diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0596.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0596.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0596.json.gz.jsonl" @@ -0,0 +1,334 @@ +{"url": "http://chennaipatrika.com/post/Ransomware-cyber-attack-a-wake-up-call-says-Microsoft", "date_download": "2020-10-24T12:39:36Z", "digest": "sha1:4MI4PYVR26SVSOBOUY5EGKNI3OYHVRRR", "length": 8661, "nlines": 154, "source_domain": "chennaipatrika.com", "title": "Ransomware cyber-attack a wake-up call: Microsoft - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/14011-2011-04-07-02-20-35?tmpl=component&print=1", "date_download": "2020-10-24T11:33:07Z", "digest": "sha1:4IZDWLLWJGFMKYOJ3KNR4ODWUB6NT7TW", "length": 41312, "nlines": 42, "source_domain": "keetru.com", "title": "'தாய் மடி தேடி' சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனக் குறிப்பு", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2011\n'தாய் மடி தேடி' சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனக் குறிப்பு\n'இலக்கியம் காலத்தின் கண்ணாடி. மக்களே வராலாற்றின் உந்து சக்தி. இலக்கியப் படைப்புக்கள் அந்த மக்களின் வாழ்வை அவர்களது இன்ப துன்பங்களை, போராட்டங்களை, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும். மக்களை மறந்து வானத்தையும், முகில்களையும், மலைகளையும், தென்றலையும், காதலையும் பற்றி மாத்திரம் எழுதினால் அது இலக்கியமாகி விடாது. இயற்கையுடன் மக்களையும் அவர்களது வாழ்வியலையும் இணைக்காமல் படைப்புகள் புனைவதில் பிரயோசனமில்லை| என்று திரு. நீர்வை பொன்னையன் அவர்களின் முன்னுரையுடனும், பாரதி இராஜநாயகம் அவர்களின் அணிந்துரையுடனும் அமைந்திருக்கும் தாய் மடி தேடி என்ற இந்த சிறுகதைத்தொகுதி 113 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.\nநான் சீதையல்ல, துள்ள முடியாத புள்ளி மான், தனிமரம், ஊனம், அறுவடையாகாத விதைப்புக்கள், கருமுகில் தாண்டும் நிலவு, உதயம், இப்படியும், தாய் மடி தேடி, எச்சில் என்ற தலைப்புக்களைக் கொண்டு வெளிவந்திருக்கும் ஷதாய் மடி தேடி| என்ற இச்சிறுகதைத்தொகுதியின் ஆசிரியர் திருமதி. கார்த்திகாயினி சுபேஸ். இவரது சிறுகதைகளில் மனித நேயம் மிகையாகக் கூறப்பட்டுள்ளது. சமூக அக்கறை எல்லா கதைகளிலும் விரவி நிற்கிறது. போரின் போது ஏற்பட்ட இழப்புக்கள், தவிப்புக்கள் என்பன வடுக்களாக மாறி வதைப்பதை வார்த்தைகளால் வடித்திருக்கிறார்.\n'கார்த்திகாயினியின் சிறுகதைகள் ஈழத்து இலக்கிய உலகில் கவனிப்பை பெற்றுக்கொண்டமைக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக சமகாலப்பிரச்சனைகளை அவர் தன்னுடைய கதைகளின் கருவாக பயன்படுத்தியிருக்கிறார். அந்தக் கருவை கதையாகச் சொல்லும் பாணி அவரது வெற்றிக்கு பாலமாக அமைந்துள்ளது' என்ற திரு. பாரதி இராஜநாயம் அவர்களின் கருத்தை ஆமோதித்து கதைக்குள் செல்கிறேன்.\nநான் சீதையல்ல என்ற முதல் கதை யுத்தகாலத்தின் நெருக்கடியை களமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அதில் சீதா என்ற பெண் தன்னுடைய தோழியின் வீட்டுக்குச் செல்கிறாள். ஆறு மணியாகியும் மகள் இன்னும் வீட்டுக்கு வராததையிட்டு பதற்றப்படும் அம்மா கமலத்தை சமாதானபப்படுத்துகிறார் அப்பா. திடீரென குண்டுச்சத்தம் காதைத் துளைக்கிறது. கமலம் ஓலமிட, சற்றுமுன் சமாதானப்படுத்திய அப்பா, கமலத்துக்கு இவ்வாறு திட்டுகிறார்.\n'குமர்ப்பிள்ளையை இந்த நேரத்தில் எங்க விட்டனி நாடு கிடக்கிற கிடையில நாளைக்கு கலியாணம் முடிச்சுப்போறவளை கண்டபடி றோட்டில திரிய விட்டனியே நாட�� கிடக்கிற கிடையில நாளைக்கு கலியாணம் முடிச்சுப்போறவளை கண்டபடி றோட்டில திரிய விட்டனியே அவளுக்கு ஏதும் ஒன்டென்டால் சம்பந்தி வீட்டுக்காரருக்கு என்ன பதிலைச் சொல்லிறது அவளுக்கு ஏதும் ஒன்டென்டால் சம்பந்தி வீட்டுக்காரருக்கு என்ன பதிலைச் சொல்லிறது\nஇதில் சம்பந்தி வீட்டுக்காரருக்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறோம் என்று தந்தை கேட்கும் கேள்வி நியாயமானது. எதிர்காலத்தில் எந்தவிதமான கேலிப் பேச்சுக்களுக்கும் சீதா உட்பட்டுவிடக்கூடாது என்ற அவரது எண்ணம் மிகச்சிறப்பாக கூறப்பட்டுள்ளது.\nஇரண்டு மாதங்களுக்குப்பின் சீதா வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவளைப் பார்த்து ஊரவர்கள் 'ஏய். உதில போறாளே. அவள் தான் சீதா. இரண்டு மாதமா ஆமிக்காரன் பிடிச்சு வச்சிருந்தவன்' என்று குத்தலாக பேசுகின்றனர். அந்தச் சம்பவம் சீதா பெற்ற அவமானத்தை கண்முன் நிறுத்தக்கூடிய வகையில் எடுத்தாளப்பட்டிருப்பது சிறப்பாகும். கதையின் இறுதியில் சீதா இரண்டு மாதங்களாய் ஆமியில் நின்றவள் என்பதால் சம்பந்தியர் சீதாவை வேண்டாம் என்றும், தமது மகனுக்கு வேறு இடத்தில் பெண் தேடப் போவதாகவும் கூறுகின்றனர். போதாத குறைக்கு ராமன் சீதையை தீக்குளிக்கச் ;சொன்ன கதையை உவமித்து பேசிவிடுகின்றார்கள். அச்சந்தர்ப்பத்தில் சீதா கோபத்தில் கூறும் வார்த்தைகள் வாசகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதாவது\n'அண்டைக்கு அந்தச் சீதை தீக்குளிச்சு ராமனோட சேர்ந்தாள் என்று என்னையும் தீக்குளிக்கச் சொல்லுறியளோ நான் சீதையல்ல. சீதா| என்ற வரிகள் அச்சொட்டாக அந்தச் சம்பவத்தை அருகில் இருந்து பார்த்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதில் கார்த்திகாயினி அவர்கள் கையாண்டிருக்கும் சீதை, சீதா என்ற பெயர்கள் வலுவாகப் பொருந்தி நிற்கின்றன.\nதுள்ள முடியாத புள்ளி மான் என்ற கதையிலும் ஒரு பெண்ணின் சோகம் சொல்லப்பட்டிருக்கின்றது தாயானவள் சாந்தாவிடம் திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் விரக்திச் சிரிப்பொன்றை உதிர்த்து, எனக்கு நேர்ந்த கதியை தரகருக்கு சொன்னியாம்மா என்று சாந்தா கேட்கும் போது சாந்தாவின் சோகம் நன்கு புலப்படுகின்றது. எப்படியம்மா ஒரு தாயால் இதையெல்லாம் சொல்ல முடியும் என்று சாந்தாவின் தாய் தலையிலடித்து அழும் அழுகையில் இதயம் கடுமையாக வலிக்கிறது.\nஎதிர்பாராத தினமொன்றில் நடந்த பயங்கரச் சம்பவத்தை ரசனை மாறாமல் அழகிய மொழிநடையுடன் கூறப்பட்டுள்ளமை பாராட்;டத்தக்க விடயம். அன்று அந்த சீருடையினர் சாந்தாவுக்கு செய்த அட்டகாசங்கள் அப்பட்டமாக இந்தக் கதையில் சாயம் வெளுக்கப்படுகிறது. தன் கண் முன்னாலேயே அண்ணனை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கிவிட்டு, சீருடையினர் தரதர என்று சாந்தாவை இழுத்துக்கொண்டு போகின்றனர். இரண்டு நாட்களின் பின் சாந்தா கற்பை இழந்து திரும்பி வருகின்றாள். உயிரை விட பெறுமதியான பெண்மையை அவள் கதறக்கதற சூறையாடிவிட்ட மிருகங்களின் வக்கிரப் புத்தி ஆழமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கதையின் இறுதி முடிவில், சாந்தா எதிர்பார்த்தது போலவே அவளது திருமணம் தடைப்பட்டுப்போவது கவலையாய் இருக்கிறது.\nஒரு நிலா இரவில் சாந்தா வாசற்படியில் அமர்ந்து வெளியே நோக்குகையில் தூரத்தில் நெடிய வளர்ந்த பனையும், அதன் அருகே வாரிசைப்போல சிறிய பனையும் காணப்படுவதாக கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இறுதித்தருவாயில் சாந்தாவின் தாய் இறந்துவிட்டாதாகக் கூறியது மட்டுமில்லாமல் அவள் அன்று பார்த்த அந்த நெடிய பனை மரமும் காணப்படவில்லை என்று கூறி பனையை தாய்க்கு உவமித்து கதை கூறியிருக்கும் பாங்கு சுவாரஷ்யமாக இருக்கிறது.\nதனிமரம் என்ற சிறுகதையானது சுனாமியின் கொடுமையை மீண்டும் நினைவுபடுத்திச் செல்கின்றது. மனைவி செல்வியுடனும், குழந்தைகளான விஜி, ஜெனியுடனும் ஆனந்தமாக வாழுகிறான் தாஸ். யுத்த நெருக்கடியிலிருந்து சற்று விடுபட்ட தாஸ், நத்தார் தினத்தை குதூகலமாகக் கழிக்க பிள்ளைகளையும் அழைத்து, சுற்றத்தாருடன் சேச்சுக்கு செல்கின்றான்.\nபொழுதுபட நாளை காலையில் முக்கிய அலுவல் இருப்பதாகவும் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் என்றும் கூறி செல்வியை அழைக்கிறான் தாஸ். தன் சுற்றத்தாருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த செல்வியும், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு 'ஆ. அப்ப சரி. நான் போறன்' என்று விடைபெறுகிறாள்.\n'போறன் என்று சொல்லாதை பிள்ளை, போட்டு வாறன் என்று சொல்லு. கவனமாய்ப் பாத்துப்போட்டு வாங்கோ' என்று கூறி வழியனுப்பி வைக்கின்றனர் சுற்றத்தார். நாயொன்று பெரிதாகக் குரைக்க, அதைப் பார்த்து பயப்படும் செல்வியை கிண்டலடிக்கிறான் தாஸ். எனினும் செல்வியின் மனத்திரையில�� ஏதோ நடக்கக்கூடாததொன்று நடக்கப் போவதாக பயங்கரக் காட்சிகள் நர்த்தனமாடுகின்றன.\nஅடுத்தநாள் விஜி தாஸிடம் பட்டாசு வாங்கிவருமாறு தன் மழலை மொழியில் கூற அவர்களிடமிருந்து விடைபெறுகின்றான் தாஸ். கொஞ்ச நேரத்தில் அலை வருது, அலை வருது என்ற மரண ஓலம் செல்வியின் காதில் விழ, அந்த கணத்திலும் அவளுக்கு யுத்தகால வாழ்வு ஞாபகத்துக்கு வருகிறது. ஆமி வருது ஓடுங்கோ என்று கேள்விப்பட்டிருந்த அவளால் அலை வருது ஓடுங்கோ என்ற கூக்குரலை சுதாகரித்துக்கொள்ளுமளவு நேரமிருக்கவில்லை. காரணம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வரும் கடல் அலை. பிள்ளைகளை இறுகப் பற்றியவாறு செல்வி ஓட எத்தனிக்கையில் விழுந்துவிடுகிறாள், விஜியைப் பிடித்திருந்த பிடி தளர்ந்து அவள் கண் முன்னாலேயே அலையின் ராட்சத வாய்க்குள் விஜி அகப்பட்டதை பார்த்து கதறுகிறாள் செல்வி.\nவிடயம் கேள்விப்பட்டு வந்த தாஸ் ஊரின் தலையெழுத்தே மாறிப்போயிருந்த நிலையில் தன் மனைவி பிள்ளைகளுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு திரும்பும் போது எதிலோ கால் இடறுகிறது. குனிந்து பார்த்தால் அங்கே செல்வியும், ஜெனியும் இறந்து கிடக்கிறார்கள். தாஸ் அவர்களை தன் மடியில் இருத்தி கதறியழுதவாறு விஜியைத் தேடுகிறான். மருத்துவமனையில் சில பிரேதங்கள் இருப்பதாக அறிந்து அங்கு சென்று பார்க்க... அங்கே விஜியின் உயிரற்ற உடலும் காணப்படுகின்றது. மூவரையும் கடலலைக்கு பலிகொடுத்த தாஸ் பைத்தியமாகிறான். கடலருகில் பட்டாசுப் பொதியுடன் நின்றவாறு தன் மனைவி பிள்ளைகளைத் தருமாறு கடல் அலையிடம் கேட்டுத் திரிவதாக கதை நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. நான் மலையகத்தைச் சேர்ந்தவள் என்றபடியால் சுனாமியின் கோரப் பற்களின் வடுக்களையாவது பார்க்க நேரவில்லை. அது தொடர்பாக பல விடயங்களை நான் அறிந்திருந்தேன். எனினும் தனிமரம் என்ற இந்தச்சிறுகதை சொல்லபட்டிருக்கும் விதத்தில் சுனாமியை கண்முன் தரிசித்ததொரு அதிர்ச்சி நிலை என்னில் தொற்றிக்கொண்டது. வாழ்த்துக்கள் திருமதி. கார்த்திகாயினி.\nஊனம் என்ற சிறுகதை வாழ்வின் அர்த்தத்தை போதிப்பதாக அமைந்து நிற்கிறது. வாலிப வயதில் ஆண்மை மிடுக்குடன் வாழ்ந்து வந்த மகாலிங்கத்தார், தனது வாழ்வின் அந்திம காலத்தில் படுகின்ற பாட்டைத்தான் இக்கதை விளக்கி நிற்கின்றது. ம���ைவியை மதிக்காமல், அவளது ஆலோசனைகளையும் கேட்காமல் வாழ்ந்த அவருக்கு மனைவியை இழந்த பிற்பாடுதான் அவளின் அருமை புரிகிறது. காலம் கடந்துவிட்டது... என்ன பயன் அவர் அழுகிறார். அது தன் ஊனமான வாழ்வை நினைத்தா அவர் அழுகிறார். அது தன் ஊனமான வாழ்வை நினைத்தா மனைவியை நினைத்தா மகாலிங்கத்தார் வாழ்வில் கடைசி விளிம்பில் நிற்பதையும், வாழ்ந்த காலங்கள் வீணாகிவிட்டன என்பதையும் எண்ணித்தான் அழுகிறார் என்று கதையை நிறைவு செய்திருக்கிறார் கதாசிரியர்.\nஅறுவடையாகாத விதைப்புக்கள் என்ற கதையும் சீருடையினரின் அடாவடித்தனத்தை பிரதிபலிப்பதாகத்தான் புனையப்பட்டிருக்கிறது. தனது மானம் போய்விட்டது என்ற அவமானத்தில் தற்கொலைக்குத் துணிந்த கோகிலாவின் கதைதான் இது. கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப்போன அவளை எப்படியோ காப்பாற்றிவிடுகின்றார்கள். தாயில்லாத கோகிலாவை வளர்த்து வரும் ஆச்சியும், தந்தையும் தற்கொலைக்கான காரணத்தை அறிந்து துடித்துப் போகின்றார்கள். எவ்வளவு வைத்தியம் செய்தும் வயிற்றில் தங்கிய கருவை அழிக்க அவகாசம் போதாததால் பிள்ளையைப் பெறுவது என்று முடிவெடுக்கப்படுகின்றது. பிள்ளைப் பேற்றின் போது கோகிலா இறந்துவிட அந்தத் துயர் தாங்காமல் அவளின் தந்தையும் இறந்துவிடுகின்றார். பிறந்து ஆறு வருடங்கள் கழிந்தும் பேச்சின்றியும் ஊனமாகவும் இருக்கும் அந்தப் பாலகனுக்காக எண்பது வயதுக் கிழவியான ஆச்சி வாழ்கின்றாள். விதி விளையாட ஆச்சியும் இறந்து விட, ஏதுமறியாத அந்த ஊனமான குழந்தை அழுதுகொண்டிருக்கின்றது. இக்கதைக்கு அறுவடையாகாத விதைப்புக்கள் என்ற பெயர் மிகப்பொருத்தமானதாக இடப்பட்டிருக்கின்றது.\nகருமுகில் தாண்டும் நிலவு என்ற சிறுகதை ஒரு சிறுமி சொல்வது போல சொல்லப்பட்டிருக்கிறது. சதாவும் தன் மனைவியை அடித்துத் துன்புறுத்தும் பாலா மாஸ்டர் ஒரு பெண் பித்தன். உடற்கல்வி பாடம் படிப்பிக்கும் போது மாணவிகளை உரசி அவர்களின் கையைக் காலைப் பிடித்து பாடம் நடாத்துவதில் வல்லவர். அதனால் அவரை யாருக்கும் பிடிப்பதில்லை. குடித்துவிட்டு வந்து சதாவும் மனைவியை துன்புறுத்துவார். காலங்கள் செல்ல மனைவியான சீதாக்காவுக்கு இனியும் பொறுக்கேலாது என்ற நிலை. அவள் வீட்டை விட்டுப்போகும் போது பாலா மாஸ்டர், சீதாவை நடத்தை கெட்டவள் என்று கூறி, '��ந்தக் குழந்தை எனக்குப் பிறந்ததென்றால் விட்டிட்டுப்போ. இல்லாவிட்டால் எனக்கு பிறந்த பிள்ளை இல்லையென்று கற்பூரத்தில சத்தியம் செய்துவிட்டுப்போ' என்று ஆவேசமடைகின்றார். சீதாக்கிவின் நற்குணமறிந்த ஊரார், பாலா மாஸ்டர் மீது வெறுப்படைந்து நிற்க, சீதா கற்பூரத்திலடித்து செய்யும் சத்தியம் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதிர்ச்சி தெளிந்த பின்பு செய்யப்பட்ட சத்தியத்தின் உள்ளார்ந்த வலியும், நியாயமும் தெரிகிறது.\n'சத்தியமாய் என்ர பிள்ளைக்கு நீ அப்பனில்லை. உன்னாலை நல்ல அப்பனாய் இருக்கவும் முடியாது' - இது தான் அந்த சத்தியம். கருமுகிலுக்குள் மறைந்திருந்த நிலவு வெளியே வந்து பிரகாசமாக இருந்தது போல இனி சீத்தாக்காவும் தனது வாழ்வை வளமாக வாழ்வார் என்ற விதத்தில் கதை சொல்லும் பாணி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.\nஉதயம் என்ற கதை பிள்ளைப் பேறின்மையால் தவிக்கும் தம்பதியினரை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது. தான் தாயாகவில்லை என்ற ஒரே காரணத்தால் பல விஷேச வைபவங்களுக்கும் போகமுடியாத பெண்களின் வேதனையை கொட்டித்தீர்க்கிறாள் கதைப்பாத்திரமான நித்தியா. பல பிள்ளைகளையும் பெற்று இறுதியில் தனியாயிருக்கும் பெற்றோர், சுனாமியில் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், ஊனமான பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் அனைவரும் பிள்ளையைப் பெற்று விட்டோம் என்று நிம்மதியாக இருக்கிறார்களா என்று நித்தியா கேட்கும் கேள்வி சமூகத்தில் பெண்களை மலடி என்று வாட்டுகின்ற ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட வேண்டியதாகும். பூனை நான்கு குட்டிகளை ஈனுவதும், சோடை பத்திப்போன தென்னம் பிள்ளையைக் கேட்டு வருபவரிடம் நித்தியாவின் கணவன் பார்த்திபன், அது காய்க்கும் என்று சொல்லுவதும் அவர்கள் எதிர்காலத்தில் பெற்றோர் ஆகுவது நிச்சயம் என்ற அர்த்தத்தை ஏற்று நிற்கின்றமை வாசகனை மகிழ்ச்சியடையச் செய்கின்றது. ஒருநாள் பார்த்தீபன் கூப்பிடும் சத்தத்தில் ஓடிப்போய் பார்க்கும் நித்தியா, அங்கு தென்னையிலிருந்து அழகாக பாளை வெளித் தள்ளியிருப்பதைக் கண்டு ஆனந்தமடைகிறாள். அதனூடாக தான் வெகு சீக்கிரம் தாயாகிவிடலாம் என்ற மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்ற விதத்தில் கதையை நிறைவு செய்திருக்கிறார்.\nஇப்படியும் என்ற கதையில் ஐந்தறிவு ஜீவன்களில் ஒன்றான ��ாயின் அன்பைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சந்திரசேகரன் அந்த ஜோடி நாய்களுடன் மிகவும் பிரியமாக இருந்தவர். வேலைக்குப் போகும் போது அவற்றுக்கு சாப்பாடும் எடுத்துக்கொண்டு போவார். அவையும் இவருடன் நல்ல ஒட்டுதல். ஒருநாள் இவரை கண்டதும் மகிழ்ச்சியுடன் ஓடி வருகிறது பெட்டை நாய். பெட்டை நாயை தொடர்ந்து வந்த ஆண் நாய் குறுக்கே வந்த ரயிலுக்கு அடிபட்டு தலைவேறு உடம்பு வேறாகிப்போவதைக்கண்டு அதிர்ச்சியின் உச்சத்தையடைகிறார் சந்திரசேகரன். அவர் காலையில் பெண் நாய்க்கு சாப்பாடு கொண்டு போகிறார். ஆண் நாயை புதைத்த இடத்தில் நேற்று சுற்றிச்சுற்றி வந்த பெண் நாய் விறைத்து நிற்கிறது. மனிதர் உணர்ந்து கொள்ள அது மனிதர் காதல் அல்ல என்ற வரியை ஞாபகப்படுத்திப் போனது இந்தக்கதை.\nநூலின் மகுடத் தலைப்பைக்கொண்ட தாய்மடி தேடி என்ற கதை, போரின் தாக்குதலுக்கு உள்ளான சிறுவனின் மனநிலையை பிரதிபலிக்கின்றது. பத்து பதினொரு வயதான சிறுவன் வைத்தியசாலையில் இருந்தவாறு தனது அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளை எண்ணி தவிக்கின்றான். அவனுக்கு ஆறுதல் சொல்லும் நர்ஸ் தனது அம்மாவின் சாயலில் இருப்பதால் நர்ஸம்மா என்று அழைக்கிறான். சற்று சுகமானதும் அவன் போன்ற பல சிறுவர்களை ஏற்றிப்போக வாகனம் வருகிறது. வீட்டுக்குப் போகப்போறேன் என்ற அவனது கனவு, அகதிமுகாமில் கொண்டு போய்விட்டதும் கனவாகவே முடிகின்றது. தெரிந்தவர்கள் யாரும் இல்லை. வெக்கையாக இருக்கிறது. தூரத்தில் பருந்துக்குப் பயந்து கொக்கரிக்கும் கோழியின் சத்தம். பார்த்திருக்க பருந்து குஞ்சொன்றைக் கௌவி பறந்து செல்ல குஞ்சியின் அவலக்குரல் காற்றில் வந்து சிறுவனின் இதயத்தை அறைகிறது. குண்டு போடப்பட்ட போது தனது பெற்றோர், சகோதரர்களும் இப்படித்தான் அவல ஒலி எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியவாறு மயக்கமடைகிறான் சிறுவன். அதில் கையாளப்பட்டிருக்கும் மொழிநடை யதார்த்தத்தை சித்திரித்தவாறு எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.\nஎச்சில் சிறுகதை சாதியத்தை அடிப்படையாகக்கொண்டது. கந்தனின் மகன் சிறுவனாயிருக்கும் போது வேலாயுதத்தாரின் தண்ணீர் செம்பில் கை வைத்ததற்காய் கொய்யா மரக் கம்பினால் அடிவாங்குகிறான்.\n'சிரட்டையில குடிக்கிற நாயளுக்கு, செம்பில தண்ணி கேக்குதோ| என்று வசைமாரி பொழிந்து கந்தனையும் ஏசிவிட்டுச்செல்கிறார் வேலாயுதத்தார். கைவைத்ததற்காக இப்படி கொதிக்கிறார் என்றால், வாய்வைத்து தண்ணீரைக் குடித்திருந்தால்\nகாலம் கனிய வேலாயுதத்தாரின் மகனை விட நன்றாக கற்று பல்கலைக்கழகம் செல்கிறான் கந்தனின் மகன். அந்தக் கோபத்தில் தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுகிறார் வேலாயுதத்தார்.\nவருடங்கள் உருண்டோடுகிறது. மனைவியும் இறந்துபோக அதற்குப்பின் மகனுடன் வாழ லண்டனுக்கு செல்கிறார் வேலாயுதத்தார். கந்தனின் மகனிடம்தான் வேலாயுதத்தின் மகன் வேலை செய்கிறான். அத்துடன் ஒருநாள் நடக்கிற விருந்தில் வைத்து கந்தனின் பேத்தியுடைய (அதாவது கந்தனின் மகனின் குழந்தை) தட்டிலிருந்த இனிப்பை தெரியாமல் சாப்பிட்டுவிடுகிறார் வேலாயுதத்தார். அவர் அப்படி சாப்பிட்டதையும், தான் கந்தனின் மகனிடம் தான் வேலை செய்கிறேன் என்றும் தந்தையிடம் விபரிக்கிறான் மகன். மகன் கூறிய விடயங்களைக் கேட்டு தீ மிதித்தவர் போல் ஆகின்றார் வேலாயுதம்.\n'கந்தனின் மகன் என்டு சொன்னனியல்லோ ஆளைச் சரியாப் பாத்தியா' என்று வேலாயுதத்தார் இயலாமையின் உச்சகட்டத்தில் தன் மகனிடம் கேட்க, அவன் அவரை அலட்சியமாக பார்த்து விட்டுச் செல்கிறான். அதைத்தாங்க முடியாதவராய் உட்கார்ந்திருக்கிறார் வேலாயுதத்தார்.\nஇவ்வாறு தன்னைச் சுற்றியிருந்த சூழலை மையமாக வைத்தும், மானிட நேயத்தை வலியுறுத்தியும், சுமார் முப்பது ஆண்டுகாலமாக எமது தாய்நாட்டை தின்ற யுத்தத்தின் வடுக்கள் பற்றியும் அழகிய முறையில் கதைகளைக் கூறியிருக்கும் பாணி வாசிக்கும் எல்லோரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. சொல்லவந்த விடயத்தை அலட்டல்களன்றி சொல்கின்ற திருமதி. கார்த்தியாயினியின் எழுத்துநடை எளிமையாகவும், இயல்பாகவும் காணப்படுகின்றது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபெயர் - தாய் மடி தேடி (சிறுகதைகள்)\nநூலாசிரியர் - கார்த்திகாயினி சுபேஸ்\nமுகவரி - இல 111, படித்த மகளிர் திட்டம், மிருசுவில்.\nவெளியீடு - மீரா பதிப்பகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்��ூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/10/07/", "date_download": "2020-10-24T12:01:52Z", "digest": "sha1:WA3ZFN5S4ILP2QE4WZORESZUVEJ2EJC2", "length": 3348, "nlines": 59, "source_domain": "mandaitivu-ch.com", "title": "07 | ஒக்ரோபர் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nமரண அறிவித்தல் திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் .\nமரண அறிவித்தல் திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் .\nமண்டைதீவை பிறப்பிடமாகவும் கோண்டாவில் டிப்போ வீதி அன்னகை ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மாரிமுத்து அமிர்தலிங்கம் அவர்கள் சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் ,மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-10-24T13:02:17Z", "digest": "sha1:Q4H7RN5GDTL3G6J7VWO7XSORCLN6LA2E", "length": 8633, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருசுற்று வாக்கெடுப்பு முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவழிவு வாக்கெடுப்புக்கான ஓர் எடுத்துக்காட்டு. வழிவு வாக்கெடுப்பில் இரு சுற்றுக்களாக வாக்கெடுப்பு நடக்கிறது.இரண்டாவது சுற்றுக்கு இரண்டு வேட்பாளர்களே எஞ்சியிருப்பர்.\nஇருசுற்று வாக்கெடுப்பு முறை (அல்லது இரண்டாம் வாக்கு, வழிவு வாக்கெடுப்பு ) வாக்காளர்கள் தங்களால் தெரிந்தெடுக்கபட்ட வேட்பாளருக்கு ஒரு வாக்கு அளித்து ஒரே ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு முறையாகும். இருப்பினும், எந்தவொரு வேட்பாளருமே தேவைப்படும் வாக்கெண்ணிக்கையைப் பெறவில்லை எனில் குறிப்பிட்ட வீத வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களிடையே அல்லது மிகக் கூடுதலான வாக்குகள் பெற்ற இரு வேட்பாளர்களிடையே ஒருவரைத் தெரிந்தெடுக்க இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். முதல் சுற்றிலேயே வெற்றி பெற தனிப்பெரும்பான்மை அல்லது 5-15% வேறுபாட்டுடன் 40-45% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.\nஉலகின் பல பகுதிகளில் சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் நேரடி அரசுத்தலைவர் தேர்தல்களிலும் இருசுற��று வாக்கெடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. பிரான்சின் குடியரசுத் தலைவர், சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, அவுஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, சிலி, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, குரோசியா, சைப்ரஸ், தொமினிக்கக் குடியரசு, ஈக்குவடோர், பின்லாந்து, கானா, குவாத்தமாலா, இந்தோனீசியா, லைபீரியா, பெரு, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, செனகல், செர்பியா, சிலவாக்கியா, சுலோவீனியா, கிழக்குத் திமோர், உக்ரேன், உருகுவே, சிம்பாப்வே நாட்டு குடியரசுத் தலைவர் தேர்தல்களில் பயன்படுத்தப்படுகிறது. 1871-1918 ஆண்டுக்காலங்களில் இடாய்ச்சுப் பேரரசிலும் 1908 மற்றும் 1911 ஆண்டு நியூசிலாந்து நாட்டுத் தேர்தல்களிலும் இந்த முறை பயன்படுத்தப் பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/06/18183934/1246980/Actress-Cinema-Gossip.vpf", "date_download": "2020-10-24T11:58:19Z", "digest": "sha1:QVI7N3BD2WMTXJLK6TYTDALLMGPCLBXD", "length": 4938, "nlines": 76, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress Cinema Gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கிய நடிகை\nதெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி இருக்கிறார்.\nதெலுங்கு படம் மூலம் பிரபலமான கன்னட நடிகை, பருத்தி நடிகர் பட வாய்ப்பு மூலம் கோலிவுட் வந்துள்ளாராம். நடிகையை பார்ப்பவர்கள் பலரும் பக்கத்து வீட்டு பெண் போன்று ஹோம்லியாக இருக்கிறார் என்று கூறுகிறார்களாம்.\nஇந்நிலையில் அவர் பேண்ட் போடாமல் டி சர்ட் மட்டும் போட்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளாராம் நடிகை. அதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை கண்டமேனிக்கு திட்டத் துவங்கிவிட்டார்களாம்.\nஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனரை கழட்டிவிட்ட நடிகர்\nஅவசரப்பட்டு அரசியல் பேசிட்டமோ என புலம்பும் நடிகர்\n3 மாதத்தில் கசந்த காதல்.... ஏமாந்துட்டேன் என்று புலம்பும் நடிகை\nடப்பிங் பேச மறுக்கும் நடி��ர்... புலம்பும் படக்குழுவினர்\nமுன்னணி நடிகர் படத்திற்கு வந்த புதிய சிக்கல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-24T12:20:02Z", "digest": "sha1:GOHATEIJ3YC2BQLLJTYPNG7EOWZWG6F6", "length": 21694, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "காங்கிரஸ் News in Tamil - காங்கிரஸ் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபாஜகவில் இருந்து விலகிய ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்தார்\nபாஜகவில் இருந்து விலகிய ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்தார்\nபா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா்.\nகவர்னர் 4 வாரம் அவகாசம் கேட்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல்- கே.எஸ்.அழகிரி கண்டனம்\n7.5 சதவீத ஒதுக்கீடு மசோதா ஒப்புதல் வழங்க கவர்னர் 4 வாரம் அவகாசம் கேட்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nகொரோனாவை வெல்வதற்கு மோடியின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்- ஜி.கே.வாசன்\nபிரதமர் மோடியின் ஒவ்வொரு வார்த்தையும் நாட்டிற்கும், நாட்டின் ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.\nதி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும்: மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி\n2021-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் நீடிக்கும் என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. சிவகாசியில் பேட்டி அளித்தார்.\nகொரோனா தடுப்பூசி பா.ஜ.க.வுக்கு தேர்தல் லாலிபாப் -தேர்தல் அறிக்கையை விமர்சித்த காங்கிரஸ்\n2024 வரை தேர்தல் இல்லாத மாநிலங்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்றும் பாஜகவிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்.\nபெண் மந்திரி குறித்த சர்ச்சை கருத்து: கமல்நாத்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nபெண் மந்திரி குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக கமல்நாத்-க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nபீகாரில் விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் சட்டங்கள் நிராகரிப்பு -தேர்தல் அறிக்கையில் காங். வாக்குறுதி\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்��ான கடன் தள்ளுபடி, மின்சார கட்டண தள்ளுபடி மற்றும் நீர்ப்பாசன வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nபீகார் சட்டமன்ற தேர்தல்- காங்கிரஸ், லோக் ஜனசக்தி கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு\nபீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.\nதிமுக தலைமையிலான கூட்டணி செயலற்று இருக்கிறது என்பதா- அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கே.எஸ்.அழகிரி கண்டனம்\nஎப்பொழுதும் போல நையாண்டி பேசுவதை அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nநான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் 10 கிலோ இலவச அரிசி: சித்தராமையா\nநான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.\nசுயமரியாதை இருந்தால் பதவியில் தொடரலாமா என கவர்னர் யோசிப்பார் - சரத்பவார் தாக்கு\nசுயமரியாதை இருந்தால் பதவியில் தொடரலாமா என்பது குறித்து கவர்னர் யோசிப்பார் என்று சரத்பவார் கூறினார்.\nராகுல் காந்தி வயநாடு வருகை- கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பு\nகேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மலப்புரத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.\nதடையை மீறி பேரணி- கே.எஸ்.அழகிரி கைது\nதேனியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார்.\nபெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு பாஜக அரசு குற்றவாளிகளின் பக்கம் நிற்கிறது - சோனியாகாந்தி கடும்தாக்கு\nபாஜக அரசு பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டுவிட்டு குற்றவாளிகளின் பக்கம் நிற்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nவேளாண் சட்டம், ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் திட்டம்\nவேளாண் சட்டம் மற்றும் ஹத்ராஸ் சம்பத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகர்நாடக அரசு காவல் துறையை தவறா��� பயன்படுத்துகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து நெருக்கடி கொடுப்பதாகவும், காவல் துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.\nகாங்கிரசில் மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன- ஜே.பி. நட்டா பேச்சு\nநமக்கு பா.ஜ.க. குடும்பம் என்றும் ஆனால் சிலருக்கு, குடும்பமே கட்சியாக உருமாறி உள்ளது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.\nவயநாட்டுக்கு 19-ம் தேதி ராகுல் காந்தி வருகை\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 19-ம் தேதி வயநாடு செல்கிறார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nபாஜக அரசு கோழைத்தனமான அரசியல் செய்கிறது: டி.கே.சிவக்குமார்\nபா.ஜனதா அரசு கோழைத்தனமான அரசியலை செய்கிறது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nடெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்\nமக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு- ஆய்வில் புதிய தகவல்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும் தொடக்கம்\nசென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை, கொல்லம், திருச்சிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே\nசிஎஸ்கே-வை சின்னாபின்னமாக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 விக்கெட்டில் அபார வெற்றி\nஇந்த வருஷம் தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ வருகிறாள் - ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_577.html", "date_download": "2020-10-24T12:19:46Z", "digest": "sha1:VJNW2F7PNVEBBMVOBSAFGGRYE62STV4M", "length": 5139, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அமைச்சர்கள் பதவி விலகுவது தவறு: மனோ விசனம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமைச்சர்கள் பதவி விலகுவது தவறு: மனோ விசனம்\nஅமைச்சர்கள் பதவி விலகுவது தவறு: மனோ விசனம்\nமக்கள் ஆணையை மதிக்காது, நாடாளுமன்ற பதவிக் காலத்தை பூர்த்தி செய்ய முன் அதனைக் கலைக்க வழிசமைத்து அமைச்சர் பதவி விலகுவது தவறான உதாரணம் என தெரிவிக்கிறார் அமைச்சர் மனோ கணேசன்.\nநாடாளுமன்றைக் கலைப்பதற்குத் தாம் ஆதரவளிக்கப் போவதில்லையென தெரிவிக்கும் அவர், நாடாளுமன்றின் பதவிக் காலம் முடியும் வரை தொடர வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என தெரிவிக்கிறார்.\nசஜித் பிரேமதாச தேர்தலில் தோல்வியுற்ற பின், அவரை ஆதரித்த முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-24T11:31:05Z", "digest": "sha1:NEVTBHFKETBHJU3OI23IRUUT74ZPN6GO", "length": 13032, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "மழையினால் பாதிக்கப்பட்ட கீழக்கரை ஊரின் சாலையை சரி செய்யக் கோரி கலக்டரிடம் TNTJ வினர் புகார் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்இதர சேவைகள்மழையினால் பாதிக்கப்பட்ட கீழக்கரை ஊரின் சாலையை சரி செய்யக் கோரி கலக்டரிடம் TNTJ வினர் புகார்\nமழையினால் பாதிக்கப்பட்ட கீழக்கரை ஊரின் சாலையை சரி செய்யக் கோரி கலக்டரிடம் TNTJ வினர் புகார்\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சமீபத்தில் பெய்த மழையினால் சாலைகள் மிகவும் மோசமான நிலைகுள்ளாகியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையரிந்த கீழக்கரை தெற்கு தெரு கிளை TNTJ சகோதரர்கள் இராமநாதபுர மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.\nபுகாரைத் தொடர்ந்து 1 வாரத்தில் சாலை சீர் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்\nநன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை\nஇராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 10160 மருத்துவ உதவி\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000005952_/", "date_download": "2020-10-24T11:53:59Z", "digest": "sha1:VCCEPJBH26PHJWMUJI3JLIXCIIXUMDIM", "length": 3511, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "உண்மையைத் தேட வேண்டியதில்லை – பாகம் – II – Dial for Books", "raw_content": "\nHome / மொழிபெயர்ப்பு / உண்மையைத் தேட வேண்டியதில்லை – பாகம் – II\nஉண்மையைத் தேட வேண்டியதில்லை – பாகம் – II\nஉண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் - II quantity\nகவிதா பப்ளிகேஷன் ₹ 125.00\nசந்தியா பதிப்பகம் ₹ 300.00\nசந்தியா பதிப்பகம் ₹ 80.00\nஆனந்தவர்த்தனர், தமிழில்: தளவாய் சுந்தரம்\nசந்தியா பதிப்பகம் ₹ 90.00\nYou're viewing: உண்மையைத் தேட வேண்டியதில்லை – பாகம் – II ₹ 120.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/319", "date_download": "2020-10-24T12:56:35Z", "digest": "sha1:2BYK7S232MWEBKPYKWQDPKEO3JAEHYGW", "length": 8116, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/319 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n304 அகநானூறு - மணிமிடை பவளம்\n264. தம் நிலை அறிந்தாரோ பாடியவர்: உம்பற்காட்டு இளங்கண்ணனார். திணை: முல்லை. துறை: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதுமாம்.