவர் புயல்: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற தயாராகும் டிரம்ப்\nBBC 100 WOMEN 2020: பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் உள்ள இந்திய பெண்கள்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2020 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/193571?ref=archive-feed", "date_download": "2020-11-24T12:13:41Z", "digest": "sha1:NSAEN56OTSD3DC25ZPTTQ2LOPXZ2AJ5D", "length": 8602, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "கண்டிப்பாக நமக்கு சாதகமாக இருக்காது: இலங்கை அணியின் வெற்றிக்காக சண்டிமாலின் முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்டிப்பாக நமக்கு சாதகமாக இருக்காது: இலங்கை அணியின் வெற்றிக்காக சண்டிமாலின் முடிவு\nஇலங்கை அணியின் தலைவரான தினேஷ் சண்டிமால் அணியின் வெற்றிக்காக நான் எந்த இடத்திலும் இறங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\nஇலங்கை அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியுடன் மூன்று தொடரையும் இழந்ததால், தற்போது அந்தணி கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nஇந்நிலையில் மூன்று டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி கடந்த 3-ஆம் திகதி நியூசிலாந்து சென்றது.\nஅப்போது செய்தியாளர்களை சந்தித்த டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சண்டிமால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒரு சி��� தவறுகளை செய்துவிட்டோம்.\nஅந்த தவறுகளை எல்லாம் சரி செய்து, நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக விளையாடுவோம்.\nதற்போது நாங்கள் விளையாடவுள்ள மூன்று தொடரிலும் எங்களுக்கு சாதகமாக மைதானம் இருக்கபோவதில்லை.\nஇதனால் போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். இதை நாம் எப்படி எதிர்கொண்டு சமாளிக்கப்போகிறோம் என்பதில் கவனம் இருக்க வேண்டும்.\nஅதுமட்டுமின்றி மைதானத்தின் தன்மையை பொறுத்து, இலங்கை அணியின் வெற்றிக்காக நான் எந்த இடத்திலும் இறங்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.\nஇரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ஆம் திகதி வெலிங்டனில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தகக்து.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/08203339/1270425/No-one-Pakistan-have-won-only-one-T20I-out-of-ten.vpf", "date_download": "2020-11-24T13:04:52Z", "digest": "sha1:NPEJKK45LH3NBMEUCW7JCIL2UAPWUN5X", "length": 14459, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "டி20-யில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தானுக்கு வந்த சோதனை || No one Pakistan have won only one T20I out of ten in 2019", "raw_content": "\nசென்னை 24-11-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடி20-யில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தானுக்கு வந்த சோதனை\nடி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியாக விளங்கும் பாகிஸ்தான், 2019-ல் 10 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.\nடி20 கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியாக விளங்கும் பாகிஸ்தான், 2019-ல் 10 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் பெருமைப்படும் அளவிற்கு இல்லை என்றாலும், டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்து வருகிறது.\nதுபாயில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் வரை பாகிஸ்தான் உச்��த்தில் இருந்தது. அதன்பின் 2019-ல் இருந்து அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் தோல்வியடைந்ததன் மூலம் 10 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. தொடரை இழந்த பிறகு 3-வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. கடந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட் வாஷ் ஆனது.\nஇன்றுடன் முடிவடைந்த ஆஸ்திரேலியா தொடரில் 0-2 எனத் தோல்வியடைந்தது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் 10-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nPakistan Cricket | பாகிஸ்தான் கிரிக்கெட்\n43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nநிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை- முதலமைச்சர் ஆலோசனை\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்தது\nசென்னையில் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை- மாநகராட்சி\nநிவர் புயல்- எண்ணூர் துறைமுகத்தில் 6ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\n2018 தோல்வி இன்னும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது: டிம் பெய்ன்\nஇந்திய அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடமாட்டேன் - ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் சொல்கிறார்\nஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மாற்று பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஷ் அய்யர் தேர்வு\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை - ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்\nவங்கக் கடலில் புயல் சின்னம்... நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது - போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி\nகாதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்\nநிவர் புயல்- நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள 8 மாவட்டங்கள்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- தோல்வியை தழுவினார் டி.ஆர்.\nதமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல்\nநாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் உத்தரவு\nதமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilnovelwriters.com/community/threads/%E0%AE%90-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-24-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF.3727/page-2", "date_download": "2020-11-24T11:28:38Z", "digest": "sha1:LIKJ3EFMCRGMS2VMYI6WTERIBJX3SSXI", "length": 5540, "nlines": 122, "source_domain": "www.tamilnovelwriters.com", "title": "ஐ. ஆர். கரோலினின் \"என்னை விட்டுப் போனாயே\" - 24 (இறுதி) | Page 2 | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nஐ. ஆர். கரோலினின் \"என்னை விட்டுப் போனாயே\" - 24 (இறுதி)\nஎன்னை விட்டுப் போனாயே - 24\nஇறுதி அத்தியாயம் - 1\nஇறுதி அத்தியாயம் - 2\n\"என்னை விட்டுப் போனாயே\" இறுதி அத்தியாயம் பதிப்பித்துள்ளேன், என்னுடைய மூன்று கதையிலும் என் கூடவே பயணித்த @Srd. Rathi Mam, @Rabi Mam, @Poornima Madheswaran Sis, @Banumathi jayaraman Mam உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்னுடைய இரண்டு கதையிலும் என் தவறுகளை எடுத்துச் சொல்லி திருத்திக் கொள்ளச் சொன்ன @Fathima.ar mam அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் இந்த கதையிலும் மேம் தயவு செய்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nசைலண்ட் ரீடரா என்னுடன் நிறைய பேர் என் கதையை படித்து வந்திருக்கீங்க, உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இதுவரை எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.\nஅடுத்த கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன் வணக்கம்.\nமிக மிக நன்றி சிஸ், ரொம்ப ஆர்வமா என் கதையைப் படித்து, ஒவ்வொரு எபிசோட்க்கும் கருத்து சொல்லியிருக்கீங்க ரொம்ப சந்தோஷம் சிஸ், ரொம்ப நன்றி சிஸ்.\nஅ11_2 - Shoba Kumaran's கொல்லை துளசி எல்லை கடந்தால்..\nஉனை வெல்வேன் அன்பாலே அத்தியாயம் - 25\nஉனை வெல்வேன் அன்பாலே அத்தியாயம் - 24\nசரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-11-24T13:00:30Z", "digest": "sha1:DW7X2B4AO67FSL2TWT2AIMGLAPNMQQ3W", "length": 6019, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்முனை காவற்துறை Archives - GTN", "raw_content": "\nTag - கல்முனை காவற்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் 5 கஜமுத்துக்களுடன் எழுவர் கைது….\nபல இலட்சம் பெறுமதியான 5 கஜமுத்துக்களை தம்வசம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியை மறித்து போடப்பட்ட கற்களால் பொதுமக்களுக்கு அசௌகரியம்….\nவீதியை மறித்து போடப்பட்ட கற்களால்...\nபிள்ளையான் பிணையில் விடுதலையானார்… November 24, 2020\nகூத்தரங்கு – உடை ஒப்பனைக் கலைஞரும் அண்ணாவியுமான பாலிப்போடி கமலநாதன் து.கௌரீஸ்வரன். November 24, 2020\nமகனை மீட்ட எனக்கு அச்சுறுத்தல் November 24, 2020\nவாள்களுடன் கைதானவர்கள் மறியலில் November 24, 2020\nலலித் – குகன் வழக்கு – ஜனாதிபதிக்கான அழைப்பாணை ரத்து. November 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/02/13.html", "date_download": "2020-11-24T11:52:19Z", "digest": "sha1:J6PB4TZVWANK3FEVRBFF2LTHC5Z6T5IK", "length": 21379, "nlines": 102, "source_domain": "www.nisaptham.com", "title": "13 ~ நிசப்தம்", "raw_content": "\nபெரிய வசதி என்று சொல்ல முடியாது. ���ஷ்டப்பட்டுத்தான் படித்து முடித்தார். பட்டப்படிப்பில் ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்த போது கல்லூரி வேலைக்குச் செல்வதாகத்தான் உத்தேசம். ஆனால் படிப்பை முடித்தவுடன் வங்கித் தேர்வுகளை முயற்சி செய்யத் தொடங்கினார். முதல் ஒன்றிரண்டு வருடங்கள் தொடர்ச்சியான தோல்வி. அவ்வப்பொழுது பேசிக் கொள்வோம். பல சமயங்களில் அவர் சோர்வாக பேசுவதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் முயற்சியைக் கைவிடவில்லை. கடந்த முறை வங்கித் தேர்வில் வெற்றி பெற்று வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.\nதிருப்பதி மகேஷைச் சொல்கிறேன். அவருக்கு பிறவியிலேயே பார்வை இல்லை. ஆனால் அதைப் பற்றி எந்தக் கவலையையும் காட்டிக் கொள்ளாதவர். ‘அதனால என்ன சார்\nஜனவரி மாதத்திலிருந்து இந்தியன் வங்கிக்கு வேலைக்குச் செல்கிறார். முதல் மாதச் சம்பளம் வந்துவிட்டது. இருபதாயிரம் ரூபாய் வந்ததாம். பதின்மூன்றாயிரத்து பதின்மூன்று ரூபாயை அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துவிட்டு அழைத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. நேர்மையாகச் சம்பாதிக்கிற தொகையில் ஐந்து அல்லது பத்து சதவீதத்தைக் கொடுத்தாலே பெரிய விஷயம். இனிமேல் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். சிரித்தார்.\nநிசப்தம் வலைப்பதிவு தொடங்கப்பட்டு இன்றுடன் பனிரெண்டு வருடங்கள் முடிந்து பதின்மூன்றாவது வருடம் தொடங்குகிறது. தொகுப்பு என்ற பகுதியில் சென்று முதல் பதிவைப் பார்த்தால் தெரியும். 2005 பிப்ரவரி 7 ஆம் தேதியன்று முதன் முதலில் இணையத்தில் எழுதினேன். ‘நீங்க எனக்கு இன்ஸ்பிரேஷன் சார்....அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டுத்தான் ட்ரஸ்ட்டுக்கு அனுப்புறேன்...நீங்க இன்னும் நிறையப் பேருக்கு செய்யுங்க சார்’ என்றார். வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டேன்.\nஅலுவலகத்தில் நேற்று அழுத்தம் அதிகம். மனம் குழம்பிக் கிடந்தது. மாலையில் கிளம்பிச் செல்லும் போதுதான் மகேஷ் அழைத்தார். இதை அவர் சொன்ன போது பெரிய ஆசுவாசமாக இருந்தது. எழுதுவதற்கான அர்த்தம் என்பதனை இப்படியான தருணங்கள்தான் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. அலுவலக அழுத்தம், சக மனிதர்களின் வன்மம், பின்னப்படும் வலைகள், கண்ணுக்குத் தெரியாத பகைமை, காரணம் புரியாத பொறாமை என்பனவற்றையெல்லாம் தாண்டிச் செல்வதற்கான மனோபலத்தை இத்தகைய நிகழ்வுகளும் மனிதர்களும்தான் வழங்குகிறார்கள். புகழ வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே அப்படித்தான் தோன்றியது.