\n(தலைவன் வேந்துவினை முடித்தற்பொருட்டுச் சென்றவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற கார்காலத்தும் வராதவ னாயினான். தலைவியின் வாட்டமும் கூதிர்க்காலத்திலே மிகவும் அதிகமாயிற்று. தலைவியின் வருத்தத்தைத் தீர்க்க முயன்றதோழி, ‘அவன் வருவான்; நீ ஆற்றியிருவென வற்புறுத்த, அவளுக்குத் தோழி இவ்வாறு தன் நிலையை விளக்கி எதிருரை கூறுகின்றாள்.)\nமழையில் வானம் மின்அணிந் தன்ன, குழையமல் முசுண்டை வாலிய மலர. வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் பெரிய துடிய கவர்கோற் கோவலர், எல்லுப்பெயல் உழந்த பல்லான் நிரையொடு, 5\nநீர்திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர; நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து, ஏர்தரு கடுநீர் தெருவுதொறு ஒழுகப் பேரிசை முழக்கமொடு சிறந்துதனி மயங்கிக், கூதிர்நின் றன்றால், பொழுதே\nநம்நிலை அறியார் ஆயினும், தம்நிலை அறிந்தனர் கொல்லோ தாமே-ஒங்குநடைக் காய்சின யானை கங்குல் சூழ,\nஅஞ்சுவர இறுத்த தானை வெஞ்சின வேந்தன் பாசறை யோரே\nமழையற்ற வானமானது, விண்மீன்களை அணிபெறத் தன்னிடத்தே கொண்டு விளங்கினாற்போலக், குழைநிறைந்த முசுண்டைச் செடியானது, வெண்பூக்கள் தன் மேற்புறமெல்லாம் மலர்ந்தனவாகத் தோன்றுகின்றது. வரிகளையுடைய வெண் காந்தளின் வளைந்த குலையிலேயுள்ள பெரிய பூக்களைக் கோவலர்கள் மிகுதியாகச் சூடிக்கொண்டுள்ளனர். கவர்த்த கோலினைக் கொண்டிருக்கும் அவர்கள், பகற்பொழுதிலே மழையிலே நனைந்து வருந்திய பலவாகிய ஆன்நிரைகளோடும், நீர் விளங்கும் கண்ணிகளை உடையவர்களாக, ஊ��ை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மிக்க தொலைவிடத்திற்குச் சென்ற மேகங்கள், பெரிதான இடி முழக்கத்துடனே சிறப்புற்றுப்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/70", "date_download": "2020-10-24T13:14:42Z", "digest": "sha1:6RV7ZOAPILAWYZ62O6LQTHMVY7GSQKFV", "length": 6650, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nடினர். புலவர் நள்ளியின் தம்பியைத் தழுவிக் கொண்டு, நன்றாக இருக்கிருயா தம்பி\" என்று அன்போடு கேட்டார். ஆனால் விச்சிக்கோவின் தம்பியைத் தழுவவில்லை.\nஇது கண்டு வருந்திய அவன், \"புலவரே, நீர் இவரை மட்டும் தழுவிக்கொண்டு என்னைத் தழுவாமல் இருக்கிறீரே ஏன்\n\"இவன் குல முதல்வர்களும் இவன் தமையனும் இவனும் கொடையிற் சிறந்தவர்கள்; பாடும் புலவர்களுக்குப் பரிசில் தருபவர்கள். வீட்டில் ஆடவர் இல்லையானுலும் பெண்கள் பெண் யானைகளை அலங்காரம் செய்து வழங்குவார்கள்; அவர் இல்லை; பிறகு வாருங்கள்\" என்று சொல்வதில்லை. அந்தக் குலத்தில் பிறந்தவனாதலின் இவனைத் தழுவினேன். நீயோ நன்னன் வழி வந்தவன். புலவர் வேண்டுகோளைப் புறக்கணித்து முறையின்றிப் பெண்ணைக் கொன்று பழி பூண்டவன் அவன். பாடும் புலவர்கள் வந்தால் உங்கள் வீட்டுக் கதவு மூடியிருக்கும். இந்தக் காரணங்களால் புலவர் கூட்டமே உங்களைப் பாடுவதை விட்டு விட்டது'\"என்று விடை கூறினார் புலவர்.\nஅந்தக் குமரன் என்ன செய்வான் பாவம்\nஇவ்வாறு வழி வழி வந்த வள்ளன்மையில்லை விளக்கமுற்றவன் நள்ளி; தன் பெயர் வெளியில் தெரியாமல் உதவி புரிபவன்; வல்வில் வீரன். எழு பெரு வள்ளல்களில் ஒருவகை அவனை இன்றும் தமிழுலகம் பாராட்டி இன்புறுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 17 அக்டோபர் 2017, 15:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t152059-topic", "date_download": "2020-10-24T11:22:58Z", "digest": "sha1:22GBXXQXUB6LWMIXUDI5PIYLMPR3WHTM", "length": 22473, "nlines": 193, "source_domain": "www.eegarai.net", "title": "இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\n» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”\n» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.\n» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்\n» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும��� வேண்டாம்\n» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister\n» நாரையாக மாறிய தேவதத்தன்\n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\n» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\n» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்\n» பால்யம் - கவிதை\n» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\n» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\nஇந்தியர்களுக்கு இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் எது தெரியுமா…\nசாலைகளில் எச்சில் துப்பும் பழக்கம். குறிப்பாக வட\nமாநிலத்தவர்கள் பான் போன்ற புகையிலையைச் சாப்பிட்டு\nஇந்தப் பழக்கத்தை வெளிநாட்டுக்குச் சென்றால் கூட\nஇவர்கள் மாற்றிக் கொள்ளமாட்டார்கள் போலும். ஒரு சிலர் இப்படி\nநடந்து கொள்வதால் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் அவமதிப்பு\nஉலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களை அவமதிக்கும் விதமாக\nபிரிட்டனில் எச்சரிக்கைப் பலகை ஒன்றை வைத்துள்ளனர்.\nபிரிட்டனில் லெய்சஸ்டர் என்னும் நகரில்தான் இந்தியர்கள் அதிகம்\nவசிக்கின்றனர். குறிப்பாக குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்\nஅதிகம் வசிக்கும் இடம் அது. நீண்ட காலமாகவே அங்குச் சுகாதார\nசாலைகளில், நடைபாதையில், சுவர்களில் பான் எச்சில் கறைகள்\nபடிந்துள்ளது. இதனால் கடுப்பான லெய்சஸ்டர் நகர ஆணையம்,\nகாவல்துறையுடன் சேர்ந்து அறிவிப்பு பலகை ஒன்றை ஆங்காங்கே\nவைத்துள்ளன. அதில் ``பொது இடங்களில் பான் துப்புவது சுகாதாரமற்ற\nசெயல். சமூகத்துக்கு எதிரான செயல். அவ்வாறு செய்பவர்களுக்கு\n£150 (Rs 13,000) அபராதம் விதிக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு பலகையில் குஜராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட\nமொழிகளில் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருக்கும் வெளிநாட்டவர்\nஇதைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர, இந்தியர்களைக்\nகுறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன.\nஇது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவு என இந்தியர்கள்\n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\nஇந்தியில் போடவில்லையே குஜராத்தி மொழியில் தானே போட்டுள்ளனர். பிறகு எப்படி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவு \n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\n... தப்பு செய்யதால் தண்டனை என்று அவர்கள் மொழியிலேயே போட்டால்தான் அவர்களுக்கு உரைக்கும் எத்தனை வருடங்களாக சொல்லி சொல்லி அலுத்து இப்படி செய்தார்களோ எத்தனை வருடங்களாக சொல்லி சொல்லி அலுத்து இப்படி செய்தார்களோ அவர்களை குறை சொல்வதை விடுத்து, தன்னை திருத்திக்கொள்ளும் வழியை குஜராத்திகள் பார்க்கவேண்டும்....\nஒருவர் நம்மை குறை சொன்னால் பிடிக்காது என்றால், யாரும் குறை செல்லாதவாறு வாழவேண்டும், அதைவிடுத்து, நான் தப்பு செய்வேன் ஆனால் யாரும் எதுவும் சொன்னால் அது எனக்கு தலைகுனிவு என்று பேசுவது அநியாயமானது , அபத்தமானது.\nதனி மனித ஒழுக்கம் எப்பொழுதும் தேவை, அதுவும் வெளிநாடுகளில் இருக்கும்போது அதிகம் தேவை \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்று���் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/591738-gadkari.html", "date_download": "2020-10-24T11:54:03Z", "digest": "sha1:Z5K35VLUCZ3L7VHC4VNUHO5S5M67XJTW", "length": 17237, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "6 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 64 சதவீதம் அதிகரிப்பு: நிதின் கட்கரி | Gadkari - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 24 2020\n6 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 64 சதவீதம் அதிகரிப்பு: நிதின் கட்கரி\nகடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2667 கி.மீ (64%) அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\nஆந்திர பிரதேச மாநிலத்தில் ரூ.15,592 கோடி மதிப்பிலான 1411 கி.மீ நீள தொலைவிலான 16 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சருமான நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்வுக்கு முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை தாங்கினார். மத்திய இணை அமைச்சர்கள் வி.கே.சிங்., ஜி.கிஷன் ரெட்டி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇந்த நிகழ்வில் பேசிய நிதின்கட்கரி, 2014-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பு ஆந்திராவில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம்4193 கி.மீ ஆக இருந்தது என்றும், இப்போது 6860 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2667 கி.மீ (64%) அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். ரூ.34,100 கோடி மதிப்பிலான டிபிஆர் நிலையின் கீழ் நடைபெறும் பணிகள் 2024-ம் ஆண்டுக்குள் முடிவடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.\nரூ.25,440 கோடி மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் கூறினார். ரூ.18,110 கோடி திட்டங்களில் 50-60 % முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விவாதித்து தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் டெல்லி வரவேண்டும் என்றும் மத்திய அமைச்சர் திரு.நிதின்கட்கரி அழைப்பு விடுத்தார். ஆந்திரமாநிலத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் நிதின் கட்கரி உறுதி அளித்தார்.\nஉ.பி.யில் கடந்த 7 நாட்களில் பெண்களுக்கு எதிராக 13 கொடுங்குற்றங்கள்: பிரியங்கா காந்தி சாடல்\nஅலிகர் முஸ்லிம் பல்கலை.யின் முன்னாள் மாணவர் தலைவரின் தேர்தல் போட்டியால் சர்ச்சை: ஜின்னாவிற்கு காங். ஆதரவளிப்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் புகார்\nபிரதமர் மோடி மீது எனக்கு கண்மூடித்தனமான பக்தி இருக்கிறது, என்னையும் பிரதமரையும் பாஜகவையும் பிரிக்க முடியாது: சிராக் பாஸ்வான் திட்டவட்டம்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கரோனா தொற்று\nபுதுடெல்லிதேசிய நெடுஞ்சாலை64 சதவீதம் அதிகரிப்புநிதின் கட்கரிமத்திய சாலைப் போக்குவரத்துநெடுஞ்சாலைத்துறைGadkari\nஉ.பி.யில் கடந்த 7 நாட்களில் பெண்களுக்கு எதிராக 13 கொடுங்குற்றங்கள்: பிரியங்கா காந்தி...\nஅலிகர் முஸ்லிம் பல்கலை.யின் முன்னாள் மாணவர் தலைவரின் தேர்தல் போட்டியால் சர்ச்��ை: ஜின்னாவிற்கு...\nபிரதமர் மோடி மீது எனக்கு கண்மூடித்தனமான பக்தி இருக்கிறது, என்னையும் பிரதமரையும் பாஜகவையும்...\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nவட கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை\nஇஎஸ்ஐ திட்டத்தில் 4.17 கோடி புதிய தொழிலாளர்கள் சேர்ப்பு\n10 கோடி கோவிட் பரிசோதனை: இந்தியா சாதனை\nசட்டப்பேரவை தேர்தல் எதிரொலி: உ.பி.யிலிருந்து பிஹாருக்கு பேருந்து சேவையை தொடங்கியது முதல்வர் யோகி...\nபுதிதாக 7 ஆயிரம் உணவகங்கள்; 10 கோடி ஆர்டர்கள்: கோவிட் காலத்திலும் ஸ்விக்கியின்...\nமத்திய அரசு ரூ.6000 கோடி கடன் வாங்கி, முதல் தவணை ஜிஎஸ்டி இழப்பீட்டை...\nஇஎஸ்ஐ திட்டத்தில் 4.17 கோடி புதிய தொழிலாளர்கள் சேர்ப்பு\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nமாணவர்களுக்குக் கரோனா தொற்று: மிசோரத்தில் பள்ளிகளை மூட முடிவு\n‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\nபன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி அக்.26-ல்...\n2-ம் கட்டமாக 4 ரஃபேல் போர் விமானங்கள்: நவம்பரில் இந்தியா வருகின்றன\nகரோனா காலத்தில் புத்தகம் எழுதிய 12-ம் வகுப்பு மாணவி: இரண்டாவது நூல் வெளியானது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T11:22:43Z", "digest": "sha1:WULHPWHSX3EGZCJC4NVBX3ZREIARSCGM", "length": 17317, "nlines": 381, "source_domain": "www.jothidam.tv", "title": "லட்சுமி கடாட்சம் – ALP ASTROLOGY", "raw_content": "\n*”லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்:”*\n*”லட்சுமி கடாட்சம் தரும் குங்குமம்:”*\nஇவைகளின் கூட்டே குங்குமம் ஆகும்.\nஇவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை,\nகுங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது.\nபடிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது.\nஅதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும்.\nகுங்குமம் அணிவதால் நெற்றியில் சூடு தணிகிறது.\nபெண்களின் தலை வகிட்டின் நுனியை,\n*பெ* ண்கள் அணியும் மாங்கல்யம்,\n*த* லை வகிட்டு பகுதி ஆரம்பம்..\nஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள்.\nஇந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால்,\nலட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.\nமேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.\nநாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது.\nவீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால்,\nகொடுப்பவர் – பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும்.\nபெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக,\nதாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும்.\nஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில்,\nகுங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\nமகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார்.\nபோன்ற இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.\n*ௐ ஸ்ரீ மகாலட்சுமியே நம.\nஇவைகளின் கூட்டே குங்குமம் ஆகும்.\nஇவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை,\nகுங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது.\nபடிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது.\nஅதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றியாகும்.\nகுங்குமம் அணிவதால் நெற்றியில் சூடு தணிகிறது.\nபெண்களின் தலை வகிட்டின் நுனியை,\n*பெ* ண்கள் அணியும் மாங்கல்யம்,\n*த* லை வகிட்டு பகுதி ஆரம்பம்..\nஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள்.\nஇந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால்,\nலட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.\nமேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.\nநாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது.\nவீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால்,\nகொடுப்பவர் – பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும்.\nபெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும�� முன்பாக,\nதாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும்.\nஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில்,\nகுங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.\nமகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார்.\nபோன்ற இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.\n*ௐ ஸ்ரீ மகாலட்சுமியே நம.\nNext post: தெய்வ வக்ஞர்\nஅட்சய லக்ன பத்ததி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/nokia-64gb-internal-memory-mobiles/", "date_download": "2020-10-24T11:11:04Z", "digest": "sha1:4NTD6GXH5AQMNFE4TQKHIR4E7P7A3GM6", "length": 21273, "nlines": 508, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநோக்கியா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (10)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (10)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (10)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (6)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (8)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (2)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (1)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (5)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (1)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (3)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 24-ம் தேதி, அக்டோபர்-மாதம்-2020 வரையிலான சுமார் 10 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.9,499 விலையில் நோக்கியா 6.1 பிளஸ் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் நோக்கியா 8 போன் 28,999 விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 5.3, நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) (ஆண்ராய்டு One)\n12 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) (ஆண்ராய்டு One)\n16 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் இன்போகஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிவோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎலிபோன் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மற்றும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் டெக்னோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஓப்போ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலீஎகோ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்ரான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜென் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநெக்ஸ்ட்பிட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் கூல்பேட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் மோட்டரோலா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nயூ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளை 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்வைப் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகார்பான் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nடிசிஎல் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹைவீ 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_02_07_archive.html", "date_download": "2020-10-24T11:27:38Z", "digest": "sha1:XHMMZEQJFF2WECZGCOYMO7VB5N6DBLFA", "length": 47863, "nlines": 935, "source_domain": "tamil.lankaimage.com", "title": "02/07/19 - Tamil News", "raw_content": "\nபிரிவினைவாதத்தை ஆதரிக்கும் உள்நோக்கம் எனக்கில்லை\nஇறுக்கமான நிர்வாகம் மீள உருவாக வேண்டும் என்றே கோரினேன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், இனப்பிரச்சினை என்பவற்றுக்குத் தீர்வு க...Read More\nவிடுவிக்கப்பட்ட காணிகள் ஆளுநரால் பொதுமக்களிடம் கையளிப்பு\nRSM கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணி...Read More\n4 வருடங்கள் சிறையிலிருந்த அரசியல் கைதிக்கு பிணை\nஅரசியல் கைதியாகக் கடந்த 4 வருடங்கள் சிறையிலிருந்த குடும்பப் பெண்ணொருவரை, 25ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணையில் செல்ல கெப்ரிக்கொல...Read More\nபுதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை அங்குரார்ப்பணம்\nAMF மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் பெருந்தோட்ட பிர...Read More\nதர்கா நகரில் நடைபெற்ற வரவேற்பு விழாவில்...\nஇலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தர்கா நகரைச் சேர்ந்த டொக்டர் எம்.எச்.எம் ரூமியை வரவேற்கும் வைப...Read More\nபோதை கடத்தல் பெரும்புள்ளியின் சகா உள்ளிட்ட மூவர் கைது\nRSM ஹெரோயின் மீட்பு வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் பிரபல போதைப் பொருள் வியாபாரியான 'டீ மஞ்சு' என்பவரது உதவியாட்கள் மூவர...Read More\nகிழக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு திண்மக் கழிவகற்றும் இயந்திரங்கள்\nAMF திண்மக் கழிவு முகாமைத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான முதற்கட்ட இயந்திர தொகுதிகள் இலங்கை வந்தடைந்துள்ளன. அவற்றில் 16 இயந்திர ...Read More\nநாடு முழுவதும் பிற்பகலில் மழை\nAMF கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண...Read More\nகிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் விடுதிக்கு அடிக்கல் நடும் விழா\nகிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக உத்தியோகத்தர்களுக்கு விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா இன்று (07) பேராசிரியர் வீ. கனகசிங்க...Read More\nபேருவளை குடி��ீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்\nபேருவளை பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை (06) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர...Read More\nஇலஞ்சம் பெற்ற அதிபருக்கு ஆதரவாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்\nRSM பேண்ட் சீருடை கொள்வனவிற்கே பணம் அறவிட்டதாக தெரிவிப்பு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் கைதான ஹொரவபொத்தானை, ருவன்வெலி ...Read More\nஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசை\nஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசையில் ஆவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைக் கடந்து 2ம் ...Read More\nஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில்ஆசிரியர் பயிலுநர்கள் போராட்டம்\nபதிவாளர் உட்பட அதிகாரிகளை வெளியேற்றும்வரை தொடர் பகிஷ்கரிப்பு ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய பயிலுநர்கள் (மாணவர்கள்) நேற்...Read More\n'தளபதி 63' இல் விளையாட்டு பயிற்சியாளராக விஜய்\nAMF விஜய், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 'பிரமாண்ட அரங்குகள் அமைத்து விறுவிறுப்...Read More\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு அதிகாரி\nசிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம். ஆர். லத்தீப் விசேட அதிரடி படையினரின் கட்டளை அதிகாரியும் இலங்கையின் குற்றங்கள் தொடர்பான சிரேஷ்ட ப...Read More\nவெலிகம அறபாவில் இல்ல விளையாட்டுப் போட்டி\nவெலிகம அறபா தேசிய பாடசாலையின் இவ் வருடத்துக்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் பாடசாலை பதியுத்தீன் மஹ்மூத் விளையாட்டுத் திடலில் மிக விம...Read More\nவவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nவவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி அண்மையில் கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற...Read More\nமாணவனின் காதை கடித்து குதறிய பெண்ணுக்கு விளக்கமறியல்\nபலாங்கொடையில் சம்பவம் பாடசாலை மாணவன் ஒருவனின் காதைக் கடித்துக் குதறிய பெண் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை மாஜிஸ்திரேட்...Read More\nபூமியின் வடதுருவ காந்தமுனை ரஷ்யாவை நோக்கி நகர்வு\nகாந்தப்புலங்கள் தலைகீழாக மாறும் அறிகுறி ஸ்மார்ட்போன் போன்ற வழிசெலுத்தல் முறைக்கு பயன்படுகின்ற பூமியின் வட துருவ ��ாந்த முனை அதன் சாத...Read More\nஜனாதிபதி சிசியின் பதவிக்காலத்தை நீடிக்க எகிப்து எம்.பிக்கள் ஒப்புதல்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் பூர...Read More\nகார்ல் மார்க்ஸ் கல்லறை சுத்தியலால் தாக்கி சேதம்\nஜெர்மனி அரசியல் தத்துவவாதியும் புரட்சிகர சோசலிசவாதியுமான கார்ல் மார்க்ஸின் லண்டனில் உள்ள கல்லறை மர்ம நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது....Read More\nதேசிய அரசு யோச​னைக்கு த.மு.கூ எதிர்ப்பு\nஅமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை மட்டும் நோக்காகக்கொண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் வேதில்லை எ...Read More\nகைதிகள் பரிமாற்றம் தொடர்பில் அந்தந்த நாடுகளின் அதிகாரிகளிடமே இறுதி முடிவுகள்\nதவறு செய்தவர்களை பரிமாற்றுவது தொடர்பில் ஏனைய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தாலும் அந்தந்த நாடுகளின் அதிகாரிகளே கைதிக...Read More\nமதுஷ்கவை அழைத்துவர இராஜதந்திர ஏற்பாடுகள்\nதுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளியான மாக்கந்துரே மதுஷ் உள்ளிட்ட 25பேரை நாட்டுக்குள் அழைத்து வருவது த...Read More\nதுறைமுகம், சுற்றுப்புறத்தை பாதுகாக்குமாறு அமைச்சர் சாகல பணிப்பு\nநாட்டின் பல பாகங்களிலும் முன்னெடுக்கப் படுகின்ற போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கொழும்பு துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பி...Read More\nஅரச வைத்தியசாலைகளில் நுரையீரல் மாற்று சிகிச்சை\nஅமைச்சர் ராஜித தெரிவிப்பு இலங்கையருக்கு சிறப்பான சுகாதார சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் நல்லாட்சி அரசு, விரைவில் ந...Read More\nஅடிமை சாசனத்துக்கான நகர்வை நிறுத்த ஒன்றிணைய வேண்டும்\nதயாராகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதன் ஊடாக ஜனநாயக குரல்களை நசுக்க எடுக்கும் நாசுக்கான நகர்வினை உடன் நிறுத்துவதற்க...Read More\nகிளிவெட்டி ஆஸாத் நகர் அல்-பலாஹ் வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி\nமூதூர் கல்வி வலயத்தின் கிளிவெட்டி ஆஸாத் நகர் அல்-பலாஹ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வும் ப...Read More\nடிரம்ப்–கிம் இம்மாத இறுதியில் வியட்நாமில் மீண்டும் சந்திப்பு\nவட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னை இம்மாத இறுதியில் மீண்டும் சந்திப்பது குறித்த அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு...Read More\nபாப்பரசர் பிரான்சிஸ் பகிரங்க ஒப்புதல்\nகன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் பிரச்சினை உள்ளது என்றும் அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் பாப்பரச...Read More\nதமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பவராக மஹிந்த செயற்படுகிறார்\nதமிழ் மக்களின் அபிலாசைகளை நிராகரிப்பவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்.தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய சந்தர்ப்ப...Read More\nதிருமலை காணிப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்\nதிருமலை மாவட்ட விசேட, கிண்ணியா மத்திய நிருபர்கள் திருகோணமலை மணல் அகழ்வு மற்றும் காணிப் பிரச்சினைகளை ஆராய ஆளுநர் தலைமையில் விசே...Read More\nபிரிவினைவாதத்தை ஆதரிக்கும் உள்நோக்கம் எனக்கில்லை\nஇறுக்கமான நிர்வாகம் மீள உருவாக வேண்டும் என்றே கோரினேன் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், இனப்பிரச்சினை என்பவற்றுக்குத் தீர்வு க...Read More\nதேசிய அரசாங்கப் பிரேரணை; பாராளுமன்றில் இன்று விவாதம்\nஎதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று (07) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு ...Read More\nநுகர்வோர் அதிகார சபையிடம் அறிக்கை கோருகிறது அரசு இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு மற்றும் மெலமைன் கலக்கப்ப...Read More\nசட்ட மாஅதிபர் விபரங்கள் வழங்கினால் சபையில் சமர்ப்பிக்க முடியும்\nதிருட்டு, கொலை, நிதி மோசடி குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் வெளிநாட்டில் உள்ளனரா\nதிருமதி சார்ள்ஸ் மீது எவ்வித குற்றச்சாட்டும் இருக்கவில்லை\n*மாஃபியாக்களின் தலையீடுகளைத் தடுக்கவே ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியை நியமித்தோம் *சுங்கம், துறைமுக ஊழல் மோசடி தொடர்பில் விசாரிக்க அமை...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nவிக்கிக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nதொலைபேசியூடாக தெரிவித்தார் 81 ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யு...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவி���ம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nஇன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 21, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 20, 2020 இன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 19, 2020 இன்றைய தினகரன் வாரமஞ்சரி ...\nபிரிவினைவாதத்தை ஆதரிக்கும் உள்நோக்கம் எனக்கில்லை\nவிடுவிக்கப்பட்ட காணிகள் ஆளுநரால் பொதுமக்களிடம் கைய...\n4 வருடங்கள் சிறையிலிருந்த அரசியல் கைதிக்கு பிணை\nபுதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை அங்குரார்ப...\nதர்கா நகரில் நடைபெற்ற வரவேற்பு விழாவில்...\nபோதை கடத்தல் பெரும்புள்ளியின் சகா உள்ளிட்ட மூவர் கைது\nகிழக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு திண்மக் கழிவகற்ற...\nநாடு முழுவதும் பிற்பகலில் மழை\nகிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் விடுதிக்கு அடிக்...\nபேருவளை குடிநீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்\nஇலஞ்சம் பெற்ற அதிபருக்கு ஆதரவாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்\nஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசை\nஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில்ஆசிரியர் பயிலு...\n'தளபதி 63' இல் விளையாட்டு பயிற்சியாளராக விஜய்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் ...\nவெலிகம அறபாவில் இல்ல விளையாட்டுப் போட்டி\nவவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்...\nமாணவனின் காதை கடித்து குதறிய பெண்ணுக்கு விளக்கமறியல்\nபூமியின் வடதுருவ காந்தமுனை ரஷ்யாவை நோக்கி நகர்வு\nஜனாதிபதி சிசியின் பதவிக்காலத்தை நீடிக்க எகிப்து எம...\nகார்ல் மார்க்ஸ் கல்லறை சுத்தியலால் தாக்கி சேதம்\nதேசிய அரசு யோச​னைக்கு த.மு.கூ எதிர்ப்பு\nகைதிகள் பரிமாற்றம் தொடர்பில் அந்தந்த நாடுகளின் அதி...\nமதுஷ்கவை அழைத்துவர இராஜதந்திர ஏற்பாடுகள்\nதுறைமுகம், சுற்றுப்புறத்தை பாதுகாக்குமாறு அமைச்சர்...\nஅரச வைத்தியசாலைகளில் நுரையீரல் மாற்று சிகிச்சை\nஅடிமை சாசனத்துக்கான நகர்வை நிறுத்த ஒன்றிணைய வேண்டும்\nகிளிவெட்டி ஆஸாத் நகர் அல்-பலாஹ் வித்தியாலய இல்ல வி...\nடிரம்ப்–கிம் இம்மாத இறுதியில் வியட்நாமில் மீண்டும்...\nபாப்பரசர் பிரான்சிஸ் பகிரங்க ஒப்புதல்\nதமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பவராக மஹ...\nதிருமலை காணிப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்\nபிரிவினைவாதத்தை ஆதரிக்கும் உள்நோக்கம் எனக்கில்லை\nதேசிய அரசாங்கப் பிரேரணை; பாராளுமன்றில் இன்று விவாதம்\nசட்ட மாஅதிபர் விபரங்கள் வழங்கினால் சபையில் சமர்ப்ப...\nதிருமதி சார்ள்ஸ் மீது எவ்வித குற்றச்சாட்டும் இருக்...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nஇன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/02/nelaiilla-ulagu-album-neeye-neraivu.html", "date_download": "2020-10-24T12:11:55Z", "digest": "sha1:NS464WHNQOJMMRGEXUU5INNJNV4QZQYE", "length": 3366, "nlines": 119, "source_domain": "www.christking.in", "title": "Nelaiilla Ulagu - நிலையில்லா உலகு :- Album : Neeye Neraivu - Christking - Lyrics", "raw_content": "\nநிலையில்லா உலகு நிஜமில்லா உறவு\nநேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்\nநீ மட்டும் போதும் எப்போதும்\nநீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்\nநீ மட்டும் போதும் எப்போதும்\n1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து\nஆடி இங்கு அடங்குது வாழ்க்கை\nவாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்\nவசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்\nநீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்\nநீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா\n2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து\nஉண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்\nநீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்\nநீ மட்டும் போதும் எப்போதும் — நிலையில்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t153941-topic", "date_download": "2020-10-24T12:32:55Z", "digest": "sha1:G6ZNXA4FMEFG4RBIBPS4BVDNKN5VUQ24", "length": 25209, "nlines": 215, "source_domain": "www.eegarai.net", "title": "எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை\n» சானிடைஸர் -படிகாரம் நீர்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» “கல்லையும் கனியாக மாற்றலாம்”\n» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா\n» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\n» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\n» உலகின் மிகப்பெரிய ரோபோ\n» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..\n» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\n» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”\n» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.\n» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்\n» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்\n» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister\n» நாரையாக மாறிய தேவதத்தன்\n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\nஎல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணப் பகுதியில் நடைபெறும்\nதடுப்புச் சுவர் கட்டுமானப் பணியை மெக்ஸிகோவின்\nசிஹுவாஹுவா மாகாணம், சிவுடாட் ஜுவாரெஸ் பகுதியிலிருந்து\nபடமெடுக்கும் நபர் (கோப்புப் படம்).\nமெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அமெரிக்க\nபாதுகாப்புத் துறையின் நிதி பயன்படுத்தப்படுவதற்கு அந்த\nநாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஇதையடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கனவு திட்டமான\nஎல்லைச் சுவர் கட்டுமானப் பணிகளைத் தொடர்வதில் நீடித்து\nஇதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் வெள்ளிக்கிழமை\nவழங்கிய தீர்ப்பில், எல்லைச் சுவர் எழுப்புவதற்கு கீழமை\nநீதிமன்றங்கள் விதித்திருந்த தடையை ரத்து செய்தனர்.\nஇதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்)\nஎல்லைச் சுவர் விவகாரத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.\nதெற்கு எல்லையில் சுவர் எழுப்புவதற்கான தடைகளை நீக்கியுள்ள\nஉச்சநீதிமன்றம், அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.\nஇது, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புக்கும், சட்டத்தின்\nஆட்சிக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும் என்று\nதனது பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nமெக்ஸிகோ வழியாக ஏராளமான அகதிகள் சட்டவிரோதம���க\nஅமெரிக்காவுக்குள் வருவதால், அமெரிக்கர்களின் நலன்கள்\nபாதிக்கப்படுவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்\nபிரசாரத்தின்போது டிரம்ப் குற்றம் சாட்டினார்.\nதாம் ஆட்சிக்கு வந்தால், அந்த எல்லையில் சுவர் எழுப்பி,\nஅகதிகளின் வருகையைத் தடுப்பதாக அப்போது அவர் வாக்குறுதி\nஎனினும், அத்தகைய சுவர் எழுப்புவது உரிய பலனைத் தராது\nஎனவும், அது தேவையற்ற பொருள் விரயத்தை ஏற்படுத்தும்\nஎனவும் எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர்.\nஇதன் காரணமாக, எல்லைச் சுவர் எழுப்புவதற்கு டிரம்ப் கோரிய\n570 கோடி டாலர் (சுமார் ரூ.39,250 கோடி) நிதி ஒதுக்கீடு செய்ய\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மறுத்து வந்தனர்.\nஇதனால் பிற துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல்\nஅமெரிக்க அரசுத் துறைகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்\nமுதல் முடக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான அரசு\nஇந்த நிலையில், எல்லைச் சுவருக்காக 140 கோடி டாலர்\n(சுமார் ரூ.9,640 கோடி) ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்பு\nக்கொண்டதையடுத்து அரசுத் துறைகள் முடக்கம் கடந்த\nபிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்தது.\nஎனினும், எல்லைச் சுவருக்குத் தேவையான முழு நிதியையையும்\nநாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே பெறுவதற்காக,\nஅதிபர் டிரம்ப் அவசர நிலை அறிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, ராணுவ கட்டுமான நிதியிலிருந்து\n360 கோடி டாலர் (சுமார் ரூ.24,780 கோடி), போதைப் பொருள்\nகடத்தலைத் தடுப்பதற்காக பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு\nசெய்யப்பட்ட தொகையிலிருந்து 250 கோடி டாலர் (சுமார்\nரூ.17,215 கோடி), நிதித் துறையின் சொத்துகள் பறிமுதல்\nநிதியிலிருந்து 60 கோடி டாலர் (சுமார் ரூ.4,131 கோடி)\nஆகியவற்றை மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்புவதற்காக\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், போதைப்\nபொருள் கடத்தல் தடுப்புக்கான பாதுகாப்புத் துறையின்\n250 கோடி டாலர் நிதியை எல்லைச் சுவர் கட்டுமானத்துக்குப்\nபயன்படுத்த சான் ஃபிரான்சிஸ்கோ முறையீட்டு நீதிமன்றம்\nஇந்த மாதத் தொடக்கத்தில் தடை விதித்தது.\nஇந்தச் சூழலில், கீழமை நீதிமன்றம் விதித்திருந்த அந்தத்\nதடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது.\nடிரம்ப்பின் பதவிக் காலம் முடிவடைந்து, அடுத்த ஆண்டு\nநடைபெறும் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட முடிவு\nசெய்துள்ள நிலை��ில், கடந்த தேர்தலின் போது அவர் அளித்திருந்த\nமெக்ஸிகோ எல்லைச் சுவர் வாக்குறுதியை நிறைவேற்ற இதன்\nமூலம் அவருக்கு வழி ஏற்பட்டுள்ளதாக பார்வையாளர்கள்\nRe: எல்லைச் சுவருக்கு பென்டகன் நிதி: அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nட்ரம்பிற்கு வெற்றி. ஆனால் தினமும் எல்லை கடந்து வருபவர்கள் பலர் உயிர் இழக்கிறார்கள். சமீபத்தில் இந்திய சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.அகதிகள் வரவையும் உயிரிழப்புகளையும் இந்த எல்லை சுவர் தடுக்குமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரை���ள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Astrology/Aries", "date_download": "2020-10-24T11:11:03Z", "digest": "sha1:LN3WUEA6O3QAHIZRBG5ZBTKFSQ3X7P5E", "length": 77242, "nlines": 235, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Jothidam | 2020 Rasi palan in Tamil | Mesham rasi palan - Maalaimalar", "raw_content": "\nஅம்பிகை வழிபாட்டால் இன்பங்கள் வந்து சேரும் நாள். ஒளிமயமான வாழ்க்கைக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.\nஉங்கள் பணிகளில் கூடுதலான அக்கறை செலுத்துவதன் மூலம், உயர் அதிகாரிகளின் மதிப்பை பெறலாம். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். பெண்களின் பக்குவமான நடவடிக்கைகளால் பிரச்சினைகள் சரியாகிவிடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானை வணங்குங்கள்.\nஅக்டோபர் 17-ம் தேதியில் இருந்து நவம்பர் 16-ம் தேதி வரை\nசார்வரி வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதனான செவ்வாய் வக்ரம் பெற்று உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். 6-ம் இடத்தில் புதன் உச்சம் பெற்று வக்ரம் பெற்றிருக்கின்றார். குரு தனுசு ராசியில் இருந்தபடி உங்கள் ராசியைப் பார்க்கின்றார். குரு பார்வை இருப்பதால் வக்ர கிரகங்களின் ஆதிக்கமாக இருந்தாலும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. மேலும் ‘குரு மங்கள யோக’மும் இருப்பதால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.\nஇதுவரை சிம்ம ராசியில் சஞ்சரித்து வந்த சுக்ரன், அக்டோபர் 23-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்கின்றார். கன்னி ராசி, சுக்ரனுக்கு வலிமையிழந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சு��்ரன். உச்சம் பெற்ற புதனோடு சுக்ரன் சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோக’ அடிப்படையில் உங்களுக்கு நன்மைகளையே செய்யும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். வெளிநாடு சம்பந்தமாக அனுகூலமான தகவல் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய், அக்டோபர் 26-ந் தேதி வக்ர இயக்கத்தில் மீன ராசிக்குச் செல்கின்றார். வக்ரமாக இருந்தாலும் குரு வீட்டிற்கு செல்வதால் பெரும் பாதிப்பு ஏற்படாது. பொதுவாக தைரியகாரகன் செவ்வாய் என்பதால் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்க வேண்டாம். இடம், பூமிக்கு அதிபதியானவர் செவ்வாய் என்பதால் வக்ர இயக்க காலத்தில், நிலுவை பணம் வரலாம். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் எதிர்பாராத விதமாக வந்துசேரலாம்.\nபுதனின் வக்ர நிவர்த்திக் காலம்\nஅக்டோபர் 27-ந் தேதி கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புதன், வக்ர நிவர்த்தியாகின்றார். ஜீவன ஸ்தானம் பலம்பெறுவதால் நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு வரப்போகின்றது. நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் கூட்டாளிகள் வந்திணைவர். மூலதனம் போட்ட வங்கிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக முயற்சியில் ஈடுபட்டவர்களாக இருந்தால் உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பும், சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவலும் வரலாம். நவம்பர் 4-ந் தேதி துலாம் ராசிக்கு புதன் செல்கின்றார். அங்குள்ள சூரியனோடு சேரும்பொழுது ‘புத-ஆதித்ய யோகம்’ உருவாகும். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.\nநவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். கடந்த ஓராண்டாக தனுசு ராசியில் சஞ்சரித்த குரு இப்போது மகர ராசிக்கு செல்கின்றார். மகர ராசி குருவிற்கு நீச்ச வீடாகும். அங்கிருந்தபடி 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்வையிடுகின்றார். இதன்மூலம் குடும்ப முன்னேற்றம், தாய்வழி அனுகூலம், பணிபுரியும் இடத்தில் பாராட்டு போன்றவை கிடைக்க வழிவகுப்பார். நீச்ச குருவாக இருந்தாலும், குருவின் பார்வைக்கு பலன் உண்டு என்பதால் குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது. இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.\nமகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.\nஇம்மாதம் வரவும், செலவும் சமமாகும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியப��� பேச்சுக்கள் திடீரென முடிவிற்கு வரலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். தாய்வழி ஆதரவும் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் பொருளாதார முன்னேற்றத்தோடு வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். நவராத்திரி நாயகியை வழிபடுவது நல்லது.\nஆண்டு பலன் - 2020\nஅசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)\nஎடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்\nநீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு வந்துவிட்டது. எண்ணங்கள் ஈடேற வேண்டுமானால் குருவின் அருட்பார்வை வேண்டும். அந்த அமைப்பு ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு இருக்கிறது.\nஉங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். வெற்றிகள் ஸ்தானாதிபதி புதன், சூரியனோடு இணைந்து புத - ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். வருடத் தொடக்கத்திலேயே 9-ம் இடத்தில் 5 கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன. சூரியன், புதன், வியாழன், சனி, கேது ஆகியவற்றின் சேர்க்கையால் நல்ல மாற்றங்களும், ஏற்றங்களும் வரப்போகிறது. பாக்கியாதிபதி சூரியன், ஜீவன ஸ்தானாதிபதி புதன், தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி ஆகியவற்றுடன், ஞானகாரகன் கேதுவும் இணைந்து குருவிற்கு சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிப்பதால், பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நற்பலன்களும் இப்பொழுது கிடைக்கப் போகிறது.\nஆண்டின் தொடக்கத்தில் குரு பலம்\nவருடம் தொடங்கும் பொழுதே குரு உங்கள் ராசியையும், 3 மற்றும் 5 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும்’ என்பது விதி. அந்த அடிப்படையில் இனித் தொழிலில் அதிக அளவில் லாபம் கிடைக்கும். ஒரு சிலர் கிளைத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும். பலவித உபாதைகளால் அவதிப்பட்டவர்கள், அதில் இருந்து நிவாரணம் பெறுவா். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வியாபார முன்னேற்றம் கருதிப் புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன் வருவீர்கள். குரு பார்வையால், மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வாய்ப்பு உருவாகும். மழலைப் பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு, அதற்கான சூழல் உருவாகும்.\nவருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். தன, சப்தமாதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சுகாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் உலாவுகிறார். இவற்றைப் பார்க்கும் பொழுது செவ்வாய் நீங்கலாக மற்ற அனைத்து கிரகங்களும் ராகு-கேது ஆதிக்கத்தில் இருக்கின்றன. எனவே கேதுவால் கெடுபலன்கள் நடைபெறாமல் இருக்கவும், ராகுவால் யோக வாய்ப்பு கள் வந்து சேரவும், அனுகூலம் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று சர்ப்ப சாந்தி பரிகாரங்களைச் செய்யுங்கள்.\n8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரோடு இணைந்து சஞ்சரிக்கும் சனியும் வக்ரம் பெற்றிருக்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவும், 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனியும் வக்ரம் பெறும் இந்த காலகட்டத்தில், தொழிலில் கூடுதல் கவனம் தேவை. சேமிப்புகள் கொஞ்சம் கரையும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு கள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காது. எதிரிகளின் பலம் கூடும். ஏமாற்றம் அதிகரிக்கும்.\n15.11.2020-ல் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். அது குருவிற்கு நீச்ச வீடாகும். இருப்பினும் சுய ஜாதகத்தில் குரு நீச்சம் பெற்றிருப்பவர்களுக்கும், குரு மறைவு ஸ்தானத்தில் இருப்பவர்களும் இது ஒரு பொற்காலமாகும். மகர குருவின் சஞ்சார காலத்தில், குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகிறது. இதன் விளைவாக தாய்வழி ஆதரவும், வாகன யோகமும் உண்டு. பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் சில சிக்கல்கள் தீரும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கலாம்.\nஆண்டின் தொடக்கத்தில் மூன்றாம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். பின்னோக்கிச் செல்லும் இந்தக் கிரகங்கள் தான், உங்கள் வாழ்க்கைப் பாதையில் முன்னோக்கிச் செல்ல வழிவகுத்துக் கொடுப்பவை. இந்த கிரகங்க��் 1.9.2020-ல் இடம்பெயர்கின்றன. அச்சமயம் 2-ம் இடத்தில் ராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்திற்கு வரும் ராகுவால், திரண்ட செல்வம் கிடைக்கும். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய வழிபிறக்கும். குடும்ப பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்ளுங்கள்.\nஅஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம் இது. மனக்குழப்பங்கள் அகல அருளாளர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். அதைத் தொழிலுக்கு மூலதனமாக மாற்றுவீர்கள். போட்டிகள் இருந்தாலும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரத்தில் உடல்நலனில் கவனம் தேவை. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது, அலைச்சலைக் குறைத்துக்கொள்வது, உடல்நலனைக் காக்க உதவும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் சுய ஜாதகத்தில் ராகு- கேதுக்களின் பாதசார பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால், வளர்ச்சிப் பாதையில் ஏற்படும் தளர்ச்சியை அகற்றலாம்.\nஉங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான், 29.4.2020 முதல் 14.9.2020 வரை வக்ரம் அடைகிறார். இந்த வக்ர காலத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். உங்களின் தொழில் வளர்ச்சியும், லாபமும் அவர் கையில்தான் இருக்கிறது. சனி பகவான் வக்ர காலத்தில் இருக்கும் பொழுது, தொழில் போட்டி அதிகரிக்கும். நீங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்கவர் என்றாலும், உங்களால் துணிந்து எந்த முடிவையும் எடுக்க இயலாது.\n13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசிக்குள் செவ்வாய் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் உள்ள சனி பகவான் கும்பத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கிறார். உங்கள் ராசிநாதனாக செவ்வாய் விளங்குவதால், அவரோடு சம்பந்தப்பட்ட சனியின் ஆதிக்க காலமான இந்த காலகட்டத்தில், பிறருக்கு பொறுப்பு ஏற்பதை தவிர்ப்பது நல்லது. கடன்சுமை அதிகரிக்கலாம். ஒருகடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பதவி உயர்வும், வெளிநாட்டுப் பயணமும் தாமதப்பட்டுக் கொண்டே வரும். பெ��்றோர்களின் ஆதரவு குறையும். இக்காலத்தில் அங்காரகனையும், சனி பகவானையும் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்.\n26.12.2020 உத்திராடம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகி செல்கிறார். 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவான், முத்தான பலன்களை உங்களுக்கு வாரி வழங்குவார். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியப் புள்ளிகளின் வரிசையில் நீங்களும் இடம்பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். தொழில்புரிவோருக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சுயதொழில் செய்ய முன்வருவர். வீடுகட்டும் வாய்ப்பு அல்லது வாங்கும் வாய்ப்பும் கைகூடும். வரும் காலத்தை வசந்த காலமாக மாற்றிக்கொள்ள கிரகநிலைகள் சாதகமாக உலாவரும் நேரம் இது.\nசெல்வ வளம் தரும் வழிபாடு\nசதுர்த்தி விரதமிருந்து விநாயகப்பெருமானை வழிபட்டு வருவதோடு யோகபலம் பெற்ற நாளில் படைவீட்டில் ஒன்றான பழனியில் ராஜ அலங்கார முருகனையும், போக மா முனிவரையும் வழிபட்டு வந்தால் பலன்கள் பலமடங்கு கிடைக்கும். வளர்ச்சியும், வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும்.\nகுருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்\n27.3.2020-ல் குரு வக்ர இயக்கத்தில் மகர ராசிக்குச் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். வலிமையிழந்த குரு நன்மை செய்ய, வியாழன்தோறும் தென்முகக் கடவுளை வழிபடுங்கள்.\nஅதே நேரத்தில் மகரத்தில் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கும் குருவும், தனுசு ராசியில் வக்ரமாக இருக்கும் சனியும் தங்களின் வீடுகளை மாற்றிக்கொண்டுள்ளன. இதை ‘பரிவர்த்தனை யோகம்’ என்பர். யோகங்களில் முதல்தரமான யோகம் இது. இந்த காலகட்டத்தில் தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். பங்காளிப் பகை மாறும். வெளிநாட்டு யோகம் கைகூடும். துன்பங்கள் விலகும்.ஆலயத் திருப்பணிகளை முறையாகச் செய்ய முன்வருவீர்கள். வாகனப் பழுதுகளால் கவலைப் பட்ட நீங்கள், இப்பொழுது புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇந்தப் புத்தாண்டில் மங்கல நிகழ்ச்சிகள் பல மனையில் நடைபெறப்போகிறது. தடைகள் விலகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தாய் வழி ஆதரவு உண்டு. ராகு - கேது பெயர்ச்சிக்குப் பிறகு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒருசிலருக்கு வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வும், எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். குரு 10-ல் வரும்போது பதவி உயர்வும், உத்தியோகத்தில் முன்னேற்றமும் வந்துசேரும். சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். ராகு - கேதுக்களின் ஆதிக்கத்தால் நன்மை கிடைக்க, சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வதோடு, செவ்வாய்க்கிழமை விரதமிருந்து, முருகப்பெருமானை வழிபடுங்கள்.\nசார்வரி வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் இடத்தில் குருவோடு இணைந்து குரு-மங்கள யோகத்தை உருவாக்குகிறார். உங்கள் ராசியில் பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன், உச்சம் பெற்றிருக்கிறார். தன ஸ்தானத்தில் சுக்ரன் சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். பிதுர்ரார்ஜித ஸ்தானமான 9-ம் இடத்தில் சனி, சந்திரன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்திருக்கின்றன. இதனால் கூட்டுக் கிரக யோகமும், சனி - சந்திர யோகமும் உருவாகிறது. சகாய ஸ்தானத்தில் ராகுவும், விரய ஸ்தானத்தில் புதனும் வீற்றிருக்க, புத்தாண்டு தொடங்குகிறது. நான்கு கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக் கின்றன. 6-க்கு அதிபதி புதனும், 12-க்கு அதிபதியான குருவும் நீச்சம் பெற்றிருப்பது யோகம்தான். வருடத் தொடக்கமே வசந்தமாக அமையும்.\n1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு ராகுவும், 8-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.எனவே சேமிப்பு உயரும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். மனக்குழப்பம் அகலும்.கேதுவால் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். சுபவிரயங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படும். மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.\n15.11.2020 அன்று மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 12-ம் இடத்திற்கு அதிபதியான குரு, அங்கு நீச்சம் பெறுவதால் யோகம் சேரும். விரயாதிபதி நீச்சம் பெறுவதால், சில நன்மைகளை செய்வார். குரு 9-ம் இடத்திற்கும் அதிபதி என்பதால், தந்தை வழியில் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்காது. அதேநேரம் குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சுப காரியங்கள் பல, இல்லத்தில் நடைபெறும். தாயின் உடல்நலம் சீராகும். பகையை வெல்வீர்கள். தொழில் புரிபவர்களுக்கு, பணியாளர் தொல்லை அகலும்.\n26.12.2020 அன்று சனிப்பெயர்ச்சி நிகழ இருக்கிறது. அன்றைய தினம் உத்ராடம் 2-ம் பாதத்தில், உங்கள் ராசிக்குப் பத்தாம் இடமான மகர ராசிக்கு வாக்கிய கணித பஞ்சாங்கம் ரீதியாக சனிபகவான் பெயர்ச்சியாகிறார். தொழிலில் தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அளவோடு நடந்த தொழில் இனி ஆதாயம் தரும் விதத்தில் நடக்கலாம். அரசு வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை தென்படும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை.\n13.5.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் அதிசாரமாகி வக்ரம் பெற்று சஞ் சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியிலேயே அவரோடு இணைந்து சஞ்சாரம் செய்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல்கிறார். இவற்றின் விளைவாக வரும் மாற்றங்கள், நன்மை வழங்கும். சிலநேரம் மனதை குழப்பமடையவும் செய்யும். வழிபாடுகள்அவசியமான தருணம் இது.\nசதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபட்டு வருவதோடு, யோகபலம் பெற்ற நாளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.\nஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2022 ஆண்டு வரை\n(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)\nவர இருக்கும் சனிப்பெயர்ச்சி மூலம் மேஷ ராசிக்கு சனிபகவான் தற்போதுள்ள நல்ல பலன்களைத் தராத இடமான ஒன்பதாமிடத்தில் இருந்து மாறி தொழில் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாமிடத்திற்குச் செல்கிறார். ஒரு பாபக்கிரகம் திரிகோணத்தில் இருப்பது நன்மைகளைத் தராது என்ற அமைப்பினால், கடந்த காலங்களில் சனியால் மேஷ ராசிக்கு பெரிய நன்மைகள் எதுவும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் கேந்திர வீடான பத்தாம் வீட்டில் சனி இருப்பது முன்பு இருந்த நிலையை ���ிட நல்ல அமைப்பு என்பதால் இந்த சனிப் பெயர்ச்சி மேஷத்திற்கு நல்ல பலன்களை மட்டுமே தரும். ஆகவே இப்போது நடக்கும் பெயர்ச்சி உங்களுக்கு சந்தோஷமான ஒன்றுதான்.\nகடந்த முறை பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்த சனி உங்களுக்கு தேவையான எவ்வித பாக்கியங்களையும் கிடைக்காமல் தடுத்தார். இன்னும் சொல்லப்போனால் மேஷத்தினர் அனைவரும் முயற்சிகளுக்கேற்ற பலன் கிடைக்காமல் தவித்தீர்கள். தொழில், வேலை போன்ற விஷயங்களிலும் நல்லவைகள் நடக்கவில்லை.\nஅனால் இம்முறை உங்களின் தொழில் ஸ்தானாதிபதியான சனி பகவான் ஆட்சிநிலை பெற்று தனது சொந்த வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் சனியால் எல்லோருக்குமே நன்மைகள் இருக்கும். அதன் அடிப்படையில் மேஷராசிக்கு பத்தாமிடச் சனி கெடுபலன்களை நிச்சயமாகத் தராது.\nஇன்னொரு நல்ல விஷயமாக இந்த சனிப்பெயர்ச்சியின் முதல் ஒரு வருடகாலம் மற்ற வருடக் கிரகங்களான குரு, ராகு இவற்றின் நிலைகள் மேஷத்திற்கு மிகவும் அதிர்ஷ்டம் தரும் நிலையில் இருக்கின்றன. அதிலும் ஒன்பதுக்குடைய குருவும், பத்துக்குடைய சனியும் ஆட்சி நிலையில் இருப்பது யோகம்.\nகுறிப்பாக யோகாதிபதி குரு ஒன்பதில் வலுவாக அமர்ந்து ராசியைப் பார்ப்பதும், முயற்சியின் மூல நல்ல அதிர்ஷ்டத்தை தருகின்ற மூன்றாமிடத்தில் ராகு அமர்ந்து நல்ல பலன்களைத் தந்து கொண்டிருப்பதும் வெகுயோக அமைப்பு என்பதால் அடுத்து வரும் சில மாதங்கள் மேஷத்திற்கு மிகவும் யோகமாக அமையும்.\nஇன்னும் சொல்லப்போனால் பிறந்த ஜாதக அமைப்பின்படி நல்ல பலன்களைத் தரக்கூடிய தசா,புக்திகள் நடப்பவர்களுக்கு மிகவும் நன்மைகள் உண்டு.\nகோட்சாரமும்,. பிறந்த நேர பலன்களும் சாதகமாக அமையும் நேரத்தில் ஒரு மனிதன் புகழின் உச்சத்திற்குச் செல்வான். அவன் தொட்டது துலங்கும். முயற்சிகள் பலிக்கும். அந்த நேரம் இப்போது மேஷத்திற்கு வந்திருக்கிறது. எனவே உழைப்பும் முயற்சியும் இருந்தால் மேஷத்தினர் சிகரம் தொடுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி மூலம் மேஷராசிக்கு நல்ல வருமானங்களும், மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், வீடு வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் இனிமேல் நடக்கும்.\nசிலருக்கு இதுவரை இருந்து வந்த வாழ்க்கைத்துணையிடம் கருத்து வேறுபாடு, க��வன் மனைவி பிரிவினை, பங்குதாரர்களுடன் தகராறு, சொத்துப்பிரச்னை, ஆரோக்கியக்குறைவு போன்ற எதிர்மறையான பலன்கள் அனைத்தும் இனிமேல் மாறி சாதகமான விஷயங்கள் இனி நடக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.\nசுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். அதுபோல ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிக் கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nவேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். அரசுத்துறையினருக்கு பதவி உயர்வு உண்டு. சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.\nசனிபகவான் பத்தில் இருக்கும்போது கடன் வாங்க வைத்து செலவு செய்ய வைப்பார். வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. தொழில்ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக் காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.\nஒரு சிறப்பு பலனாக, இந்த சனிப்பெயர்ச்சியின் முதல் ஒருவருடம் மட்டும் போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ளலாம். பங்குச் சந்தையில் லாபம் உண்டு. உங்களில் சிலருக்கு எதிர்பாராத யோகம் உண்டு. சிலருக்கு புதையல் கூட கிடைக்கும். லாட்டரி கை கொடுக்கும். ஆனால் பிற்பகுதி ஒன்றரை வருடம் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. அந்த நேரத்தில் ஏமாற்றம் அடைவீர்கள்.\nசிலருக்கு நண்பர்களுடன் உரசல் இருக்கும் தேவையில்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக் கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.\nவேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இந்தப் பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும். வாழ்க்கைத் துணைநலம் சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள்.\nசிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். குரு ஒன்பதில் அமர்ந்திருப்பதால் காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை ஆரம்பமாவதற்கான ஆரம்பங்கள் இருக்கும்.\nஉடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள். வேறு இன, மொழி, மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொக��களை கையாளும்போதோ கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.\nசிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.\nபுனித யாத்திரைகள் செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறுவீர்கள். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். பெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். றிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.\nகுறிப்பாக சொல்வதானால் இந்தச் சனிப்பெயர்ச்சி மேஷத்தினரின் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.\nஒரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் ஒரு கால் இழந்த மாற்றுத் திறனாளிக்கு ஊன்றுகோல் தானம் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் மூன்று சக்கர சைக்கிள் தானம் தரலாம். சனி சம்பந்தமான தானங்களை வீட்டில் தரக் கூடாது. பொதுஇடத்தில் கொடுங்கள்.\nமேஷ ராசிக்காரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மூலம் சாயாகிரகங்களான ராகு-கேதுக்கள��� 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.\nஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த 3, 9-ம் இடங்கள் அதிர்ஷ்டத்தைச் செய்கின்ற நல்ல இடங்கள் என்ற நிலையில் தற்போது மாற இருக்கும் 2, 8-ம் இடங்கள் சாதகமற்ற பலனை தரும் இடங்களாக ஜோதிட மூலநூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.\nஅதே நேரத்தில் தற்போது ராகு மாற இருக்கும் ரிஷப வீடு அவருக்கு மிகவும் பிடித்த ஒரு சுபரின் வீடு என்பதால் ரிஷபத்தில் அமரும் ராகு நன்மைகளை மட்டுமே செய்வார் எனும் விதிப்படி உங்களுக்கு அந்த பாவகத்தின் தன்மைகளான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் நல்லவைகளை செய்வார்.\nஇன்னொரு கிரகமான கேது 8-மிடத்திற்கு மாறினாலும் அது உங்கள் ராசிநாதனின் இன்னொரு வீடு என்பதால், இருக்கும் வீட்டின் அதிபதியின் பலன்களை சர்ப்பக் கிரகங்கள் செய்யும் என்ற விதிப்படி உங்கள் ராசிநாதனான செவ்வாயின் பலன்களை மட்டுமே கேது எடுத்து செய்வார்.\nஎனவே 8-ம் இடத்தில் அமரும் கேதுவால் கெடுதல்கள் எதுவும் நடக்குமோ என்றும் பயப்படத் தேவையில்லை. அதிலும் எட்டாமிடம் தூர இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்தப் பெயர்ச்சியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாடுகள், தூர இடங்கள் மூலமான வரவுகள் இருக்கும்.\nஅதே நேரத்தில் 3, 6, 10, 11 ஆகிய உபசய ஸ்தானங்களை தவிர்த்து வேறு இடங்களில் அமரும் ராகு-கேதுக்கள் அந்த பாவகத்தை கெடுத்துத்தான் நன்மைகளை செய்வார்கள் என்ற விதிப்படி 2-ம் வீட்டில் அமரும் ராகுவால் இந்தப் பெயர்ச்சியின் முதல் ஆறு மாதங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கும்.\nஎனவே எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பாக பண முதலீடு விஷயங்களில் அவசரப்பட்டு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இது போன்ற காலகட்டங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பியோ, அறிமுகம் இல்லாத நபர்களிடமோ, அனுபவம் இல்லாத கம்பெனிகளிடமோ பணத்தை போட வேண்டாம்.\nஅதிக வட்டி தருவதாக சொல்லும் கம்பெனிகளில் பணம் போடுவது, அதிக வட்டி தருவதாக சொல்லும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவது போன்ற செயல்களை செய்ய சொல்லி ராகு தூண்டுவார் என்பதால் பேராசை பெரும் நஷ்டம் என்பதை புரிந்து கொண்டு பண விஷயத்தில் மன அடக்கத்துடன் இருந்து கொண்டால் இந்தப் பெயர்ச்சி எந���தவித பாதிப்புகளையும் உங்களுக்கு தராது.\nஅதேநேரத்தில் 8-ம் இடத்தில் அமரப் போகும் விருச்சிக கேது எதிர்பாராத அதிர்ஷ்டம், தனலாபம், பெரியதொகை ஒன்று கிடைப்பது போன்ற விஷயங்களை செய்வார் என்பதால் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஏதேனும் ஒரு விஷயம் மூலமாக உங்களுக்கு நல்ல தனலாபம் கிடைக்கும்.\nரியல் எஸ்டேட் போன்றவைகளில் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மீடியேட்டர் போன்றவர்களுக்கும் கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.\nஎட்டாமிடம் விருச்சிகமாகி அங்கே கேது அமர்வதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், ஒரு பெரிய தொகை திடீரென கிடைத்தல், உறவினர் சொத்து கிடைத்தல், வெளிநாட்டு நன்மை போன்ற பலன்கள் நடந்து ராகுவினால் ஏற்படும் சாதகமற்ற பலன்கள் சரிக்கட்டப்படும் என்பது உறுதி.\nஇந்தப் பெயர்ச்சியினால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் மூலம் உங்களுக்கு வேலைப்பளு அதிகம் வரும். வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பும், லாபமும் திருடு போவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அதிகமான வட்டிக்கு கடன் வாங்காதீர்கள்.\nஅஷ்டம கேதுவால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற வேலை அமையவும் வாய்ப்பு உள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வெளிநாடு செல்வீர்கள்.\nஒரு கருப்புநிற விதவைப் பெண்மணி அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு கருப்புநிற ஆடை, நான்கு கிலோ கருப்பு உளுந்து, ஒரு தோல் பை அல்லது முற்றிலும் தோலினால் ஆன செருப்பு ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தானம் கொடுங்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1959688&Print=1", "date_download": "2020-10-24T11:55:59Z", "digest": "sha1:GQRTA54L5DZQ4MBHTQVY4FIE2LQCZHB5", "length": 9068, "nlines": 113, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு| Dinamalar\nதேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு\nவிருதுநகர்:விருதுநகர் மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதனையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதையொட்டி விருதுநகர் துாய இன்னாசியார் ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், துணைப்பாதிரியார் ஜான்பால் ,பாண்டியன் நகர் துாய சவேரியர் ஆலயத்தில் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், எஸ்.எப்.எஸ். மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிருதுநகர்:விருதுநகர் மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதனையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.\nஇதையொட்டி விருதுநகர் துாய இன்னாசியார் ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், துணைப்பாதிரியார் ஜான்பால் ,பாண்டியன் நகர் துாய சவேரியர் ஆலயத்தில் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், எஸ்.எப்.எஸ். மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ், பொருளாளர் ஜெயராஜ் ,\nசிவகாசி ஆற்றுப்பாலம் அருகே உள்ள நிறைவாழ்வு நகர் துாய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் ,ஆர்.ஆர். நகர் துாய வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் பர்ணபாஸ் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். அதை தொடர்ந்து திருப்பலி , மறையுரை நடந்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆவணங்களில் ஆட்சி புரியும் வேளாண்துறை: கமல் விமர்சனம்(19)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148261-topic", "date_download": "2020-10-24T11:35:05Z", "digest": "sha1:C6KHS5TDAT444GJUM2Q2UUIAT5ZDSHZJ", "length": 20103, "nlines": 189, "source_domain": "www.eegarai.net", "title": "உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,த��ிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\n» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”\n» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.\n» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்\n» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்\n» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister\n» நாரையாக மாறிய தேவதத்தன்\n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\n» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\n» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்\n» பால்யம் - கவிதை\n» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\n» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்\nம.பி.யில் ., பிரதமர் மோடி பங்கேற்ற பா.ஜ.\nபொதுக்கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.\nமத்திய பிரதேச மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில்\nசட்டசபைதேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை\nபிடிக்க பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது.\nஇந்நிலையில் நேற்று தலைநகர் போபால் ஜம்போரீ\nநகரில் பிரதமர் மோடி தலைமையில் மெகா பொது\nகூட்டம் நடந்தது. இதில் பா.ஜ. தேசிய தலைவர்\nஅமித்ஷா , ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்\nஇந்த மெகா கூட்டத்திற்கு லண்டனை தலைமையிடமாக\nகொண்ட உலக சாதனை புத்தக அமைப்பைச் சேர்ந்த\n15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய வந்தனர்.\nஅவர்கள் நடத்திய ஆய்வில் கூட்டத்தில் 10 லட்சத்திற்கும்\nஅதிகமானோர் கலந்து கொண்டனர் எனவும்,\n45 எல்.இ.டி. திரைகள், ஹெலிகாப்டர்கள் இறங்கும் 5 தளங்கள்,\nஒரு லட்சம் சதுர அடியில் அமைந்த கண்காட்சி அரங்கம்,\n26 ஹெக்டேர் நிலபரப்பில் அமைந்த வாகனங்கள்\nநிறுத்துமிடம் மற்றும் 1,580 கழிவறைகள் அமைக்கப்பட்டு\nஇதையடுத்து உலக சாதனை புத்தகத்தில் இந்த மெகா\nபொது கூட்டம் இடம் பிடித்தாக அறிவித்து அதற்கான\nசான்றிதழை முதல்அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்\nமற்றும் அக்கட்சியின் மாநில தலைவர் ராகேஷ் சிங்\nRe: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்\nஇந்த விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்தார்களோ தெரியலையே\nRe: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்\n@SK wrote: இந்த விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்தார்களோ தெரியலையே\nமேற்கோள் செய்த பதிவு: 1279431\nபொறாமை, அப்படியே பொங்கி வழியுது\nஅனுபவமொ���ிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பா.ஜ. பொதுக்கூட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/385", "date_download": "2020-10-24T12:38:47Z", "digest": "sha1:YSSK3TIOE42NKRGJFF442LLYJTPTJ4VB", "length": 7411, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/385 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎடுத்துக் கொள்ளப்பட்டன. எஞ்சினியர் அளில் இந்தியாவுக்கு 61 பேர்களும், பாகிஸ்தானுக்கு இபேர்களும் எடுத்துக்கொள்ளப் பெற்றனர். போர் விமானப் படைகளில் இந்தியாவுக்கு 7-ம், போக்கு வரத்துக்குரிய விமானப்படையில் 1-ம் கிடைத்தன. படைவீரர்களில் முஸ்லிம்கள் பெரும்பாலும் பாகிஸ் தான் படைகளுடன் போய்ச் சேர்ந்துகொள்ள அநுமதிக்கப் பட்டனர். i சீனப்படையெடுப்பிற்கு முன்னல் நம் தரைப்படை களில் 5 லட்சம் வீரர்கள் இருந்துவந்தனர். விமானப் படையும், கப்பற்படையும், ஆண்டுதோறும் விஸ்தரிக் கப் பெற்று, வளர்ந்து வருகின்றன. சீனப்படையெடுப் புக்குப் பின்னல், நம் தரைப்படைகளே இரட்டிப்பாகப் பெருக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. போர்த் தளவாடங்களின் உற்பத்தியும் பெருகிவருகின்றது. போர் விமானங்களை விரைவிலே தயாரிக்கவும் ஏற்பா டாயிற்று. நம் புதிய ஆயுதங்களும், விமானங்களும் எப் படிச் செயலாற்றுகின்றன என்பதை நாம் பார்க்கவும் வாய்ப்பு வந்துவிட்டது. பாகிஸ்தான் போரில் அவை களைக் கண்டு மக்கள் பெருமகிழ்ச்சி கொண்டுள்ளனர். நமது முதல் எதிரியான சீன, கடந்த 13 ஆண்டுக் காலத்தில் மாபெரும் படைகளைத் தயாரித்துக் கொள்ள முடிந்தது என்ருல், இந்தியாவும் அதேபோல் செய்து கொள்ள முடியும். ஆனல் சீன போருக்காகவே எல்லாவற்றையும் தயாரித்துக் கொண்டிருந்தது : இந்தியாவோ போரே வரா தென்று நம்பிக்கொண் டிருந்தது. மக்களுக்கு வேண்டிய வசதிகளைக்கூடத் தியாகம் செய்து சீன படைகளையே பெருக்கிக்கொண் டிருந்தது. நம் நாட்டில் படைகளுக்காகச் செலவிடப் பட்ட தொகைகளே அதிகம் என்று நாம் குறை சொல்லிக் கொண்டிருந்தோம். & 75\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:03 மணிக்குத் தொகுக்கப்பட்��து.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-mate-10-lite-with-four-cameras-launched-price-specifications-in-tamil-015608.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-10-24T12:45:10Z", "digest": "sha1:673ZM7HYDZTSAZXEQKVGV6PLBA7HPAXH", "length": 16093, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei Mate 10 Lite With Four Cameras Launched Price Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 hrs ago 'பல பொருட்களுக்கு ஒற்றை-EMI'.. பலே திட்டத்தை அறிமுகம் செய்த Samsung.. இது ரொம்ப நல்ல இருக்கேப்பா..\n6 hrs ago பெரம்பலூரில் கிடைத்தது 'டைனோசர் முட்டை'களே இல்லை.. வெளியிடப்பட்ட உண்மை இதுதான்..\n6 hrs ago பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதாக தகவல்\n7 hrs ago Flipkart தசரா ஸ்பெஷல் விற்பனை: Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.\nLifestyle மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்\nMovies ஆண்டவரே.. அப்படியே ஆயுத பூஜைக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க.. வீட்டுல மிக்சர் தீர்ந்து போச்சாம்\nFinance முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. டெக் மகேந்திராவின் அதிரடி அறிவிப்பு.. லாபம் ரூ.1,065 கோடி..\nAutomobiles மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள் வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்\nNews மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான்கு கேமராவுடன் ஹவாய் மேட் 10 லைட் அறிமுகம்.\nஹவாய் நிறுவனம் திங்களன்று ஹவாய் மேட் 10 மற்றும் ஹவாய் மேட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியது. அதைதொடர்ந்து இப்போது ஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது ஹவாய் நிறுவனம். மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக நான்கு கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ப்ரீஸ்டீஜ் கோல்ட், கிராஃபைட் பிளாக் மற்றும் அரோரா ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.30,500-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்கருவி 5.9-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2160)பிக்சல் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும்\n18:9 என்ற திரைவிகிதம் மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஹவாய் மேட் 10 லைட் பொறுத்தவரை 1.7ஜிகாஹெர்ட்ஸ் ர்iளுடைiஉழn கிரின் 659 சிஸ்டம்-ஆன்-சிப் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\n16எம்பி டூயல் ரியர் கேமரா:\nஇந்த ஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய டூயல் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nஹவாய் மேட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\n'பல பொருட்களுக்கு ஒற்றை-EMI'.. பலே திட்டத்தை அறிமுகம் செய்த Samsung.. இது ரொம்ப நல்ல இருக்கேப்பா..\n12ஜிபி ரேம், 50MP கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்: ஹூவாய் மேட் 40 ப்ரோ, மேட் 40 ப்ரோ ப்ளஸ்\nபெரம்பலூரில் கிடைத்தது 'டைனோசர் முட்டை'களே இல்லை.. வெளியிடப்பட்ட உண்மை இதுதான்..\n50எம்பி கேமராவுடன் அசத்தலான ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதாக தகவல்\nஅசத்தலான ஹூவாய் Y7a ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFlipkart தசரா ஸ்பெஷல் விற்பனை: Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.\n64எம்பி கேமராவுடன் ஹூவாய் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் அறிமுகம்.\n64எம்பி கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்.\nஅட்டகாச வடிவமைப்பில் அறிமுகமாகும் ஹூவாய் நோவா 7 எஸ்இ- முழு விவரங்கள்\nவாட்ஸ்அப் செயலியின் ப���திய அப்டேட்.\n22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு ஹூவாய் பி ஸ்மார்ட் 2021: விலை விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n48எம்பி கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசத்தலான ஹூவாய் Y7a ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaymainnews.com/tag/prime-minister/", "date_download": "2020-10-24T11:40:17Z", "digest": "sha1:GUWTF6WL5ZERT3ZL3FS2O253WCHMOAWD", "length": 4420, "nlines": 80, "source_domain": "todaymainnews.com", "title": "Prime minister Archives - Today Main News", "raw_content": "\nஇனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, பிரதமர் பரிந்துரை\nபொருளாதரத்தை மேம்படுத்த வாரத்தில் 4 நாட்கள் பணி செய்யும் முறையை பணியாளர்கள் பரீசீலிக்க வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா...\nபிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவ பணியாளர்கள்\nசீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரானா வைரஸ் உலக நாடுகளை முடக்கிப் போட்டுள்ளது. இதில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான...\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 5,344 பேருக்கு உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,516 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,337 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 5,344 பேருக்கு உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,516 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/25/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-10-24T11:55:27Z", "digest": "sha1:WZZ5GBGD6FYJDP6YHK6AWSHSBDXL4K6N", "length": 8331, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜப்பான் கப்பல்கள் பயிற்சியின் பின்னர் புறப்பட்டுச் சென்றன - Newsfirst", "raw_content": "\nஜப்பான் கப்பல்கள் பயிற்சியின் பின்னர் புறப்பட்டுச் சென்றன\nஜப்பான் கப்பல்கள் பயிற்சியின் பின்னர் புறப்பட்டுச் சென்றன\nColombo (News 1st) ஜப்பான் கரையோர தற்காப்புப் படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது.\nஇலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தொடர்புகளின் வரலாற்றுக்கு கொழும்பு துறைமுகம் நேரடி நினைவுச்சின்னமாகும்.\nஅந்த நினைவுகளை புதுப்பித்து ஜப்பான் கரையோர தற்காப்புப் படைக்கு சொந்தமான JS Kaga மற்றும் JS Ikazuchi ஆகிய கப்பல்கள் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.\n248 மீட்டர் நீளமுடைய JS Kaga கப்பல் 380 பணியாளர்களைக் கொண்டுள்ளது.\nJS Ikazuchi கப்பல் 151 மீட்டர் நீளமுடையதாகும்.\nஇந்த கடல் குடிவரவை உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தி கடற்படையின் பிரதி படைகளின் தலைவர் மற்றும் மேற்கு கடலின் கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, ஜப்பான் கரையோர தற்காப்புப் படையின் Kaga கப்பல் இலச்சினை அதிகாரி ரியர் அட்மிரல் கொன்னோ யசூஷிகே ஆகியோர் கொழும்பு துறைமுகத்தில் சந்தித்தனர்.\nஇதேவேளை, வெற்றிகரமான கடல் பயிற்சியின் பின்னர் ஜப்பான் கரையோர தற்காப்புப் படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களும் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக இலங்கை கடற்படை இன்று பிற்பகல் அறிக்கையின் மூலம் அறிவித்தது.\nஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் உறுதியாக நடைபெறும்\nமேலும் 724 பேர் இலங்கை திரும்பினர்\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nஜப்பானின் புதிய பிரதமரானார் யொஷிஹிடே சுகா\nஜப்பானின் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவராக யொஷிஹிடே சுகா தெரிவு\n43 ஊழியர்கள், 6000 கறவைப் பசுக்களுடன் மூழ்கிய கப்பல்: ஜப்பான் கடற்படையினரால் ஒருவர் மீட்பு\nஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் உறுதியாக நடைபெறும்\nமேலும் 724 பேர் இலங்கை திரும்பினர்\nஜப்பானின் புதிய பிரதமரானார் யொஷிஹிடே சுகா\nஷின்ஸோ அபேவிற்கு பதிலாக யொஷிஹிடே சுகா தெரிவு\n43 ஊழியர்கள் 6000 கறவைப்பசுக்களுடன் மூழ்கிய கப்பல்\nநாட்டில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு\nகொத்தட்டுவ, முல்லேரியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்\nகிழக்கு மாகாணத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nகானாவில் தேவாலயம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA/", "date_download": "2020-10-24T12:25:17Z", "digest": "sha1:TVOHB2VYK2LGB4ZGG2T5LAMRRYW6CKGX", "length": 32015, "nlines": 190, "source_domain": "www.patrikai.com", "title": "லெக்கிங்ஸ்: டிப்ஸ், தடை, ஆபத்து, ஜெயமோகன், etc.. : ரவுண்ட்ஸ் பாய் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலெக்கிங்ஸ்: டிப்ஸ், தடை, ஆபத்து, ஜெயமோகன், etc.. : ரவுண்ட்ஸ் பாய்\nபேஸ்புக், ட்விட்டர தொறந்தா லெக்கிங்ஸ் மேட்டர்தான் டைட்டா ஓடிக்கிட்டு இருக்கு. பெண்கள் லெக்கிங்ஸ்அணியலாமா கூடாதானு வாக்குவாதம் பண்ணிகிட்டே இருக்காங்க.\nஉடனே எனக்கு மகேஸ் அக்கா ஞாபகம்தான் வந்துச்சு. ஃபேஷன் டிசைனர். அவங்களுக்கு போன் போட்டேன்.\n“என்ன ரவுண்ட்ஸ்.. நல்லா இருக்கியா.. கடையிலதான் இருக்கேன்.. வாயேன்”ன்னாங்க.\nமகேஸ் அக்காகிட்ட, “லெக்கிங்கஸ் அணியறது பத்தி லேடீஸுக்கு டிப்ஸ் கொடுங்களேன்”னு கேட்டேன்.\n“ஷ்யூர்..”னு சிரிச்ச அக்கா, “அதுக்கு முன்னால ஒரு தகவல் சொல்றேன்.. லெக்கிங்ஸ் அப்படிங்கிறது ஏதோ இன்னைக்கு வந்ததா நெனெச்சு சில பேர் காச் மூச்னு கத்துறாங்க. ஆனா அது உண்மையில்லை… மொகலாயர் காலத்துல டைட் பேண்ட் அறிமுகமாச்சு. அதை லேசா மாத்தி இப்போ லெக்கிங்ஸ் வந்திருக்கு”னு வரலாற்றுதகவலை அக்கா சொன்னப்ப அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்.\nஅப்புறம் லெக்கிங்ஸ் டிப்ஸ் கொடுத்துச்சு மகேஸ் அக்கா:\n“ கோல்டு, சில்வர், காப்பர் கல்கள்லேயும் கண்ணைப் பறிக்கிற ப்ளரெசன்ட் கலர்கள்லேயும் லெக்கிங்ஸ் வருது. மெட்டீரியல்னு பார்த்தா… வெல்வெட், லேஸ், டெனிம், லைக்கரா மாதிரி துணிவகைகள்ல கிடைக்குது.\nபெரும்பாலான பெண்கள் லைக்கரா துணியில் தைக்கப்படுற லெக்கிங்ஸ்சையே விரும்பி அணியறாங்க. ஏன்னா, அதுதான் உடலோடு ஒட்டி இருக்கும்.\nஆனா இந்த உடை பெண்களோட பாடி ஸ்டெக்சர வெளிச்சம் போட்டு காட்டிடும். அதனால உடம்பை இறுக்கிப் பிடிக்கிற மாதிரி டாப்ஸ் அணியாமால் இடுப்பிற்கு கீழே இறங்கி இருக்கிற மாதிரி டாப்ஸ் அணியலாம். முட்டிவரைக்கும் நீண்டிருக்கிற குர்தா, லூசான டாப், சல்வார், மாதிரி மேலாடைகளை மேட்சாக செலக்ட் பண்ணி லெக்கிங்கிஸ் போடலாம்.\nஅவங்கவங்க உடல் அமைப்புக்கு ஏத்த மாதிரி, பலவகை லெக்கிங்ஸ் இருக்கு. அதை கரெக்டா செலக்ட் பம்ணி அணிஞ்சா பாக்க லுக்கா இருக்கும்.\nகொஞ்சம் ஒல்லியா இருக்கிறவங்க லெக்கிங்ஸ் அணிஞ்சா நல்ல லுக் கிடைக்கும். அதே போல உசரமான லேடீஸ், முக்கால் நீளமுள்ள லெக்கிங்ஸ் அணியலாம். குண்டாக இருக்கற லேடீஸ், அவங்க இடுப்பளவிற்கு ஏத்த மாதிரி, லெக்கிங்ஸ் தேர்ந்தெடுக்கணும்.\nஉயரம் குறைவாக, குண்டாக, இருக்கிறவங்க முழு லெக்கிங்ஸ் போட்டு, முட்டி கால் வரை வர்ற லூசான டாப் அணிஞ்சா எடுப்பாக இருக்கும் ஏன்னா, நீளமான டாப் அணிஞ்சா, இன்னும் குள்ளமா காட்டும்.\nஇன்னொரு முக்கியமான விசயம், லெக்கிங்ஸ் அணியறப்போ, பாக்சர் உள்ளாடையை அணிவதே நல்லது”னு நீளமா விளக்கம் சொன்னுச்சி ஃபேஷன் டிசைனர் மகேஸ் அக்கா.\n“தேங்கஸ்க்கா”னு பை சொல்லிட்டு கிளம்புனேன். வழியில பெசன்ட் நகர் சிக்னல்ல நிக்கறப்ப, “டேய்.. ரவுண்ட்ஸ்”னு ஒரு சத்தம். யாருன்னு பாத்தா, நம்ம நிம்மி\n“எங்கடா போயிட்டு வர்றே”ன்னு கேட்டுகிட்டே பின் சீட்டுல ஏறி உக்காந்தா.\nசிக்னல் விழவும், வண்டியை ஓட்டிகிட்டே, லெக்கின்ஸ் மேட்டருக்காக போயிட்டு வர்றதை சொன்னேன்.\n“லெக்கிங்ஸ் அப்டின்னாலே பிரச்சினைதான் போலிருக்கு”னு சிரிச்சவ, “வண்டிய ஆனந்த பவன்ல நிறுத்து.. சாப்டுகிட்டே லெக்கிங்ஸ் மேட்டர் ரெண்டு சொல்றேன்”னா.\nநிம்மி ஏதோ ஆர்டர் பண்ண.. நான் அவ சொல்லப்போற மேட்டர்லய கவனமா இருந்தேன். (ஜெர்னலிஸ்ட்\nஎன் பக்கம் திரும்பிய நிம்மி, “கேரளா கோழிக்கோடுல நடக்காவு அப்படிங்கிற ஏரியால முஸ்லிம் அமைப்பு நடத்துற லேடீஸ் காலேஜ் இருக்கு. அங்க என் ப்ரண்ட் ஒருத்தி பட���க்கிறா.\nஅங்க படிக்கிற பொண்ணுங்க மார்டனா டிரஸ்போட்டு வருவாங்க. ஆனா திடீர்னு, “இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட், லெக்கின்ஸ், குட்டை பாவாடை எல்லாம் போட்டு வரக்கூடாது. சல்வர் கமீஸ், சுடிதார் போட்டு, அதுக்கு மேல ஓவர் கோர்ட் அணஞ்சுதான் வரணும்”னு ஆர்டர் போட்டுட்டாங்க.\nஅதுமட்டுமில்ல.. “முஸ்லிம் பொண்ணுங்க பர்தா அணிஞ்சிதான் வரணும்” அப்படினும் உத்தரவாம் என் ப்ரண்ட் புலம்பறா”னு சோகமா சொன்னா நிம்மி.\n”னு நானும் வருத்தப்பட்டேன். அதுக்கு நிம்மி, “கேரளா மட்டுமில்ல.. இங்க தமிழ்நாட்லயும் லெக்கிங்ஸூக்கு தடை இருக்கு தெரியுமா”னு கேட்டா.\n“அட.. பெண்ணுரிமை போராளிங்க இருக்கிற இந்த தேசத்தில தடையா”னு ஆச்சரியமா கேட்டேன்.\n“ஆமாண்டா.. தமிழ்நாட்டுல இருக்கிற அரசு மெடிக்கல் காலேஜுங்க, அரசு பல் மருத்துவக்கல்லூரி எல்லாத்திலும் இந்த உத்தரவு கண்டிப்பா அமல் படுத்தப்படுது. இங்க சேரும்போதே, “ஸ்டூடண்ட்ஸ் யாரும் ஜீன்ஸ் பேண்ட், டி–சர்ட் மாதிரி உடைகளை அணியக்கூடாது. குறிப்பா மாணவிகள் ‘லெகின்ஸ்’ அணியக்கூடாது”னு உத்தரவு. இந்த உத்தரவை போட்டிருக்கிறது தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கம்\nசாப்பிட்டு கிளம்பி நிம்மிய அவ ஆபீஸ்ல விட்டுட்டு, வெளியே வந்தேன். அட, நம்ம இலக்கிய பித்தன் என் பைக்கை நிறுத்துன இடத்துகிட்ட ஏதோ ஏதோ யோசனையா நின்னுகிட்டு இருந்தாரு.\nநிறைய எழுதுறதா சொல்லியிருக்காரு. பட், நான் படிச்சதில்லை. ஆனா சுவாரஸ்யமா பேசுவாரு. “சார்.. நல்லாருக்கீங்களா”னு அவரு முன்னால போய் நின்னேன்.\n“ஹாய்.. ரவுண்ட்ஸ்.. என்ன இங்கே”ன்னாரு. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தோம்.\n“கவிஞர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில, என்ன சொல்லியிரு்க்காரு தெரியுமா அவரு மணிப்பூர் டூர் போயிருந்தப்போ அங்க பெண்கள் பலபேர் லெக்கிங்ஸ்தான் அணிஞ்சிருந்ததை பார்த்தாராம். பழைய பாரம்பரத்தை தீவிரமா கடைபிடிக்கிற மணிப்பூர்லயே லெக்கிங்ஸ் புழங்குது”னு இலக்கியப்பித்தன் சொன்னாரு.\nசட்டை பையில இருந்த மினி டைரிய எடுத்து இதையும் குறிச்சிக்கிட்டேன். திடும்னு சந்தேகம் வந்துச்சு.. “அது சரி சார், ஜெயமோகன் எழுத்தாளரா, கவிஞரா”னு கேட்டேன்.\nகொஞ்சம் யோசிச்சவர், “கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்னு உனக்கு தெரியாதா… அவரு யாரா இருந்தா என்ன.. பெரிய ஆளு லெக்கிங்ஸ் பத்தி அவரு எழுதி இருக்கிறத சொன்னேன்.. அது பத்தாதா\nமனுசன் இவ்ளோ கோவக்கரரா இருப்பாருன்னு தெரியாம போச்சேனு நெனச்சுகிட்டே வண்டிய கிளப்புனேன்.\nமனசுக்குள்ள லெக்கிங்கஸாவே வந்துச்சு. ஆகா….. மேட்டர்…\nபோன வருசம் அமெரக்காவுல ஒரு நிறுவனம், தான் தயாரிச்ச லெக்கிங்ஸ்ல இந்து கடவுள் பங்களை போட்டு விற்பனைக்கு வச்சு.. பிரச்சினை ஆச்சே..\n“அடேய்… கண்ணை எங்கடா வச்சுக்கிட்டு வர்றே”னு திடும்னு ஒரு சத்தம். பக்கதுல என்னை கிராஸ் செஞ்சுட்டு போற கார்லேருந்துதான் வந்தது.\nசரி,. பைக் ஓட்டும்போது கவனத்தை சிதறவிடக்கூடாது. (சைடுல இப்படி ஒரு மெஸேஜூம் சொல்லிட்டேன் பாருங்க\nஆனா, புத்தி சொல்றத மனசு கேக்குறது இல்லியே.. தேனாம்பேட்டைகிட்ட வந்தப்ப, ஸ்கின் டாக்டர் அமிர்தம் வீடு இங்கதானே இருக்குன்னு, பைக்கை அவர் வீட்டுக்கு விட்டேன்.\nநல்லவேளை வீட்டுலே இருந்தார். போன வேகத்துக்கு, “டாக்டர்.. லெக்கிங்ஸ் அணியறாதால தோல் சம்பந்தபப்ட்ட நோய் ஏதும் வருமா”னு கேட்டேன். ஏனோ திடீர்னு அப்படி ஒரு கேள்வி வந்து வுழுந்திடுச்சு.\n“நிச்சயமா வரும்”னு ஆரம்பிச் டாக்டர், ““லெக்கிங்கஸ் உடம்போட ஒட்டி இருக்கிறத ஆடை. நடந்து போறதானாலும் சரி, வண்டி ஓட்டறதானாலும் சரி.. லெக்கிங்ஸ் வசதியான உடைங்கிறதால பல இளம்பெண்ள் இப்போ விரும்பி அணியறாங்க..\nநம்ம வசதிக்கேத்த மாதிரி இறுக்கமான உடை அணியறத தப்பு சொல்ல முடியாது. ஆனா எப்பவுமே இப்படி இறுக்கமான உடை அணியறது உம்புக்கு நல்லது இல்லே.\nஇறுக்கமா உடை அணியும்போது, வியர்வை வெளியேறாது. அதனால கிருமிங்களோட வளர்ச்சி பலமடங்கு உயர்ந்துடும். ஸோ… வேர்க்குரு, உஷ்ணக் கட்டி மாதிரி தோல் நோய்கள் சருமத்த பாதிக்கும்.\nலெக்கிங்ஸ்னு இல்லே… உள்ளாடை, சாக்ஸ் உட்பட எந்த உடையுமே அதீத இறுக்கமா போடக்கூடாது. அதனால உடம்புல துர்நாற்றம் வீசும். , படை, சொறி சிரங்கு, அரிப்பு வரும். அது மட்டுமில்ல… உடம்புல ரத்த ஓட்டம் குறைஞ்சு போய், சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலிகூட வரலாம்.\nவெப்பமண்டல நாட்டுல வாழற நம்மள மாதிரி ஆளுங்க.. ஆணோ பெண்ணோ… கொஞ்சம் தளர்வான பருத்தி ஆடை அணியறதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. பருத்தி ஆடை, ஈரத்தை உள்வாங்கறதோட உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.”னு தெளிவா சொன்னாரு ஸ்கின் டாக்டர் அமிர்தம்.\nஅதோட, “இறுக்கமான ஆடைங்களால நரம்பு சம்பந்தமான வியாதிங்க வரவும் வாய்ப்பு இருக்கு. என் ப்ரண்ட் டாக்டர் செல்வத்துகிட்ட கேளு”னு போன் நம்பரும் கொடுத்தாரு.\nடாக்டருக்கு டபுள் நன்றி சொல்லிட்டு, ஆபீஸ் வந்தேன். வந்த உடனே நரம்பியல் டாக்டர் செல்வத்துக்கு போன் போட்டேன்..\n“லெக்கிங்ஸ் மாதிரி இறுக்கமான ஆடைகளை தொடர்ந்து அணிஞ்சா தொடை, கால் மரத்துப்போய் வலி வரும். நரம்புகள்ல ஒருவித அழுத்தம் ஏற்படும். வயிற்றுப் பகுதி இறுக்கப்பட்டு, இரைப்பையின் செயல்திறனைப் பாதிக்கும். நெஞ்சு எரிச்சலும் அசிடிட்டியும் ஏற்பட்டு செரிமானத்தை பாதிக்கும்.\nஇறுக்கமான சாக்ஸ் அணிஞ்சாலும் பிரச்சினைதான். காலில் உள்ள ரத்தக் குழாய்களை அழுத்திக் கால் வீக்கம் ஏற்படும். அது மட்டுமல்ல மேற்சட்டையை இறுக்கமா போடறதால கண்ணும் மூளையும் பாதிக்கப்படுற ஆபத்து இருக்கு.”னு திகிலா சொல்லி முடிச்சார் நரம்பியல் மருத்துவர் செல்வம்.\nஎல்லாத்தையும் எழுதி டைப் அடிச்சு, எடிட்டர் ஃபோல்டர்ல தூக்கிப்போட்டேன். படிச்சிட்டு. இன்ட்டர்காம்ல கூப்புட்டவரு, “லெக்கிங்ஸ் பத்தி இவ்வோ மேட்டர் எழுதியிருக்கே.. சினிமால முதன் முதலா லெக்கிங்ஸ் போட்டது யாரு தெரியுமா\n“கொஞ்சம் வெயிட் பண்ணு.. வாட்ஸ் அப்ல அனுப்பறேன்”னு சொன்னாரு.\nஆகா… எந்த நடிகையா இருக்கும்… அதுவும் அந்தகாலத்திலேயே… முதன் முதலா – யோசிச்சிக்கிட்டு இருக்கும்போதே வாட்ஸ்அப்ல படம் வந்துச்சு.\nகீழே இருக்கிற படம்தான் அது.\nபடத்துக்குக் கீழே, “விட்டாலாச்சாரியார் படத்துல வர்ற பேய்ங்கதான் தமிழ் படத்துல முதன் முதலா லெக்கின்ஸ் போட்டுதுங்க”னு குறிப்பு வேற… ஹூம்\nஉளவுத்துறைக்கு தனி வாட்ஸ் அப் குரூப் : ரவுண்ட்ஸ் பாய் நடிகை வித்யாபாலன் கொடும்பாவி எரிப்பு போராட்டம் : ரவுண்ட்ஸ் பாய் நடிகை வித்யாபாலன் கொடும்பாவி எரிப்பு போராட்டம்\nPrevious உளவுத்துறைக்கு தனி வாட்ஸ் அப் குரூப்\nNext தமிழக மீனவர்களைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்\nஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….\nதிமுக, காங்கிரஸ், பாஜக: அரசியல் பச்சோந்தியாக மாறினார் பெண்ணியவாதி ‘நடிகை குஷ்பு’\nநான் அறிந்த நடிகர் திலகம்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகு��ிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n‘பிஸ்கோத்’ படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bsp-memorial-scam-ed-raids-six-locations-in-lucknow-rs-1400-crore-memorial-scam/", "date_download": "2020-10-24T12:11:46Z", "digest": "sha1:FXVBI4OCK4EZCTNMRSIAKAX7NTJUVMDZ", "length": 13359, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "ரூ.1400 கோடி ஊழல்: உ.பி.யில் மாயாவதிக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்க���ள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரூ.1400 கோடி ஊழல்: உ.பி.யில் மாயாவதிக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு\nரூ.1400 கோடி ஊழல்: உ.பி.யில் மாயாவதிக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு\nஉத்தரபிரதேச மாநில முதல்வராக மாயாவதி இருந்தபோது, மாநிலத்தில் நினைவிடங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.\nசுமார் 111 கோடி ரூபாய் அளவுக்கு இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறையினர் இன்று மாயாவதிக்கு சொந்தமான 7 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉ.பி. முதல்வராக கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மாயாவதி இருந்தபோது, தாஜ்மஹால் அருகே மல்டி ப்ளெக்சுகள், உணவகங்கள், குழந்தை களுக்கான விளையாட்டுப் பூங்கா போன்றவை கட்ட அனுமதி அளித்தார். அதுபோல மறைந்த பிஎஸ்பி தலைவர் கன்சிராமுக்கு நினைவாலயம் உள்பட பல கட்டிடங்களையும் அதற்குரிய துறையிடம் அனுமதி பெறாமல் கட்டியதாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம், அப்போதே கடும் எதிர்ப்புகளை சந்தித்து. இதில் 1,400 கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்த நிலையில், அமலாக்கத்துறை சார்பில் இன்று மாயாவதிக்கு சொந்தமான கோமதி நகர் மற்றும் ஹஷ்ரட்கானி உள்பட 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமாயாவதி குறித்து அவதூறு: பா.ஜ.க. பெண் எம்எல்ஏ தலைக்கு 50லட்சம் பரிசு அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு மாயாவதி கோரிக்கை என் சகோதரி மிகவும் திறமையானவர்\nPrevious நாளை இடைக்கால பட்ஜெட்: வருமான வரி வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த சிவசேனா வலியுறுத்தல்\nNext எம்.டி., எம்.எஸ்: மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு: தலைவர் பொறுப்பில் இந்தியர்\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n‘பிஸ்கோத்’ படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madhya-pradesh-government-announced-compensation-to-injured-people-in-shajapur-train-explosion/", "date_download": "2020-10-24T11:58:44Z", "digest": "sha1:NGNP67IPHJN6N45NK3XLSIDQUECKV7MP", "length": 12095, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "ரயில் குண்டு வெடிப்பு: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரயில் குண்டு வெடிப்பு: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு\nரயில் குண்டு வெடிப்பு: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு\nமத்தியப் பிரதேசத்தில் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.\nமத்தியப் பிரதேசத்தின் சாஜாபூரில் போபாலிருந்து உஜ்ஜைன் வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் இன்று காலை பத்து மணி அளவில் குண்டு ஒன்று வெடித்தது. இதில் பயணிகள் ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nகுண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச அரசு சார்பில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மத்தியபிரதேச அரசு அறிவித்துள்ளது.\nபாஜக தேர்தல் அறிக்கை – இளங்கோவன் கண்டனம் இன்றைய ராசிபலன்: 25. 07.2016 பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போர்கொடி\nPrevious பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 300விவசாயிகள் பலி- மோடிக்கு டிவீட்\nNext புதியகட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யுங்கள்- வங்கிகளுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு: தலைவர் பொறுப்பில் இந்தியர்\n“நான் சிறிதுநேரம் ஓய்வு எடுக்கவேண்டும் என கடவுள் விரும்புகிறார்” – தேவேந்திர பட்நாவிஸ்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamilnadu-governor-meet-home-minister-amit-shah/", "date_download": "2020-10-24T12:28:30Z", "digest": "sha1:ZD5CYHELPCOGS5Z6T4TSLJXW5OYMHISD", "length": 12975, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "உள்துறை அமைச்சர் அமித் ஷா - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா – தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா வை இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகி��் சந்தித்துள்ளார்.\nதமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி தமிழகத்தில் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது . இந்த தோல்விக்கு அதிமுகவின் இரட்டை தலைமை காரணம் என கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. இரு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என குரல் எழுப்பி உள்ளனர்.\nஇதனால் ஆளும் கட்சியான அதிமுகவில் விரிசல் ஏற்படலாம் என பரவலாக பேசப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதற்கு அரசு பதில் அளிக்காததால் ஆளுநர் தலையிட்டு சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டில்லி சென்றுள்ளார். அவர் இன்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசி உள்ளார்.\nஜெ.உடல்நலம்: பா.ஜ.க. அமித்ஷா – அருண் ஜெட்லி நாளை சென்னை வருகை ஓபிஎஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்களுடன் வாரணாசியில் அமித்ஷா திடீர் ஆலோசனை அதிவிரைவு என்ற பெயரில் 48 ரெயில்களில் இனி கூடுதல் கட்டண கொள்ளை\nPrevious டில்லியில் அதிக அளவு வெப்பமாக இன்று 48 டிகிரி பதிவு\nNext தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n‘பிஸ்கோத்’ படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/write-off-of-npa-in-psb-reached-7-times-in-4-years/", "date_download": "2020-10-24T12:48:35Z", "digest": "sha1:6HSO47TPEIWUMQTXICJ34T7PCDMTEC26", "length": 14473, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி 7 மடங்கானது | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி 7 மடங்கானது\nபொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி 7 மடங்கானது\nகடந்த 4 வருடங்களில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ள வாராக்கடன்கள் 7 மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nவங்கிகளில் வாரா���டன்களின் எண்ணிக்கையும் தொகையும் அதிகரித்து வருகின்றன. வங்கிகள் இவற்றை நான் பெர்ஃபார்மிங் அசெட்ஸ் என குறிப்பிடுகின்றனர். அதாவது பயன் தராத சொத்துக்கள் என்னும் இனத்தில் இவை வருகின்றன. வங்கிகள் கருத்துப்படி அவைகள் வட்டி அளிக்காவிடினும் அந்த கடனுக்கான ஈட்டு சொத்துக்கள் இருக்கின்றன என்பதாகும்.\nஆனால் அதே நேரத்தில் பல வங்கிகள் வாராக்கடன்களை தள்ளுபடி செய்து விடுவது குறிப்பிடத்தக்கதாகும். தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள் என்பதால் வங்கிக்கு நஷ்டம் எற்பட மிகவும் வாய்ப்பு உண்டு. இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.\nஇந்த விவரங்களின் படி கடந்த 2011ஆம் வருடம் வரை வங்கிகளின் சொத்துக்கள் அதிகரித்து வந்துள்ளன. ஆனால் வாரக்கடன்களை பொறுத்த வரை 2014ஆம் வருடம் வரை ஓரளவு குறைந்தே காணப்பட்டுள்ளன. அதன் பிறகு இந்த வாராக்கடன்கள் விரைவாக உயரத் தொடங்கி உள்ளன. அதே போல் ஒரு குறிப்பிட்ட காலம் என இல்லாமல் இந்த வாராக்கடன்கள் தள்ளுபடியும் அதிகரித்துள்ளன.\nகடந்த 214-15ல் வாராக்கடன்கள் 7.79% அதிகரித்துள்ளன. அதற்கடுத்த வருடம் 10.41 % ஆக ஆகி உள்ளன. கட்ந்த 2017 ஆம் வருட இறுதியில் வாராகடன்களின் தொகை ரூ.7.70 லட்சம் கோடியை எட்டி உள்ளது. 2014 ஆம் ஆண்டு இந்த தொகை ரூ.1.75 கோடியாக இருந்துள்ளன.\nவங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி சதவிகிதமும் இதே போல் அதிகரித்துள்ளன. கணக்கு வருடம் 2017-18ல் இது ரூ.90000 கோடியை எட்டி உள்ளது. இது கடந்த 4 வருடங்களில் 7 மடங்காக உயர்ந்துள்ளது. இந்த தள்ளுபடி செய்யபட்ட கடன்கள் என்பது வசூலிக்க முடியாத அல்லது போதுமான அளவுக்கு சொத்துக்கள் ஈடு காட்டப்படாதவைகள் ஆகும்.\nஅபராதம் மற்றும் கட்டணம் மூலம் ரூ. 50000 கோடியை விழுங்கிய வங்கிகள் ஆரம்பமானது அரசியல் கொலை.. என்னவாகும் மே.வங்காளம் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் 2-வது நாளாக சிபிஐ விசாரணை\nPrevious உங்கள் மேலதிகாரியிடம் விடுமுறை கேளுங்கள் : அமைச்சரின் மகள் வேண்டுகோள்\nNext தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற சொல்பவர்கள் தேச விரோதிகளா\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபி���ியில் இருந்து விடுதலை\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு: தலைவர் பொறுப்பில் இந்தியர்\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஆகாசம் பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு….\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n‘பிஸ்கோத்’ படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2020/01/31223942/1066905/Ezharai.vpf", "date_download": "2020-10-24T12:14:46Z", "digest": "sha1:FBHHGW26ICTSN5JDSSLNEFTSIID22HYS", "length": 5624, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (31.01.2020)", "raw_content": "\nஅரசி��ல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.\nஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி\nஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.\nநவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.\nதுர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nமேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.\nநவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26871", "date_download": "2020-10-24T12:29:39Z", "digest": "sha1:S3ZUVER57BGGHX2EOU2PI776RLRWIGAY", "length": 7008, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "உங்களுடைய தங்கையாக நினைத்து உதவுங்கள்: | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களுடைய தங்கையாக நினைத்து உதவுங்கள்:\nதயவு செய்து உதவுங்கள் என் வயது 23...\nஆனால் எனது மார்பகம் மிகவும் சிரியதாகவே உள்ளது... இதனால் எனக்கும் எனது கணவருக்கும் இடையில் சிறிது இடைவெளி இருந்து கொண்டே உள்ளது... நான் யாரிடம் இதை பற்றி கேட்பது என தெரியமால் எனக்குளே வேதனையோடு வாழ்கிறேன்... டாக்டரிம் கேட்டதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று என்னுடைய வேதனையை அதிகமாக்கி உள்ளார்....\nதயவு செய்து உதவுங்கள் தோழிகளே தங்களுக்கு தெரிந்த கை வைதியம் இருந்தால் சொல்லுஙள்,,\nஎன்னுடைய நிலமை புரிந்து உதவுங்கள்......\nநன்றி முத்துமாரி அக்கா.... நீங்க சொன்னது எல்லாதயும் செய்கிறேன்....\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kanchiperiyavalspradhosham.com/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:17:07Z", "digest": "sha1:FE4RROXFHZGPVVQBYNXNJJCOPB43IBOW", "length": 13539, "nlines": 121, "source_domain": "www.kanchiperiyavalspradhosham.com", "title": "மங்களாரம்பம் – Kanchi Periyavals Pradhosham", "raw_content": "\nமங்களாரம்பம் -பெரிய இடத்துப் பிள்ளை\nஒரு குழந்தையிடம் நாம் மரியாதை காட்டும்படி இருக்குமானால், “அது யாரகத்துக் குழந்தை தெரியுமா இன்னர் அதற்கு அப்பா, இன்னார் தாத்தா “என்று’ப்ரவ ரம்’ சொல்வார்கள். இப்படிப் பிள்ளையாருக்கு ப்ரவரம் சொல்லி ஒரு ச்லோகம் உண்டு.\nப்ரவத்தில் கொள்ளுத்தாத்தா பேரும் சொல்லணும். இங்கே அப்படி இல்லை.\n”விஷ்ணு ஸஹஸ்ர நாமம்” பூர்வ பாகத்தில் வ்யாஸரைப் பற்றி வரும் ஒரு ச்லோகத்தில் தான் அவருடைய கொள்ளுத் தாத்தாவான வஸிஷ்டரில் ஆரம்பித்து, பிள்ளை சுகாரசார்யாள்வரையில் வரிசையாய் எல்லார் பேரும் சொல்லியிருக்கிறது. சுகர் ப்ரம்மசாரி. இல்லாவிட்டால் அவருடைய பிள்ளை, பேரன் என்றெல்லாமும் சொல்லிக்கொண்டே போயிருக்குமோ என்னவோ சுகரிலிருந்து புத்ர பரம்பரையாயில்லாமல், சிஷ்ய பரம்பரையாக, சுகருடைய சிஷ்யர் கௌடபாதர், கௌடபாதரின் சிஷ்யர் கோவிந்த பகவத் பாதர் என்று போய், அந்த கோவிந்தரின் சிஷ்யராகத்தான் நம்முடைய ஆசார்யாளான சங்கர பகவத் பாதாள் வந்தார். எல்லாவற்றிற்கும் முதல், குரு வணக்கம் முதலில் பூஜை பண்ண வேண்டிய விக்னேச்வர��் ஸமாசாரத்தில் குரு பரம்பரையின் ஸ்மரணை சேர்ந்தது பாக்கியம். அதுவும் தவிர விக்னேச்வரருக்கு வ்யாஸ ஸம்பந்தமுண்டு. ‘வ்யாஸ கணபதி’ என்றே அவருக்கு ஒரு ருப பேதமுண்டு. வ்யாஸருக்காக மஹா பாரதம் எழுதினவர் அவர்தானே சுகரிலிருந்து புத்ர பரம்பரையாயில்லாமல், சிஷ்ய பரம்பரையாக, சுகருடைய சிஷ்யர் கௌடபாதர், கௌடபாதரின் சிஷ்யர் கோவிந்த பகவத் பாதர் என்று போய், அந்த கோவிந்தரின் சிஷ்யராகத்தான் நம்முடைய ஆசார்யாளான சங்கர பகவத் பாதாள் வந்தார். எல்லாவற்றிற்கும் முதல், குரு வணக்கம் முதலில் பூஜை பண்ண வேண்டிய விக்னேச்வரர் ஸமாசாரத்தில் குரு பரம்பரையின் ஸ்மரணை சேர்ந்தது பாக்கியம். அதுவும் தவிர விக்னேச்வரருக்கு வ்யாஸ ஸம்பந்தமுண்டு. ‘வ்யாஸ கணபதி’ என்றே அவருக்கு ஒரு ருப பேதமுண்டு. வ்யாஸருக்காக மஹா பாரதம் எழுதினவர் அவர்தானே இதனாலும் வ்யாஸர் பேச்சு வந்ததில் ஸந்தோஷந்தான்.\nபிள்ளையாரைப் பற்றிய உறவுமுறை ச்லோகத்தில் அவருடைய அம்மா வழிமாத்திரம் சொல்வார்கள். தர்ப்பணத்தில் மட்டுந்தான் அம்மா வழியிலும் முன் மூன்று தலைமுறைகளைச் சொல்வார்கள். நம் பிள்ளையாருடைய பிதாவுக்கோ பிதாவே கிடையாது. சிவனுக்கு யார் அப்பா\nபராசக்தியும் அநாதியானவள் தான் ஆனாலும் தன் குழந்தைகளோடு குழந்தைகளாகத்தானும் லோக ஜனங்கள் மாதிரி இருக்கவேண்டுமென்று அவதாரங்களும் அவற்றிலே ஒன்றின் தகப்பனாரைப் பிள்ளையாரின் தாத்தாவாகச் சொல்லி ச்லோகத்தை ஆரம்பித்திருக்கிறது.\nமாதாமஹ மஹாசைலம்: மஹா பெரிய பர்வதமான ஹிமோத்கிரியைத் தாயார் வழிப் பாட்டனாராகப் பெற்றவர், மதாமஹர் என்றால் அம்மாவின் அப்பா. பிதாமஹர் என்றால் அப்பாவின் அப்பா.\nஅம்பாளுக்கு வாஸ்தவத்தில் பிறப்பு கிடையாது. அப்பா அம்மா கிடையாது. அவள்தான் ஆதிகாரணி, அகிலாண்ட ஜனனி. ஆனாலும் லீலா நிமித்தமாக தக்ஷன் குமாரி தாக்ஷ£யணி, ஹிமவான் குமாரி பார்வதி, மலயத்வஜ குமாரி மீநாக்ஷி, காத்யாயனரின் குமாரி காத்யாயனி என்பது போல் பலருக்குப் பெண்ணாகவும் தோன்றியிருக்கிறாள்.\nபரமசிவன் என்ற மாத்திரத்தில் பார்வதி என்றுதான் அவரோடு சேர்த்துக் கொள்கிறோம். பார்வதி என்றால் பர்வதத்தின் புத்ரி என்று அர்த்தம். ஹிமயபர்வதத்துக்கு பெண்ணாக அவள் அவதரித்து, அப்புறம் தபஸிருந்து, காமாரியான பரமேச்சுவரன் மனசை இளக்கி அவரைக் கல்யாணம��� பண்ணிக்கொண்டு க்ருஹஸ்தராகும்படிப் பண்ணியது பார்வதியாக வந்தபோதுதான். அந்தப் பார்வதியை வைத்துத்துதான் “மாதாமஹ மஹாசைலம்” என்று சொல்லப்படுகிறது.\n‘என்ன அம்மா வழியில் ஆரம்பிக்கிறீர்களே, இது க்ரமமில்லையே, பிதா வழியை சொல்லுங்கள் ‘என்றால் அதற்கு பதில் உடனே வருகிறது மஹஸ் தத் அபுதாமஹம். இதிலே மஹஸ் தத் என்பது பிள்ளையாரைப் குறிப்பது. ஜ்யோதிஸ்வருபமாக இருக்கப்பட்ட அவர் என்று அர்த்தம் அபிதாமஹம் என்றால் பிதா வழியில் தாத்தாவே இல்லாதவரென்று அர்த்தம்.\n“அது எத்தனை பெரிய இடத்துப் பிள்ளை தெரியுமா இதன் அம்மா, அப்பா பெருமை தெரிய வேண்டுமானால் நேரே அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்பதில்லை. அவர்களுடைய பிதா யார் யாரென்று பார்த்தாலே போதும். அம்மாவின் தகப்பனார்தான் இந்த லோகத்திலேயே பெரிசாக இருக்கப்பட்ட மஹா பர்வதமான ஹிமோத்கிரி. அப்பேர்ப்பட்ட ஹிமவானே தபஸ் இருந்து பெண்ணாகப் பெற்றவள் இவருடைய தாயார். பிதாவின் பிதா யாரென்றால்’அப்படியருத்தரே கிடையாது. தனக்கு தகப்பனாரென்று எவரும் இல்லாமல் தானே தோன்றிய பெருமை இவருடைய தகப்பனாருடையது என்று இதிலிருந்து தெரிகிறதல்லவா இதன் அம்மா, அப்பா பெருமை தெரிய வேண்டுமானால் நேரே அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்பதில்லை. அவர்களுடைய பிதா யார் யாரென்று பார்த்தாலே போதும். அம்மாவின் தகப்பனார்தான் இந்த லோகத்திலேயே பெரிசாக இருக்கப்பட்ட மஹா பர்வதமான ஹிமோத்கிரி. அப்பேர்ப்பட்ட ஹிமவானே தபஸ் இருந்து பெண்ணாகப் பெற்றவள் இவருடைய தாயார். பிதாவின் பிதா யாரென்றால்’அப்படியருத்தரே கிடையாது. தனக்கு தகப்பனாரென்று எவரும் இல்லாமல் தானே தோன்றிய பெருமை இவருடைய தகப்பனாருடையது என்று இதிலிருந்து தெரிகிறதல்லவா” என்று ச்லோகம் சொல்லாமல் சொல்கிறது.\nஇப்படி ச்லோகத்தின் முதல் பாதியில் சொல்லிவிட்டு இரண்டாம் பாதியில், ‘இவர் மாத்திரம் நிஜமாகவே தாயார் தகப்பனார் மூலம் பிறந்த பிள்ளைதானாக்கும் என்று நினைக்க வேண்டாம். இவரும் பிறப்பில்லாத பரப்ரஹ்ம ஸ்வருபந்தான். லோகத்துக்கெல்லாம் காரணப்பொருள் இவர்தான்: காரணம் ஜகத்காரணமான மூலவஸ்துதான் சிவ-சக்தி குமாரராக வந்தது. அவரை நமஸ்காரம் பண்ணுகிறேன்:\nவந்தே, ‘காரணம் ஜகதாம் வந்தே’ சொல்லியிருக்கிறது.\nஜகத்காரணப் பொருள் நாமெல்லாம் பார்த்துப் ��ார்த்து ஸந்தோஷப்பட வேண்டுமென்பதற்காக, நராகாரமாக மட்டுமின்றி, மநுஷ்ய சரீரத்திலேயே கழுத்துக்கு மேலே யானையாக ரூபம் கொண்டுடிருக்கிறது; திரும்பத் திரும்ப ஆராத ஆசையோடு பார்க்கச் செய்கிற யானை முகத்தை வைத்துக் கொண்டு தோன்றியிருக்கிறது: கண்டாதுபரி வாரணம். ‘கண்டாத் உபரி’ என்றால் ‘கழுத்துக்கு மேலே ‘; வாரணம் என்பது யானை என்று தெரிந்திருக்கும்.\n← ஏன் பள்ளிகொண்டீர் ஐயா\n‘ஸ்வாமி’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தம்… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rdsekarmla.com/ward_action/34", "date_download": "2020-10-24T11:13:39Z", "digest": "sha1:LAMNIB23523F2UXNXYOROSOTW4J222G4", "length": 2279, "nlines": 49, "source_domain": "rdsekarmla.com", "title": "R D Sekar MLA | Perambur North Chennai Sharma Nagar", "raw_content": "R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்\nமு க ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\n1 2019-08-24 34 பெரம்பூர் கடும்பாடி அம்மன் கோவில்தெரு குடிநீர் பற்றாக்குறை சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர்வாரிய அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்யு செய்தார்\nபழைய எண் 197, புது எண் 261,\nசர்மா நகர், பெரம்பூர் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF._%E0%AE%86._%E0%AE%AA%E0%AF%86._%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-24T12:12:52Z", "digest": "sha1:FWMTLS6BYCXCJ6EDQLFEKGPJJ3T2UKYZ", "length": 4212, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு பேச்சு:கி. ஆ. பெ. விசுவநாதம் - விக்கிமூலம்", "raw_content": "பகுப்பு பேச்சு:கி. ஆ. பெ. விசுவநாதம்\nஇந்த த. இ. க. க. பக்கத்தில், கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய, 23 நூல்களும், இங்குள்ளது என, இன்று என்னால் சரிபார்க்கப்பட்டது. அங்குள்ள பெயர்கள் இங்கு விக்கிக்கு ஏற்ப சற்று மாறுபாடு செய்யப்பட்டிள்ளது. -- த♥உழவன் (உரை) 09:08, 8 சூலை 2016 (UTC)\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015-வடிவமைப்பு\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆகத்து 2016, 05:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-24T12:11:22Z", "digest": "sha1:EJRMXQCFJE2XRROZOFRS5X5XLNHYSFBL", "length": 5171, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "ரஞ்சி கிரிக்கெட்: பெங்கால், கர்நாடகா அணிகள் கால்இறுதிக்கு தகுதி | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports ரஞ்சி கிரிக்கெட்: பெங்கால், கர்நாடகா அணிகள் கால்இறுதிக்கு தகுதி\nரஞ்சி கிரிக்கெட்: பெங்கால், கர்நாடகா அணிகள் கால்இறுதிக்கு தகுதி\nரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால், கர்நாடகா அணிகள் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளன. ரஞ்சி கிரிக்கெட்டில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. பெங்களூரு, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கர்நாடகா-பரோடா அணிகள் இடையிலான ஆட்டம் (பி பிரிவு) 3-வது நாளான நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 148 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய\nPrevious articleநியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ‘நம்பர் ஒன்’ அணிக்கு தகுந்த மாதிரி விளையாடுவதே குறிக்கோள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து\nNext articleவிஜய்யை அரசியலுக்கு அழைத்து சுவரொட்டிகள்\nவிவேக்கின் வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகம்\nஇந்த வாரம் 6 படங்கள் ரிலீஸ்\nதமிழ் நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவரும் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும்...\nஅப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் தனது மருத்துவமனைகளில் கோவிட்-19 க்கு பிந்தைய தொடர் சிகிச்சை மையங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:36:56Z", "digest": "sha1:3UUIDBP53NQJV4AZRDVJNNMOB53E277Z", "length": 12180, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "திருவண்ணாமலையில் மாணவர் அணி இஃப்தார் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்திருவண்ணாமலையில் மாணவர் அணி இஃப்தார் நிகழ்ச்சி\nதிருவண்ணாமலையில் மாணவர் அணி இஃப்தார் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ட���் திருவண்ணாமலை நகரத்தில் மாணவர் அணி சார்பாக கடந்த 4 – 09 – 2010 அன்று மாணவர் அணி இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் பலர் கலந்து கொண்டனர் மாணவர் அணி ஹாஜி அவர்கள் உரை யற்றினர்கள்\nதிருவண்ணாமலையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nகரும் பலகை தஃவா – ராதாபுரம்\nஇதர சேவைகள் – அண்ணா நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000006947_/", "date_download": "2020-10-24T12:26:39Z", "digest": "sha1:GSPBDHUJEX2NRBE2GSZO2H2TAJCD6EII", "length": 4072, "nlines": 115, "source_domain": "dialforbooks.in", "title": "உங்கள் பிறந்த நட்சத்திரமும் எதிர்காலப் பலன்களும் – Dial for Books", "raw_content": "\nHome / ஜோதிடம் / உங்கள் பிறந்த நட்சத்திரமும் எதிர்காலப் பலன்களும்\nஉங்கள் பிறந்த நட்சத்திரமும் எதிர்காலப் பலன்களும்\nஉங்கள் பிறந்த நட்சத்திரமும் எதிர்காலப் பலன்களும் quantity\nஅதிர்ஷ்டக் கற்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nசிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் ₹ 115.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nஉங்கள் பிறந்த தேதியின் பலன்களும் அதிர்ஷ்டப் பெயர்களின் இரகசியங்களும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 55.00\nYou're viewing: உங்கள் பிறந்த நட்சத்திரமும் எதிர்காலப் பலன்களும் ₹ 55.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/politics-behind-cancellation-vijay-birthday-function-176768.html", "date_download": "2020-10-24T12:41:27Z", "digest": "sha1:7YA6ICKUWFIOMHSZZDMDFWEFHD4D4KUY", "length": 18751, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அணில்' பிறந்த நாள் விழா... ஆப்பு வைத்த 'அரசியல்'! | Politics behind the cancellation of Vijay's birthday function - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago ஆண்டவரே.. அப்படியே ஆயுத பூஜைக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க.. வீட்டுல மிக்சர் தீர்ந்து போச்சாம்\n6 min ago இந்த வாரம் அவரு வெளியே போகலையாம்.. கடுப்பில் உள்ள அர்ச்சனா அன்ட் கோ\n30 min ago கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை\n40 min ago கேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்\nFinance முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. டெக் மகேந்திராவின் அதிரடி அறிவிப்பு.. லாபம் ரூ.1,065 கோடி..\nAutomobiles மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள் வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்\nLifestyle நவராத்திரி 9 ஆம் நாளன்று சித்திதாத்ரி தேவியின் அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரம் என்ன ��ெரியுமா\nNews மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'அணில்' பிறந்த நாள் விழா... ஆப்பு வைத்த 'அரசியல்'\nநடிகர்களும் அரசியலும் புலிவால் பிடித்த நாயர் மாதிரிதான். அவர்களும் விடமாட்டார்கள்... அதுவும் அவர்களை விடாது\nநடிகர் விஜய் என்னதான் அமைதியின் உருவமாக, சாதுப் பிள்ளயாக நடந்து கொண்டாலும், அவருக்குள் இருக்கும் அரசியல் ஆசை என்னவென்பது ஆட்சியாளர்களுக்கு - அது எந்த கட்சியாக இருந்தாலும் - நன்றாகவே தெரியும்.\nதிமுக மீதான கசப்பில் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட பிரச்சாரமே செய்தார். அவர் தந்தையும் களத்தில் இறங்கினார். ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததும் அணில் மாதிரி உதவினேன் என்று அவர் அறிவிக்க, அடுத்த நிமிடமே ஆட்சி மேலிடம் 'அணில்' விஷயத்தில் கறார் பார்வையுடன் நடக்க ஆரம்பித்தது.\nஅது இப்போது விஜய் பிறந்த நாள் விழாவில் கொஞ்சம் பெரிதாக எதிரொலித்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.\nஅதிமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பெரிதாக விழா, நிகழ்ச்சிகள் எதையும் நடத்தாமல்தான் இருந்தார் விஜய். அப்படியே நடந்தாலும் சத்தமில்லாமல் முடிந்துவிடும்.\nஆனால் கடந்த சில மாதங்களாக அவரது 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. கடலூரில் இலவசத் திருமணம் என்ற பெயரில் விஜய் மன்றத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்டினர். அதில் விஜய்யே ஓட்டமெடுக்க வேண்டி வந்தது வேறு விஷயம். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு கூடிய கூட்டம்தான் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.\nஅந்த நிகழ்ச்சி நடந்த சில வாரங்களிலேயே மீண்டும் ஒரு இலவச திருமண நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார் விஜய்யும் அவர் ரசிகர்களும். அதற்கும் பெரும் கூட்டம்.\nஇந்த நிலையில் அவரது பிறந்த நாள் விழா வருகிறது. சாதாரண நாளிலேயே பெரிய கூட்டத்தைக் கூட்டிக் காட்டியவர்கள், பிறந்த நாள் ��ிழா என்றால் அரசியல் மாநாடு ரேஞ்சுக்கு ஆட்களைத் திரட்டுவார்கள் என்பதை மேலிடம் கணித்திருந்தது. அதற்கேற்ப, கல்லூரி மைதானத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநாடு எனும் அளவுக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர் விஜய் ரசிகர்கள்.\nபிரமாண்ட பந்தல், 3900 பயனாளிகளுக்கு உதவி, மாவட்டந்தோறும் நடத்தப்போகும் இலவச திருமண அறிவிப்புகள் போன்றவற்றை உளவுத்துறை மூலம் அறிந்த பிறகே, இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.\n'பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், 'அணிலை' பெரிதாக வளர்த்து, அதனிடமே ஆதரவு கேட்க வேண்டிய சூழல் வேண்டாமே என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்' என்று கண்ணடிக்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.\nபாதுகாப்புக் காரணங்களைக் கூறி இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. வேறு தேதிக்கு மாற்றிக் கொள்கிறோம் என விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேட்டபோது, பின்னர் சொல்கிறோம் என்று மட்டும் பதிலளித்துள்ளனர் காவல் துறையினர். அனுமதி அளிப்பதும் மறுப்பதும் அவர்கள் கையிலா இருக்கிறது\nயாரை எப்போது தட்ட வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்து வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள்\nகதைப் பிரச்னை.. விஜய் படத்தில் இருந்து திடீரென விலகினார் ஏஆர் முருகதாஸ்.. அடுத்த இயக்குனர் யார்\nபொங்கல் பண்டிகை ரிலீஸ்.. விஜய்யின் மாஸ்டருடன் மோதும் 3 படங்கள்.. ரெடியாகும் பிரபல ஹீரோக்கள்\nசரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு கேடு..' ரசிகர்கள் கலாய்\nபிளாஷ்பேக்: விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஹீரோ ஆக இருந்த காமெடியன்.. நம்பவே முடியல இல்ல\n'பிகிலு'க்குப் பிறகு.. விஜய்யுடன் மீண்டும் மோதுகிறார் கார்த்தி பொங்கல் ரேஸில் மாஸ்டர், சுல்தான்\n'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nகுட்டி தளபதி.. இது நிஜமாவே வேற லெவல்.. வைரலாகும் விஜய் பட ஃபேஸ் ஆப் போட்டோஸ்.. செம க்யூட்\nவெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு.. மிரள விடும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் பாத்ரூம் போட்டோ\nவிஜய்யை போட்டு அப்படி நச்சரிப்பேன்.. எஸ்.பி.பியின் அந்த பாட்டை பாடச் சொல்லி.. வனிதா ட்வீட்\nமரியாதை அதிகரிக்குது.. எஸ்.பி.பிக்கு நடிகர் விஜய் அஞ்சலி.. ரத்னகுமார் நெகிழ்ச்சி #ThalapathyVijay\nஅஸ்தமமானது பொன்மாலை பொழுது.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉடல்நிலை பற்றி திடீர் வதந்தி.. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nஎவிக்ஷன் ஃப்ரீ பாஸ்.. எவிக்ஷன் வரிசை.. அப்புறம் எதுக்கு மக்கள் ஓட்டு.. கடுப்பான ரசிகர்கள்\nதிண்டுக்கல்லில் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியான பிரபல ஹீரோயின்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5976%3A2009-07-11-22-06-21&catid=277%3A2009&Itemid=1", "date_download": "2020-10-24T12:22:44Z", "digest": "sha1:JOL5PNSJFWSQN2GS6MA5RWGJQJOFMUIM", "length": 10647, "nlines": 40, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்\nParent Category: பி.இரயாகரன் - சமர்\nமனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.\nகுற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது.\nபிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது.\nஇப்படி இறுதியாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரினதும் கதி இதுதான். பேரினவாதம் இந்தியாவின் பக்கத் துணையுடன், அவர்களின் மேற்பார்வையில், வக்கிரமான வழிகாட்டலில் இதைத்தான் செய்து முடித்தது. சமாதானம் பேசிய வேஷதாரிகளின் பக்கத் துணையுடன் தான், இப்படுகொலைகள் அரங்கேறியது. அதாவது சரணடைய வைத்து கொல்லப்பட்டனர். இப்படி யுத்தமும், சமாதானமும், சரணடைவும், தமிழ்மக்களுக்கு தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக அரங்கேற்றிய பாசிச வக்கிரத்தைத் தான், இங்கு குழந்தையின் பிணமாக காண்கின்றீர்கள்.\nசிறுவர் போராளிகள் பற்றி மூச்சுக்கு மூச்சு கட்டுரைகள் எழுதி, புலியெதிர்ப்பு பிரச்சாரம் செய்தவர்கள் எங்கே இவர்களின் துணையுடன் 12 வயதே நிரம்பியிராத இந்தக் குழந்தையை கொன்று போட்டவர்கள் தான், இந்த பாசிச இனவெறி பிடித்த பாசிச \"ஜனநாயகம்\" பேசுவோர்கள். இதற்கு மகிந்த சிந்தனை என்னும் பேரினவாத பாசிசம் தான் தலைமை தாங்கியது. இதற்கு துணை நிற்கும் \"ஜனநாயக\" நாய்கள், \"ஜனநாயகத்தின்\" பெயரில் புலத்து (இலக்கியச்) சந்திப்புகளில் கூட ஊளையிட முடிகின்றது. எதையும் அரசியல் ரீதியாக பகுத்தாராய முடியாத \"ஜனநாயக\" மாயைகள்; கண்ணை மறைக்க, பாசிசம் \"ஜனநாயக\" கூத்தாக அரங்கேறுகின்றது.\nஇந்த படுகொலைகளைச் செய்த இந்த அரசின் பின்னால் ஜனநாயகம் பேசி, அதை முண்டு கொடுக்கும் மனித விரோதிகளின் துணையின்றி எந்த மனிதக் கோராங்களும் நடக்கவில்லை.\nஇறுதி யுத்தத்தில் வன்னியில் சரணடைந்தவர்கள் பெரும் தொகையானவர்கள், இப்படித்தான் கொல்லப்பட்டனர். பாலியல் ரீதியாக பெண்கள் தொடர்ச்சியாக புணரப்பட்டனர். இன்றும் இதுதான் அங்கு தொடருகின்றது.\nஇது போன்ற பாரிய யுத்த குற்றங்களை மூடிமறைக்க, பேரினவாதம், குற்றம் நிகழ்ந்த இடத்தை இன்று சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. யுத்தக் குற்றங்களை அழிக்கின்றது. இதை மூடிமறைக்க, உலக நாடுகளுடன் முரண்படுகின்றது. இதற்காக தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றுகின்றது. இதை புலியெதிர்ப்பு பேசிய நாய்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டியும், தென்னாசிய பொருளாதார வளர்ச்சியாகக் காட்டியும், போர்க்குற்றத்தை வாலாட்டி நக்குகின்றனர்.\nமறுபக்கத்தில் தலைவர் இறக்கவில்லை என்று கூறி;, புலத்தில் பினாமிச் சொத்துக்கு பின்னால் நக்கு���் புலிகள், இது போன்ற குற்றங்களையே மூடிமறைக்கின்றனர். சொத்தைக் கைப்பற்ற முனையும் புலத்து தமிழீழக்காரர்கள், புலித்தலைவர் வீரமரணமடைந்ததாக கூறி இந்தக் குற்றத்தை நடக்கவில்லை என்கின்றது. அதற்கு தான் காட்டிக் கொடுத்தது அம்பலமாகக் கூடாது என்ற மற்றொரு கவலை.\nஇப்படி அனைத்து குற்றவாளிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். பரஸ்பரம் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, ஒருவரையொருவர் மூடிமறைக்கின்றனர்.\nஇன்னறய நிலையில் இதற்கு எதிராக மக்கள் மட்டும்தான், உண்மையாகவும் நேர்மையாகவும் போராட முடியும். (புலத்து) புலிகளுக்கும் சரி, புலியெதிர்ப்புக்கும் சரி, அந்த தகுதியும், அரசியல் நேர்மையும் கிடையாது. குற்றங்களை மூடிமறைப்பது, அதை பூசி மெழுகுவது, எதுவும் நடவாத மாதிரி நடிப்பது, குற்றத்தை அரசியலாக கொண்டவர்களின் இன்றைய அரசியல் நிலையாகும்.\nஇதற்கு வெளியில், மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். தம் மீது இழைத்த, இழைக்கின்ற குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டியவராக உள்ளனர். இந்த எல்லைக்கு வெளியில், மக்களுக்கான உண்மையான போராட்டம் கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/2010-09-29-09-19-38/73-8181", "date_download": "2020-10-24T12:05:30Z", "digest": "sha1:ZSASJEMNTUL7OLLFHUZS6VDPEDPRQCN7", "length": 9260, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காலிழந்தவர்களுக்கு செயற்கைக்கால் பொருத்தும் நடவடிக்கை TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு காலிழந்தவர்களுக்கு செயற்கைக��கால் பொருத்தும் நடவடிக்கை\nகாலிழந்தவர்களுக்கு செயற்கைக்கால் பொருத்தும் நடவடிக்கை\nயுத்தம் மற்றும் நோய்களினால் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்தும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டி குண்டசாலையிலுள்ள அங்கவீனர் நிலையம் மேற்கொண்டு வருகின்றது.\nஇத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பரிவுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை கால்களை இழந்த அங்கவீனர்களுக்கு செயற்கை கால் பொருத்தும் நடவடிக்கை இடம்பெற்றது. அங்கவீனர் நிலையத்தின் முகாமையாளர் வீரரத்ன தலைமையிலான குழுவினரே செயற்கை கால்களை பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் கால்களை இழந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, ஓட்டமாவடி, கிரான், செங்கலடி, காத்தான்குடி, ஆரையம்பதி, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பரிவுகளைச் சேர்ந்த 55பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டதாக அந்நிலையத்தின் முகாமையாளர் வீரரத்ன மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதுக்குடியிருப்பில் 39 பேருக்கு கொரோனா\nகொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களில் கொரோனா\nபுத்தளம் மீனவர் திடீரென உயிரிழந்தார்\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/23620--2", "date_download": "2020-10-24T12:32:54Z", "digest": "sha1:IROXO7JJ6N7NKD4OUGT4MCLNROCDNAEK", "length": 6495, "nlines": 192, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 12 September 2012 - ஜோக்ஸ் 2 | vikatan jokes", "raw_content": "\nஒயிட் பணியாரம் @ நெல்லை\n\"ஹரிணிக்கு ஒரு முத்தம்கூட கொடுக்கலை\nகசாபைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nவிகடன் மேடை - தொல்.திருமாவளவன்\nசகலகலா சிறுவனுக்கு ஒரு சல்யூட்\nநானே கேள்வி... நானே பதில்\nதலையங்கம் - அதர்ம ஆஸ்பத்திரிகள்\nஜெயலலிதா எதிரில் கருணாநிதியைப் புகழ்ந்தாரா\n\"ஜெயலலிதா... கருணாநிதி... இருவருக்கும் ஒரே முகம்தான்\nசினிமா விமர்சனம் : முகமூடி\n'ஒரு ஐரிஷ் காபி... ஒன் பை ஃபோர்\nஜனனி @ 51 கிலோ\nவட்டியும் முதலும் - 57\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n\"ராஜீவ் கூசாமல் பொய் சொன்னார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-24T11:56:28Z", "digest": "sha1:Z6JNCGBE5DM6RSA5BGW6ZVII6HLBNL3X", "length": 35904, "nlines": 167, "source_domain": "marumoli.com", "title": "தேமதுரப் பொங்கல் உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்.. - Marumoli.com", "raw_content": "\nதேமதுரப் பொங்கல் உலகெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்..\nதமிழ் மரபுத் திங்கள் கொண்டாடும் கனடிய பிரதமர் ட்ரூடோ\nஜனவரி மாதத்தை Tamil Heritage Month என கனடா அரசு ஏற்று கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மரபுரிமை மாதமும், தைப்பொங்கல் விழாவும் கனடாவில் குண்டுச்சட்டியில் குதிரை ஓடும் நிகழ்வுகளாகத்தான் இன்னும் இருக்கின்றன. ஆம். இதை நிறுவ, முஸ்லிம் நாடாக தன்னை வைத்திருக்கும் மலேசியாவிலிருந்து பகிரப்பட்டதொரு சிந்தனையைத் தூண்டும் கொண்டாட்ட செய்தியொன்றை சொல்லவேண்டும் போலிருக்கிறது.\nசமீபத்தில் மலேசிய பாடசாலைகளில் “பொங்கல் திருநாள் கொண்டாட்டம்” நடந்திருக்கிறது. மலாய் மொழி பேசும் முஸ்லிம்களும் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். கொண்டாட்ட நிகழ்ச்சியால் ஏற்பட்ட சமயம்சார் சர்ச்சையால் “பாடசாலைகளில் பொங்கல் கொண்டாட்டம் தேவையா” என்ற கேள்விகள் அங்கு எழுந்து அடங்கியிருக்கின்றன. “பொங்கல் திருநாள் கொண்டாட்டம் இந்து சமயத்தவரது கொண்டாட்டம். இது போன்ற கொண்டாட்டங்களை பல இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நடத்தப்படக்கூடாது ” என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்று கூறிவிட – முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு இனிப்பான பொங்கல் கிடைத்து – விடயம் சர்ச்சையாகிக் கொண்டது.\nமலேசிய இந்து சங்கத் தலைவர் “பொங்கல் என்பது பெரும்பாலும் இந்துக்களால் கொண்டாடப்படுவது உண்மைதான் , அதில் ஓர் அங்கமாக சூரியனை வணங்கும் நிகழ்வும் உள்ளது. இதை சமயம் சார்ந்த பண்டிகை என்று கூறிவிட இயலாது. இது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த பண்டிகையாகவே கருதப்பட வேண்டும்” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\nசர்ச்சையை ஓய வைப்பதுபோல “மலேசிய மாமன்னர் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ‌ஷா மற்றும் இளவரசி அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் சமூக ஊடகங்களிலும் அரச மாளிகையின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்திலும் மலேசிய இந்திய சமூகத்தினருக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மகாதீர், துணைப் பிரதமர் வான் அஸிஸா இஸ்மாயில், பொருளியல் விவகாரத் துறை அமைச்சர் அஸ்மி அலி ஆகியோரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.” என சிங்கப்பூர் செய்தித்தாள் தமிழ் முரசில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nதமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சி நிலையில், சைவமும் தமிழும் வெகுகாலமாகவே இணைந்திருந்த காரணத்தால் தைப்பொங்கல் ஒரு சமயம்சார் நிகழ்வாக கருதப்பட்டாலும், ‘பொங்கல் திருநாள்’ தமிழ் மரபுசார் நிகழ்வேயாகும். அது இனம் கடந்தது. முஸ்லிம் நாடான மலேசியா அதை உறுதிப்படுத்துகிறது. அதை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள் முஸ்லிம் நாடான மலேசியா வாழ் தமிழ் மக்கள் பெரும் சாதனை இது. தமிழர் திருநாளாம் பொங்கலை உலகளாவிய நிலையில் தமிழரின் அடையாள நாளாக உருவாக்கும் கனவை நனவாக்கும் பயணத்திற்கு இதுபோன்ற செயல்பாடுகள் தேவை.\nஆனால் Tamil Heritage Month என கனடா அரசு ஏற்று கொண்டிருக்கும் இம்மாதம் முழுவதும் பலகலாச்சார நாடான கனடாவில் வாழும் நாம் என்ன செய்கிறோம் வெள்ளைப்பனி மலையில் நின்றுகொண்டு தமிழருக்கான ஒரு நிகழ்ச்சியாக ஜனவரி முழுவதும் வாரத்துக்கு வாரம் ‘ஹெரிடேஜ் மந்த்’ கொண்டாடப்படுகிறது வெள்ளைப்பனி மலையில் நின்றுகொண்டு தமிழருக்கான ஒரு நிகழ்ச்சியாக ஜனவரி முழுவதும் வாரத்துக்கு வாரம் ‘ஹெரிடேஜ் மந்த்’ கொண்டாடப்படுகிறது பாராட்டப்பட வேண்டியதுதான்.. பிள்ளைகளை வைத்து பரதநாட்டியங்களை நடன ஆசிரியர்கள் அரங்கேற்ற உதவிடுகிறோம் என்பதும் வாஸ்தவமே. நிகழ்ச்சி முட���ந்ததும் பொங்கல் சாப்பிட்டு, அடுத்த ஜனவரியை எதிர்பார்த்து.. அட.. இதெல்லாம் போதுமா பாராட்டப்பட வேண்டியதுதான்.. பிள்ளைகளை வைத்து பரதநாட்டியங்களை நடன ஆசிரியர்கள் அரங்கேற்ற உதவிடுகிறோம் என்பதும் வாஸ்தவமே. நிகழ்ச்சி முடிந்ததும் பொங்கல் சாப்பிட்டு, அடுத்த ஜனவரியை எதிர்பார்த்து.. அட.. இதெல்லாம் போதுமா பொங்கல் விழாவை ஒரு மரபு சார்பு விழாக முன்வைத்து, அதன்மூலம் இவ்விழாவை மற்றைய சமூகத்தினரிடம் கொண்டு செல்கிறோமா\nபொங்கல்விழா குண்டுச்சட்டியில் குதிரை ஓடும் தமிழ் நிகழ்வாகத்தான் தமிழ்க் கனடியர்களிடையே இன்னும் இருக்கிறது.\n‘தேர்தல் போட்டி’ அரசியலில் ஆர்வம் கொண்ட தமிழ் அரசியலாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை தம்மைப் பிரபலப்படுத்துவதற்காக தமது வாக்காளருக்கும், ஆதரவாளருக்குமான ஒரு தமிழ்க் கொண்டாட்டமாக ஆக்கி வருகிறார்கள். அமைப்புக்களும் பொங்கல் விழாவை நடத்துகின்றன. அதையொட்டி இதுபோன்ற பொங்கல் நிகழ்வுகளில் மாமிச உணவு பகிரலாமா என ஒரு பகுதி Para-militaryஆகி இந்துத்துவா போர்க்கொடி தூக்குகிறது. இசுக்காபரோ’வின் ஒரு பகுதி “பொறுத்ததுபோதும் பொங்கி எழு; தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளே நம் பொங்கல் திருநாள்’ என ‘பொங்கலை வைத்து சித்திரைப் புத்தாண்டோடு கொழுவுகிறது.\nஇந்தக் கோஷ்டியளெல்லாம் பொங்கலையும் மறந்து மரபுத் திங்களையும் மறந்து.. எது அடிப்படையோ அதையும் மறந்து.. உச்சக்கட்டக் காமடியாக “நாங்கதான் மரபுத்திங்களை கொண்டுவந்தனாங்கள். தமிழ் மக்களை, முனிசிபாலிற்றியை, சட்ட மன்றத்தை, பாராளுமன்றத்தை ஒத்துக் கொள்ள வைத்தனாங்கள்…” என அணி பிரிந்து ஜனவரி முழுவதும் Cold war ஒன்றும் இங்குள்ள அமைப்புக்களிடையே நடக்கின்றது . “யார் ஒத்துக் கொண்டாலென்ன.. பெற்ற பிள்ளையை ஒழுங்கா வளர்க்க நினைக்கவேண்டுமல்லவா..” என்றுதான் அவர்களைப்பார்த்து ஒரு சமூகப் பிரஜையாக சொல்லத் தோன்றுகிறது. யார் ‘குத்தினால்’ என்ன பெற்றிருக்கும் அரிசியை வைத்து இனி நாம் பொங்கவேண்டாமா\nஎன்னைக்கேட்டால் மலேசியாவில் நடப்பதுபோல இங்கிருக்கும் வேற்று இனத்தினரையும், மதத்தினரையும் பொங்கலைக் கொண்டாடவைக்கும் முயற்சிகளில்தான் இனி தமிழ்க்கனடியர்கள் நாம் ஈடுபட வேண்டும். அதற்கான திட்டமிடலை தமிழ் அமைப்புக்கள் செய்யவேண்டும். இதை கல்விக்கூடங்களில் இருந்து ���ரம்பிப்பதுதான் சாலச்சிறந்தது. ‘அல்வா’ தந்துகொண்டிருக்கும் கவுன்சிலர்களுக்கும், M.P.மாருக்கும் M.P.P.மாருக்கும் பொங்கல் கொடுப்பதை நிறுத்திவிட்டு கல்விச் சபை உறுப்பினர்கள் களத்தில் இறங்கட்டும்.