\nவலைப்பதிவை எழுத ஆரம்பித்து இன்றிலிருந்து பதிமூன்றாவது வருடம் தொடங்குகிறது என்பதை மறந்திருந்தேன். சென்னையில் ப்ரெல்யூட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் வேலையில் இருந்த போது விளையாட்டாகத் தொடங்கிய தளம் இது. கவிதைகள் என அப்பொழுது எழுதியவற்றையெல்லாம் பதிவேற்றி பலரின் கவனத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. பிறகு கவிதையைத் தாண்டி பிறவற்றை எழுதி, அறக்கட்டளையாகத் தொடங்கி அதன் நிகழ்வுகளையும் எழுதி- அதன் போக்கில் ஓடும் நீரைப் போல ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்டகாலத் திட்டம் என்று எதுவுமேயில்லை. அவ்வப்போது தோன்றுவதைச் செய்து கொண்டிருக்க அதுவாக ஒரு வடிவம் பெற்று அதுவாக உருமாறிக் கொண்டிருக்கிறது.\n‘இதுதான் லட்சியம்’ என்று வலுவான ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால் மனம் முழுவதுமாக அதுதான் வியாபித்திருக்கும். லட்சியத்தை அடைவதற்காக நம்முடைய நோக்கங்கள் சிதைந்துவிடக் கூடும். அதனால்தான் எதையும் உறுதியாக வைத்துக் கொள்வதில்லை.\nகடந்த சில ஆண்டுகளில் எழுதுவது என்பதை வெறுமனே உணர்வைக் கொட்டும் செயல்பாடாக மட்டும் நினைக்கவில்லை. என்னை என்னளவில் மாற்றிக் கொள்ள இந்த எழுத்துதான் அடிப்படையாக இருக்கிறது. எந்தக் காலத்திலும் அசைவத்தை விடுவேன் என்று நினைத்ததில்லை. இப்பொழுது முற்றாகவிட்டாகிவிட்டது. ‘அறம், சக உயிர் என்று பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் கோழியை அறுப்பதில் அர்த்தமில்லை’ எனத் தோன்றியது. ஒரு கணம்தான்.\nசொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியைக் குறைப்பது சாத்தியமில்லை. ஆனால் அதை நோக்கித்தான் முழுமையாக நகர வேண்டியிருக்கிறது. எதை நினைக்கிறோமோ அதைப் பேச வேண்டும். அதையே எழுத வேண்டும். அதையே செய்ய வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியும் எழுதியும் அணிகிற முகமூடி வெகு ஆபத்தானது. தெரியாத்தனமாகக் கூட அணிந்து கொள்ளக் கூடாது. ‘நீங்களே இப்படி எழுதலாமா’ என்று யாராவது கேட்கும் போது ‘அப்படித்தான் நினைத்தேன். எழுதினேன். ஒருவேளை தவறாக இருந்தால் நினைப்பதையே திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர வெறும் எழுத்தை மட்டும் திருத்தக் கூடாது’ என்று சொல்கிறேன்.\nஇங்கே எல்லோருக்குமே சார்பு உண்டு. அரசியல், மதம், சாதி, மொழி, இனம், எதிர்பாலினம், காமம், இலக்கியம், மனிதர்கள், தொழில் என எல்லாவற்றைச் சார்ந்தும் அவரவருக்கு ஒரு சார்பும் மனநிலை இருக்கும். மனதில் நினைப்பதை வெளிப்படையாக விவாதிப்பதில் சரி தவறென்றெல்லாம் எதுவுமேயில்லை. உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு முலாம் பூசி விஷ ஊசியை ஏற்றுவதுதான் அநியாயம். இந்த இடைவெளியிலிருந்து விடுபடுவதற்கான அறம் சார்ந்த செயல்பாடாகத்தான் எழுத்தைப் பார்க்கிறேன். உணர்கிறேன்.\nகடந்து வந்த பனிரெண்டு ஆண்டுகளில் எழுத்து எப்படியான வடிவத்துக்கு வந்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்தப் பதிவையும் அழித்ததில்லை. பெரும்பாலும் எந்தப் பதிவையும் மாற்றி எழுதியதில்லை. எழுத்து என்பது வெறும் பயிற்சி என்பதை ஆழமாக நம்புகிறேன். ஆறேழு வருடங்களுக்கு முன்பு எழுதியதை வாசிக்கும் போது வித்தியாசத்தை உணர முடிகிறது. இன்னமும் ஆறேழு வருடங்களுக்குப் பிறகு இன்றைய எழுத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.\nஇணையம் வரப்பிரசாதம். எத்தனையோ நல்ல மனிதர்களின் நட்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. வாசிக்கிற ஒவ்வொரு மனிதரும் முக்கியம்தான். நாம் எழுதுவதை வாசிக்க அவர்கள் ஒதுக்குகிற ஒவ்வொரு நிமிடமும் நமக்கான அங்கீகாரம். வாசிப்பைத் தாண்டி மின்னஞ்சல் வழியாக, அலைபேசி வழியாக, அறக்கட்டளையின் செயல்பாடுகள் வழியாக என்று ஏதாவதொருவிதத்தில் பிணைந்திருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி.\nஅனுபவம் சேரச் சேர எழுதுவதும் மாறுகிறது. அனுபவத்தைச் சேர்ப்பதுதான் மனித வாழ்வின் ஆகப் பெரிய சந்தோஷமும் பாக்கியமும். பயணங்கள், மனிதர்கள் அவர்கள் சொல்கிற கதைகள் என அத்தனையும் அனுபவச் செறிவையூட்டுகின்றன. இவை போதாது. உலகம் மிகப்பெரியது. கடக்கவும் கற்கவும் கடலளவு இருக்கின்றன. தொடர்ந்து பயணிக்கலாம்.\nசந்தோஷம், துக்கம், வலிகள், ரணம் என அனைத்துமே நமக்கான அனுபவங்கள்தான். எதைக் கண்டும் சுணங்காத, நடுங்காத மனநிலையைத்தான் ஒவ்வொரு நாளும் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். எல்லாவற்றையும் அவனது காலடியில் போட்டுவிட்டு காற்றில் பறக்கும் சிறகென மனதினை அருளச் சொல்லித்தான் ஒவ்வொரு முறையும் பிரார்த்திக்கிறேன். கடவுள் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. மனிதர்கள் மீது அதைவிடவும்.\nஅருமை. தொடர்ந்து உங்களுடன் பயணிக்கிறோம் நாங்களும். சொல்வதைவிட செயல்படுவதே நல்லது என கட்டுரையின் வாயிலாக புரிந்துகொள்ள முடிந்த்து. 'திருப்பதி மகேஷ்' பற்றி நானும் அறிவேன். அவரின் செயலும், ஈடுபாடும் பாராட்டத்தக்கது.\n//எதைக் கண்டும் சுணங்காத, நடுங்காத மனநிலையைத்தான் ஒவ்வொரு நாளும் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். எல்லாவற்றையும் அவனது காலடியில் போட்டுவிட்டு காற்றில் பறக்கும் சிறகென மனதினை அருளச் சொல்லித்தான் ஒவ்வொரு முறையும் பிரார்த்திக்கிறேன்//\nபிரார்த்தனைகளை நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன்.\n\"திருப்பதி மகேஷ்\" , மணியின் பிரார்த்தனைகளை நிறைவேற்ற சொல்லி நீங்க சொன்னா கண்டிப்பா கடவுள் கேட்பார்.அதனால கடவுள் கிட்ட நீங்களும் சொல்லிருங்க.\nஉங்களின் நற்பணி தொடர வாழ்த்துகள் மணி . உங்களின் வெளிப்படைத்தன்மை உங்களை பொதுசேவையில் நல்லதொரு இடத்திற்கு கொண்டு செல்லட்டும் ..\nமகேஷ் எப்பவுமே வித்யாசமான சிந்தனைகள் உள்ளவன்...\nஅவன் முதல் மாச சம்பளத்த நன்கொடை குடுத்ததுல எந்த வியப்பும் இல்ல...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82299/The-father-who-taught-swimming-----the-son-who-drowned-miserably----.html", "date_download": "2020-11-24T11:53:58Z", "digest": "sha1:CIZS7JMNUR77WUCPDG4GX2IAVUB2JFLB", "length": 9435, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீச்சல் கற்றுக் கொடுத்த தந்தை... நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மகன்... | The father who taught swimming ... the son who drowned miserably ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநீச்சல் கற்றுக் கொடுத்த தந்தை... நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மகன்...\nராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், நீச்சல் கற்றுக்கொள்ளும்போது தந்தையின் கண்முன்னே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் மதியம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார். கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள உள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம்பட்டி அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தோட்டத்திலுள்ள கிணற்றில் தனது மகன்களான தீபன் (11) சஞ்சய் (9) ஆகியோரை அழைத்துச் சென்று நீச்சல் பயிற்சி அளித்துள்ளார்.\nஅய்யனார், வழக்கமாக நீச்சல் கற்றுக்கொடுக்கும்போது குடுவை அல்லது இடுப்பில் கயிற்றை கட்டி தான் கற்றுக் கொடுப்பார். இதுபோல் பலமுறை கற்றுக் கொடுத்ததால் இன்று எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் இரண்டு மகன்களுக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று இளைய மகன் தீபன் நீரில் மூழ்கியுள்ளார்.\nஅவரை காப்பாற்ற முயன்றபோது தனது இன்னொரு மகனும் நீரில்மூழ்கிக் கொண்டிருந்ததை பார்த்த அய்யனார் என்ன செய்வதென்று தெரியாமல் இளையமகன் சஞ்சய்யை காப்பாற்றி விட்டு மற்றொரு மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் மூத்த மகன் தீபன் 60 அடி ஆழ கிணற்றில் மூழ்கிவிட்டான்.\nஇதனையறிந்த அக்கம்பக்கத்தினர் வெண்ணந்தூர் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்துவந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர் சுமார் 2மணிநேரம போராடி சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைகாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nபயங்கரவாதிகளோடு தொடர்பு... கொல்கத்தாவில் இளைஞர் கைது\nசாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி... ஆறாக ஓடிய ரூப் ஆயில்...\nRelated Tags : நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நீச்சல், தந்தை, நீரில்மூழ்கி , பரிதாபமாக, மகன், உயிரிழந்த மகன், father, taught swimming, swimming, son , miserably,\nநிவர் புயல் எதிரொலி: நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படும் - முதல்வர்\n'பிபிசி'-யின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் கானா பாடகர் இசைவாணி\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 100% கொள்ளளவை எட்டிய 134 ஏரிகள்\nபுயல் 3 மணி நேரமாக நகராமல் இருப்பதற்கு காரணம் என்ன - வானிலை ஆய்வு மையம் விளக்கம்\nகாஷ்மீரை அதிரவைக்கும் 'ரோஷ்னி' ஊழல்: முன்னாள் நிதியமைச்சர் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை\n'நிவர்' புயல் Live Updates: சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து\nராகுல் காந்திக்காக காத்திருக்கும் காங்கிரஸ்: தலைவர்கள் விமர்சனத்தால் தொடரும் குழப்பம்\nதேர்தலுக்கு 2 மாதம் முன்புகூட ரஜினி அரசியலுக்கு வரலாம்: தமிழருவி மணியன் சிறப்புப் பேட்டி\nசென்னையைத் தாக்கிய புயல்கள்: ஒரு ரீவைண்ட் பார்வை\nடி20 கிளப் போட்டிகளால் ஸ்தம்பிக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் - ஓர் விரிவான அலசல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபயங்கரவாதிகளோடு தொடர்பு... கொல்கத்தாவில் இளைஞர் கைது\nசாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி... ஆறாக ஓடிய ரூப் ஆயில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ashok-ban/", "date_download": "2020-11-24T12:44:02Z", "digest": "sha1:4LM2F2GXHADQ5DE465EZPJT75MVSQYGM", "length": 13319, "nlines": 242, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ashok Ban « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநடிகர் கமல்ஹாசனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபுதுதில்லி,நவ. 23: வருமான வரிச் சலுகை தொடர்பான வழக்கில் நடிகர் கமல்ஹாசனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி நடித்த குருதிப்புனல் திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கமல்ஹாசன் வழங்கினார். ஒரு சரக்கை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமான வரியில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. வருமான வரிச் சட்டத்தின் 80 எச்சிசி பிரிவின்படி இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரூ.54.50 லட்சம் வருமான வரிச் சலுகைக் கேட்டார் கமல்ஹாசன்.\nதிரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை மட்டும்தான் குறிப்பிட்ட கமல்ஹாசன் வழங்கியுள்ளார். இது சரக்கு ஏற்றுமதி ஆகாது. திரைப்படத்தின் உரிமை என்பது சரக்கு அல்ல. எனவே வரிச்சலுகை வழங்க முடியாது என்று வருமான வரித்துறை கூறியது. இதை எதிர்த்து கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.\nவருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும், சென்னை உயர் நீதிமன்றமும் இவ்வழக்கில் கமல்ஹாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கின. இதை எதிர்த்து வருமான வரித்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் பான் தலைமையிலான பெஞ்ச், பதில் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/628195", "date_download": "2020-11-24T13:03:56Z", "digest": "sha1:FNY7I446X4OBST7EZ3T2EWNQ3VS2PUCY", "length": 10092, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "தாம்பரம் அருகே பரபரப்பு மாணவன் வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதாம்பரம் அருகே பரபரப்பு மாணவன் வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலை\nசென்னை: தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு ராம்ஜி நகரை சேர்ந்தவர் அருள். இவரது மகன் அபிஷேக் (எ) பாபு (20). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., வணிகவியல் 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அருளின் உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, குன்றத்தூர் அருகே தர்காஸ் பகுதியில் நடந்தது. அதில் கலந்துகொள்ள அபிஷேக் பைக்கில் சென்றார். அங்கு, உறவினர்கள், நண்பர்களை சந்தித்து பேசினார். பின்னர், வீட்டுக்கு புறப்பட்டார். மண்டபத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும், எதிரே பைக்கில் வந்த மர்மநபர்கள், அபிஷேக்கை வழிமறித்து தகராறு செய்தனர்.\nஇதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மர்மநபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அபிஷேக்கை சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து உள்பட உடல் முழுவதும் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர்.அதில், அபிஷேக்கின் அண்ணன் மீது சோமங்கலம் போலீசில் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிந்தது. இதனால், அவரது எதிரிகள், அபிஷேக்கை கொலை செய்தார்களா அல்லது காதல் விவகாரமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது: உடந்தையாக இருந்த பாஜ செயற்குழு உறுப்பினரும் சிறையில் அடைப்பு\n3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் விமானப்படை அதிகாரி கைது\nஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது\nதலைமை செயலகம் எதிரே அடையாளம் தெரியாத நபர் எரித��து கொலை: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை\nமின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான வழக்கில் நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை\nமீஞ்சூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு: 7 பேர் கைது\nஏலச் சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி: பெண்கள் உள்பட 4 பேர் மீது புகார்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ நகை கொள்ளை வழக்கு சிபிஐக்கு மாற்ற பரிந்துரை: புதுகை எஸ்பி தகவல்\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பால் உற்பத்தியாளர்களிடம் பால் பெற்று ரூ.2 கோடி வரை மோசடி\n× RELATED மாணவன் கொலை 26 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/623739/amp?utm=stickyrelated", "date_download": "2020-11-24T13:03:01Z", "digest": "sha1:XLQGL3YUTCZAT4YREJ4IYYPZEU2PRUMT", "length": 8485, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வைகோ கடிதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வைகோ கடிதம்\nசென்னை: மதிமுக பொ���ு செயலாளர் வைகோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முல்லைராஜ் என்ற இளைஞர், இந்தியப் படையில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில், காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா என்ற இடத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பணியில் இருக்கும்போது இறந்துவிட்டதாக, அவருடன் வேலை செய்கிற ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பு, அலைபேசியில் தகவல் கூறி இருக்கிறார். அதன்பிறகு, அந்த அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்திய படையில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளார்கள். அவரது தாயார் அழகாத்தாள், இதுகுறித்து எனக்கு எழுதி இருக்கிற கோரிக்கை விண்ணப்பத்தை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். முல்லைராஜ் இருப்பு உடல்நிலை குறித்து விசாரித்து, உரிய தகவல் கிடைக்க உதவிட வேண்டும்.\nசென்னையில் மேலும் 469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nநிவர் புயல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்: எர்ணாவூர் நாராயணன் வேண்டுகோள்\nவங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது: வானிலை மையம் எச்சரிக்கை \nநிவர் புயலை எதிர்கொள்ள உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்\nமுதல்வர் பங்கேற்க இருந்த கொரோனா ஆய்வு கூட்டங்கள் ஒத்திவைப்பு\nசென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள நிவர் புயல்: வானிலை மையம் தகவல் \nமருத்துவமனைகளில் தேவையான ஜெனரேட்டர், ஆக்சிஜன் வசதியை உறுதிப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை உத்தரவு\nசென்னைக்கு சேதம் ஏற்பட வைப்பு : மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்\n× RELATED அமைதி ஏற்படுவதற்கு ஆசை மட்டும் போதாது;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-11-24T12:42:17Z", "digest": "sha1:JHOS6HD4EYFVIVBTNYHADO6664MZKVQI", "length": 28417, "nlines": 177, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்லுறுப்புக்கோவை - தமிழ் விக்கிப்ப���டியா", "raw_content": "\nகணிதத்தில் ஒரு பல்லுறுப்புக்கோவை (polynomial) என்பது மாறிகள், மாறிலிகள் மற்றும் எண்கெழுக்களைக் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் எதிரெண்ணில்லா முழு எண் அடுக்கேற்றம் ஆகிய கணிதச் செயல்களால் குறிஇணைக்கப்பட்ட முடிவுறு எண்ணிக்கையிலான உறுப்புகளைக் கொண்டதொரு கோவையாகும். எடுத்துக்காட்டாக, x2 − x/4 + 7 என்பது ஒரு பல்லுறுப்புக்கோவை, ஆனால் x2 − 4/x + 7x3/2 ஒரு பல்லுறுப்புக்கோவை அல்ல. ஏனென்றால் அதன் இரண்டாவது உறுப்பில் மாறியால் வகுத்தலும் மூன்றாவது உறுப்பில் பின்ன எண் அடுக்கும் வருகின்றன.\nபல எனப் பொருள்தரும் கிரேக்க மொழிச் சொல்லான poly மற்றும் இடைக்கால லத்தீன் மொழிச் சொல்லான binomium (\"binomial\") ஆகியவற்றிலிருந்து உருவானது பல்லுறுப்புக்கோவையின் ஆங்கிலச் சொல் polynomial.[1][2][3] லத்தீன் மொழியில் இச்சொல் பிரெஞ்சுக் கணிதவியலாளர் பிரான்சிஸ்கா வியேடாவால் (Franciscus Vieta) அறிமுகப்படுத்தப்பட்டது.[4] பல்லுறுப்புக்கோவைகள், பல்லுறுக்கோவைச் சமன்பாடுகளாகவும் பல்லுறுப்புக்கோவைச் சார்புகளாகவும் கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுகின்றன.\nஒரு பல்லுறுப்புக்கோவை பூச்சியமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சியமற்ற உறுப்புகளின் கூடுதலாகவோ இருக்கலாம். பல்லுறுப்புக்கோவையிலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை முடிவுறு எண்ணாகவே இருக்கும். ஒவ்வொரு உறுப்பும் மாறிலி எனப்படும் எண்ணால் பெருக்கப்பட்ட மாறிகளைக் (மதிப்பு தீர்மானிக்க முடியாதவை]])[5] கொண்டிருக்கும். ஒரு உறுப்பிலுள்ள மாறிகளின் எண்ணிக்கையும் முடிவுறு எண்ணாகவே இருக்கும். ஒரு உறுப்பிலுள்ள ஒவ்வொரு மாறியும் ஒரு இயல் எண் அடுக்கினைக் கொண்டிருக்கும். மாறியின் அடுக்கு, அந்த மாறியின் படி எனவும் ஒரு உறுப்பின் படி அதிலுள்ள அனைத்து மாறிகளின் படிகளின் கூடுதலாகவும், கோவையின் படி அக்கோவையிலுள்ள உறுப்புகளிலேயே மிகப்பெரிய படி கொண்ட உறுப்பின் படியாகவும் கொள்ளப்படுகிறது. x = x1, என்பதால் அடுக்கு எழுதப்படாமல் உள்ள மாறியின் படி 1. மாறிகளே இல்லாமலுள்ள உறுப்பு மாறிலி அல்லது மாறிலி உறுப்பு எனப்படும். பூச்சியமற்ற மாறிலி உறுப்பின் படி 0. ஒரு உறுப்பில் மாறியைப் பெருக்கினதாக அமைந்த எண் (மாறிலி) அந்த உறுப்பின் கெழு என அழைக்கப்படும். ஒரு பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகளின் கெழுக்கள் ஒரு குறிப்பிட்ட எண் கணத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். மெய்யெண்களைக் கெழுக்களாகக் கொண்ட பல்லுறுப்புக்கோவை, மெய்யெண்கள் மீதான பல்லுறுப்புக்கோவை எனப்படும். முழு எண் கெழுக்கள் கொண்ட பல்லுறுப்புக்கோவைகளும் கலப்பெண் கெழுக்கள் கொண்ட பல்லுறுப்புக்கோவைகளும் உள்ளன.\nமாறிகள்: x , y,\nமாறி x -ன் படி 2; மாறி y -ன் படி 1.\nஇவ்வுறுப்பின் படி: 2 + 1 = 3.\nஇதேபோன்ற உறுப்புகள் பல சேர்ந்ததே ஒரு பல்லுறுப்புக்கோவை.\nஇப்பல்லுறுப்புக்கோவையில் மூன்று உறுப்புகள் உள்ளன.\nமுதல் உறுப்பின் படி 2; இரண்டாம் உறுப்பின் படி 1; மூன்றாம் உறுப்பின் படி 0. எனவே இப் பல்லுறுப்புக்கோவையின் படி 2.\nமுதல் உறுப்பின் கெழு 3; இரண்டாம் உறுப்பின் கெழு is –5; மூன்றாம் உறுப்பு மாறிலி உறுப்பு.\nகூட்டலின் பரிமாற்றுப் பண்பின்படி ஒரு பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகளை நமக்குத் தேவையான வரிசைப்படி எழுத முடியும். ஒரு மாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவையின் உறுப்புகள் அவ்வுறுப்புகளின் படிகளின் ஏறு வரிசை அல்லது இறங்கு வரிசையில் எழுதப்படுகின்றன. மேலே தரப்பட்டுள்ள பல்லுறுப்புக்கோவை, மாறி x -ன் படிகளின் இறங்கு வரிசையில் எழுதப்பட்டுள்ளது.\nஒரே மாறிகளில் சமமான அடுக்குகளை உடைய உறுப்புகள் ஒத்த உறுப்புகள் எனப்படும். இரண்டு ஒத்த உறுப்புகளைப் பங்கீட்டு விதியைப் பயன்படுத்தி ஒரே உறுப்பாகச் சுருக்க முடியும். புது உறுப்பின் கெழு பழைய இரு உறுப்புகளின் கூட்டலாக அமையும்.\nஇரு பல்லுறுப்புக்கோவைகளைக் கூட்டலும் ஒரு பல்லுறுப்புக்கோவையாகவே இருக்கும். கூட்டலின் போது அவற்றிலுள்ள ஒத்த உறுப்புக்கள் பங்கீட்டுப் பண்பின் படி ஒரே உறுப்பாகச் சுருக்கப்படுகின்றன. ஏனைய உறுப்புகள் உள்ளபடியே இணைக்கப்படுகின்றன.\nஎன்ற இரு பல்லுறுப்புக்கோவைகளின் கூட்டல்:\nஇரு பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கற்பலன் ஒரு பல்லுறுப்புக்கோவையாக அமையும்.\nபொதுவாக கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் மாறிலிகளின் எதிரெண்ணிலா முழு எண் அடுக்கேற்றம் ஆகிய செயல்களை மட்டும் கொண்டு மாறிகள், மாறிலிகள் இணைக்கப்பட்டதொரு கோவை ஒரு பல்லுறுப்புக்கோவையாகும். அத்தகைய கோவையை, உறுப்புகளின் கூடுதலாக எழுதலாம்.\nஎடுத்துக்காட்டாக, (x + 1)3 ஒரு பல்லுறுப்புக்கோவை; இதன் திட்ட வடிவம்: x3 + 3x2 + 3x + 1.\nஒரு பல்லுறுப்புக்கோவையை மற்றொரு பல்லுறுப்புக்கோவையா���் வகுக்கக் கிடைப்பது பல்லுறுப்புக்கோவை அல்ல. இந்த வகுத்தலால் ஒரு ஈவும் மீதியும் கிடைக்கின்றன.[6] தொகுதியும் பகுதியும் பல்லுறுப்புக்கோவைகளாக அமைந்துள்ளவை விகிதமுறு கோவைகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் அவை பல்லுறுப்புக்கோவைகள் அல்ல.\nஎனினும் ஒரு பூச்சியமற்ற எண்ணால் ஒரு பல்லுறுப்புக்கோவை வகுக்கப்படும்போது கிடைப்பது ஒரு பல்லுறுப்புக்கோவையே.\nஒரு மாறிலி என்பதாலும் எடுத்துக்காட்டாகத் தரப்பட்ட கோவையை ஒரு பல்லுறுப்புக்கோவையின் உறுப்பாகவோ அல்லது பல்லுறுப்புக்கோவையாகவோ கருதலாம். ஒரு உறுப்பாகக் கருதும்போது அவ்வுறுப்பின் கெழு 1 12 {\\displaystyle {\\tfrac {1}{12}}}\n; என்ற கோவையில் இரு உறுப்புகள் உள்ளதுபோலத் தோன்றினாலும் அது ஒரேயொரு உறுப்புத்தான். ஏனென்றால் 2 + 3i என்பது முழுமையாக ஒரு கலப்பெண்ணையே குறிக்கும்.\nஎன்பது பல்லுறுப்புக்கோவையாலான வகுத்தலைக் கொண்டுள்ளதால் பல்லுறுப்புக்கோவையல்ல, ஒரு விகிதமுறு கோவை.\nஎன்பதன் அடுக்கில் மாறி உள்ளமையால் இதுவும் ஒரு பல்லுறுப்புக்கோவை ஆகாது.\nகழித்தலை எதிரெண் கூட்டலாகவும் இயல் எண்களில் அடுக்கேற்றத்தை மீள்பெருக்கலாகவும் கருதலாம் என்பதால் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகிய இரு செயல்களை மட்டுமே கொண்டு மாறிகள் மற்றும் மாறிலிகளை இணைத்து ஒரு பல்லுறுப்புக்கோவையை உருவாக்க முடியும்.