\nதேமதுரப் பொங்கல் உலகெங்கும் பரவும் வகை செய்வோம்.\nக/பெ ரணசிங்கம் | திரை அலசல்\nகீழடி | ஆறாவது கட்ட அகழ்வு - 3,000 வருடங்களுக்கு ம...\n1983 கலவரம் | கறுப்பு ஜூலை\nகனடிய தேர்தல்கள் | வற்றாத நீலக்கண்ணீர்…\nதிரைஅலசல் | ‘சினம் கொள்’\nகனடா | பிரதமர், நிதியமைச்சர் பதவி விலகுவார்களா\nகோவிட்-19 ஐத் துவம்சம் செய்யும் தமிழ்த் திரை நட்சத்திரங்கள் – பிரபலமாகிவரும் குமரனின் ‘அனிமேஷன் வீடியோ’\nகோவிட்-19 பரிசோதனை: 45 நிமிடங்களில் முடிவு தெரியும்\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (2,005)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,561)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,457)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,389)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://rdsekarmla.com/ward_action/36", "date_download": "2020-10-24T11:30:52Z", "digest": "sha1:OFN6RSIPCZGUGAWW7OJSBET3FL7RS5W7", "length": 2421, "nlines": 50, "source_domain": "rdsekarmla.com", "title": "R D Sekar MLA | Perambur North Chennai Sharma Nagar", "raw_content": "R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்\nமு க ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\n7 2019-08-30 36 சாஸ்திரி நகர் 16 வது தெரு புதிய சாலை வசதிவேண்டி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்\n8 2019-08-27 36 S .A காலனி 3 வது தெரு தெருவில் கழுவுநீர் வழிந்தோடியது சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்களுடன் ஆய்வு செய்தார்\nபழைய எண் 197, புது எண் 261,\nசர்மா நகர், பெரம்பூர் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/592296-plastic-aadhar.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-10-24T12:14:09Z", "digest": "sha1:PEMTB3A4ZVXYGLYKD22EEIBK7RNRPBTL", "length": 15511, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டை: இணையத்தில் விண்ணப்பிக்கலாம் | plastic aadhar - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 24 2020\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டை: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்\nகூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் பிவிசி பிளாஸ்டிக் ஆதார் அட்டையை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆதார் அட்டை வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு உட்படபல்வேறு நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. மழையில் நனையாமல் பாதுகாப்பவும், கிழியாமலும், சேதப்படாமலும் பத்திரமாக வைக்கவும் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறோம்.\nஇப்போது உள்ள ஆதார் அட்டையை பராமரிப்பது கடினம். தண்ணீரில் நனையவும், கிழியவும் வாய்ப்பு உண்டு. சிலர் அதற்காக ஆதார் அட்டையை லேமினேட் செய்வதும் உண்டு.\nஇந்நிலையில், ஆதார் அட்டை பிவிசி பிளாஸ்டிக்கில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சமீபத்தில் அறிமுகப்படுத் தப்பட்டது. இந்த கார்டுகள் பராமரிக்கவும் பயன்படுத்தவும் எளிதாக உள்ளன. ஏடிஎம் கார்டு போல இருக்கும் இந்த புதிய ஆதார் அட்டையை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம்.\nஇந்த புதிய ஆதார் அட்டையை பெறுவதற்கு ஆதார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப் பிக்கலாம். ஆதார் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் ‘மை ஆதார்’ என்ற பகுதிக்குச் சென்று ‘ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு’ என்பதை கிளிக் செய்து ஆதார் அட்டையின் 12 இலக்க எண்ணை பதிவு செய்ய வேண்டும்.\nபாதுகாப்பு குறியீட்டை நிரப்பிய பிறகு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) வரும். அதை பதிவிட்டு, பிவிசி ஆதார் அட்டைக்கான கட்டணமாக ரூ.50ஐ செலுத்தி ரசீதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nஇந்த நடைமுறைகள் முடிந்த பின்னர், 5 வேலை நாட்களுக்குள் புதிய பிவிசி ஆதார் அட்டை ஸ்பீட் போஸ்ட் மூலம் பதிவு செய்தவர்களின் முகவரிக்கு அனுப்பப்படும். இத்தகவலை ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகூடுதல் பாதுகாப்புபிளாஸ்டிக்கில் ஆதார்ஆதார் அட்டைஇணையத்தில் விண்ணப்பிக்கலாம்Plastic aadhar\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nஆதார் அட்டைக்கே ஆதாரம் இல்லையா\nமீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மீனவர்கள் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல உத்தரவு\nசமூக வலைதளங்களில் மிரட்டல்; ஜெயா பச்சனுக்கு கூடுதல் பாதுகாப்பு: மகாராஷ்டிர அரசு வழங்கியது\nஅடையாளத்தை மறைத்து 31 ஆண்டுகள் சென்னையில் வசித்த இலங்கை பிரஜை கைது: கியூ...\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி வரை...\nகடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி; ரூ.2 கோடி வரை வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி...\nபிஹார் தேர்தலில் குறி வைக்கப்படும் முதல்வர் நிதிஷ்குமார் –ஒரு சிறப்பு பார்வை\nபன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி அக்.26-ல்...\nவளிமண்டலச் சுழற்சி; அடுத்த 3 தினங்களுக்கு டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:...\nபிரான்ஸில் டிசம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும்: மக்ரோன்\nமாணவர்களுக்குக் கரோனா தொற்று: மிசோரத்தில் பள்ளிகளை மூட முடிவு\n‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு இல்லை: ராணுவத்தினரின் அன்பான பேச்சால் தீவிரவாதி சரண்\nஜார்க்கண்டில் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 2 முறை ரூ.10-க்கு வேட்டி, சேலை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/mahinda-samarasinghe", "date_download": "2020-10-24T11:30:11Z", "digest": "sha1:O5A4P2JK66XEQ2K27WF6APUOSULWC3A2", "length": 12309, "nlines": 240, "source_domain": "archive.manthri.lk", "title": "மஹிந்த சமரசிங்க – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / மஹிந்த சமரசிங்க\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nதோட்ட தொழில் துரை\t(44.29)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nதோட்ட தொழில் துரை\t(44.29)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (17.96)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nக���்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nUndergraduate: லா டுரொபி பல்கலைக்கழகம்- பீ.ஏ,( அவுஸ்திரேலியா)\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to மஹிந்த சமரசிங்க\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/CBI-questions-Lalu-in-IRCTC-case", "date_download": "2020-10-24T11:31:36Z", "digest": "sha1:3JCSGSXLKIWWNYVJFV5ZHTNDJIINI6HJ", "length": 7529, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "CBI questions Lalu in IRCTC case - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bjy/Kuinmurbara", "date_download": "2020-10-24T12:51:58Z", "digest": "sha1:LSRGPIHNVSGGKAG3VGBUGDR3BAK6VHCU", "length": 5502, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kuinmurbara", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nKuinmurbara மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-24T11:30:50Z", "digest": "sha1:TELKB5OTQAYEB32RSNLR44RXCIKYYDZP", "length": 8881, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "வரலாறு திரித்தல் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ வரலாறு திரித்தல் ’\nஅக்பர் என்னும் கயவன் – 6\nகண்ணில் புகுந்த அம்பு மூளையைத் துளைத்ததில் ஹேமு அரை மயக்க நிலையில் இருந்தார். அந்த நிலையிலேய அவரைச் சிறுவனான அக்பரின் முன்னர் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அக்பர் வெறியுடன் தனது கையிலிருந்த குறுவாளால் (scimitar) ஹேமுவின் கழுத்தை அறுத்துக் கொல்கிறார். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஹெய்தி மக்களுக்கு உதவ அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வேண்டுகோள்.\nகபி���் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை\nவிவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nசீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்\nபால் தாக்கரே – அஞ்சலி\nசமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்\nமதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 11\nபுதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்\nஆதிசங்கரர் படக்கதை — 5\nபாரதி மரபும்,திரிபும் – 6\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3\nசோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%B0%E0%AF%82.700-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-/2rcMcW.html", "date_download": "2020-10-24T12:13:44Z", "digest": "sha1:5OD36NJVSCA7DCOYE2PD7DNFR5JIZQPS", "length": 12028, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "ரூ.700 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற கோவை கோர்ட்டில் 2 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nரூ.700 கோடி மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற கோவை கோர்ட்டில் 2 ஆயிரம் பேர் திரண்டதால் பரபரப்பு\nகோவை பீளமேட்டில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (யு.டி.எஸ்) என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத் தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 10 மாதங்களில் இரு மடங்கு பணம் தருவதாக அறிவிக்கப்பட்டது. பொதுமக்களிடம் இ���ுந்து பணத்தை பெற்று பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு பல மடங்கு பணம் திருப்பி தரப்படும் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். யு.டி.எஸ். நிறுவனத்துக்கு கோவை, சென்னை, மதுரை, ஈரோடு, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் 16 இடங்களில் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பலர் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த நிதி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்து கோடிக்கணக்கான ரூபாயை முடக்கியது. இதுகுறித்து முதலீட்டுதாரர்கள் புகார் அளிக்காத நிலையில் கோவை மாவட்ட பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் தாமாக முன்வந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் பங்குதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் யு.டி.எஸ். நிறுவனத்தில் 70 ஆயிரம் பேர் முதலீடு செய்திருப்பதும், மொத்தம் ரூ.700 கோடி மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதற்கிடையில் யு.டி.எஸ். நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் முதலீட்டுதாரர்களுக்கு பணம் கொடுக்க தயாராக இருப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டுதாரர்க ளுக்கு யு.டி.எஸ். நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக கோவை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் தனியாக அலுவலகம் அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டுதாரர்கள் இந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்பேரில் முதல்நாளான கடந்த 9-ந் தேதி 300 பேர் வந்து படிவங்களை கொடுத்தனர். 2-ம் நாள் 500 பேர் கொடுத்தனர். 3-ம் நாளான நேற்று 2 ஆயிரம் பேர் திரண்டனர் கோவை ஒருங்கிணைந்த ���ோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை 5 மணிக்கே முதலீட்டுதாரர்கள் கோர்ட்டு வளாகத்தில் காத்திருந்தனர். காலை 10.30 மணிக்கு கோர்ட்டு திறந்ததும் முதலீட்டுதாரர்கள் வரிசையாக நின்று போலீசாரிடம் டோக்கன் பெற்றுக் கொண்டனர். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தில் முதலீட்டாளர் பெயர், முகவரி, முதலீடு செய்த தொகை ஆகியவற்றை பூர்த்தி செய்து அதற்கான ரசீது நகல், ஆதார் கார்டு நகலையும் இணைத்து கொடுத்தனர். நேற்று ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் முதலீட்டுதாரர்கள் விண்ணப்பம் கொடுத்ததாக போலீசார் கூறினார்கள். இது குறித்து போலீசார் மேலும் கூறியதாவது:- ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா கமிட்டியிடம் முதலீட்டுதாரர்கள் தனித்தனியாக படிவம் அளிக்க வேண்டும். மொத்தமாக அளிக்க கூடாது. தற்போது பூர்த்தி செய்து கொடுத்தவர்களின் படிவங்களை ஆய்வு செய்து அதன் பின்னர் பணம் கொடுப்பது குறித்து சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். எனவே பணத்தை இழந்தவர்கள் இந்த அலுவலகத்துக்கு வந்து படிவங்களை அளிக்கலாம். இந்த நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்தவர்களும் உள்ளனர். ஒரு நகை வியாபாரி ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளார். மற்றொருவர் வீட்டை விற்று ரூ.50 லட்சம் முதலீடு செய்துள்ளார். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதியதொகையை முதலீடு செய்துள்ளனர். இதில் போலீசாரும் அடக்கம். முதலீடு செய்து தொகையை போல 2 மடங்கு தொகை 10 மாதங்களில் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவித்ததை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். இதில் கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம். படிவங்களை அளிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் இன்னும் நிறைய பேர் மனு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு போலீசார் கூறினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfcms.tamilheritage.org/05/", "date_download": "2020-10-24T11:49:33Z", "digest": "sha1:IPC5EXM45LRAOX6H6VOJGNWULORUULEX", "length": 7335, "nlines": 133, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "05 – வாழ்க்கை – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nPrevious Post: 03 – நீத்தார் பெருமை\nNext Post: 06 – வாழ்க்கை துணை நலம்\nFETNA 2018 - வட அமெரிக்க ��மிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t149201-topic", "date_download": "2020-10-24T11:28:27Z", "digest": "sha1:VPDMFFSFHQFFHQZ5WNHIWOCNWSDKI4LA", "length": 27883, "nlines": 192, "source_domain": "www.eegarai.net", "title": "குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---\n» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\n» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்\n» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”\n» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி\n» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\n» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்\n» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....\n» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக\n» பதிவை சேமிப்பது எப்படி \n» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm\n» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்\n» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா\n» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை மாபெரும் விருது என்று பெருமிதம்\n» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..\n» முனியாண்டியின் ஆவி ,,\n» ஆர் யூ நார்மல்..\n» நோ வொர்க் நோ பே..\n» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்\n» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா\n» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்\n» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\n» அரசியல் சாட் மசாலா..\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.\n» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்\n» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்\n» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister\n» நாரையாக மாறிய தேவதத்தன்\n» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்\n» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்\n» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு\n» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்\n» பால்யம் - கவிதை\n» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்\n» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\n» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\n» தனியாய் பயணம், துணையாய் துணிவு\n» மாணவன் கேட்காத பாடம்\nகுமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகுமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு\nகுமாரபாளையம் அருகே, நகைச்சுவை நடிகர் ���டிவேலு சினிமா பட காமெடி பாணியில், காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த “கண்ணும் கண்ணும்” என்ற சினிமா படத்தில் அவர் கிணற்றை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் போலீசில் ஒரு புகார் கொடுத்து இருப்பார். அதன் பேரில் போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து கிணறு இருந்த இடத்தை பார்வையிடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நகைச்சுவை அனைவரின் வரவேற்பையும் பெற்றது.\nஅதேபோல குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் அக்ரஹாரம் வாய்க்கால் கரடு பகுதியை சேர்ந்தவர் ஆதவன் என்ற ஆறுமுகம். தமிழக தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரான இவர் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்துக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nநான் 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் பெருமாள் மலையில் இருந்து கொல்லப்பாளையத்தூர் தோட்டம், வாய்க்கால்காடு, லட்சுமி நகர் வழியாக 2 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 30 அடி அகலத்திற்கும் விவசாய பாசனத்திற்காக வாய்க்கால் இருந்தது. அப்போது நாங்கள் வாய்க்காலில்தான் மீன் பிடித்து, குளித்து விளையாடுவோம். பின்னர் எங்களுக்கு வயதானதால் நாங்கள் தொழில், குடும்பம் என கவனம் செலுத்தியதால் வாய்க்காலில் குளிப்பதை நிறுத்தி விட்டோம்.\nஇந்த நிலையில் எனது குழந்தைகளை குளிக்க வைக்க அந்த வாய்க்காலை தேடி சென்றோம். நானும் பல இடங்களில் தேடி பார்த்து விட்டேன். வாய்க்கால் 1 அடி அகலம் கூட காணவில்லை. இந்த வாய்க்காலை யாரோ சமூக விரோதிகள் திருடி சென்று விட்டார்கள் என கருதுகிறேன். இந்த வாய்க்கால் வருவாய் துறைக்கு சம்பந்தமானது என்பதால், வாய்க்கால் திருட்டு சம்பந்தமாக போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க முடியாது. எனவே இந்த வாய்க்காலை கண்டு பிடித்து பொது பயன்பாட்டிற்கு தருமாறும், வாய்க்கால் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவின் நகல் தமிழக முதல்-அமைச்சர், உயர்நீதிமன்ற பதிவாளர், சென்னை நீர்வள ஆதாரத்துறை, நாமக்கல் மாவட்ட கலெக்டர், திருச்செங்கோடு உதவி கலெக்டர், பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.\nRe: குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு\n//குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.//\nசரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா....\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு\n@krishnaamma wrote: //குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.//\nசரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா....\nமேற்கோள் செய்த பதிவு: 1284390\nநிச்சயம் எங்கள் ஊரில் இதை செய்வார்கள் அம்மா\nRe: குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு\n@krishnaamma wrote: //குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.//\nசரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா....\nமேற்கோள் செய்த பதிவு: 1284390\nநிச்சயம் எங்கள் ஊரில் இதை செய்வார்கள் அம்மா\nமேற்கோள் செய்த பதிவு: 1284423\nமெட்றாஸ் மழையின் போது தான் பார்த்தோமே ஐயா, எத்தனை எத்தனை வீடுகள் குளங்களில் ஏரிகளில் இருந்தன\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கி���ுஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்��ைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_481.html", "date_download": "2020-10-24T11:19:08Z", "digest": "sha1:IJRTY6YSY3SHZDOCU77DMAGU7SHT7YJA", "length": 5224, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த ஷானி அபேசேகர இடமாற்றம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த ஷானி அபேசேகர இடமாற்றம்\nமுக்கிய வழக்குகளை விசாரித்து வந்த ஷானி அபேசேகர இடமாற்றம்\nலசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜுதீன் கொலை, பிரகீத் எக்னலிகொட விவகாரம், உட்பட்ட முக்கிய விவகாரங்களை விசாரணை செய்து வந்த சி.ஐ.டி பணிப்பாளர் ஷானி அபேசேகர, தென் மாகாண டி.ஐ.ஜியின் பிரத்யேக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கான அனுமதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ள நிலையில் எஸ்.எஸ்.பி தரத்திலுள்ள அபேசேகர, உதவியாளராக பணியாற்றவுள்ளார்.\nஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் பல இடமாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/01/vikram-prabhus-thuppakki-munai-success-meet/", "date_download": "2020-10-24T11:34:24Z", "digest": "sha1:YUBEMOKUMDFCBDGAVTJ3JSDD5JRHZBQD", "length": 6695, "nlines": 167, "source_domain": "cineinfotv.com", "title": "Vikram Prabhu’s ” Thuppakki Munai ” Success Meet.", "raw_content": "\nகலைப்புலி எஸ். தாணு அவர்களின் நிறுவனமான V CREATIONS தயாரித்து ஹீரோ விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தூப்பாக்கி முனை.\nஇந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் L. V. முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி.. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/11/22/1511355385", "date_download": "2020-10-24T11:16:43Z", "digest": "sha1:G4HNG6INA57J4DTMPCFTUSUPZF7PRSSF", "length": 4306, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வேலூருக்கு விமானப் போக்குவரத்து!", "raw_content": "\nபகல் 1, சனி, 24 அக் 2020\nநாடு முழுவதும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தைப் பலப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் விமானச் சேவை இதுவரை வழங்கப்படாத சேலம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விரைவில் விமானச் சேவை தொடங்கப்பட இருக்கிறது.\nஅதன்படி, வேலூரில் அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள விமான நிலையத்தைச் சீரமைத்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. விமான நிலையப் பணிகளைத் தென்மண்டல விமானப் போக்குவரத்து ஆணையர் கடந்த 17ஆம் தேதி ஆய்வுசெய்தார். அந்த ஆய்வின்போது விமான நிலைய இயக்குநர் மாயப்பன் சுவாமியிடமும் அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ''2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வேலூரில் விமானப் போக்குவரத்து தொடங்கும்'' என்றார்.\nஇந்நிலையில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று (நவம்பர் 22) ஆய்வுசெய்தார். அப்போது, விமான நிலையத்துக்குச் செல்லும் பொய்கை - மோட்டூர் மற்றும் சத்தியமங்கலம் - மோட்டூர் ஆகிய சாலைகளை ஆட்சியர் ராமன் ஆய்வுசெய்தார். 2 கி.மீ. நீளம்கொண்ட சாலைகளைப் பார்வையிட்ட அவர், அந்தச் சாலைகளை 6 அடி அகலத்துக்கு விரிவாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விமான நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும் ஆட்சியர் ராமன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது டி.ஆர்.ஓ. செங்கோட்டையன், நெடுஞ்சாலைத் துறை துணை இயக்குநர் அண்ணாமலை, ஆர்.டி.ஓ.செல்வராஜ், தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nபுதன், 22 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF!!-:-15-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D!!/0WiriY.html", "date_download": "2020-10-24T11:57:12Z", "digest": "sha1:5ES26QV6IL7TBA73EM7XUF44PXSHNFY5", "length": 4952, "nlines": 55, "source_domain": "pallivasalmurasu.page", "title": "சென்னையை தொற்று நரகமாக்கிய கிருமி!! : 15 மண்டலங்களிலும் கொரோனாவின் அட்டகாசம் உச்சம்!! - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nசென்னையை தொற்று நரகமாக்கிய கிருமி : 15 மண்டலங்களிலும் கொரோனாவின் அட்டகாசம் உச்சம்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 5,216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பே��ுக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது.\nசென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 16,671 பேர் குணமடைந்துள்ள நிலையில் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 59.96% பேர் ஆண்கள், 40.03% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜூன் 15ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.\nஅவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.\nதிரு.வி.க நகரில் – 2,922\nஅண்ணா நகர் – 3,150\nதண்டையார் பேட்டை – 4,082\nமணலி – 448 பேர்,\nமற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 687 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.pdf/83", "date_download": "2020-10-24T13:12:51Z", "digest": "sha1:CARZJXC2HE4C44TBYM6WJANRX2C5KKGD", "length": 7571, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/83 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடிடா டபடப _ _ _ \"רע_v'-ה -- ישייוupL - - - - - - - - - - -اے இருக்கின்றனர். இங்கே உடல் சிவக்கும் என்று கூறாமல் உறுப்புச் சிவக்கும் என்று கூறியிருப்பதால், உள்ளர்த்தம் நிறைந்ததாகவே இது விளங்குகிறது. - உடலுக்குள் முக்கியத்துவம் பெற்று விளங்குவது இரத்தம். இரத்தம் உடல் முழுவதும் இதயத்தால் மறைக்கப்பட்டு, ஒடி, கடைசி வரை சென்று திரும்புகிறது. உயிர்க்காற்றையும் உணவுச் சத்தையும் ஏந்திக்கொண்டு உடல் முழுவதும் செல்கிற இரத்தம், இருப்பதைக் கொடுத்துவிட்டு, அங்கு உழைத்துக் களைத்த செல்களில் உள்ள கழிவுகளை வாங்கிக் கொண்டு மீண்டும் வருகிறது. பிறகு, சுவாசத்தால் பெறுகிற தூய உயிர்க் காற்றால், அசுத்த மடைந்த இரத்தம் மீண்டும் தூய்மை பெறுகிறது. இதற்குத்தான் பிராணாயாமப் பயிற்சி பேருதவி புரிகிறது. நிறைய சுவாசிப்பில் பிராணவாயு கிடைத்தவுடனேயே, இரத்தத்திற்குப் புதிய வேகமும் புத்துணர்ச்சியும் கிடைத்து விடுகின்றது. அதனால், இரத்த ஒட்டமும் தங்கு தடையில்லாமல் தேகத்தின் திசையெங்கும் துள்ளிப்பாய்ந்து விரைந்து ஒடி செழிப்பிக்கி இதைத் தான் தடைபடா குருதி ஒட்டம் என்று கூறுவார்கள். உயிர்க்காற்றால் உயிர்ப்புச் சக்தி அதிகமாகி, துடிப்புடன் இரத்தம், தன் தொழில் பயணத்தைத் தொடங்கி நடத்துகின்றது. இதனால்தான் உறுப்புக்கள் எல்லாம், இரத்தம் நிறையப் பெற்றுக் கொண்டிருப்பதால் தான் உறுப்புக்கள் எல்லாம் இரத்தச் சிவப்பாக விளங்குகின்றன. இரத்தம் தான் பெறுகிற நிறத்தினைப் பொறுத்தே, அதன் செழுமையும் சிறப்பும் வெளிப்படுத்துகிறது. இரத்தம் அடர்த்தியாகவும், ஆற்றல் மிக்கதாகவும் விளங்குகிற தென்றால், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களே முக்கிய ARrrr- -\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 16:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_07_16_archive.html", "date_download": "2020-10-24T11:20:34Z", "digest": "sha1:H7KGGM5P6UFAVW727MBZYH7C7PFW7BQS", "length": 37472, "nlines": 865, "source_domain": "tamil.lankaimage.com", "title": "07/16/19 - Tamil News", "raw_content": "\nஇனங்காணப்படாத நோயால் உயிரிழக்கும் கால்நடைகள்\nமன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக இனம் காணப்படாத நோயின் காரணமாக ஏராளமான கால் நடைகள் உயிரிழந்துள்ளதாக உயிலங்குளம் நல...Read More\nசேனைப் பயிர்ச் செய்கைக்கு வன இலாகா இடையூறு; மக்கள் கவலை\nஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குளுமிவாக்கட பகுதியில் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு வன இலாகா அதிகாரிகள் இடையூற...Read More\nஉலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் மாபெரும் வரவேற்ப\nஉலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந் நிகழ்வின் பின்னர் வெற்ற...Read More\nஅமிர்தகழி மாமாங்கேஸ்வரர் திருவிழாவை முன்னிட்டு மக்கள் சேவைகள் ஆரம்பம்\nமட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய சுகாதாரம்...Read More\nகிழக்கில் புதிய கூட்டமைப்பு; விசேட கலந்துரையாடல்\nகிழக்கி���் ஒரு புதிய கூட்டமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஈழத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடல் ஒன்...Read More\nஇறக்காமம் குளக்கரை பொழுதுபோக்கு இருக்கைகள் உடைத்து சேதப்படுத்தல்\nஇறக்காமம் குளக்கரை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு இருக்கைகள் நிர்மாணிக்கப்பட்டு ஒரு சில வாரங்களில் உடைத்து சேதமாக்கப்பட்ட...Read More\nஅப்பாவிகளின் விடுதலையின் பின்னரே அமைச்சுக்களை பொறுப்பேற்க தீர்மானித்தோம்\nஅப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னரே, அமைச்சுப்பதவிகளை எடுப்பதற்கான தீர்மானத்தை எடுத்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவ...Read More\nத.தே.கூவின் இராஜதந்திரங்களால் கல்முனை போராட்டம் கைகூடியது\nகவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பிக்கு உண்ணாவிரதிகள் நன்றி தெரிவிப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தர கணக்காளரைப் பெற்றுத்தர ...Read More\nடிரம்பின் உதவியை பெற முயற்சிக்கும் ஜோன்சன்\nபிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கப் போட்டியிடுபவர்களில் ஒருவரான அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ​ேஜான்சன், பிரதமர...Read More\nசுவீடனில் சிறிய விமானம் விழுந்து ஒன்பது பேர் பலி\nசுவீடனில் விமானப் பயிற்சியின் போது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். உமியா எனுமிடத்தில் பரசூட்டில...Read More\nசீன உள்நாட்டு உற்பத்தி 27 ஆண்டுகளில் வீழ்ச்சி\nசீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.2 வீதமாக குறைந்துள்ளது. நடப்பாண்டின் முந்தைய காலாண்டில் 6.4...Read More\nதாய்வானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா தடை எச்சரிக்கை\nதாய்வானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ளும் எச்சரிக்கையை சீன அரசு வெளியிட்டுள்ளது. சீன வெ...Read More\nகொங்கோவில் உயிர்கொல்லி ‘எபோலா’ தொற்றியது உறுதி\nஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கொங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு நகரான கோமாலில் முதலாவது எபோலா தோற்று பதிவாகியுள்ளது. ...Read More\nநேபாளத்தில் தொடரும் மழை: உயிரிழப்பு 65 ஆக அதிகரிப்பு\nநேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்து...Read More\nமோசமான வானிலையால் 5000 ரொஹிங்கிய முகாம்கள் சேதம்\nபங்களாதேஷில் உள்ள ரொஹிங்கிய அகதிகளின் முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்குமிடங்கள் மோசமான வானிலை காரணமாக அழிந்துபோனதாக தெரிவிக்...Read More\nடொனால்ட் டிரம்ப் மீது இனவெறி குற்றச்சாட்டு\nஜனநாயக கட்சியைச் சேர்ந்த ​ெகாங்கிரஸ் பெண்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வீடுகளை பகிர்ந்ததை அடுத்து, அவர் மீது இனவெறி தொடர்...Read More\nதிருடிய காரை 900 கி.மீ ஓட்டிச்சென்ற சிறுவர்கள்\nஅவுஸ்திரேலியாவில் நான்கு சிறுவர்கள் பணம் சேகரித்து மீன்பிடிக்கும் தூண்டில்களை எடுத்துக்கொண்டு சட்டவிரோதமாக வாகனம் ஒன்றை 900 கிலோமீற்...Read More\nநான்கு வருடங்கள் அயராத முயற்சியின் பலனே வெற்றி\n- மோர்கன் உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும் முதல்தடவையாகக் கைப்பற்றுவதென்பது இலகுவான காரியமல்ல என தெரிவித்த இங்கிலாந்து அணித் ...Read More\nஉலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்து நியூஸி தலைவர் சாதனை\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர் என்ற புதிய சாதனையை நியூசிலாந்து தலைவர் கேன்வில்லியம்சன் படைத்தார். உலக கிண்ண ...Read More\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணிக்கு\nரூ.75 கோடி பரிசு நியூசிலாந்துக்கு ரூ.35 கோடி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.75கோட...Read More\nஉலகக்கிண்ணத்தை வெல்ல காரணமான மேற்கிந்திய வீரர்\nஜோஃப்ரா ஆர்ச்சர்: இனிவரும் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகம் எண்ணற்ற முறைகள் நினைவுகூரும் நாளாக அமைய ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இங்கிலாந...Read More\nஉலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதிய பரபரப்பான இறுதிப் போட்டியில், சுப்பர் ஓவரிலு...Read More\nவிமர்சனத்துக்குள்ளாகும் 'சூப்பர் ஓவர் 'முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு\n2019 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி. ஆனால் பலரது மனங்களையும் ...