\nபல்லுறுப்புக்கோவையின் மதிப்பைக் கணிப்பதன் மூலம் அப்பல்லுறுப்புக்கோவையை ஒரு சார்பாகக் கருதலாம். ஒருமாறி கொண்ட சார்பு ƒ பின்வரும் கூற்றை நிறைவு செய்தால் அது ஒரு பல்லுறுப்புக்கோவைச் சார்பு எனப்படும்.\nx - ஏதேனும் ஒரு மாறி;\nn -ஒரு எதிரெண்ணில்லா முழு எண்;\na0, a1,a2, …, an -மாறிலி எண்கெழுக்கள்.\nஒருமாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவைச் சார்பு:\nஇருமாறிகளில் அமைந்த பல்லுறுப்புகோவைச் சார்பு:\nஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டில் இரு பல்லுறுப்புக்கோவைகள் சமப்படுத்தப்படுகின்றன. இச்சமன்பாடுகள் இயற்கணிதச் சமன்பாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.\nஇது ஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு.\nஒருமாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் இருபுறமுமுள்ள பல்லுறுப்புக்கோவைகள் இரண்டையும் ஒருங்கே நிறைவு செய்யும் மாறியின் மதிப்புகள் அச்சமன்பாட்டின் தீர்வுகள் எனவும் அம்மதிப்புகளைக் காணும் முறை சமன்பாட்��ின் தீர்வு காணல் எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு சமன்பாட்டிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் இருக்கலாம்.\nஇரு பல்லுறுப்புக்கோவைகளின் கூடுதல் ஒரு பல்லுறுப்புக்கோவை.\nஇரு பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கற்பலன் ஒரு பல்லுறுப்புக்கோவை.\nஇரு பல்லுறுப்புக்கோவைச் சார்புகளின் தொகுப்பு ஒரு பல்லுறுப்புக்கோவை. முதல் பல்லுறுப்புக்கோவையின் மாறிக்குப் பதில் இரண்டாவது பல்லுறுப்புக்கோவையைப் பிரதியிடுவதன் மூலம் இப்புது பல்லுறுப்புக்கோவை கிடைக்கிறது.\nanxn + an-1xn-1 + … + a2x2 + a1x + a0 என்ற பல்லுறுப்புக்கோவையின் வகைக்கெழு:\nஒருமாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவைகளை வரைபடங்கள் மூலமாகக் குறிக்கலாம்.\nf(x) = 0 -ன் வரைபடம் x -அச்சு.\nபல்லுறுப்புக்கோவையின் படி 0 :\nf(x) = a0 (a0 ≠ 0) -ன் வரைபடம் ஒரு கிடைக்கோடு. அக்கோட்டின் y-வெட்டுத்துண்டு a0\nபல்லுறுப்புக்கோவையின் படி 1 (நேரியல் சார்பு):\nf(x) = a0 + a1x (a1 ≠ 0) -ன் வரைபடம் ஒரு சாய்ந்த கோடு. இக்கோட்டின் y-வெட்டுத்துண்டு a0 மற்றும் சாய்வு a1.\nபல்லுறுப்புக்கோவையின் படி 2 :\nபல்லுறுப்புக்கோவையின் படி 3 :\nபல்லுறுப்புக்கோவையின் படி 2 அல்லது 2 க்கும் மேற்பட்டது:\nf(x) = a0 + a1x + a2x2 + … + anxn (an ≠ 0 மற்றும் n ≥ 2) -ன் வரைபடம் ஒரு தொடர்ச்சியான, நேரியல் அல்லாத வளைவரை.\nகீழே பல்லுறுப்புக்கோவைச் சார்புகளின் வரைபடங்களின் சில எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-11-24T12:24:29Z", "digest": "sha1:GFRS7U7FXB6J4GDS3GDBW3IF5KHB7ZGI", "length": 10670, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வினைவேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வினை வேகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவினைவேகம் அல்லது வேதி வினைவேகம் (Reaction rate) என்பது ஒரு குறிப்பிட்ட வேதிவினை நிகழும் வேகத்தைக் குறிப்பதாகும். எந்தவொரு வினையிலும் வினைபடுபொருள் வினைவிளைபொருள் ஆகியவற்றின் செறிவு மாறிக்கொண்டே இருக்கும். வினைநிகழும் நேரம் செல்லச் செல்ல, வினைபடுபொருளின் செறிவு குறைந்துகொண்டே இருக்கும். வினைவிளைபொருளின் செறிவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஓரலகு நேரத்தில் அவ்வாறான செறிவுமாற்றத்தின் வேகம் வினைவேகம் என்று வழங்கப்படும்.[1]\nஇரும்பு துருப்பிடித்தல் வினை குறைந்த வினைவேகம் கொண்டது. அதனால் இது 'மெதுவான' செயல்முறையாகும்.\nவிறகு பற்றியெரிதல் அதிகரித்த வினைவேகம் கொண்டது. அதனால் இது 'விரைவான' செயல்முறையாகும்.\nஇயற்பிய வேதியியலில் வேதி வினைவேகவியல் வினைகளின் வேகத்தைப் பற்றி மேலும் விவரிக்கும் இயலாகும். வேதிப் பொறியியல், சுற்றுச்சூழல் வேதியியல் போன்ற பிற துறைகளிலும் வினைவேகமும் வேதி வினைவேகவியலும் பயன்படுவன.\n2 வினைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள்\nகீழ்க்காணும்படி, பொதுவான ஒரு வேதிவினையைக் கருதினால்,\nஇதில், (A, B) என்பன வினைபடுபொருள்கள், (P, Q) என்பன வினைவிளைபொருள்கள்; (a, b, p, q) என்பன வினைபடுபொருள் மற்றும் வினைவிளைபொருள் ஆகியவற்றின் விகிதக்கெழுக்கள்.\nIUPAC வரைமுறையின்படி[2] ஒரு மூடிய அமைப்பின் மாறாக் கனவளவு செயல்முறையில், வேதிவினையின் வினைவேகம், 'r' ஆனது:\nஇதில் [X] என்பது X என்னும் பொருளின் செறிவு ஆகும். வினைவேகத்திற்கு அலகானது, மோல் லிட்டர்−1 வினாடி−1.\nவினைபடுபொருள், வினைவிளைபொருள் ஆகியவற்றின் தன்மை - இயற்கையிலேயே சில வேதிவினைகள் பிறவற்றைக்காட்டிலும் அதிகரித்த வினைவேகம் கொண்டவையாக இருக்கும். வினைபடுபொருளின் எண்ணிக்கை, இயற்பியல் நிலை (திண்மப் பொருள் வினைபடுபொருளாய் இருந்தால், அதன் வினைவேகம், வளிம நீர்மப் பொருள்கள் கொண்டவற்றைவிடக் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இரும்பு துருப்பிடிக்கும் செயல்முறையின் வேதிவினை மிகவும் குறைவான வேகம் கொண்டது. ஒரு விறகு எரிதலின்போது ஏற்படும் வேதி வினைவேகம் கூடியதாக இருக்கும்.\nவினைபடுபொருள் செறிவு - செறிவு அதிகரிக்கும்போது வினைவேகமும் கூடியிருக்கும்.\nவினைநிகழ் வெப்பநிலை - பொதுவாக, வெப்பநிலை அதிகரிக்கும்போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகமாகும் என்பதால், மோதல்கள் அதிகமாகி வினைவேகம் அதிகமாக இருக்கும். இது வெப்பம் உமிழ் செயல்முறைக்குப் பொருந்தும். வெப்பம் கொள் செயல்முறையில் வெப்பநிலை அதிகரிக்கும்போது வினைவேகம் குறையும்.\nவினைநிகழ் அழுத்தம் - வினைபடுபொருள் வளிமமாயிருப்பின் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க வினை��ேகம் கூடும்.\nவினையூக்கி - வினை நிகழும் முன்னும், நிகழ்ந்த பின்னும், வினையூக்கியின் செறிவு மாறாமல் இருக்கும். ஆனால், வினையூக்கியானது வினையின் வேகத்தை அதிகரிக்கும்.\nவினைபடுபொருள் பரப்பு - வினைபடுபொருளின் பரப்பு வினையின் நிகழ்வில் பெரும்பங்கு வகிக்கிறது. பரப்பு அதிகரிக்கும்போது (மூலக்கூற்றுத் துகளின் உருவளவு குறையும்போது பரப்பு அதிகரிக்கிறது) அதிக அளவில் துகள்கள் வினையில் கலந்து கொள்வதால், வினைவேகம் அதிகரிக்கும்.\nகதிர்வீச்சு - கதிர்வீச்சு என்பது ஒரு வகையான ஆற்றலே. இவ்வாற்றலைச் செலுத்தும்போது, வினைபடுபொருள்களின் ஆற்றல் அதிகரிப்பதால், வினைவேகம் அதிகமாகிறது.\n↑ தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், வேதியியல், மேல்நிலை முதலாண்டு, பாடம் 14, வேதி வினைவேகவியல்-I\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129192/", "date_download": "2020-11-24T12:43:54Z", "digest": "sha1:FX3U3TS3UCNJHONWDXU7TFAW3T7HYE56", "length": 58713, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு களிற்றியானை நிரை ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\nபகுதி ஐந்து : விரிசிறகு – 4\nசுரேசர் பரபரப்பாக ஒலைகளை நோக்கினார். நீண்ட நாள் பட்டறிவால் ஓலையின் சொற்றொடர்களை ஒரே நோக்கில் படிக்க அவர் பயின்றிருந்தார். ஓலையின் செய்தியே ஒரு சொல் என ஆனதுபோல. படித்தபடியே ஆணைகளை கூறினார். அவரைச் சூழ்ந்திருந்த கற்றுச்சொல்லிகள் ஓலைகளில் ஆணைகளை பொறித்துக்கொண்டார்கள். ஓலைகளின் மையச் செய்திகளை மட்டுமே அவர்கள் எழுதினர். முகமன்கள் வாழ்த்துக்கள் முறைமைச்சொற்களுடன் அந்த ஓலைகள் முழுதுருக்கொள்ளும். அந்த அறை கைவிடுபொறியின் உட்புறம் என இயங்கிக்கொண்டிருந்தது.\nசம்வகை சுரேசரை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். ஆணைகளை இட்டுவிட்ட��� இயல்படைந்த சுரேசர் நீள்மூச்சுடன் சாய்ந்து அமர்ந்தார். ஏவலன் இன்நீர் கொண்டுவந்து அவருக்கு அளித்தான். அதை அருந்தியபடி மெல்லிய வியர்வையுடன் “இந்தப் பணிகள் இல்லையேல் நான் என்ன ஆவேன் என்று எண்ணிக்கொண்டேன். ஒரு சொல் உண்டு. ஒவ்வொரு பொருளையும் வானம் எண்புறமும் அழுத்திக் கவ்வியிருப்பதனால்தான் அவை வடிவு கொண்டிருக்கின்றன என்று. நான் பணிகளால் வடிவம் கொண்டவன். இப்பணிகள் நின்றுவிட்டால் எண்புறமும் திறந்து உடைவேன்” என்றார். “நன்றல்லவா\nஅவர் திகைப்புடன் அவளை நோக்கி உடனே நகைத்து “ஆம், மெய். அதுவே வீடுபேறு” என்றபின் “நீ பேசக் கற்றுக்கொண்ட விரைவுபோல் நான் வியப்பது பிறிதொன்றில்லை. உன் உடலுக்குள் இருந்து வாயில் திறந்து இன்னொருவர் எழுந்து வந்துகொண்டிருப்பதுபோல” என்றார். “என் மூதாதையர்” என்று அவள் சொன்னாள். “நீ தேடிப் பார். உன் குருதியில் எங்கோ அசுரர்குடி உண்டு” என்றார் சுரேசர். “அசுரர் சொல்வலர் என்று நூல்கள் சொல்கின்றன. செயலூக்கமே அசுர இயல்பு. அறச்சார்பைக் கடந்து செல்லும் அச்செயலூக்கமே அவர்களை அழிவை நோக்கி கொண்டுசெல்கிறது. பிரஹ்லாதசூத்ரத்தில் ஒரு சொல் உண்டு. அசுரர் என்போர் வேதமில்லா தேவர் என. எளிய சொல். ஆனால் ஆழ்பொருள் கொண்டது. அவர்கள் மானுடரைவிட மேலானவர்கள்.” சம்வகை புன்னகைத்தாள்.\nசுரேசர் இயல்பாகவே உரையாடலை துச்சளை நோக்கி கொண்டுசென்றார். “சிந்துநாட்டு அரசி உன்னை எதன்பொருட்டு வரச்சொன்னார்கள் என்பது தெரியவில்லை. இந்நகரில் என்ன நிகழ்கிறது என்பதை குருதிக்கும் குடிக்கும் அப்பால் உள்ள ஒருவரிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்ளும் விழைவிருக்கலாம். இங்கிருந்து அவர்களுக்கு ஒற்றுச்செய்திகள் சென்றுகொண்டுதான் இருந்திருக்கும். ஆனால் அவை எல்லாமே தெளிவற்ற செய்திகளாகவே இருந்திருக்கும். ஏனெனில் முன்பிருந்த விரிவான ஒற்றர் அமைப்பு இன்றில்லை. சிந்துநாட்டில் என்ன நடக்கிறது என்பதுகூட நமக்கு தெரியவில்லை. பிற அனைத்தையும் ஒருங்கிணைத்துவிட்டோம். ஆனால் ஒற்றர் அமைப்பை ஒருங்கிணைக்க இன்னும் நெடும்பொழுது ஆகும் என்று தோன்றுகிறது” என்றார்.\n“நான் என்ன கூற வேண்டும்” என்று சம்வகை கேட்டாள். “அவர்களிடம் எதையும் மறைக்கவேண்டியதில்லை. இது அவர்களின் அரசு. நம் ஐயங்கள், குழப்பங்கள், நிலையின்மைகள் என எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் கூறுவதென்ன என்பதை கேட்டுக்கொள்க” என்று சம்வகை கேட்டாள். “அவர்களிடம் எதையும் மறைக்கவேண்டியதில்லை. இது அவர்களின் அரசு. நம் ஐயங்கள், குழப்பங்கள், நிலையின்மைகள் என எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லலாம். அவர்கள் கூறுவதென்ன என்பதை கேட்டுக்கொள்க” என்று சுரேசர் சொன்னார். “ஆனால் அந்த முதல் மைந்தர் சற்றே சிக்கலானவர். அவருள் ஜயத்ரதன் வாழ்கிறார். அவருள் ஒருபோதும் அவ்வஞ்சம் அணைய வாய்ப்பில்லை. அது நமக்கு நலம் பயப்பதும் அல்ல.” சற்றே எண்ணி “ஆனால் அதையும் நாம் கருதவேண்டியதில்லை. அதை துச்சளையே அறிந்திருப்பார்” என்றார்.\nசம்வகை “அவர்கள் நம்மை நம்பி வந்திருக்கிறார்கள்” என்றாள். “அதனாலென்ன அது அரசவாழ்க்கையில் இயல்பானதே” என்றார் சுரேசர். “தந்தை மைந்தரில் வாழ்வது என்றுமுள்ளது. கொடிய தந்தை மைந்தரில் மேலும் பேருருக் கொள்கிறார். விசைகொண்ட வஞ்சங்களும் விழைவுகளும் அத்தனை எளிதில் மண்நீங்குவதில்லை.” சம்வகை பெருமூச்சுவிட்டு “அரசி ஆழ்ந்த துயருற்றிருக்கிறார்” என்றாள். “இயல்புதானே அது அரசவாழ்க்கையில் இயல்பானதே” என்றார் சுரேசர். “தந்தை மைந்தரில் வாழ்வது என்றுமுள்ளது. கொடிய தந்தை மைந்தரில் மேலும் பேருருக் கொள்கிறார். விசைகொண்ட வஞ்சங்களும் விழைவுகளும் அத்தனை எளிதில் மண்நீங்குவதில்லை.” சம்வகை பெருமூச்சுவிட்டு “அரசி ஆழ்ந்த துயருற்றிருக்கிறார்” என்றாள். “இயல்புதானே ஆனால் அத்துயர் அவர் கணவரின் பொருட்டு அல்ல. தன் தமையனின் பொருட்டுகூட அல்ல. அவர்கள் பொருட்டு துயருறுபவர் அல்ல சிந்துநாட்டு அரசி” என்றார் சுரேசர்.\n“அவர் தன் தமையன் கொல்லப்பட்ட பின்னரும்கூட இவ்வண்ணம் இங்கு வந்தது நன்று. நம் அரசருக்கு அளிக்கப்பட்ட ஒரு நல்லேற்பு, ஒரு வாழ்த்து என்று இதை கருதலாம்” என்று சம்வகை சொன்னாள். சுரேசர் “ஆம், அவர்கள் இங்கு வருகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டதுமே நானும் அவ்வாறுதான் எண்ணினேன். அரசரும் முகம் மலர்ந்து நன்று, தெய்வங்கள் நம்மிடம் அளியுடன்தான் இருக்கிறார்கள் போலும் என்றார். இவ்வளவு கடந்த பின்னரும்கூட துரியோதனன் முறை மீறி கொல்லப்பட்டதாகவும் கௌரவர்கள் உடன்பிறந்தார் கையால் கொல்லப்பட்டது பிழையே என்றும் சூதர்கள் நாவில் சொல் திகழ்ந்துகொண்டுதான் இருக்கிற���ு. இது அச்சொல்லில் இருந்து ஒரு சிறு காப்பு” என்றார்.\nசம்வகை “ஆனால் இங்கு வந்திருக்கும் புதிய குடிகளுக்கு அவை ஒரு பொருட்டல்ல. அவர்கள் குருக்ஷேத்ரப் போரை தங்களுக்குரிய வகையில் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பாடலைக் கேட்கையில் அங்கு நிகழ்ந்தது போரல்ல, ஒரு மாபெரும் விளையாட்டு என்னும் எண்ணம் எனக்கும் ஏற்படுகிறது” என்றாள். சுரேசர் “ஆம், ஆனால் எவ்வண்ணம் இருப்பினும் இந்த வசை அனைத்தும் இங்கு எவ்வண்ணமோ சொல்லில் திகழும். இந்த மக்கள் இந்நகருடனும் இதன் தொல்வரலாறுடனும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பின்னர் இங்குள்ள அறம், அறம் மீறல் ஆகியவற்றைப்பற்றி எண்ணத்தொடங்குவார்கள். அப்போது மாமன்னர் துரியோதனன் மீண்டும் சொல்லில் உயிர்த்தெழுவார்” என்றார்.\n“நாம் செய்வதற்கொன்றே உள்ளது” என்று சம்வகை சொன்னாள். “இதோ இங்கு அவர் தங்கை வந்து நம்முடன் இருக்கிறார். குருதியுறவு அகலவில்லை. மாமன்னர் துரியோதனனுக்கு உரிய முறையில் இங்கே நிறைவுபூசனைகள் செய்வோம். நடுகல் நாட்டுவோம். அதை சிந்துநாட்டரசி துச்சளை முன்னின்று செய்யட்டும். நம் அரசரும் தம்பியரும் நிகழ்த்தட்டும்.” சுரேசர் முகம் மலர்ந்து “அரிய எண்ணம்… நான்கூட இவ்வண்ணம் எண்ணவில்லை. இதை செய்தாகவேண்டும். இதன்பொருட்டே சிந்துநாட்டு அரசி இங்கே வந்தார் போலும். நன்று” என்றார். சம்வகை புன்னகைத்தாள். “நீ இந்நாட்டையே ஆளலாம்” என்றார் சுரேசர். சம்வகை சிரித்துக்கொண்டு எழுந்தாள். “அரசி ஓய்வெடுத்திருக்கக்கூடும்” என்றாள்.\nசுரேசர் “நீ அவரிடம் சென்று பேசு. அரசி உளம்விரிந்தவர். மானுடர் அனைவரையும் ஒன்றெனப் பார்ப்பதும், ஒவ்வொருவரிலும் தனிஅன்பு செலுத்துவதும் அவருக்கு குல முறையாக கிடைத்த செல்வம். அவர் தமையர்கள் அவ்வண்ணம் இருந்தார்கள். தந்தை கிளையென கைவிரித்த ஆலமரமெனத் திகழ்ந்தவர். அரசி இங்கு வந்தது பேரரசர் திருதராஷ்டிரரே வந்ததுபோல” என்றார். சம்வகை அகத்தே மெல்லிய உணர்ச்சி அசைவுக்கு ஆளானாள். அதை மறைக்க தலையைத் திருப்பி சாளரத்தை நோக்கினாள். “நன்று, செல்க செய்தியை எனக்குத் தெரிவி” என்று சுரேசர் சொன்னதும் தலைவணங்கினாள்.\nசம்வகையை அழைத்துச் செல்ல துச்சளையின் ஏவலன் நின்றிருந்தான். செல்லலாம் என்று அவள் கைகாட்டியதும் அவன் அவளை அழைத்துச்சென்றா���். அவள் தன் காலடிகள் ஓங்கி ஒலிக்க அரண்மனையின் இடைநாழியினூடாக நடந்தாள். மரப்பலகைத் தளத்தில் தேய்ந்தவையும் விரிசலிட்டவையுமான பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன. புதிய பலகைகளும் பழைய பலகைகளும் ஒன்றெனத் தெரியும்படி அவற்றின் மேல் மரவுரி வண்ண அரக்கு பூசப்பட்டு மெருகூட்டப்பட்டிருந்தது. தேய்ந்த செவ்வண்ணப் புரவியின் முடிப்பரப்பு என அது மின்னிக்கொண்டிருந்தது. தூண்களின் வெண்கலப் பட்டைகளும் குமிழ்களும் புதிதாக மாற்றப்பட்டிருந்தன. அவை பொன்னெனச் சுடர்ந்தன. சுவரிலிருந்த அனைத்து ஓவியங்களும் மீண்டும் தீட்டப்பட்டிருந்தன, அனைத்துத் திரைச்சீலைகளும் புதிதாக மாற்றப்பட்டிருந்தன. ஓரிரு நாட்களுக்கு முன்பு அவள் உள்ளே நுழைந்திருந்தபோது இருந்த அரண்மனை திரை ஒன்று சுருட்டி அகற்றப்பட்டு பிறிதொன்று தோன்றியதுபோல அங்கே அமைந்திருந்தது.\nஅவள் அங்கு நிகழ்ந்திருந்த ஒவ்வொரு மாற்றத்தையாக பார்த்துக்கொண்டு சென்றாள். அவளுடைய காலடிகள் சீரான அழுத்தத்துடன் ஒலித்தது அவளுக்கு நிறைவளித்தது. அது அவளுக்கு மிடுக்கையும் தயக்கமின்மையையும் அளித்தது. அரண்மனையின் ஒவ்வொரு புதிய இடமும் மெல்ல எழுந்துவந்து அவளிடம் பணிந்து தன்னைக் காட்டி பின்சென்றது. முன்பு வெறும் மரப்பரப்பாக இருந்த சுவர்களின்மேல் சுண்ணமும் அரக்கும் பூசப்பட்டு புதிய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்களில் பல அப்போதும் வரைந்து முடிக்கப்பட்டிருக்கவில்லை. சில ஓவியங்களுக்கு அருகே மூங்கில் சட்டங்களின் மேல் அமர்ந்து ஓவியர்கள் அவற்றை வரைந்துகொண்டிருந்தனர்.\nஅர்ஜுனனின் திசைப்பயணங்கள். அவன் நாகருலகில் தலைகீழாக தொங்கிக்கிடந்தான். மூங்கில்கூட்டங்களின் மேல் பறந்தான். நீருள் அலையும் வேர்கள் நடுவே மீன்களுடன் நீந்தினான். இளமையழியாத பார்த்தன். நடனமிடும் பெண் உடல் கொண்டவன். நாகமென கைகள். யோகியரின் விழிகள். இரக்கமற்ற உறுதிகொண்ட உதடுகள். அர்ஜுனனை அவன் உச்சகணங்களில் மட்டுமே கண்ட ஒருவர் வரைந்த காட்சிகள் அவை. தூரிகைகளை வலக்கையில் ஏந்தி வண்ணக்கிண்ணங்களின் தொகையை வயிற்றில் கட்டிக்கொண்டபடி வரைந்தனர். வண்ணம் தொட்ட நாக்குகள் என தூரிகைத்தோகைகள் மெல்ல மெல்ல ஓவியப்பரப்பை நக்கி குழைந்து நெளிந்தன. அந்தத் தொடுகையி��் மென்மை விழிகளால் உணர்கையிலேயே மெய்ப்பு கொள்ளச்செய்தது.\nவண்ணம் அத்தூரிகையிலிருந்து வரவில்லை, காற்றிலிருந்து, இன்மையிலிருந்து எழுகிறது எனத் தோன்றியது. வண்ணங்கள் வடிவங்களாக ஆயின. புடைப்புகளும் விரிசல்களும் இணைவுகளும் கரவுகளும் குழைவுகளுமாயின. வண்ணங்களே ஒளியும் இருளும் ஆயின. வண்ணங்களில் இருந்து புல்வெளிகள், மரச்செறிவுகள் உருவாயின. அர்ஜுனனும் வண்ணங்களின் கலவையே. வண்ணங்களாக அனைத்தையும் கண் அள்ளிக்கொள்கிறது. வண்ணங்கள் என நினைவு சேமித்துக்கொள்கிறது. வண்ணங்களென வெளிப்படுகிறது. ஒன்றும் குறைவதில்லை. எனில் வெளியே விரிந்திருக்கும் இவையனைத்தும் வண்ணங்கள் அன்றி வேறில்லை. வண்ணங்களே ஒளியென்றாகின்றன. ஒளியே வண்ணமென்றாகிறது. எனில் ஒவ்வொருநாளுமென கதிரவன் வரைந்தெடுக்கும் ஓவியம் இப்புவி. எந்நூலில் உள்ள வரி அர்க்கபுராணம். அதிலா ஆம், அதிலுள்ள வரிதான் இது.\nதுச்சளையின் அறைவாயிலில் அவள் நின்றாள். ஏவற்பெண்டு உள்ளே சென்று அவள் வரவை அறிவித்தாள். கதவிலிருந்த அனைத்து பித்தளைக் குமிழ்களிலும் பொன்னொளிச் சுழிகள். அவற்றில் அவளுடைய உருவம் கருத்துளியென சுருண்டு நெளிந்தது. அவள் தன் கவசமணிந்த உருவை அதில் பார்த்தாள். அது எப்போதும் அவளை வரையறுத்தது. ஆற்றவேண்டியதென்ன, உரைக்க வேண்டியதென்ன என்பதை அதுவே முடிவு செய்தது. அவள் பெருமூச்சுவிட்டாள். கவசங்களின் பளபளப்பில் அச்சூழல் வளைந்து நெளிந்து தெரிந்தது. அவள் அச்சூழலை தன்மேல் தொகுக்கிறாள். அந்த உலோகச் சுழி அவளை அச்சூழலுடன் மீண்டும் தொகுக்கிறது.\nகதவைத் திறந்து ஏவற்பெண்டு தலைவணங்கி அவளை உள்ளே அனுப்பினாள். சம்வகை அறைக்குள் சென்று தலைவணங்கி முகமனுரைத்தாள். துச்சளை தன் பயண ஆடையை அகற்றி வெண்பட்டாடை அணிந்திருந்தாள். தாழ்வான மஞ்சத்தில் இரு உருளைத் தலையணைகளை அணை வைத்து கால் நீட்டி அமர்ந்திருந்தாள். அவளருகே இன்னொரு மஞ்சத்தில் சுகதன் அமர்ந்திருந்தான். சுரதன் அப்பால் சாளரத்தோரம் நின்றிருந்தான். அவளிடம் “முதலில் அந்தக் கவசங்களை கழற்று” என்றாள். சம்வகை சற்றே தயக்கத்துடன் “அரசி” என்றாள். துச்சளை இனிய புன்னகையுடன் “இது அரசமுறை சந்திப்பு அல்ல. உன்னை அக்கவசத்தில் பார்ப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இப்போது அதிலிருந்து உன்னை வெளியே கொண்டுவர வி���ும்புகிறேன்” என்றாள்.\n“கவசங்களை இப்போது கழற்றுவதென்றால்…” என்று மீண்டும் சம்வகை தயங்க “கழற்றடி” என்று செல்லமாக உரத்த குரலில் துச்சளை சொன்னாள். சம்வகை தன் கால்கவசங்களை கழற்ற குனிய “கழற்றுங்களடி” என்று ஏவற்பெண்டுகளை நோக்கி துச்சளை சொன்னாள். இரு ஏவற்பெண்டுகள் வந்து அவளுடைய கவசங்களின் தோல்பட்டைகளை அவிழ்த்து அவற்றை எடுத்து அப்பால் வைத்தனர். மார்புக்கவசங்களையும் தோளிலைகளையும் எடுத்து அடுக்கி வைத்தனர். சுகதன் உரக்க நகைத்து “ஆமையின் ஓட்டை அகற்றுவதுபோல” என்றான். துச்சளை அவனைப் பார்த்தபின் சிரித்து “சிந்துநாட்டில் ஆமையும் சிப்பியும் முதன்மை உணவுகள் என்று அறிந்திருப்பாய்” என்றாள்.\nசம்வகை புன்னகைத்து “ஆம்” என்று சொன்னாள். கவசங்கள் கழற்றப்பட்டதும் அவள் முகம் நாணம் கொண்டது. சுகதன் “ஓடு நீக்கப்பட்ட பிறகு ஆமை உள்ளே துடித்துக்கொண்டிருக்கும்” என்றான். “ஆமைக்கு வலி கிடையாதென்பார்கள்” என்று துச்சளை சொன்னாள். “ஆகவே அதை உயிருடனேயே ஓடு நீக்குவார்கள். உள்ளே அது பிறிதொரு உயிர்போல தசை அதிர்வுடன் இருக்கும்.” சம்வகை உதடுகளை அழுத்தியபடி நிலம் நோக்கிக்கொண்டு தன் கவசங்களை நீக்கினாள். தன் ஆடையை சீரமைத்துக்கொண்டாள். அவளுக்கு சற்று மூச்சுத் திணறியது. “உன் நாணம் அழகாக உள்ளது, பெண்ணாகிவிட்டாய்” என்றாள் துச்சளை. சம்வகை மீண்டும் தன் பெரிய கால்களை பார்த்தாள்.\n” என்று அருகிலிருந்த பீடத்தை துச்சளை காட்டினாள். “அரசி, நான் எக்குலம் எந்நிலை என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றாள் சம்வகை. “அதை அறியவேண்டியது என் பொறுப்பு. என் ஆணை இது” என்றாள் துச்சளை. சம்வகை அவள் அருகே அமர்ந்துகொண்டாள். “உன் தந்தையை நான் நினைவுகூர்கிறேன்” என்று துச்சளை சொன்னாள். “பல முறை யானைக்கொட்டிலுக்குச் சென்று அவருடம் விளையாடியிருக்கிறேன். என்னை யானைஏற்றம் பயிற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர். இனியவர். நீ அவர் மகள் என சற்றுமுன்னர்தான் அறிந்தேன். உன்னைக்கூட நான் கண்ட நினைவிருக்கிறது. உன் அன்னை கைக்குழவியாக உன்னை ஒருமுறை அங்கே கொண்டுவந்தாள்.” சம்வகை ஆடையை கால் நடுவே சேர்த்து அமைத்தாள்.\nதுச்சளை அவளுக்கு இன்நீர் கொண்டுவர ஆணையிட்டாள். அது ஓர் அரசமுறைமை என்றும் இணைக்குலங்களுக்கே அது அளிக்கப்படும் என்றும் சம்வகை அறிந்திருந்தாள். சேடியர் அயல்நாட்டவர் ஆகையால் அவர்களிடம் அது வியப்பெதையும் உருவாக்கவில்லை. இன்நீர் வந்தது. அதை துச்சளையே குடுவையில் ஊற்றி அளித்தாள். சம்வகை துச்சளையின் கைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். மணிக்கட்டும் விரல்தொகையும் மிகச் சிறியவை. குழவியருக்குரியவை. எப்போதும் மெல்லிய வியர்வை ஈரம் கொண்டவை.\nதுச்சளை “மெய்யாகவே இந்த அரண்மனையை அணுகுந்தோறும் நான் இளமைக்கு மீண்டுகொண்டிருந்தேன். இப்போது சிறுமியாகிவிட்டேன்” என்றாள். அவள் குரல் மிக இளமையானது என்று சம்வகை எண்ணினாள். தன் குரல் மயிலகவல்போல ஆழ்ந்து ஒலிப்பது. துச்சளையின் குரலை மட்டுமே கேட்பவர்கள் அவளை சிறுமி என்றே எண்ணக்கூடும். “எப்போதும் அப்படித்தான். உள்ளே வந்து என் அன்னையை சந்திக்கும்போது இளம் பெண்ணாக இருப்பேன். அதன் பின் தந்தையைச் சென்று சந்திக்கும்போது மகவாகிவிடுவேன். அவருடைய கைகள் என் உடலைத் தொட்டு அலையத் தொடங்கும்போது கைக்குழந்தையாகி அவர் மடியில் கிடப்பேன்.”\nஅவள் குரல் குழைந்தது. “உண்மையில் கைகளால் முத்தமிடுவதென்பதை அவர் தொடும்போதுதான் உணர்வேன்” என்று சொன்னபோது அவள் ஒரு கணம் விம்மியதுபோல் தோன்றியது. உணர்வெழுச்சியுடன் முகம் சுருங்கி கண்கள் நீர் கோக்க “இவ்வரண்மனை அவர்களால் நிறைந்திருந்தது. எந்தையும் அன்னையும் மூத்தவர்களும் அவர்களின் மைந்தர்களும். இனி ஒருபோதும் அவர்களை பார்க்க இயலாது. வெவ்வேறு திசைகளில் அவர்கள் சென்று மறைந்துவிட்டிருக்கிறார்கள்” என்றாள்.\nஅவளால் உணர்வுகளை ஆள முடியவில்லை. உதடுகளைக் கடித்து மூச்சை இறுக்கிக்கொண்டாள். அதை மீறி மெல்லிய விம்மலோசை எழுந்தது. சாளரத்தருகே நின்ற சுரதன் ஒவ்வாமையுடன் சற்றே அசைந்தான். சுகதன் “அன்னை இங்குதான் அழுகிறார். சிந்துநாட்டில் கண்ணீர்விடவே இல்லை. தந்தை மறைந்த செய்தி வந்தபோதுகூட உறுதியுடனேயே இருந்தார்” என்றான். துச்சளையின் விழிகளிலிருந்து நீர் வழிந்தது. அவள் தன் சிறிய கைகளால் முகத்தை மூடிக்கொள்ள விரல்களை மீறி விழிநீர் கசிந்தது. ஆனால் மூச்சொலிகளுடன், விசும்பல்களுடன், செருமல்களுடன் அவள் தன்னை நிலைநிறுத்திக்கொண்டாள்.