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nவிக்கிக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nதொலைபேசியூடாக தெரிவித்தார் 81 ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யு...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nஇன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 21, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 20, 2020 இன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 19, 2020 இன்றைய தினகரன் வாரமஞ்சரி ...\nஇனங்காணப்படாத நோயால் உயிரிழக்கும் கால்நடைகள்\nசேனைப் பயிர்ச் செய்கைக்கு வன இலாகா இடையூறு; மக்கள்...\nஉலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணிக்கு நேற்று லண்...\nஅமிர்தகழி மாமாங்கேஸ்வரர் திருவிழாவை முன்னிட்டு மக்...\nகிழக்கில் புதிய கூட்டமைப்பு; விசேட கலந்துரையாடல்\nஇறக்காமம் குளக்கரை பொழுதுபோக்கு இருக்கைகள் உடைத்து...\nஅப்பாவிகளின் விடுதலையின் பின்னரே அமைச்சுக்களை பொறு...\nத.தே.கூவின் இராஜதந்திரங்களால் கல்முனை போராட்டம் கை...\nடிரம்பின் உதவியை பெற முயற்சிக்கும் ஜோன்சன்\nசுவீடனில் சிறிய விமானம் விழுந்து ஒன்பது பேர் பலி\nசீன உள்நாட்டு உற்பத்தி 27 ஆண்டுகளில் வீழ்ச்சி\nதாய்வானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்க நிறுவனங்கள் ...\nகொங்கோவில் உயிர்கொல்லி ‘எபோலா’ தொற்றியது உறுதி\nநேபாளத்தில் தொடரும் மழை: உயிரிழப்பு 65 ஆக அதிகரிப்பு\nமோசமான வானிலையால் 5000 ரொஹிங்கிய முகாம்கள் சேதம்\nடொனால்ட் டிரம்ப் மீது இனவெறி குற்றச்சாட்டு\nதிருடிய காரை 900 கி.மீ ஓட்டிச்சென்ற சிறுவர்கள்\nநான்கு வருடங்கள் அயராத முயற்சியின் பலனே வெற்றி\nஉலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்து ந��யூஸி தலை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அ...\nஉலகக்கிண்ணத்தை வெல்ல காரணமான மேற்கிந்திய வீரர்\nவிமர்சனத்துக்குள்ளாகும் 'சூப்பர் ஓவர் 'முன்னாள் வீ...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nஇன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://todaytamilbeautytips.com/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-laddu/", "date_download": "2020-10-24T11:45:27Z", "digest": "sha1:JRJ5PEA7DZDBK36NLIXDAFPO5LGXLCCJ", "length": 5344, "nlines": 67, "source_domain": "todaytamilbeautytips.com", "title": "லட்டு | laddu – Today Tamil Beautytips", "raw_content": "\nஜவ்வரிசி – அரை கப்\nவேர்க்கடலை – 2 ஸ்பூன்\nபொட்டுக்கடலை – கால் கப்\nவெல்லம் – 3 ஸ்பூன்\nநெய் – 2 ஸ்பூன்\nமுந்திரிப்பருப்பை 4 ஆக நறுக்கவும். ஏலக்காயை மற்றும் வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.\nகடாயில் முதலில் ஜவ்வரிசியை போட்டு நன்கு பொரியும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅதன் பின்னர் வேர்க்கடலை, பொட்டுக்கடலை அடுத்தடுத்து போட்டு வறுத்து எடுத்து எல்லாவற்றையும் ஆற வைக்கவும்.\nஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடிச் செய்துக் கொள்ளவும்.\nகடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nவறுத்து பொடித்த பொடியில் ஏலக்காய் தூள், வெல்லம், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்.\nநெய்யை காயவைத்து உருக்கி, ஜவ்வரிசி கலவையில் ஊற்றி கிளறவும்.\nஇந்த ஜவ்வரிசி கலவையை நன்கு பிசைந்து இளஞ்சூடான பதத்தில் இருக்கும்பொழுதே உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nசுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு, tamil samayal\nவீடு தேடி வரும் உணவு… சர்ச்சைகளும், சலுகைகளும்..\n பொது இடத்தில் அது தெரியும் அளவுக்கு புகைப்படம் வெளியிட்ட தமன்னா \nகுழந்தை இல்லை என்பதற்காக நாய்குட்டியை காரணம் காட்டி இந்திய நடிகர் செய்த கேவலமான செயல்.. உண்மையை அறிந்து அதிர்ந்து போன பொலீஸார்..\nபொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அவமானப் படுத்தப்பட்ட அபிராமி. கண்ணீர் விட்டு அழுத சோகம்.\nப்ளட் பாய்சனிங் (( Blood Poison )எனப்படும் உயிர்கொல்லி நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா. ஆபத்து மக்களே படித்து அதிகம் பகிருங்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1421&lang=en", "date_download": "2020-10-24T11:58:40Z", "digest": "sha1:4RQWE6GWTRMDCV6OHK4HZ7BLFPK2VQ4J", "length": 7174, "nlines": 94, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/09/19023314/1262202/Chandrayaan-2-When-Brad-Pitt-asked-about-Vikram-lander.vpf", "date_download": "2020-10-24T12:12:46Z", "digest": "sha1:KL4LXRRVVP3ID7SCEDGO7WYR6CM7KKPD", "length": 7764, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chandrayaan 2: When Brad Pitt asked about Vikram lander", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவின் விக்ரம் லேண்டரை பார்த்தீர்களா விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிகர்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 02:33\nநிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், விண்வெளி வீரர் நிக் ஹேக் கேள்வி எழுப்பினார்.\nஹாலிவுட் நடிகர் பிராட் பிட் விண்வெளி வீரர் நிக் ஹேக்\nபிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்த ‘ஆட் ஆஸ்ட்ரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பிராட் பிட் விண்வெளி வீரராக நடித்துள்ளார்.\nஇந்த நிலையில் ‘ஆட் ஆஸ்ட்ரா’ படத்தின் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் வா‌ஷிங்டன் நகரில் உள்ள நாசாவின் தலைமையகத்துக்கு பிராட் பிட் சென்றார்.\nஅப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் ‘வீடியோ கால்’ மூலம் பேசினார். விண்வெளி மையத்தில் உள்ள வாழ்க்கை குறித்து சுமார் 20 நிமிடங்கள் வரை இருவரும் சுவாரஸ்யமாக உரையாடி கொண்டனர்.அப்போது, ‘‘விண்வெளி வீரர் கதாபாத்திரத்தில் யார் நம்பும்படியாக இருக்கிறார் நானா அல்லது கிராவிட்டி திரைப்படத்தில் நடித்த ஜார்ஜ் குளூனியா’’ என பிராட் பிட் நகைச்சுவையாக கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த நிக் ஹேக், ‘‘நிச்சயமாக நீங்கள் தான்’’ என்று கூறினார்.அதன் பின்னர், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்தும் பிராட் பிட் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் ‘‘இந்தியாவின் மூன் லேண்டரைப் பார்த்தீர்களா’’ என பிராட் பிட் நகைச்சுவையாக கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த நிக் ஹேக், ‘‘நிச்சயமாக நீங்கள் தான்’’ என்று கூறினார்.அதன் பின்னர், நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்தும் பிராட் பிட் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் ‘‘இந்தியாவின் மூன் லேண்டரைப் பார்த்தீர்களா’’ என கேட்டார். அதற்கு ‘‘துரதிர்‌‌ஷ்டவசமாக அதனை நான் பார்க்கவில்லை’’ என ஹேக் பதிலளித்தார். இந்த வீடியோ காட்சிகளை நாசா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.\nChandrayaan 2 | Brad Pitt | Vikram lander | Nick Hague | இந்தியா | விக்ரம் லேண்டர் | விண்வெளி வீரர் | ந���க் ஹேக் | ஹாலிவுட் நடிகர் | பிராட் பிட்\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க கடற்படை விமானம் -2 பைலட்டுகள் பலி\nமக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு- ஆய்வில் புதிய தகவல்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.24 கோடியாக அதிகரிப்பு\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும் தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/acju_28.html", "date_download": "2020-10-24T12:15:03Z", "digest": "sha1:4UQP3SX6WMIYBFZPGGPCVK76WP32N57D", "length": 9099, "nlines": 90, "source_domain": "www.sonakar.com", "title": "ACJU நடாத்தும் கட்டுரை போட்டிகள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ACJU நடாத்தும் கட்டுரை போட்டிகள்\nACJU நடாத்தும் கட்டுரை போட்டிகள்\nஇறுதித் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரண்டு கட்டுரைப் போட்டிகளை நடாத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தீர்மானித்துள்ளது.\nதலைப்பு : “பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்”\nமொழி : தமிழ் மற்றும் சிங்களம்\nதகைமைகள் : பி.ஏ (B.A), எம். ஏ (M.A) முடித்தவர்கள் அல்லது ஆசிரியர் பயிலுனர் கல்லூரியில் பயின்றவர். (College of Education)\nமுதலாமிடம் : ரூபா 100,000\nஇரண்டாமிடம் : ரூபா 75,000\nமூன்றாமிடம் : ரூபா 50,000\nபங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.\n“நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பன்முக ஆளுமை”;\n“நற்குண சீலர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”\n“மனித நேயம் போதித்த மாநபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்”\nமொழி : தமிழ் மற்றும் சிங்களம்\nதகைமைகள் : உயர் தரப் பரீட்சையில் தோற்றியவர்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர்கள்.\nமுதலாமிடம் : ரூபா 75,000\nஇரண்டாமிடம் : ரூபா 50,000\nமூன்றாமிடம் : ரூபா 30,000\nபங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.\nகட்டுரை சுய ஆக்கமாக இருக்க வேண்டும்.\nஇதற்கு முன் எழுதப்பட்ட ஆக்கமாக இருக்கக்கூடாது.\nமுஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத விர���ப்பமுள்ள அனைவரும் பங்குபற்றலாம்.\nபெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன கட்டுரையுடன் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.\nகட்டுரை எழுத விரும்புவர்கள் 10.12.2019 ஆம் திகதிற்கு முன்பாக ஜம்இய்யாவின் பின்வரும் இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டு தங்களை பதிவு செய்;து கொள்ளவேண்டும்.\nகட்டுரைகள் யாவும் 31.01.2020 திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “கட்டுரைப் போட்டி 2019” எனக் குறிப்பிடப்படவேண்டும்.\nஆண்கள், பெண்கள் அனைவரும் பங்குபற்ற முடியும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\n281, ஜயந்த வீரசேக்கர மாவத்த,\nமேலதிக விபரங்களுக்கு பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்:\n011-7490490 / 077-3185353 (வார நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை)\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/03/blog-post_81.html", "date_download": "2020-10-24T11:30:54Z", "digest": "sha1:F3VONTOIDPD47UURFJTE2WG2B2SCNLA5", "length": 5240, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "யானை - அன்னம் சர்ச்சை: இன்றும் தீர்வில்லை - sonakar.com", "raw_content": "\nHome NEWS யானை - அன்னம் சர்ச்சை: இன்றும் தீர்வில்லை\nயானை - அன்னம் சர்ச்சை: இன்றும் தீர்வில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிச் சின்னம் தொடர்பிலான அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிறு தினமும் எவ்வித தீர்மானமுமின்றி முடிவுற்றுள்ளது.\nஅன்னம் மற்றும் தொலைபேசி சின்னங்களும் ஆராயப்பட்ட போதிலும் அவை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் யானைச் சின்னத்தையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.\nஎனினும், யானைச் சின்னத்தில் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கமைய ரஞ்சித் மத்தும பண்டாரவை செயலாளராக்குவதில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் செயற்குழு மீண்டும் கூடிக் கலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2017/10/2017-4.html", "date_download": "2020-10-24T11:59:14Z", "digest": "sha1:JXIDGH5TWN67CMDMBYX3YANBDYDTGWEL", "length": 5218, "nlines": 138, "source_domain": "valamonline.in", "title": "வலம் ஆகஸ்டு 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள் – வலம்", "raw_content": "\nHome / Valam / வலம் ஆகஸ்டு 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்\nவலம் ஆகஸ்டு 2017 இதழ் – முழுமையான படைப்புக்கள்\nவலம் ஆகஸ்டு 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசி���்கலாம்.\nவிடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். – அரவிந்தன் நீலகண்டன்\nஜி.எஸ்.டி: புதிய தொடக்கம் – ஜெயராமன் ரகுநாதன்\nமேற்கு வங்கம்: இந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல் – அருணகிரி\nபீஹார்: சில அரசியல் கணக்குகள் – ச.திருமலைராஜன்\n : இந்திய இளைஞர்களின் எதிர்காலம் – ஜடாயு\nபெண்முகம் [சிறுகதை] – சித்ரூபன்\nபிக்பாஸ்: பக்கத்து வீட்டின் படுக்கையறை – ஹரன் பிரசன்னா\nபோஜராஜனின் சம்புராமாயணம் – பெங்களூரு ஸ்ரீகாந்த்\nபால், பாலினம்: அருந்ததிராயின் புரிதல் – கோபி ஷங்கர்\nTag: வலம் ஆகஸ்டு 2017\nPrevious post: பால், பாலினம்: அருந்ததிராயின் புரிதல் – கோபி ஷங்கர்\nNext post: வலம் அக்டோபர் 2017 இதழ் உள்ளடக்கம்\nவலம் அக்டோபர் 2020 – 5ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nஅஞ்சலி – வீரபாகு ஜி\nபடிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி\nஎன் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nஇந்தியா புத்தகங்கள் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1465", "date_download": "2020-10-24T13:08:47Z", "digest": "sha1:7XILOBEPOMPAVS5PACAYCQZLRHD7OQAC", "length": 10069, "nlines": 277, "source_domain": "ta.wikipedia.org", "title": "1465 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2218\nஇசுலாமிய நாட்காட்டி 869 – 870\nசப்பானிய நாட்காட்டி Kanshō 6\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1465 MCDLXV\n1465 (MCDLXV) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nசனவரி 24 – கிலியா நகரம் மல்தோவியாவின் இசுடீவன் பேரரசரால் கைப்பற்றப்பட்டது.\nசனவரி 30 – சுவீடனின் எட்டாம் சார்லசு மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். ஆயர் கெடில் வாசா என்பவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.\nசூலை 24 – யோர்க் படைகளால் இங்கிலாந்தின் முன்னாள் மன்னர் ஆறாம் என்றி கைது செய்யப்பட்டு, இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டார். அரசி மார்கரெட், இளவரசர் எட்வர்ட் பிரான்சுக்குத் தப்பி ஓடினர்.\nமொரோக்கோ கிளர்ச்சியை அடுத்து, மரானிது ஆட்சிய���ளர்கள் வெளியேறினர். பெருந்தொகையான யூதர்கள் கொல்லப்பட்டனர்.\nமத்திய, தெற்கு மிங் சீனாவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, அங்கு நூற்றுக்கணக்கான புதிய பாலங்கள் கட்டப்பட்டன.\nவிஜயநகரப் பேரரசர் மல்லிகார்ஜுன ராயன் பதவியில் இருந்து அகற்ரப்பட்டான். இரண்டாம் விருபக்ஷ ராயன் ஆட்சியைக் கைப்பற்றினான்.\nபெப்ரவரி 6 – சிப்பியோன் டெல் பெரோ, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1526)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2020, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/06/05_17.html", "date_download": "2020-10-24T12:03:35Z", "digest": "sha1:CGBC5F2WPLV6U3LEKXTALSLAQCTMIBQ7", "length": 7340, "nlines": 73, "source_domain": "www.akattiyan.lk", "title": "குளவி கொட்டுக்கு இலக்காகிய 05பேர் வைத்தியசாலையில் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் குளவி கொட்டுக்கு இலக்காகிய 05பேர் வைத்தியசாலையில்\nகுளவி கொட்டுக்கு இலக்காகிய 05பேர் வைத்தியசாலையில்\nபொகவந்தலாவ லின்போட் தோட்டபகுதியில் தொழில் புறிந்து கொண்டிருந்த 03 ஆண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ கொட்டியாகலை என்.சி.தோட்டபகுதியில் இரண்டு பேர் உள்ளடங்கலாக ஜந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 09.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகுறித்த தோட்ட பகுதியில் இந்த தொழிலாளர்கள் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மரத்தில் இருந்த குளவி கூட்டின் மீது களுகு வந்து மோதியதன் காரணமாக குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயமடைந்த தொழிலாளர்கள்\nஇதேவேலள கொட்டியாகலை என்.சி தோட்ட பகுதியில் உள்ள பெண் தொழிலாளர் ஒருவருக்கு அதிக குளவிகள் தாக்கியமையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் குளவி தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் ஜந்து பேரும்\nதொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nபொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் போக்��ுவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடை\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்ட காணியில் தேயிலை மரங...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமை காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில் சேவைகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_704.html", "date_download": "2020-10-24T11:14:07Z", "digest": "sha1:JAFCLWQ22S6WWNFRVY5DZEFNGYWMG55D", "length": 7413, "nlines": 71, "source_domain": "www.akattiyan.lk", "title": "குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்ந்து மூடுவதற்கு தீர்மானம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome இலங்கை குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்ந்து மூடுவதற்கு தீர்மானம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்ந்து மூடுவதற்கு தீர்மானம்\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதூதரகத்தில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையிலேயே, தூதரகத்தை தொடர்ந்தும் ஒரு வார காலத்திற்கு மூடிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, தூதரகம் எதிர்வரும் 18ம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என குவைட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதூதரகத்தில் பணியாற்றும் மூன்று பணியாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, குவைட்டிலுள்ள இலங���கைத் தூதரகம் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி மூடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், தூதரகம் நேற்றைய தினம் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மேலும் ஒருவார காலத்திற்கு மூடிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை தொடர்ந்து மூடுவதற்கு தீர்மானம் Reviewed by Chief Editor on 10/11/2020 03:02:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nபொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடை\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்ட காணியில் தேயிலை மரங...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமை காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில் சேவைகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/185968?ref=archive-feed", "date_download": "2020-10-24T11:28:08Z", "digest": "sha1:ZCKNRCPRYAN2ARO7K7LNT6VVPDOBVMH2", "length": 7239, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "இறப்பதற்கு முன் தன் மகன் பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு பாலாஜி, தற்போது வெளிவந்த புகைப்படம்... - Cineulagam", "raw_content": "\nஇந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா சாதாரணமாக நினைக்கும் இந்த சக்திவாய்ந்த பழங்களை சாப்பிடுங்க\nபீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறியழுதது எதனால்... உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி\n வேற லெவல் கொண்டாட்டம் - முக்கிய அறிவிப்பு\nதிடீரென நடந்த கலக்கப்போவது யாரு பு��ழ் சரத்தின் நிச்சயதார்த்தம்- பெண் யார் தெரியுமா\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nநடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக்- அசந்துபோய் புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்\n சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு வாரி வாரி கொடுக்க போகிறார்\nயாரடி நீ மோஹினி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர் தானா\nவாழ்க்கையை இழந்து கதறியழும் வனிதா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கண்டுப்பிடிப்பு; பொலிசாரின் அதிரடி திருப்பம்\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nஇறப்பதற்கு முன் தன் மகன் பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு பாலாஜி, தற்போது வெளிவந்த புகைப்படம்...\nசெப்டம்பர் 10ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வண்ணம் வந்த செய்தி காமெடி பிரபலம் வடிவேல் பாலாஜி மரணம்.\nமாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள அவர் கை, கால்கள் திடீரென செயல் இழந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.\nஅவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலர் இப்போதும் அவரை மறக்க முடியவில்லை, எங்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டார் என புலம்பி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தான் வடிவேல் பாலாஜியின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் தனது மகனின் பிறந்தநாளை (ஜுலை 17) கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.\nஅந்த புகைப்படம் தற்போது வெளியாக பலரும் வடிவேல் பாலாஜி பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/03/blog-post_91.html", "date_download": "2020-10-24T12:38:37Z", "digest": "sha1:RBZGMGIEWADA47VTQSWD7KARRWRNOAJS", "length": 4933, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "செவ்வாய் முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை - sonakar.com", "raw_content": "\nHome NEWS செவ்வாய் முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை\nசெவ்வாய் முதல் மூன்று தினங்களுக்கு விசேட விடுமுறை\nநாளை செவ்வாய் கிழமை (17) முதல் வியாழன் வரை மூன்று தினங்களுக்கு விசேட பொது விடுமுறை அறிவித்துள்ளது அரசாங்கம்.\nவங்கி மற்றும் வர்த்தக, பொது நிர்வாக சேவைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது போல தனியார் சேவைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவல் தீவிரத்தின் பின்னணியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/muthu-therey-song-lyrics/", "date_download": "2020-10-24T11:54:16Z", "digest": "sha1:RSE2XBAJKODWDWB2KEQAJXM7CES7VDCI", "length": 6971, "nlines": 211, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Muthu Therey Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : முத்துத் தேரே தேரே\nபெண் : ஆரோ ஆரிரோ\nபெண் : முத்துத் தேரே தேரே\nஆண் : பொங்கும் ஆறே ஆறே\nஆண் : உள்ளங்காலும் உள்ளங்கையும்\nபெண் : உன்னைப் பாதி என்னைப் பாதி\nஆண் : வெப்பம் ஏற வேண்டும் வேகம்\nபெண் : வெட்கம் வந்து மேலும் கீழும்\nஆண் : ஹ அம்மாடி நாணமோ\nபெண் : மாலையும் மேளமும்\nபெண் : முத்துத் தேரே தேரே\nஆண் : பக்கம் யாரே யாரே\nபெண் : பொங்கும் ஆறே ஆறே\nஆண் : எட்டிப் பார்க்க யாரும் இல்லை\nபெண் : ம்… கட்டிப் பார்த்தால்\nஆண் : அங்கம் யாவும் மின்னுதம்மா\nபெண் : அந்தம் ஆதி அளப்பதென்ன\nஆண் : ஹ எல்லாம் உன் ஏக்கமே\nபெண் : ஏக்கமே தீர்க்கவே\nபெண் : முத்துத் தேரே\nஆண் : ஆரோ ஆரிரோ\nபெண் : கேட்கும் ராகத்தில்\nஆண் : ம்ஹீம்ம்ம் ம்ம்ம்…ம்ம்…\nஆண் : ம்ஹீம்ம்ம் ம்ம்ம்…ம்ம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzODM0Ng==/13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-24T12:27:36Z", "digest": "sha1:QTG2G2SWKI6OKD3QMLE454HLQMBX6H7E", "length": 13206, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\nபுதுடெல்லி: ‘இலங்கையில் செய்யப்பட்ட 13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி, இலங்கை தமிழர்கள் விரும்பும்படியான அதிகார பகிர்வை வழங்க வேண்டும். இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இது அவசியம்,’ என்று அந்நாட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, 4வது முறையாக மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடி, ராஜபக்சே இடையிலான இருநாட்டு உச்சி மாநாடு நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. ராஜபக்சே பதவியேற்ற பிறகு வெளிநாட்டு தலைவருடன் பேசும் முதல் சந்திப்பு இது. இந்த மாநாட்டில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இலங்கை தமிழர் விவகாரம் முக்கிய அம்சமாக இடம் பெற்றது. இ���ங்கையில் சிறுபான்மையினர்களான தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கவுரவம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, அதிகார பகிர்வை வழங்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒன்றுபட்ட இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இது அவசியம் என்றும், 1987ல் இந்தியா-இலங்கை ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 13வது அரசியல் சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் ராஜபக்சேவிடம் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதவிர, ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வர்த்தக , முதலீட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். உச்சி மாநாட்டில் பங்கேற்றதற்காக ராஜபக்சேவுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா, இலங்கை இடையேயான உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும், அண்டை நாடுகளுக்கே முதலிடம் என்ற தனது அரசின் கொள்கை மற்றும் சாகர் கோட்பாட்டின்படி, இலங்கைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார். இதே போல், கொரோனா காலத்தில் அனைத்து நாடுகளுக்கும் உதவி செய்து பொது நலத்துடன் நடந்து கொண்டதற்காக இந்தியாவிற்கு ராஜபக்சே நன்றி தெரிவித்துக் கொண்டார்.மீனவர் விவகாரம் குறித்து ஆலோசனைமாநாட்டில், மீனவர் பிரச்னை குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இப்பிரச்னையை கையாள்வதற்காக தற்போதைய ஆக்கப்பூர்வமான மற்றும் மனிதாபிமான அணுகுமுறை தொடரவும், பலப்படுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறையின் இந்திய பெருங்கடல் பிரிவின் இணை செயலாளர் அமித் நரங் தெரிவித்துள்ளார்.புத்த மத உறவுக்காக 110 கோடி நிதி உதவிஇலங்கையுடன் புத்த மத உறவை வலுப்படுத்த 110 கோடி நிதி உதவி வழங்கப்படும் என இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம், இலங்கையில் இருந்து புத்த யாத்ரீகர்கள் குழு வருவதற்கு இந்தியா வசதி செய்யும். இதற்காக உத்தரப் பிரதேசத்தின் குஷி நகருக்கு முதல் விமானம் இயக்கப்படும். இலங்கையில் புத்த மத கலாச்சார இடங்களை புதுப்பிக்கவும் கட்டமைக்கவும், தொல்லியல் துறை கூட்டு ஒத்துழைப்புக்கும், புத்தமத சின்னங்கள் குறித்த பரஸ்பர ஆய���வுக்கும் இந்த நிதி செலவிடப்படும்.* கடந்த 1987ல் அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும், இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனேவுக்கும் இடையே இருநாட்டு ஒப்பந்தத்தின்படி 13வது அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.* இதன்படி, சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கிடைப்பதற்கு வழி வகுக்கப்பட்டது.* ஆனால், இந்த சட்ட திருத்தத்தை சிங்களர்கள் எதிர்ப்பதால், இலங்கை அரசு இதை முழுமையாக அமல்படுத்தாமல் உள்ளது. அதனால், இந்தியா இதை அமல்படுத்தும்படி வலியுறுத்தி வருகிறது.\nஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு\nபாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி: பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\nபாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\nஐ.பி.எல்.,: கோல்கட்டா அணி பேட்டிங்\nலடாக்கில் இந்தியா - சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்கக்கூடாது: அமெரிக்கா\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயார் செய்யும் மடப்பள்ளியில் திடீர் தீ விபத்து\nகன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக உள்ளது: சஞ்சய் தத் பேட்டி\nமயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் தஞ்சை அருகே பூதலூர் பகுதியில் நிறுத்தம்\nபாலாற்றில் தடுப்பணை கட்டும் பணியை தடுத்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் ஆட்சியர்\nநடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்\nமும்பையிடம் படுதோல்வியால் முதல் அணியாக வெளியேறியது : பேட்டிங்கும் சரியில்லை அதிர்ஷ்டமும் இல்லை; சென்னை கேப்டன் டோனி புலம்பல்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் டி20 லீக்: 10 விக்கெட் வித்தியாசத்தில்மும்பை அபார வெற்றி\nதிடீர் மாரடைப்பு: மருத்துவமனையில் கபில்தேவ்\n ஆட்டமாகவே நினைத்து விளையாடினேன்...விஜய் ஷங்கர் உற்சாகம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/09/09102316/1051219/Chile-Rally.vpf.vpf", "date_download": "2020-10-24T12:50:04Z", "digest": "sha1:RKWHDI6HPNINB2WLQOR3P76DEPTHOJST", "length": 10176, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சிலி : சல்வடோர் அலெண்டே நினைவுதின பேரணி - போர்க்களமான நினைவுதின ஊர்வலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிலி : சல்வடோர் அலெண்டே நினைவுதின பேரணி - போர்க்களமான நினைவுதின ஊர்வலம்\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 10:23 AM\nசிலி நாட்டில் மறைந்த முன்னாள் அதிபர் சல்வடோர் அலெண்டேவின் நினைவுதின பேரணி கலவரத்தில் முடிந்தது.\nசிலி நாட்டில் மறைந்த முன்னாள் அதிபர் சல்வடோர் அலெண்டேவின் நினைவுதின பேரணி கலவரத்தில் முடிந்தது. அதன் தலைநகர் சாண்டியாகோவில் நடந்த ஊர்வலத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் - போலீஸ் இடையே மோதல் வெடித்தது. பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். பொதுமக்கள், காவல்துறை மீது கற்களை வீசி தாக்கினர். இரு தரப்பு மோதலால், சிலி தலைநகர் சாண்டியகோ கலவர பூமியாக காட்சி அளித்தது.\nநலமுடன் இருப்பதாக நடிகர் ராமராஜன் அறிக்கை - முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பு\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் ராமராஜன் தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\n\"ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் நன்றி கிடையாது\" - முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது ஸ்டாலின் விமர்சனம்\nஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் காதல் - ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விக்கு எஸ்.பி.பி. பதில்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியிடம் அவரது முதல் காதல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nவாயினால் ஸ்னூக்கர் விளையாடி அசத்தும் மாற்றுத்திறனாளி - பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று அசத்தல்\nபாகிஸ்தானின், சமுந்திரி என்னும் இடத்தில் வசித்து வரும் 32 வயதான, முகமது இக்ரம், தமது வாயினால் ஸ்னூக்கர் விளையாடி பலரையும் அசத்தி வருக���றார்.\nநேபாளத்தில் \"ஷிகாளி\" யாத்திரை கொண்டாட்டம் - மலைக்கோவிலில் தேவி சிலைக்கு வழிபாடு\nநேபாளம் முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கோஹனா கிராமத்தில் தசரா பண்டிகைக்கு பதிலாக ஷிகாளி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கும் சீல்கள் - கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் வேதனை\nதெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இறந்த நிலையில் சீல்கள் கரை ஒதுங்கி வருகின்றன.\nபோலந்தில் மக்கள் போராட்டம் - கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு பெண்கள் எதிர்ப்பு\nபோலந்து நாட்டில் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.\nசிலி:அரசியலமைப்பை புதுப்பிக்க கோரி போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு\nசிலியின் சான்டியாகோ நகரில், புதிய அரசியலமைப்பை உருவாக்க கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n\"ஜோ பிடன் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர்\" - அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்கு\nஅமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82308/Alternative-parties-affiliated-to-DMK-----Welcome-Tali-constituency-MLA----", "date_download": "2020-10-24T12:52:03Z", "digest": "sha1:QCQSHPWXQJPTF4VZBD3KQJKKTJDO4PQX", "length": 7221, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்... வரவேற்ற தளி தொகுதி எம்.எல்.ஏ... | Alternative parties affiliated to DMK ... Welcome Tali constituency MLA ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் ���ெய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்... வரவேற்ற தளி தொகுதி எம்.எல்.ஏ...\nஓசூரில் அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோர் தளி எம்எல்ஏ பிரகாஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாற்றுக்கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஓசூர் எம்எல்ஏ சத்யா தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து விலகிய பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.\nபுதியதாக திமுகவில் இணைந்தவர்களை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ் அனைவரையும் பாராட்டி வரவேற்று பேசினார். அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட அவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.