\nசம்வகை அப்பேச்சை மாற்றும்பொருட்டு “இங்கு இழப்பில்லாதவர்கள் எவருமில்லை, அரசி” என்றாள். “ஆனால் இந்நகர் அனைத்திலுமிருந்து மீண்டிர��க்கிறது. இதன் தெருக்களை பார்த்திருப்பீர்கள். இன்று புதிதென நிகழ்ந்துவிட்டிருக்கிறது.” துச்சளை “ஆம், இந்த வரவேற்பு என்னை முதலில் நிலைகுலைய வைத்தது. கைம்பெண்களுக்கு அரசமுறைமை சார்ந்த வரவேற்பு இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் இவ்வரவேற்பொலி என்னை உளம் நிறையச் செய்தது. இது குடிகளின் வரவேற்பு அல்ல. இந்நகரே என்னை வரவேற்பதுபோலத் தோன்றியது. யானையை அணுகும்போது அது நம்மை அறிந்திருந்தால் எழுப்பும் ஒலி அது. யானை நம்மை அறிந்திருக்கிறது என்பது ஒரு வாழ்த்து” என்றாள்.\nஅந்த உரையாடல் எங்கோ சுற்றிக்கொண்டிருந்தது. அவள் சொல்ல வந்த எதையோ அணுகமுடியாமல் இருக்கிறாள். சம்வகை அது என்ன என்று எண்ணிப்பார்த்தாள். தன்னை ஒரு தூது என்றே துச்சளை அழைத்திருக்கக்கூடும் என அப்போது தெளிவுகொண்டாள். அது பெண்ணுக்குப் பெண் எனும் பேச்சு அல்ல. அரசமைந்தர் உடனிருப்பதனால் அது அரசப்பேச்சேதான். அதை ஏன் தன்னிடம் சொல்கிறார் அதைச் சொல்லவேண்டியவர் சுரேசர். ஆனால் அவரிடம் அவருக்கு ஒரு தயக்கம் இருக்கலாம். அந்தணர்களே அரசமந்தணத்திற்கு உகந்தவர்கள். ஆனால் அவர்கள் தங்கள் நிலைபாட்டில் வாளென கூர்கொண்டவர்கள்.\n இது எனக்கு அளிக்கப்படும் பெருமதிப்பு என நான் எண்ணக்கூடும் என எதிர்பார்க்கிறார் போலும். இதன்பொருட்டு நான் மிகையுணர்ச்சி கொள்ளக்கூடும். இச்செயலை தலைசூடி செய்ய முற்படக்கூடும். அந்த விசையில் என்னையறியாமலேயே இவர்களுக்கு உகந்த நிலை கொள்ளக்கூடும். ஆற்றலற்றவர்களே தங்கள் தரப்பை மிகையாக நம்பி அதை சார்ந்திருப்பார்கள். பெண்கள் வெற்றுறுதி கொள்வதன் உட்பொருள் அதுதான். அவள் தன்னுள் புன்னகைத்துக்கொண்டாள். அது முகத்தில் வெளிப்படாமல் அமர்ந்திருந்தாள்.\nதுச்சளை “இங்கே வந்தபின் நான் விடுதலை அடைந்தேன் என்பதை உணர்கிறேன். என் அறை இது. என் நீராட்டறை. என் ஆடைகள். முழுமையாகவே மீண்டுவிட்டேன். ஏதோ சில எஞ்சியிருக்கின்றன என்று உணர்கிறேன். அதன்பொருட்டு உன்னிடமும் அமைச்சர் சுரேசரிடமும் கடன்பட்டிருக்கிறேன்” என்றாள். “இது தங்கள் அரண்மனை, அரசி” என்றாள் சம்வகை. அதை பலமுறை சொல்லிவிட்டோம் என உணர்ந்தாள். சுரதன் பொறுமையிழந்து மெல்ல அசைந்தான். சுகதன் அவனை திரும்பி நோக்கினான். தன் உடல்மேலும் விழிமேலும் முழுக் கட்டுப்பாட்டுடன் அந்த மெல்லிய கலைவை நோக்காமல் அமர்ந்திருந்தாள் சம்வகை.\nதுச்சளை மைந்தனின் பொறுமையிழப்பால் சற்று எரிச்சல்கொண்டவளாகத் தோன்றினாள். “அங்கே இளைய பாண்டவரின் வெற்றிக்காட்சிகள் வரையப்பட்டுள்ளன. அவற்றில் போர்க்களக் காட்சிகள் வரையப்பட்டிருக்குமோ என நான் வரும்போது பதற்றம் கொண்டேன். நல்லவேளையாக இல்லை” என்றாள். “அரசரின் ஆணை அது. இவ்வரண்மனையிலோ நகரிலோ எங்கும் போர்க்களக் காட்சிகள் இருக்காது. போர் குறித்த எந்த அடையாளமும் எஞ்சாது. போர் குறித்த பரணிப்பாடல்களைக்கூட நகரில் எவருமறியாமல் தனி அவைகளிலேயே பாடுகிறார்கள்” என்றாள். சுரதன் “ஆனால் பாரதவர்ஷம் முழுக்க அதையே பாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். அவள் அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்தாள். அதிலிருந்த காழ்ப்பு அவளை அச்சுறுத்த அவள் விழிதிருப்பிக்கொண்டாள். “ஆம், ஆனால் அஸ்தினபுரி அப்போரை மறந்துகொண்டிருக்கிறது” என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை.\nதுச்சளை “அந்த ஓவியங்களெல்லாம் இந்த அரண்மனைமேல் போர்த்தப்பட்ட அணிச்சால்வைகள் என்று தோன்றியது” என்றாள். பின்னர் “ஆனால் அது நன்று. துயர்கொள்கையில் நாம் நல்லாடையும் அணிகளும் அணியவேண்டும் என அன்னை சொல்வதுண்டு. ஆடைகளும் அணிகளும் நம் உளநிலையை மாற்றிவிடுகின்றன என்பதை நானே கண்டிருக்கிறேன். அஸ்தினபுரி களைந்து வீசிவிட்டுச் செல்ல சுமைகள் ஏராளமாக உள்ளன” என்றாள். சுரதன் “ஆனால் அழிக்கப்பட்ட ஓவியங்கள் பிரதீபரும் சந்தனுவும் அடைந்த வெற்றிகளைப் பற்றியவை” என்றான்.\nசம்வகை அவனை உறுதியான விழிகளுடன் ஏறிட்டு நோக்கி “ஆம், இனி இது பாண்டவர்களின் அரண்மனை” என்றாள். அவர்களின் விழிகள் சந்தித்தன. அவன் நோக்கை திருப்பிக்கொண்டான். தனக்குள் என “குருக்ஷேத்ரப் போரை தவிர்ப்பது அதில் கொல்லப்பட்டவர்களை தவிர்ப்பதற்கும் கூடத்தான் இல்லையா” என்றான். சம்வகை “ஆம், அதுவும் உண்மையே” என்றாள். “ஆனால் வெற்றியை எவரும் உதறமுடியாது. வெற்றி என்ற ஒன்று இருக்கும்வரை வென்றவர்களுடன் வெல்லப்பட்டவர்களும் எஞ்சுவார்கள்” என்றான். சம்வகை “ஆம்” என்றாள்.\nமுந்தைய கட்டுரைநாளை மறுநாள் சென்னையில்..\nஅடுத்த கட்டுரைவிழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்மு���சு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-4\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nகட்டண உரை இணையத்தில் - கடிதங்கள்\nநாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்\nதவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை - கடிதங்கள்\nஉருகும் மெழுகின் வெளிச்சத்தில் - பால் சக்காரியாவின் 'சந்தனுவின் பறவைகள்'- சுனில் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6800/", "date_download": "2020-11-24T11:27:08Z", "digest": "sha1:HUMVULTZ3P5SEHBFN5LGEZ2J6NKXLM4N", "length": 55149, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரவு 16 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு குறுநாவல் இரவு 16\nநான் கதவைத்தட்டியபோது நீலிமாதான் திறந்தாள். அவள் வீட்டுக்கூடத்தில் நடுநாயகமாக மூன்றடுக்குள்ள பெரிய தட்டுவிளக்கு ஒவ்வொரு தட்டிலும் ஏழு திரிகளுட ஒரு பெரிய கொன்றைமலர்ச்செண்டு போல் எரிந்துகொண்டிருந்தது. அவள் கூந்தலின் பிசிறுகளை அது ஒளிபெறச்செய்ய பொன்னாலான வலையொன்றை தலையில் அணிந்திருப்பதுபோலிருந்தது. ”வாங்க” என்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொல்லி புன்னகை செய்தாள். நான் அவளைத்தொடர்ந்து உள்ளே சென்றேன்.\nஅந்த தட்டுவிளக்கில் மெழுகுதான் எரிபொருளாக இருந்தது. சுடர்கள் அசையாமல் நின்றன. கூடத்தில் இரண்டு தாந்த்ரிக் ஓவியங்கள் அந்த செவ்வொளியில் செம்பிழம்புகளாக தெரிந்தன. வெண்செம்மை நிறமான சோபாக்களும் திரைச்சீலைகளும் அடக்கமான சுடரால் ஆனவை போலிருந்தன. நான் சோபாவில் அமர்ந்துகொண்டேன். அவள் எனக்கு எதிராக அமர்ந்துகொண்டாள். லேசாகப் பார்வையை தாழ்த்திக்கொண்டு வெறுமே அமர்ந்திருந்தாள்.\nசற்று நேரம் மௌனத்தை உணர்ந்தபின்பு நான் ”உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னார்” என்றேன். ”அதெல்லாம் இல்லை. சும்மா வெளியே கிளம்ப மனசில்லாம சொன்னது. ஐ யம் ஆல்ரைட்” என்று மெல்லிய புன்னகையுடன் சொன்னாள். நான் அதன்பின்னர் என்ன பேசுவதென தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். நான் ஒரு நாள் அவளை புறக்கணித்தது பற்றி அவள் ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்து வந்திருந்தேன் என்பதை எண்ணி ஆச்சரியம் கொண்டேன். அப்படி சொல்லக்கூடியவளல்ல அவள் என நன்றாகவே என் அகம் அறிந்திருந்தும்கூட நான் அப்படி என்னிடம் நடித்துக்கொண்டிருந்திருக்கிறேன்.\nநாயர் உள்ளிருந்து வருவது வரை நாங்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அமர்ந்திருந்தோம். நாயர் வந்துகொண்டே ” ஆ, யூ ஹேவ் கம். கூட்” என்று சொல்லி என்னிடம் கைகளை நீட்டினார். ”ஆக்சுவலி மேனன் ஹேஸ் என் இண்டியூஷன்… நீங்க கிளம்பி போயிடுவீங்கன்னு சொன்னார். கமலா சொன்னார் அப்டி போக முடியாதுன்னு. நான் ரொம்ப வருத்தமா ஆயிட்டேன். இவ வேற டல்லா படுத்திட்டா. உங்களுக்குள்ளே ஏதாவது தகராறா” என்று சொல்லி என்னிடம் கைகளை நீட்டினார். ”ஆக்சுவலி மேனன் ஹேஸ் என் இண்டியூஷன்… நீங்க கிளம்பி போயிடுவீங்கன்னு சொன்னார். கமலா சொன்னார் அப்டி போக முடியாதுன்னு. நான் ரொம்ப வருத்தமா ஆயிட்டேன். இவ வேற டல்லா படுத்திட்டா. உங்களுக்குள்ளே ஏதாவது தகராறா\nஅத்தனை திறந்த தன்மையுடன் அவர் இருந்தது என்னை மலரச்செய்துவிட்டது. சிரித்தபடி ”நோ சர்…” என்றேன். ”சில்லறை சௌந்தரியப்பிணக்கம் எல்லாம் வேணும்தான். அந்த மாதிரி இருந்தா ஓக்கே… வேற மாதிரின்னா யூ ஸீ..” அவர் சட்டென்று தீவிரம் கொண்டு ”ஐ நோ…இவளுக்கு உங்கமேலே ரொம்ப இஷ்டம்.அதான் நான் ரொம்ப ·பீல் பண்ணினேன்” நீலிமா ”அச்சா, எந்தா இது” என்றாள். அவர் தலைகுனிந்து ”ஸாரி” என்றார்\nநான் ”சண்டையெல்லாம் ஒண்ணுமில்லை சார். எனக்கு ஒரு மாதிரி ஒரு ·பீலிங். அதை எப்டி சொல்றதுன்னே தெரியலை. முழுக்க முழுக்க ஸ்பிரிச்சுவலா ஒரு ரெஸ்ட்லெஸ்னெஸ். அதான்” என்றேன். ”அதுக்கு ஸ்பிரிட் ரொம்ப நல்லது. ஒரு ஸ்மால் அடிச்சா எல்லா பிராப்ளமும் வாளையார் சுரம் தாண்டி தமிழ்நாட்டுக்கு ஓடிப்போயிடும்…” என்று சிரித்தார்.\nநான் சிரித்துக்கொண்டு ”அந்த ஸ்பிரிட்ட்டே அங்கே இருந்து வர்ரதுதானே சார்” என்றேன். அவர் மேலும் உரக்கச்சிரித்து ‘தட் இஸ் ட்ரூ. அம்மை முலையை குடிக்கிற மாதிரி கேரளம் சாயங்காலமானா தமிழ்நாட்டை குடிக்க ஆரம்பிச்சிடுது” நான் புன்னகைசெய்தேன். நாயர் மீண்டும் தீவிரம் கொண்ட முகத்துடன் ”பூவர் பீப்பிள். அவங்களாலே ராத்திரியை ·பேஸ் பண்ண முடியல்லை. ராத்திரிங்கிறது அவங்களோட அடியாழம். அங்கே திறந்த கண்ணோட மூழ்கி போக அவங்களால முடியறதில்லை.” என்று சொல்லிவந்தவர் சட்டென்று சிரித்து ”யூ ஆர் ரைட். இது என்னோட தியரி இல்லை. மேனனோட தியரி” என்றார்.\nநான்,”உலகம் முழுக்க ராத்திரியிலே குடிச்சிட்டுதான் இருக்காங்க” என்றேன். ”எங்கேயும் மனுஷ மனசு ஒண்ணுதானே நீங்க ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் விட்டுட்டு இருந்தப்ப ஏன் இத்தனை சந்தேகம் வருதுன்னா ராத்திரி ரொம்ப இமோஷானலானதுங்கிறதனாலதான். ராத்திரியிலே எந்த பாவனைக்கும் இடம் கிடையாது. ஸோ, எங்க ராத்திரி சொசைட்டியிலே எல்லா உறவும் ஹை வால்டேஜ் பவரோடத்தான் இருக்கும். அன்பு வெறுப்பு ரண்டுமே அப்டித்தான் இருக்கும்….ஸோ…” தோள்களைக் குலுக்கி ”எனிவே, இட் இஸ் குட்…யூ ஹேவ் கம்”\n”நான் போற எண்ணத்திலேயே இருக்கலை சார்” என்றேன். ”தென் இட் இஸ் வெரி குட்” என்றார். ”என்ன சாப்பிடறீங்க” நான் ”யார் சமைக்கிறது, நீங்களா” என்றேன். ”ஏன் சமைக்கக் கூடாதா” என்றேன். ”ஏன் சமைக்கக் கூடாதா ஐ யம் எ வெரி குட் குக்…” என்றார். நீலிமா ” அப்பா ரொம்ப நல்லா சமைப்பார்” என்றாள். ”நீங்க உங்களுக்குப் பிடிச்சதை சமைங்க” என்றேன்0\n” ”இது ஒரு கேரள டிரைபல் ·புட். பளியர் சமைக்கிறது. சிம்பிள். பெரிய கலத்திலே வைத்து சமைக்கிற அப்பம் , அவ்ளவுதான்” நான் ” சாப்பிட்டதில்லை” என்றேன். ”அப்ப இன்னைக்கு சாப்பிடுங்கோ” நான் சிரித்து ”தேங்க்யூ” என்றேன்.\nஅவர் உள்ளே சென்றார். எங்களை தனியாக விடுகிறார் என்று தெரிந்தது. அந்த தனிமையில் எனக்கு ஓர் எண்ணம் எழுந்தது. நான் நீலிமாவைச் சந்தித்து இன்னமும் பதினைந்து நாள் ஆகவில்லை. அதற்குள் நான் இந்த உறவை உறுதி செய்து விட்டதாக அனைவரும் நம்புகிறார்கள். என்னைச்சூழ்ந்து ஒரு வலைபோல இறுகி இறுகி வந்து அவளிடம் சேர்த்துக் கட்டுகிறார்கள். பெரும்பாலான ஆண்பெண் உறவுகள் அப்படி ஒரு சூழலால் நெருக்கப்பட்டே உருவாகின்றன என்று நினைத்தேன். இல்லை, அவை நீடிப்பதற்கும் அதுதான் காரணமா\nஏதேதோ நினைத்துக்கொண்டிருந்தேன். நேரடியாக நிகழ்ச்சிகளைச் சந்திக்க முடியாதபோது சிந்திப்பதை ஒரு தப்பும் வழியாக கொள்கிறோம் என்று திடீரென்று தோன்றியது. நீலிமா சட்டென்று ”என் அறைக்குப் போகலாம்” என்றாள். நான் திடுக்கிட்டு ”என்ன” என்றேன். அவள் பேசாமல் எழுந்து நடந்தாள். நான் அவளை பின் தொடர்ந்தேன்.\nஅவள் தன் அறையின் கதவைத்திறந்தாள். ஏசி செய்யப்பட்ட அறை மென்மையான நீல வெளிச்சத்துடன் இருந்தது. அதில் அவள் நீரில் மூழ்குவது போல மூழ்கிச்செல்ல குளத்தில் குதிக்கத் தயங்குபவன்போல நான் நின்றேன். அவள் சுவரோரமாக கதவைப்பற்றியபடி நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அக்கண்ம் நான் உடைபட்டு உள்ளே சென்று அவளை அள்ளி என்னுடன் இறுக்கிக்கொண்டு முத்தமிட ஆரம்பித்தேன். வெறியுடன் முத்தமிட்டு முத்தமிட்டு முத்தமிட்டு மழை கொட்டி ஓய்வது போல துளி சொட்டி மெல்ல அடங்கினேன்.\nஅவள் மழைபெய்த நிலத்தின் குளுமையுடன் என் மீது முழு உடலையும் சாய்த்து என் தோள்களில் அவள் கைகள் துவள மெல்ல மூச்சுவாங்க நின்றாள். நான் அவள் தோள் வளைவில் முகம் புதைத்தேன். அவள் மூச்சின் அசைவையும் சருமத்தின் வாசனையையும் அறிந்துகொண்டிருந்தேன். அவள் உடல் என் கைகளுக்குள் இருந்தபோதிலும் நான் அதை அப்போது உணரவில்லை. உடலுக்குள் இருந்த அவளை என் கைகளில் வளைத்திருந்தேன்.\nமெல்ல பெருமூச்சுவிட்டு அவள் ஆங்கிலத்தில் ”விட்டுவிட்டு போக நினைத்தீர்கள் அல்லவா” என்றாள். சொற்கள் இல்லாமல் அவள் மனதிலிருந்து என் மனதுக்கு நேரடியாக வந்தது போலிருந்தது அந்த வினா. நான் ”ம்ம்” என்றேன். மீண்டும் நீண்ட மௌனம். நான் அவள் காதுமடலையும் கன்னத்தில் இறங்கிய மென்மயிரையும் முகர்ந்தேன். அவள் உடலாக ஆனாள். கழுத்தின் மென்மையும் நிறமும் என்னை எழுச்சி கொள்ளச் செய்தன. அந்த எழுச்சி அவளை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ”நான் போக மாட்டேன் என்று உனக்கு தெரியுமா” என்றாள். சொற்கள் இல்லாமல் அவள் மனதிலிருந்து என் மனதுக்கு நேரடியாக வந்தது போலிருந்தது அந்த வினா. நான் ”ம்ம்” என்றேன். மீண்டும் நீண்ட மௌனம். நான் அவள் காதுமடலையும் கன்னத்தில் இறங்கிய மென்மயிரையும் முகர்ந்தேன். அவள் உடலாக ஆனாள். கழுத்தின் மென்மையும் நிறமும் என்னை எழுச்சி கொள்ளச் செய்தன. அந்த எழுச்சி அவளை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. ”நான் போக மாட்டேன் என்று உனக்கு தெரியுமா\n”இல்லை..” என்றாள். ”நீங்கள் திரும்பிவந்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகத்தான் இருந்தது” நான் அவளை விலக்கி கண்களைப் பார்த்து ”ஏன்” என்றேன். ”நீங்கள் அன்றிரவு கிளம்பிப் போனபோதிருந்த முகம் எனக்கு நன்றாக மனதில் இருந்தது. திரும்பி வரமாட்டீர்கள் என்று எனக்குத்தெரிந்த்து.” ”காரிலிருந்து இறங்கும்போதேவா” என்றேன். ”நீங்கள் அன்றிரவு கிளம்பிப் போனபோதிருந்த முகம் எனக்கு நன்றாக மனதில் இருந்தது. திரும்பி வரமாட்டீர்கள் என்று எனக்குத்தெரிந்த்து.” ”காரிலிருந்து இறங்கும்போதேவா” ”ஆமாம்” நான் அப்படியும் அவள் ஒன்றும் சொல்லாமல் போனாள் என்பதை எண்ணிக்கொண்டேன்.\nஉடலின் மெல்லிய தடுப்புக்கு இருபக்கமும் இருவர் உள்ளமும் ஒன்றாக இருந்தன போலும். நான் எண்ணியதற்கு அவள் பதில் சொன்னாள்.”நான் என் மனசுக்குள் ஒரு ஆயிரம் தடவை உங்களைக் கூப்பிட்டேன். பின்னால் காரிலேயே ஓடி வரக்கூட நினைத்தேன். ஆனால் வேண்டாம் என்று என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். எப்படி அப்போது அதைச் செய்ய என்னால் முடிந்தத�� என்றே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் போனபிறகு என்னால் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. படுத்து அழுதுகொண்டே இருந்தேன்”\nநான் அவளையே பார்த்தேன். என் கைகள் அவளிடமிருந்து நழுவின. அவள் மெல்ல பின்னால்சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். நான் எதிரே ஒரு மோடாவில் அமர்ந்தேன். நீல நிறத்தில் அந்த அறை ஒரு பெரிய ஓவியத்திரை போலிருந்தது. அதில் செம்மஞ்சள்நிறமாக வரையப்பட்டவள் போல அவள். கண்களைத் தழைத்து ”நான் அங்கே வரவேண்டுமென்று ஒவ்வொரு கணமும் நினைத்துக்கொண்டே இருந்தேன். வருவதை துளித்துளியாக கற்பனைசெய்துகொண்டிருந்தேன். ஆனால் வரமாட்டேன் என்று எனக்கு தெரிந்திருந்தது. நீங்கள் ஊருக்கு கிளம்பிவிட்டீர்களா என்று மேனனிடம் கேட்கலாம் என்று பலமுறை மொபைல் ·போனை எடுத்தேன். கேட்கவில்லை…”\n”அப்புறம் அப்பா திரும்பி வந்தால் சொல்வார் என்று நினைத்துக்கொண்டேன்” என்றாள் ”அப்பா திரும்பி வந்து ஒன்றுமே சொல்லவில்லை. இன்று மாலை எனக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது.நீங்கள் வரமாட்டீர்கள் என்று… நீங்கள் ஏற்கனவே மானசீகமாக கிளம்பிவிட்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். ஒரு வரிகூட கோர்வையாகச் சிந்திக்க முடியவில்லை. காரை எடுத்துக்கொண்டு உங்களை தேடி வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டே இங்கேயே உட்கார்ந்திருந்தேன்”\n” என்றேன் அபத்தமாக. ”சும்மா, நெட்டில் இருந்து தமிழ்பாட்டுகளை பதிவுசெய்துகொண்டிருந்தேன்…கூல் டோட் என்று ஒரு இணையதளம் இருக்கிறது” அவள் புன்னகைசெய்தாள். நான் கால்களை நீட்டிக்கொண்டேன். மனதை தளர்த்திக்கொள்ள விரும்புவதன் புற அடையாளம் அது என்று தோன்றியது. அவளை என்னால் நேராகப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவள் என்னை நேராகத்தான் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள்.\n”நான் போவதாக இருந்தால் உடனே கிளம்பியிருக்கலாமே…” என்றேன். ”ஆமாம். ஆனால் நீங்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் போக விரும்பியிருந்திருக்கலாம். அதற்கான சொற்களைச் சொல்லக்கூடிய யாரையாவது தேடிச்சென்றிருக்கலாம்…” நான் சிறிய அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன். அவள் நான் ·பாதர் தாமஸிடம் பேசிய சொற்களைக்கூட சொல்லிவிடுவாளோ என்று தோன்றியது. ”அப்படியானால் என் திரும்பி வந்தேன் அவர் என்னை மனம் திருப்பியிருப்பாரா அவர் என்னை மனம் திருப்பியிருப்பாரா” ”இல்லை. மனம் திரும்பச் செய்யும் ஒருவரை தேடி நீங்கள் சென்றிருக்க மாட்டீர்கள்…” அவள் இதோ தாமஸ் பெயரைச் சொல்லபோகிறாள்.\n”…அனேகமாக நீங்கள் பிரசண்டானந்தரை சந்தித்திருப்பீர்கள்” நான் மெல்ல இலகுவானேன். புன்னகையுடன் ”இல்லை…தாமஸை பார்க்கப்போனேன்” ”ஓ” என்று சற்றே சுருங்கிய இடது கண்ணுடன் சொன்னாள். அவளுக்கு அவரை சுத்தமாகப்பிடிக்காது என்று உணர்ந்தேன்\n”நான் ஏன் திரும்பிவந்தேன் என்று நீ நினைக்கிறாய்” நான் இப்போது அவளை நேருக்கு நேராகப் பார்த்தேன். இது என்னுடைய வெற்றியின் தொடக்கம். ”தெரியவில்லை…நீங்கள் திரும்பியதே ஆச்சரியமாக இருந்தது. உங்களை பார்த்ததும் எனக்கு மூச்சே நின்றுவிட்டது. அப்படியே உங்களக் கட்டிப்பிடித்திருப்பேன்..” ”ஏன் பிடிக்க வேண்டியதுதானே” நான் இப்போது அவளை நேருக்கு நேராகப் பார்த்தேன். இது என்னுடைய வெற்றியின் தொடக்கம். ”தெரியவில்லை…நீங்கள் திரும்பியதே ஆச்சரியமாக இருந்தது. உங்களை பார்த்ததும் எனக்கு மூச்சே நின்றுவிட்டது. அப்படியே உங்களக் கட்டிப்பிடித்திருப்பேன்..” ”ஏன் பிடிக்க வேண்டியதுதானே\n”கட்டிப்பிடித்திருந்தால் அப்போதே பேச ஆரம்பித்திருப்போம்… ”என்றேன்.”கட்டிப்பிடிக்காத காரணத்தால்தான் அனாவசியமாக ஒருமணிநேரம் போய்விட்டது” அவள் உரக்கச்சிரித்து நழுவிய முந்தானை நுனியை எழுத்து மடியில் வைத்தாள். அப்போது அவள் கழுத்து அழகாக திரும்ப கன்னத்தில் நீலம் பளபளக்க நான் மானசீகமாக எழுந்து அவளை கட்டி இறுக்கினேன்.\n” என்று சிணுங்கினாள். நான் குரலை தாழ்த்தி ”உண்மையிலேயே வருத்தப்பட்டாயா” என்றேன். ”நான் பொய்யா சொல்கிறேன்” என்றேன். ”நான் பொய்யா சொல்கிறேன்” ”ரொம்ப துக்கமா” அவள் கண்கள் தழைந்தன. இமைகளின் ஓரம் ஈரமாவதைக் கண்டேன்.”ம்ம்” உதடுகளை அழுத்தியபடி ”அது ஒரு மாதிரி மரணம்…அப்படிப்பட்ட அனுபவம்”\nநான் எழுந்து அவள் தலையை இழுத்து என் இடுப்புடன் சேர்த்துக்கொண்டேன். அவள் வகிடில் குனிந்து முத்தமிட்டேன். அவள் மெல்ல விசும்பினாள். என் உடையில் முகம் புதைத்துக்கொண்டு சில கணங்கள் இருந்தாள். மெல்ல அவளை எழுப்பி என் உடலுடன் பொருத்திக்கொண்டு இரு கன்னங்களிலும் முத்தமிட்டேன். கண்ணீரின் உப்பும் ஈரமும் என் உதடுகளை தொட்டன. மிக மெல்ல அவள் காதில் ”என்ன வெறுக்கிறதா சொன்னே\nஅவள் ஒருகணம் கழித்து ”அதுவும் உண்மைதான்…”என்றாள். நான் கைகள் நடுங்க அவளை விலக்கினேன். பிளேடின் லேசர்செதுக்கிய கூர்நுனியைப் பார்ப்பதுபோல ஒரு மெல்லிய பதற்றம் அவளைப் பார்க்கும்போது ஏற்பட்டது. ஒரு பேச்சுக்குக் கூட அவள் அதை மறுக்கவில்லை. இன்னமும் அவளிடம் நான் பொய்யை எதிர்பார்க்கிறேனா\nஅவள் நிமிர்ந்து நோக்கி தமிழில் ”எனக்கு தெரியலை. எப்பவும் உங்க நினைப்பா இருக்கு. நான் உங்களை கண்மூடித்தனமா விரும்பறேன்னுதான் என் மனசு சொல்லுது. ஆனா அப்பப உக்கிரமா வெஷம் போல ஒரு வெறுப்பு வந்திருது. அதுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைச்சிருது. என்னைப் பாக்க வரலைன்னு நினிச்சாக்கூட போதும் அந்த சாக்கை வச்சுகிட்டு வெறுப்பு கொதிச்சு எழுந்திடுது…தெரியலை”\nநான் அவளையே பார்த்தேன். ”நானும் அதே மாதிரி உன்னை வெறுக்கிறேன்னு சொன்னா” என்றேன். ”சரிதான்…”என்றாள் கண்களை பக்கவாட்டில் விலக்கி ”இல்லேன்னா எதுக்காக என்னை விட்டு தப்பியோட டிரை பண்ணிட்டே இருக்கீங்க” பெருமூச்சுவிட்டேன். ”மனுஷங்க பொய்யா எதையுமே உருவாக்கிக்காம உண்மையிலேயே நின்னுட்டு ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருக்க முடியாதா” என்றேன். ”சரிதான்…”என்றாள் கண்களை பக்கவாட்டில் விலக்கி ”இல்லேன்னா எதுக்காக என்னை விட்டு தப்பியோட டிரை பண்ணிட்டே இருக்கீங்க” பெருமூச்சுவிட்டேன். ”மனுஷங்க பொய்யா எதையுமே உருவாக்கிக்காம உண்மையிலேயே நின்னுட்டு ஒருத்தருக்கொருத்தர் அன்பா இருக்க முடியாதா” என்றேன். அவள் சட்டென்று சிரித்து ”சொல்றேன், அதுக்கு ரெண்டு கிளாஸ் வைன் வேணும்”என்றாள்\nஅந்தச் சிரிப்பில் எல்லாமே பனிக்கட்டி போல உடைந்து சிதற நாங்கள் இருவரும் வாய்விட்டுச் சிரித்தோம். சிரிப்பின் ஒருகட்டத்தில் அவளை நான் மீண்டும் என்னுடன் இழுத்துக்கொண்டேன். இருவரும் ஒருவரை ஒருவர் முத்ததால் இணைத்துக்கொண்டோம். பின்பு விடுபட்டு முத்தத்தை எண்ணி மீண்டும் சிறு முத்தங்கள் இட்டு பெருமூச்சுடன் பிரிந்தோம். அவள் சென்று தன் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவள் பார்வையைக் கண்டபின் நான் சென்று அவளருகே அமர்ந்தேன்.\nஅவள் என்மீது சாய்ந்து அமர்ந்தாள். நான் அவள் நெற்றி மயிரை ஒதுக்கி காதில் செருகினேன். ”ஏன் இதெல்லாம் இத்தனை காம்ப்ளிகேட்டா இருக்கு” என்றேன். அவள் சிரித்தாள்.”நான் ஏன் திரும்ப��� வந்தேன் தெரியுமா” என்றேன். அவள் சிரித்தாள்.”நான் ஏன் திரும்பி வந்தேன் தெரியுமா” என்றேன். அவள் நிமிர்ந்து பார்த்தாள். பெரிய கண்களுக்குள் வெண்விழிகளில் நீலம் படர்ந்திருந்தது. ”நேத்து நான் கடலுக்குள்ளே போனேன். அது ஒரு அற்புதமான அனுபவம். ரொம்ப தீவிரமானது. அதை என்னாலே சொல்ல முடியாது…”\n”ஓ” என்றாள். ”அதைப்பத்தி என்ன சொன்னாலும் தப்பாத்தான் இருக்கும்… அதை அப்றமா நான் இப்டி நினைச்சிட்டேன். எக்ஸிஸ்டென்ஸ்ங்கிறதை நான் அதுக்குப்பின்னாடி முற்றிலும் வேற மாதிரி நினைக்க ஆரம்பிச்சிட்டேன்…” அவள் எதிர்பார்ப்புடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ”காரிலே திரும்பிவர்ரப்ப நினைச்சுக்கிட்டேன். இனிமே என்னால திரும்பிப்போக முடியாதுன்னு. சூடான டீ குடிச்சு பழகிட்டா கொஞ்சம் ஆறினாக்கூட ருசிக்கிறதில்லை. இந்த இரவு வாழ்க்கையிலே நான் ஒருவகையான தீவிரத்துக்குப் பழகிட்டேன். இனிமே திரும்ப முடியாது. ஒருமுறை லை·ப் தீவிரமாகிட்டுதுன்னா மேலும் தீவிரமாத்தான் ஆக முடியும். திரும்பிப்போகவே முடியாது…”\n”அதனாலே எங்கிட்ட திரும்பி வந்தீங்க” என்றாள் விளையாட்டு தெரிய. ”ஆமா. நீ சாதாரண பெண் இல்லை. சாதாரண பெண்ணோட மறுபக்கம். இன்னும் தீவிரமான ஒரு வெர்ஷன். எனக்கு நீதான் தேவை. எந்த ஒரு சாதாரணமான பெண்கூடயும் என்னால இனிமே இருக்க முடியாது. அவகிட்டே இன்னும் கொஞ்சம் தீவிரமா இருன்னுதான் என் மனசு கேக்கும். எனக்கு ராத்திரியோட உக்கிரம் தேவைப்படுது….அதான் திரும்பவேண்டாம்னு முடிவு செஞ்சேன்.. இந்த தீவிரத்தை பயந்துதான் போயிடலாம்னு நினைச்சேன்.”\n”வெல்” என்றாள் ”எனிவே..” பேச்சை முடிக்காமல் என் மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள். கடிகாரம் அடிக்கும் ஒலி . பின்பு என் மார்பின் ஒலியையே நான் கேட்டேன். ”என்ன பாட்டு டௌன்லோட் பண்ணினே” என்றேன். அந்த ஆழ்ந்த மௌனத்தை நீடிக்க விட்டால் அது கரைகிறது, பேசுவதன் மூலம் சற்றே இளைப்ப்பாறி மீண்டும் அங்கேயே சென்று விட முடியும். ”எஸ்.ஜானகி பாட்டு.எல்லாமே தமிழ்ப்பாட்டுதான்.. ” சிரித்து ” அதிலே ஒரு பாட்டு சரியான சிச்சுவேஷன் பாட்டு..” ”என்னது” என்றேன். அந்த ஆழ்ந்த மௌனத்தை நீடிக்க விட்டால் அது கரைகிறது, பேசுவதன் மூலம் சற்றே இளைப்ப்பாறி மீண்டும் அங்கேயே சென்று விட முடியும். ”எஸ்.ஜானகி பாட்டு.எல்லாமே தமி��்ப்பாட்டுதான்.. ” சிரித்து ” அதிலே ஒரு பாட்டு சரியான சிச்சுவேஷன் பாட்டு..” ”என்னது” அவள் மெல்லிய குரலில் ”உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன். உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்..”\nநான் அவளை முத்தமிட்டேன். ”நல்லா பாடுறே” என்றேன். ”ஓ டோண்ட்..” ”இல்லை. இப்ப நீ பாடுறப்ப நல்லா இருக்கு” ” உறவினில் விளையாடீங்கிற இழுப்பை ஜானகிதான் குடுக்க முடியும்” ”எஸ்” நான் சுசீலாவின் ‘இரவுக்கு ஆயிரம் கண்களை’பாட்டை நினைவுகூர்ந்தேன். அது வெகுதூரத்தில் , வரலாற்றில் எங்கோ இருந்தது. புன்னகையுடன் ”இந்த மாதிரி கவிதை சங்கீதம் எல்லாத்தையும் கலந்து நெகிழ்ந்து உருக வைச்சாத்தான் மனுஷங்களால ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ண முடியுதா என்ன” என்றேன். ”நோ தியரி ப்ளீஸ்” ”ஓக்கே ஓக்கே” என்றேன்.\nபெல் ஒன்று வெளியே அடித்தது. ”அப்பா கூப்பிடறார்..” என்றாள். ”சாப்பிடலாமா” நான் எழுந்து என் சட்டையை நேர்த்தியாக இழுத்து விட்டேன். அவள் சேலையை சரிசெய்தாள். அவளுடைய பளீரிட்ட இடுப்பும் வயிறும் தெரிய நான் ”அழகா இருக்கே” என்றேன். ”நாட்டி” என்றாள் கையை ஓங்கி. ”பளீர்னு இருக்கு” ”தமிழ்நாட்டிலே சிவப்பு கலர்னா பெரிய மோகம் இல்லை” நான் எழுந்து என் சட்டையை நேர்த்தியாக இழுத்து விட்டேன். அவள் சேலையை சரிசெய்தாள். அவளுடைய பளீரிட்ட இடுப்பும் வயிறும் தெரிய நான் ”அழகா இருக்கே” என்றேன். ”நாட்டி” என்றாள் கையை ஓங்கி. ”பளீர்னு இருக்கு” ”தமிழ்நாட்டிலே சிவப்பு கலர்னா பெரிய மோகம் இல்லை” ”ஏன் இங்க இல்லியா” ”ஏன் இங்க இல்லியா” ”இல்லை..இங்க மாந்தளிர் நிறம்தான் பெரிய கிரேஸ்”\nவெளியே வந்தபோது செந்நிற ஒளிக்கு மாறியது மொத்த உணர்ச்சிகளை திசை திருப்பியது. நான் மனதுக்குள் சிட்டியடித்தேன். அவள் திரும்பி ”இனிமே ஒரு நாப்பத்தெட்டுமணிநேரம் இந்தப் பாட்டுதான் என்ன” என்றாள். ”பாட்டு ஒரு பேய் மாதிரி” என்றேன். நாயர் ”கலத்தப்பம் இஸ் வெயிட்டிங்” என்றார்.\nமேஜையில் அமர்ந்தோம். நாயர் ஒரு பெரிய தட்டை எடுத்துவந்தார். அதில் சிறிய சட்டி அளவுக்கு பெரிய ஒரு இட்லி இருந்தது. ”இட்லியா” என்றேன். ”நோ…இது அரிசிமாவு தேங்காய் வெல்லம் இன்னும் பல இலைகள் தழைகள்லாம் சேர்ந்தது. கலத்திலே தண்ணிவிட்டு அதோட வாயிலே ஒரு துணியைக் கட்டி அதிலே இந்த மாவை வச்சு இன்னொரு மூடியாலே மூடி அப்டியே அடுப்ப��லே ஏத்த வேண்டியதுதான். ஆவியிலே வெந்திடும்”\nகலத்தப்பம் வினோதமான மனத்துடன் சுவையாக இருந்தது. ”இந்த டிரைப்ஸ் சமையல் ரொம்ப சிம்பிள். ஆவியிலே அவிப்பாங்க இல்லேன்னா சுட்டிருவாங்க. எல்லாமே நேச்சுரலான பொருட்கள். வறுக்கிறது பொரிக்கிறதெல்லாம் சுத்தமா கெடையாது. ஆனா அந்த ருசி நம்ம ·பைவ்ஸ்டார் செ·ப்ஸ் சமைக்கிற சாப்பாட்டுக்கு வராது”\nநீலிமா என் காலை மிதித்தாள்.நான் ஏன் என்றேன் கண்களால். ”நாம வெளியே போவோம்” என்றாள் முணுமுணுப்பாக. ”ஓக்கே, பட் நோ வைன்” ”யூ பாஸ்டர்ட்” நாயர் அடுப்பில் இருந்து கிடுக்கியால் டீ பாத்திரத்தை எடுத்தார். ”இது டீ கெடையாது. சுக்கு அப்றம் சில கொட்டைகள்லாம் போட்டு காய்ச்சுற பானம். கிட்டத்தட்ட சுக்குக்காப்பி. ஆனா காப்பி கெடையாது..” அந்த பானம் அபாரமான பச்சிலை மணத்துடன் நாசியை எரிப்பதுபோல் இருந்தது\nநீலிமா ”அச்சா ஞங்ஞள் அம்பலத்தில் போயி வராம்” என்றாள். ”ஓக்கே” நீலிமா ”ஞங்கள் ஒரு தீர்மானத்தில் எத்தி” என்றாள். நாயர் முகம் மலர்ந்து ”ஓ, ·பைன்” என்றார். என்னிடம் ”கன்கிராஜுலெஷன்ஸ்…” சட்டென்று நெகிழ்ந்து ”ஆண்ட் தாங்ஸ்” என்றார். நான் புன்னகை செய்து ”தாங்க்யூ சார்” என்றேன்\nமுந்தைய கட்டுரைஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை\nஇரவு – ஒரு வாசிப்பு\nகேணி இலக்கிய சந்திப்பில் ஷாஜி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வ��சகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_820.html", "date_download": "2020-11-24T11:41:51Z", "digest": "sha1:N2OGNFBUFLSHMJK6LAMHIJWALMSZX732", "length": 12333, "nlines": 113, "source_domain": "www.kathiravan.com", "title": "ரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nமேலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ராஜபக்ஷவினருக்கு இடையில் எந்தவித போட்டியும் நிலவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து, கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்துக்கு எதிராக எத்தனை நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்க நாம் ஒருபோதும் யோசிக்கப்போவதில்லை.\nமேலும், அரசாங்கத்துக்கு தற்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பாதுகாக்க வேண்டியத் தேவையுமில்லை என்றே தெரிகிறது. ஆனால், தற்போது இதுதொடர்பில் ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமித்துள்ளது.\nஜே.வி.பி. நாடாளுமன்றை கலைப்பது தொடர்பிலான பிரேரணையொன்றை கொண்டுவந்தால் நாம் நிச்சயமாக ஆதரவளிப்போம்.\nஎனினும், அரசாங்கத்திலுள்ள பிரச்சினைகளை மூடிமறைக்கவே தற்போது நடவடிக்கைக��் எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாகவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் அமைந்துள்ளது.\nஅரசாங்கம் தவறு செய்யவில்லை என்றால், அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் விவாதத்திற்கு எடுக்க வேண்டும்.\nஅதைவிடுத்து, எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்துவதையே அரசாங்கம் இலக்காகக்கொண்டு செயற்பட்டு வருகிறது.\nரிஷாட் பதியுதீன் நல்லவர் என்றால், அரசாங்கம் அவருக்கே வாக்களிக்கட்டும். அதைவிடுத்து, இதை மூடிமறைக்கும் விதமாக செயற்படக்கூடாது. இவ்வாறான செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்புதான் பலவீனமடையும்.\nஇந்த அரசாங்கமானது எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களை அடக்குவதில்தான் தற்போது மும்முரம் காண்பிக்கிறது. பொலிஸையும் அரசாங்கம் இதற்காகத்தான் கடந்த 4 வருடங்களாக பயன்படுத்தியது.\nஅத்தோடு, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுதொடர்பில் ராஜபக்ஷவினருக்குள் எந்தவித போட்டியும் நிலவவில்லை என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், உரிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எமது வேட்பாளரையும் அறிவிப்பார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி யாரை வேட்பாளராக நியமித்தாலும் நாம் அஞ்சப்போவதில்லை” என மேலும் தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாப���-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (29) News (6) Others (8) Sri Lanka (12) Technology (10) World (262) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2676) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (31) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/290434?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-11-24T11:32:09Z", "digest": "sha1:EJYXNVKRBU32U5KXW3D6BPRAS3ACMUCQ", "length": 13419, "nlines": 143, "source_domain": "www.manithan.com", "title": "லண்டனில் கர்ப்பமாக இருந்த சங்கீதா! பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் - Manithan", "raw_content": "\nசில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை இந்த இயற்கை பொருளுடன் கலந்து குடிங்க\nஅதிதீவிர புயல்- எச்சரிக்கை கூண்டுகள் ஏன் ஏற்றப்படுகிறது\nஐ பி சி தமிழ்நாடு\nஎழுவர் விடுதலை: முதல்வரை சந்திக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உடன் ஆளுநர் சந்திப்பு\nஐ பி சி தமிழ்நாடு\n பிடிவாதத்தை தவிர்த்து ஜோ பைடனிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்க ஒப்புதல்\nஐ பி சி தமிழ்நாடு\nமுன்னரே உதவியிருந்தால் தவசியை காப்பாற்றியிருக்கலாம் - ரோபோ சங்கர் உருக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nஐ பி சி தமிழ்நாடு\nநிவர் புயல் எதிரொலி: நாளை தமிழகம் முழுவதும் விடுமுறை\nஐ பி சி தமிழ்நாடு\nபட்டப்பகலில் குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கொல்லப்ப்ட்ட தாய் காதலனின் வெறிச் செயல்: சிசிடிவியில் பதிவான காட்சி\nகொரோனா பரிசோதனைக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய முடியாதா\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியா பிரதமரின் திட்டம் முழுக்க முழுக்க அபாயமானது பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் முக்கிய எச்சரிக்கை\nலண்டனில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அருவருக்கத்தக்க தகையில் நடந்து கொண்ட பெண் கமெராவில் சிக்கிய வீடியோ காட்சி\nகொள்ளை வழக்கில் கிடைத்த DNA: 20 ஆண்டு கொலை வழக்கை தீர்க்க உதவிய விந்தை\n7 பேர் விடுதலை எப்போது ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் ஆளுநர் தன்னிடம் என்ன சொன்னார் மு.க.ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்\nபாலாஜியுடன் கடும் மோதலில் கேப்ரியலா, குழப்பத்தில் ஷிவானி, கோபத்தில் அர்ச்சனா- பரபரப்பான புரொமோ\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை புத்தாண்டு முழுபலன்... பிறக்கும் புத்தாண்டில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்கு\nபிக்பாஸிலிருந்து வெளியேறிய சுசித்ராவின் முதல் பதிவு காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nசுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் இப்படியொரு பிரச்சினையா.. லீக்கான பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறிய கதை\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nலண்டனில் கர்ப்பமாக இருந்த சங்கீதா பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று ரசிகர்களுக்காக இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஅது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்த நிகழ்வுதான்.\nஅப்போது விஜய், சிம்ரனுடன் பிரியமானவளே படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த சமயம்.\nஅப்போது கர்ப்பமாக இருந்த அவர் மனைவி சங்கீதா லண்டனில் இருந்துள்ளார். அந்த சமயம் ஷூட்டிங்கில் சிக்கி கொண்டதால், விஜய்யால் லண்டனுக்கும் செல்ல முடியாத நிலை.\nஇப்படி இருக்க, விஜய் முதன் முதலில் குழந்தையை பார்த்தது அப்போது ஈ-மெயிலில் வந்த போட்டோக்களில்தானாம்.\nஅதே நேரத்தில், இப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அது, பிரியமானவளே படத்திலும், அப்போது விஜய் - சிம்ரனுக்கு குழந்தை பிறக்க போவது தெரிந்து, குடும்பமே சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் தனக்கு குழந்தை பிறந்த செய்த கேட்ட தளபதி ஷூட்டிங்கில் செம குஷியாகிவிட்டாராம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்ம���ன் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nகுடிக்கு அடிமை என கூறிய பிக்பாஸ் பாலாவின் பெற்றோர்கள் இவர்கள் தானா\n6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு குத்துயிரும் கொலையுருமாக வந்த நபர் தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக 2 போட்டியாளர்கள் வெளியேற்றமாம்.. காரணம் என்ன தெரியுமா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141176256.21/wet/CC-MAIN-20201124111924-20201124141924-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}