\n70 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பெண்... உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்\nகொடைக்கானலில் கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... வசதிகளை மேம்படுத்த கோரிக்கை\nRelated Tags : கிருஷ்ணகிரி மாவட்டம், திமுக, கட்சி, மாற்றுக் கட்சியினர், தளி , தளி தொகுதி , எம்.எல்.ஏ, Alternative parties, DMK, Tali constituency MLA, MLA, Tali,\nஅமெரிக்காவில் ஆசிய விஷவண்டு கூடு: அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு\nஸ்ரீபெரும்புதூர்: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கைது\n“திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்”-வைகோ\nஜனவரி மாதமே இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை: ஆர்டிஐயில் தகவல்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n70 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த பெண்... உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்\nகொடைக்கானலில் கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... வசதிகளை மேம்படுத்த கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2453052", "date_download": "2020-10-24T13:04:44Z", "digest": "sha1:MWHPMHPUQK2HI63RJZ6O7JHIA22SS6QP", "length": 24310, "nlines": 312, "source_domain": "www.dinamalar.com", "title": "செலவினங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்| Dinamalar", "raw_content": "\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ...\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ...\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 2\nஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 8\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 2\nமெகபூபா முப்தியை கைது செய்ய பாஜ., கோரிக்கை 11\nமஹா., முன்னாள் முதல்வர் பட்னாவிசுக்கு கொரோனா\n‛கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் ...\nசெலவினங்களை குறைக்க மத்திய அரசு திட்டம்\nபுதுடில்லி,: நாட்டின் நிதிப் பற்றாக்குறையை தடுக்கும் வகையில், செலவினங்களைக் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது குறித்து, அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சமீப ஆண்டுகளில், நாட்டின் வரி வசூல் பெருமளவு குறைந்து வருகின்ற காரணத்தால், அரசு, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதன் செலவினங்களை குறைக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. கிட்டத்தட்ட, 2.5 லட்சம் கோடி ரூபாய்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி,: நாட்டின் நிதிப் பற்றாக்குறையை தடுக்கும் வகையில், செலவினங்களைக் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇது குறித்து, அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சமீப ஆண்டுகளில், நாட்டின் வரி வசூல் பெருமளவு குறைந்து வருகின்ற காரணத்தால், அரசு, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதன் செலவினங்களை குறைக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. கிட்டத்தட்ட, 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, வருவாய் குறைந்துள்ள நிலையில், நிதிப்பற்றாக்குறையை தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமொத்த செலவின இலக்கான, 27.86 லட்சம் கோடி ரூபாயில் கிட்டத்தட்ட, 65 சதவீதம் அளவுக்கு அரசு செலவிட்டு விட்டது. இருப்பினும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் செலவழிக்கும் வேகத்தை குறைத்துள்ளது.செப்டம்பர் மாதத்தில், 3.1 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்திருக்கும் நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில், அரசின் செலவினம், 1.6 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.\nஇப்போது குறைக்க திட்டமிடப்பட்டுள்ள, 2 லட்சம் கோடி ரூபாய் என்பது, ஆண்டுக்கான மொத்த செலவு இலக்கில், 7 சதவீதமாகும்.இதற்கிடையே, தனியார் முதலீடுகள் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில், அரசாங்கம் செலவினங்களை குறைப்பது, வளர்ச்சியை பாதிப்பதாக அமையும் என, சில பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags செலவினங்களை குறைக்க மத்திய ...\nசபரிமலை வழக்கு 13ல் விசாரணை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த மோடி ஜனாதிபதி ஊர் சுற்றுவதை நிறுத்தினாலே போதும் பாதி கடன் அடைந்த மாதிரி. மீதமுள்ளதை இந்த எம்.பி.க்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை பாதி ஆக்கினாள் சரியாய் விடும். மோடி செய்வாரா செய்வாரா.\nஇதற்கு உள்ள பல வழிகள். 1) இலவசம் எந்த வடிவிலும் நிறுத்தம் 2) எம் பி, எம் எல் ஏ பென்சன் (5 தடவை அல்லது 20 வருடம் எம் பி எம் எல் ஏ வாக இருந்திருந்ததால் மட்டுமே பென்சன்) 3) ஜீ எஸ்டி மாநிலத்தின் கமிஷன் பங்கை குறைத்தல் 4) செக்யூரிட்டி செலவு எல்லோருக்கும் (ஜனாதிபதி, பிரதம/முதன்/ மற்ற மந்திரிகள் தவிர்த்து) உடனே நிறுத்தம்\nமுதலில் ராணுவ செலவை குறையுங்கள். அடுத்து IAS பதவியை ஒழியுங்கள். நாடு நாசமாய்,ஊழல் மாயமாய் ஆனதற்கு IAS அதிகாரிகளே காரணம். நாட்டை நல் வழியில் நடத்த வேண்டிய இவர்கள் தகிடு தத்தம் செய்வதற்கு இவர்களை தேர்வு செய்யும் முறையே சரியில்லை.இவர்கள் தில்லுமுல்லு செய்துதான் IAS ஆகிறார்கள்.இவர்கள் கையில் நாட்டைக் கொடுப்பதால் தீமை தான் மிஞ்சும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசபரிமலை வழக்கு 13ல் விசாரணை\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/bookintroduction/", "date_download": "2020-10-24T12:36:15Z", "digest": "sha1:EZSG6YJMIUOENXQU7D755AK5MOEY4NIP", "length": 5625, "nlines": 50, "source_domain": "www.savukkuonline.com", "title": "நூல் அறிமுகம் – Savukku", "raw_content": "\nமே 20 மெரினாவில் கூடுவோம்\n, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம்....\nமுள்ளி வாய்க்கால்: தீயண்ட நிலம்\nசெங்கல்பட்டு பூந்தமல்லி முகாமை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்\nதமிழ் தேசிய முன்னணி மாநாடு.\nதமிழ் தேசிய முன்னணி மாநாடு வரும் 26 நவம்பர் 2011 அன்று மாலை 3 மணிக்கு ஈரோட்டில் நடைபெற உள்ளது.\nபரமக்குடி சம்பவம். உண்மை அறியும் குழு அறிக்கை\nபரமக்குடி சம்பவம் தொடர்பாக, மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமை கண்காணிப்பகம் என்று தொடர்ச்சியாக உண்மை அறியும் குழு அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வரும் சனியன்று, சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில் பரமக்குடி...\nகைப்புள்ள ஸ்டாலின் என்ற தலைப்பிலேயே அன்பு பதிப்பகம் சார்பில் புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகத்தில் எழுத்துக்களை விட ஆவணங்கள் அதிகமாக உள்ளது. உள்ளாட்சித் துறையை தன் வசம் வைத்திருந்த ஸ்டாலினின் உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற ஊழல்களே பெருமளவில் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மு.க.ஸ்டாலினுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:32:49Z", "digest": "sha1:G7HQ2I67PPO4GDCDLG42WUN47MSOCZDP", "length": 5843, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "நயினை மைந்தர்களால் Archives - GTN", "raw_content": "\nTag - நயினை மைந்தர்களால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநயினை மைந்தர்களால் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு\nநயினாதீவில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி பொதுத் தராதார...\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு October 24, 2020\nகாவற்துறைப் பாதுகாப்பில் இருந்த மதுஷ் கொலைத் தொடர்பில் முறைப்பாடு. October 24, 2020\nகல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கி��ந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T11:37:03Z", "digest": "sha1:UGHXOUD7RGSDQ2H6SIRJGHOK3DXVT7S3", "length": 12388, "nlines": 164, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "விநோதமான தமிழாக்கம்! – உள்ளங்கை", "raw_content": "\nநாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது.\nஅது என்ன “அமைதிக்கான அடமானங்கள்” அதற்கு என்ன பொருள் சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்கியது, அது “Pawns of Peace” என்ன்னும் சொற்றொடரின் தமிழாக்கம் என்பது\n“Pawn” என்னும் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு:\nஅடகு வைத்து பண்டமோ பணமோ பெறுவது\nசெஸ் (chess) விளையாட்டில் காணப்படும் காலாட்படை வீரர்\nமேலே காணும் மூன்றாவது வகை பயன்பாடுதான் இந்த இடத்தில் பொருத்தமாக அமையும் “pawn” என்னும் சொல்லின் தமிழாக்கம் அன்பது அந்தக் கட்டுரையின் மூலத்தை முழுவதும் வாசித்தபின் தெளிவானது.\nஇணயத்தில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு வலைத்தளைத்திலோ வலைப்பதிவிலோ ஒரு தவறான ஆக்கம் பதிப்பிக்கப்பட்டால் அது பலரால் எடுத்துக் கையாளப்பட்டு ஈசல் போல் பரவிவிடும். இதோ பாருங்கள் இநத “அடமானங்கள்” பல்கிப் பெருகிக் கிடப்பதை\n���ார்வே நாட்டின் இலங்கை அமைதி முயற்சிகள் பற்றிய அந்த ஆய்வறிக்கையில் அடிநாதமாக அமைந்திருக்கும் வாதம் நார்வே நாடு இந்தப் பிரச்னை தொடர்பான நாடுகள் மற்றும் இயக்கங்களால் பகடைக்காயாக பயன்படுத்தப் பட்டுள்ளனர் என்பதுதான். அவ்வறிக்கையில் காணும் கீழ்க்கண்ட பகுதிகளை வாசியுங்கள்:\nஆனால் இத்தகைய அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது ஈழத் தமிழர்கள்தான் பகடைக்காய்களாக ஆனார்கள் என்பது பலரது வாதம். இதோ பாருங்கள்:\nஇதுபோன்ற பல “குண்டக்க முண்டக்க” வகை தமிழாக்கங்களை அன்றாடம் காணமுடிகிறது. நினைவு வரும்போது அவற்றை உங்கள்முன் வைக்கிறேன்\nஅது கிடக்கட்டும், நார்வே நாட்டின் அந்த ஆய்வறிக்கையில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்கள் என் பார்வையை அடுத்த பதிவில் பகிர முயற்சிக்கிறேன்\nபிராமணர்களின் சுரண்டல் (சுண்டல் அல்ல\nTagged India, LTTE, Norway, pawn, pawns of freedom, peace talks, Tamil Nadu, thamizh, அமைதி, அரசியல், இணையம், இலங்கை, ஈழம், சமூகம், தமிழ், தமிழ்நாடு, நார்வே, நோர்வே, பகடைக்காய், மனித இயல்பு\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: கூகிள் குசும்புகள்\nNext Post: குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாஸ்வோர்ட்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஆட்டோகாரருக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரருக்கு தூரம் கூட பக்கம்தான்\nவரலாறு படைக்கும் ஸரயு நதி\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nபிராமணர்களின் சுரண்டல் (சுண்டல் அல்ல\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 74,344\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,360\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,354\nபழக்க ஒழுக்கம் - 10,592\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,189\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,971\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்த�� சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/you-can-apply-for-the-plus-1-subscription-today-directorate/c77058-w2931-cid333084-su6269.htm", "date_download": "2020-10-24T11:27:35Z", "digest": "sha1:5SHLU5NEN4TG65WWWPFYYQN3THH6CLQY", "length": 4258, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "பிளஸ் 1 துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! - அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு", "raw_content": "\nபிளஸ் 1 துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், துணை பொதுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nபிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், துணை பொதுத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் பிளஸ் 1 மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள், கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்தத் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் துணைப் பொதுத்தேர்வு எழுதலாம் என்று அரசுத்தேர்வுகள் துறை இயக்குனரகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.\nஅதன்படி, ஜூன் மாதம் நடைபெறவுள்ள துணைப் பொதுத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், இன்று பிற்பகல் முதல் மே 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் அல்லது தேர்வு மைய பள்ளிகள் மூலமாகவும், பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 1 துணை பொதுத்தேர்வுகள் ஜூன் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79220/DEEPAK-CHAHAR-SAID-THAT-We-do-nOt-wear-masks-because-we-are-all-family-NOW-HE-TESTED-POSITIVE-FOR-Corona", "date_download": "2020-10-24T11:21:47Z", "digest": "sha1:FKZNGVXA42M2WMO4DDKKCPW3P6IDKL5I", "length": 9172, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘நாங்கள் எல்லோரும் குடும்பம் என்பதால் மாஸ்க் அணிய மாட்டோம்’ வைரலாகும் தீபக் சாஹரின் பேச்சு | DEEPAK CHAHAR SAID THAT We do nOt wear masks because we are all family NOW HE TESTED POSITIVE FOR Corona | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘நாங்கள் எல்லோரும் குடும்பம் என்பதால் மாஸ்க் அணிய மாட்டோம்’ வைரலாகும் தீபக் சாஹரின் பேச்சு\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துபாயில் நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த சில வாரங்களில் ஆரம்பமாகியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் 13 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.\nஇது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று பின்னடைவாகவே அமைந்துள்ளது.\nகுறிப்பாக சென்னை அணியின் டி20 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கொரோனாவில் பாதித்துள்ளது பெருத்த சிக்கலாகவே அமைந்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீபக் சாஹர் மற்றும் அவரது இளைய சகோதரர் ராகுலுக்கு இடையே நடைபெற்ற இன்ஸ்ட்டாகிராம் கான்வெர்சேஷன் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.\nசென்னை பயிற்சி முகாமின் போது தீபக் சாஹர் இன்ஸ்ட்டாகிராமில் சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா, பியூஷ் சாவ்லா ஆகியோருடன் இருக்கும் படத்தை பகிர்ந்திருந்தார்.\nஅதற்கு அவரது தம்பி \"அண்ணா உங்கள் மாஸ்க் எங்கே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டாமா சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டாமா” என ரிப்ளை கொடுத்திருந்தார்.\nஅதற்கு தீபக் சாஹர் ‘எல்லோரும் ஒன்றுக்கு இரண்டு முறைபரிசோதனை செய்து கொண்டுள்ளோம். நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம் என்பதால் மாஸ்க் அணிய மாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.\nதற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.\nசென்னை அணியின் சீனியர் வீரர் ரெய்னா இந்தியா திரும்பியுள்ளதும் தோனி தலைமையிலான அணிக்கு கொஞ்சம் பின்னடைவு தான்.\nவிபத்தை வைத்து கட்டப்பஞ்சாயத்து - பணம் பறிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் உட்பட மூவர் கைது\nரஷ்யாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட்ட இந்தியா - கைகோர்த்த சீனா-பாக்.\nஅமெரிக்காவில் ஆசிய விஷவண்டு கூடு: அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அட��� நீள மலைப்பாம்பு\nஸ்ரீபெரும்புதூர்: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கைது\n“திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்”-வைகோ\nஜனவரி மாதமே இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை: ஆர்டிஐயில் தகவல்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிபத்தை வைத்து கட்டப்பஞ்சாயத்து - பணம் பறிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் உட்பட மூவர் கைது\nரஷ்யாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியை கைவிட்ட இந்தியா - கைகோர்த்த சீனா-பாக்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/9842/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-10-24T11:31:44Z", "digest": "sha1:DD66MNTUP3BZD6POS3PAHYGJXTB6YPVV", "length": 9496, "nlines": 86, "source_domain": "www.tamilwin.lk", "title": "பிள்ளையுமில்லை - தேங்காய் பிடுங்கவும் வழியில்லை - Tamilwin.LK Sri Lanka பிள்ளையுமில்லை - தேங்காய் பிடுங்கவும் வழியில்லை - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nபிள்ளையுமில்லை – தேங்காய் பிடுங்கவும் வழியில்லை\nஎனது பிள்ளை தண்ணீர் ஊற்றி வளர்த்த தென்னை மரங்கள் இப்போது காய்க்கின்ற போதிலும், அதை அனுபவிக்க தனது பிள்ளையும் இல்லை, தங்களது பூர்வீகக் காணிக்குள் சென்று தேங்காய் பிடுங்கவும் முடியாத நிலையில் இருப்பதாக முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்று வரும் இரண்டு தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நவரத்தினம் இந்திராணி தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பகுதியில், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி, முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றும் (13) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் உரிய பதில் கிடைக்கவேண்டுமெனக் கோரி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றும் (13) தொடர்ந்து முன்னெடுக்கப்ப��்டு வருகின்றது.\nஇந்நிலையில் இப்போராட்டங்கள் இரண்டிலும் தொடர்ச்சியாக கலந்துகொண்டு வரும் நவரத்தினம் இந்திராணி என்ற தாய், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, எல்லோரும் வருகின்றார்கள், பதிவுகளை எடுக்கின்றார்கள், ஆனால், எந்த முடிவும் இல்லை. பிள்ளைக்காக நஷ்டஈடு தருவதாகச் சொல்கின்றார்கள். ஆனால் நஷ்டஈடு பெறுவதாக இருந்தால் நான் அதை ஆரம்பித்திலேயே பெற்றிருப்பேன். பிள்ளை உயிருடன் எங்கோ இருக்கின்றது என்ற நம்பிக்கையில்தான் நான் இன்றும் இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.\nஎங்களது காணியின் இரண்டு ஏக்கரில் எனது பிள்ளை தண்ணீர் ஊற்றி வளர்த்த தென்னை மரங்கள் இப்போது நன்றாகக் காய்க்கின்றது. அதன் பலாபலன்களை படையினரே அனுபவிக்கின்றனர். எனது பிள்ளையின் உழைப்பால் உருவான இந்தத் தென்னைகளிலிருந்து ஒரு தேங்காய் ஏனும் எடுக்கவில்லை. பிள்ளையும் இப்போது என்னிடம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/sankeethan.html", "date_download": "2020-10-24T12:36:56Z", "digest": "sha1:TMPFBMJFJKFFUQENW52MN7O47734LSMR", "length": 11369, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .\nஉளவுத்தலமைக்கு கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே காத்தவனே.\nவெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் இவனே.\nதேடித் தேடித் தான் படித்து தேர்ந்தெடுத்து பலரை வளர்த்து விட்ட வித்தகனே.\nஎதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணித்து மதிப்பீடுகளை மனம் கோணாது முன்வைத்த விவேகனே.\nஈழப்போரின் கடசிக்களம்வரையும் ஈகம் ஒன்றை தவிர வேறொன்றையும் தேர்ந்தெடுக்காத புனிதனே விழுப்புண் ஏற்றபோதும்.\nவிசாரணையில் சூட்சுமம் அவிழ்த்து விசமிகள் வேரறுத்த வீரனிவன்\nஇவன் கிளைகளாய் இருந்து அமைகின்ற ஈழண்பர்கள்\nஈழத்தில் இவன் எண்ணத்திற்கு செயல் கொடுப்போம்.\nஅதுவரை :எங்கெங்கும் எம் தேசத்திற்காய் பணிபுரியும் நண்பர்கள்\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண���ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nயாழ் பல்கலைகழகத்தில் பதற்றம் மாணவர்களை தாக்கிய துணைவேந்தர்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட, 3ம் ...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்க...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22029&ncat=11", "date_download": "2020-10-24T12:47:01Z", "digest": "sha1:UY7K2SMD2HOZBW4PVQJQZHJ6KOI3ADKN", "length": 30523, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "குறட்டை தானேன்னு நினைக்காதீங்க... - செயல்திறனை பாதிக்கும் உங்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகுறட்டை தானேன்னு நினைக்காதீங்க... - செயல்திறனை பாதிக்கும் உங்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு\nலஞ்ச பொறியாளர் மனைவி லாக்கரில் 50 பவுன் தங்க காசு அக்டோபர் 23,2020\nஒரு மணி நேர மழைக்கே தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை: கமல் அக்டோபர் 23,2020\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; அமைச்சர் வாரிசுகளால் ஆளுங்கட்சிக்கு சிக்கல்\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை பேச்சு: டுவிட்டரில் காரசார விவாதம் அக்டோபர் 23,2020\n3 கோடியே 12 லட்சத்து 12 ஆயிரத்து 418 பேர் மீண்டனர் மே 01,2020\n'சாதாரண குறட்டை தானே என, அலட்சியம் வேண்டாம்; அது, உங்களை சோம்பேறியாக்கி, செயல்திறனை குறைத்து விடும். உங்களால் மற்றவர்களுக்கும், பல நோய் பாதிப்புகளை உருவாக்கும்' என்கிறார், சென்னை அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் கணநாதன். குறட்டை தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் விவரம்:\nமூக்கு வழியாக சுவாசிக்கிறோம். உடலுக்கு தேவையான ஆக்சிஜனை உள்ளே செலுத்தி, கார்பன் - டை - ஆக்சைடை வெளியேற்றுகிறோம். சுவாசிக்கும்போது, காற்று செல்லும் வழியில் அடைப்பு ஏற்படுவதால், குறட்டை வருகிறது. இது ஒரு நோய் தான்; எந்த சந்தேகமும் வேண்டாம். மூக்கில் சதை வீக்கம், மூக்குத்தண்டு வளைவு, மூக்கை ஒட்டிய, தாடைப் பகுதிகளில் ஏற்படும் தசை வீக்கம் போன்ற காரணங்கள், குறட்டை வர வாய்ப்புள்ளது.\n2. ஆண்களுக்கு மட்டுமே குறட்டை வரும் என்பது சரியா\n'ஆண்களுக்கு மட்டும் தான் குறட்டை வரும்; பெண்களுக்கு வராது. குண்டாக இருந்தால் தான் குறட்டை வரும்; ஒல்லியாக இருப்பவர்களுக்கு வராது' என்ற, எண்ணம் பரவலாக உள்ளது. இது முற்றிலும் தவறு. இரண்டு தரப்பினருக்கும் குறட்டை வர வாய்ப்புள்ளது. ஆண் - பெண், குண்டு - ஒல்லி என்ற பாகுபாடெல்லாம் குறட்டைக்கு கிடையாது.\n3. குறட்டை விடுவோருக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்\nமூக்கில் காற்று உட்புகும் முன்புற பகுதியில் தசை வீக்கம், நாக்கின் பின் பகுதியில் வீக்கம், நாக்கு அகலமாக இருத்தல், தாடை, தொண்டை பகுதியில் கொழுப்பு சேர்ந்து, தசையில் ஏற்படும் தளர்ச்சியாலும் மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. காற்று எளிதாக செல்ல முடியாமல் தடை ஏற்படுவதால், உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். இதனால், சிலர், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பதறி அடித்து எழுவர். இது, முற்றிய நிலை.\n4. குறட்டை விடுவோருக்கு எந்த மாதிரியான பாதிப்பு வரும்\nகுறட்டை விடுவோருக்கு ஆரம்பத்தில் லேசான சத்தம் வரும்; அடுத்து, பக்கத்து அறையில் இருப்போரையும் பாதிக்கும் வகையில், சத்தம் அதிகமாகும். அடுத்த நிலையில் தான், மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை வரும். இதுதான், குறட்டை பாதிப்பின் முற்றிய நிலை.\nஇதனால், நுரையீரல் பாதிக்கும், இதய நோய்கள் வரும். படிப்படியாக உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைய வாய்ப்புள்ளது.\n5. குறட்டைக்கும், அவர்களின் செயல்திறனுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா\nகுறட்டை விடுவோர், காலையில் எழுந்ததும் சோர்வுடன் காணப்படுவர். சுறுசுறுப்பு இன்றி, மந்தமாக இருப்பர். சிந்தனை திறன் குறையும். இது, செயல்திறனை நிச்சயம் பாதிக்கும். திறம்பட செயல்பட முடியாமல், பணியில் பின்னடைவு ஏற்படும்; அலட்சியமாக இருந்தால் வேலை இழப்புக்கும் வழி வகுத்துவிடும். இத்தகையோர், உட்கார்ந்த இடத்திலேயே தூங்கி விழுவர். டிரைவர்களாக இருந்தால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தான், குறட்டை விடுவோரை, 'பைலட்'களாக எடுப்பதில்லை என, விமானத் துறையில் கொள்கை முடிவே உள்ளது.\n6. குறட்டை சிக்கலுக்கு தீர்வு காண என்ன வழி\nகுறட்டை அளவைக் கண்காணித்து, போதிய அளவில், ஆக்சிஜன் செல்வதை உறுதி செய்ய வேண்டும். 'எண்டோஸ்கோபி' செய்து, மூக்கு, நாக்கு, தொண்டை பகுதிகளில் பரிசோதித்து, எதனால் அடைப்பு ஏற்படுகிறது என, அறிய வேண்டும். நாக்கு அகலமாக, தடிமனாக இருந்தாலும் சிக்கல் வரும். மூக்கு அடைப்பு நீக்கல், மேல் தாடைப் பகுதியை வெளியிலும் நீட்டுதல், நா��்கின் அளவை சிறிதாக்குதல், கழுத்தின் தசைப் பகுதியை இறுகச் செய்யும் அறுவை சிகிச்சைகள் செய்வதால் குறட்டை பிரச்னை தீரும்.\n7. இசைக்கருவிகள் வாசித்தால் குறட்டை போகும் என்கின்றனரே உண்மையா\nதொண்டையின் சதைப்பகுதியை இறுகச் செய்ய மூச்சுப் பயிற்சி அவசியம். இதற்காக, 'டெக்ரிடோ' என்ற இசைக்கருவி வந்து விட்டது. மூக்கு வழியாக காற்றை இழுத்து, வாய் வழியாக ஊத வேண்டும். பெரிதாக இருந்த இசைக்கருவி, தற்போது சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளது; இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை. யோகாவில் இதற்கான\n8. சிக்கலின்றி தூங்க பிரத்யேக இயந்திரம் வந்துள்ளதாக கூறுகின்றனரே\nஉண்மை தான். 'ஸ்லீப்பிங் மெஷின்' என்று பெயர். சூட்கேஸ் வடிவில் இருக்கும்; தானியங்கி வசதியுடன் கூடிய கருவி, 50 ஆயிரம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. தடையின்றி தேவையான ஆக்சிஜனை உடலுக்குள் செலுத்தும் என்பதால், நிம்மதியாக தூங்கலாம்.\nஇதை பயன்படுத்துவதால், குறட்டை பிரச்னை தீர்ந்து விடாது; தூக்கத்திற்கான தற்காலிக தீர்வு தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் பயன்படுத்தலாம். அதற்குள், உரிய பயிற்சிகள் செய்து உடல் எடை குறைத்தல், தாடைப் பகுதி தசைகளை இறுகச் செய்தல் போன்ற குறட்டையைப் போக்கும் முயற்சிகள் எடுப்பது அவசியம்.\n9. குறட்டை விடுவோர், நிம்மதியாக தூங்குவர் என, கூறுவது சரியா குறட்டையால் மற்றவர்களுக்கு பாதிப்பு வருமா\n'குறட்டை விட்டுகிட்டு எப்படி நிம்மதியா தூங்குறான் பாரு...' கிராமங்களில் கூறுவது உண்டு. உண்மையில் குறட்டை விடுவோர், நிம்மதியாக தூங்குவதில்லை; மற்றவர்களையும் சரியாக தூங்க விடுவதில்லை. குறட்டை விடுவோரின் அருகில் படுப்போருக்கு, ரத்த அழுத்த பாதிப்பு வரும். இந்த பாதிப்பு நாளடைவில், இதய நோய்கள் வரை கொண்டு செல்லவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, உரிய நேரத்தில் அளவான சாப்பாடு, எளிதான உடற்பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வதோடு, உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், குறட்டை பிரச்னை வராமல் தப்பலாம்.\nஇயக்குனர், காது, மூக்கு, தொண்டை பிரிவு,\nராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்னை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாசகர் கேள்விக்கு டாக்டரின் பதில்கள்\nஒரு நாளுக்கு ஒரு டீ ஸ்பூன் அ��வே அதிகம் தான் - டைனிங் டேபிளில் உப்பு டப்பா வைக்காதீங்க... ரத்த கொதிப்பு, கிட்னி, இதய பிரச்னை தேடி வரும்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/08/blog-post_82.html", "date_download": "2020-10-24T11:32:02Z", "digest": "sha1:GE3W5FRY3FIWXWLTCBSPZELMUYVGKLUK", "length": 4078, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "படகு மூலம் நாடாளுமன்றுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்.. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Politics PSri Lanka SRI LANKA NEWS படகு மூலம் நாடாளுமன்றுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்..\nபடகு மூலம் நாடாளுமன்றுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்..\nஇன்று 9வது நாடாளுமன்ற ஆரம்ப நிகழ்வுகளின் போது, பலரினதும் அவதானம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பக்கம் திரும்பியது.\nவரலாற்றின் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றுக்கு படகு மூலம் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமதுர வித்தானக்கே எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு படகு மூலம் நாடாளுமன்றுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதியவன்னா ஓயவை அபிவிருத்தி செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தாம் இவ்வாறு பயணித்ததாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thebigfm.com/2020/08/26/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T11:40:47Z", "digest": "sha1:Z2J775TYNZXTVOLPRCXX5PZ7BNBX3QOU", "length": 5958, "nlines": 87, "source_domain": "www.thebigfm.com", "title": "ஆவி பிடித்தால் குணமாகும் நோய்கள்..!! | The Bigfm - The Bigfm", "raw_content": "\nHome வாழ்க்கை முறை ஆவி பிடித்தால் குணமாகும் நோய்கள்..\nஆவி பிடித்தால் குணமாகும் நோய்கள்..\nபல விதமான நோய்த்தொற்றுகளையும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்தே தடுக்க முடியும்.\nஆவிபிடித்தல் சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. தீவிரமான சளி மற்றும் இருமல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் 100ml தண்ணீரில் நான்கு பல் தோல் உரித்த அல்லது உரிக்காத, பூண்டைச் சேர்த்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை��் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஆவிபிடிக்கவும். இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கி சுவாசப்பாதை சீராகும்.\nபூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கொண்டு தயாராகும் நீரை ஆவிபிடிக்கும்போது நுரையீரலில் உள்ள நோய்த்தொற்றுகள் அழிக்கப்படும். இதை நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை எனச் சில நாள்கள் தொடர்ந்து ஆவிபிடிப்பது சிறந்தது. கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக நுரையீரல் கருதப்படும் நிலையில், இந்த முறையில் ஆவிபிடிப்பது நல்ல பயனளிக்கும்.\nPrevious articleஉதடு வெடிப்பு நீங்கனுமா..\nNext articleசஹ்ரான் குறித்து 347 உளவுத்துறை அறிக்கைகள்..\nகூந்தலை முறையாக பராமரிக்காவிட்டால் மழைக்காலத்தில் ஏற்படும் சிக்கல்கள்…\nஅக்னிதீர்த்த கடலில் மகாளய அமாவாசையன்று நீராட தடையா\nசைனஸ் நோய் தொற்றின் பாதிப்பா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு …\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்ரிபால சிறிசேன\n20ஆவது திருத்தச் சட்டத்தை இந்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்\nதிருமணமான சில தினங்களில் புதுப்பெண் தற்கொலை\nதிருவோணம் பண்டிகை மகாபலி சக்கரவர்தியின் நினைவு நாள்..\nசனீஸ்வரனுக்கு எவ்வாறு விரதம் அனுட்டிக்க வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/politics/", "date_download": "2020-10-24T11:37:46Z", "digest": "sha1:WIRPU7CWI64GJVZMCDE7RXQI4WG54PXS", "length": 41345, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Politics – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஎனது முடிவு ஒரு ராஜ தந்திரம் – நடிகர் ரஜினிகாந்த்\nஎனது முடிவு ஒரு ராஜதந்திரம் - நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;- மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனையில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் என கூறியிருந்தேன். நான் கூறிய விஷயங்கள் ஊடகங்களில் பல விதமாக வந்தன. எனது அரசியல் பிரவேசம் குறித்து பலவிதமான தகவல்கள் வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்போது உங்களை சந்தித்து இருக்கிறேன். 2017க்கு முன்புவரை நான் அரசியலுக்கு வருவேன் என ���ூறவில்லை. 1996ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக நான் சொன்னதாக சொல்வது தவறு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிஸ்டம் சரியில்லை என கூறினேன். அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன். திமுக மற்றும் அதிமுக ஆகியவை மிகப்பெரிய கட்சிகள். அந்த கட்சிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. இதுபோன்ற பதவிகள் தேர்தல்\n - உண்மையை உணருங்கள் நான் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இந்த பதிவை பகிரவில்லை. திராவிடத்தின் உண்மையை உணராதவர்களுக்கு உணர்த்தவே இந்த பதிவு மானங்கெட்டத் தமிழனே எனத் தொடங்கி, உலக மக்களின் பார்வை படும். மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது. எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி எனத் தொடங்கி, உலக மக்களின் பார்வை படும். மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, பெரியார் சிலையென்று எல்லா எளவும் இருக்குது. எங்கடா அந்த ராஜராஜ சோழன் சமாதி எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி எங்கடா அந்த ராஜேந்திர சோழன் சமாதி எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம் எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம் எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம் எங்கடா போனது அந்த பாண்டிய மன்னனின் நினைவு மண்டபம் எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை ……….. என்று கேள்விகளாக‌ வரிசைப்படுத்தி, அவர்களுக்கு என்ன பெருமை செய்தீர்கள் என்று கேட்டுவிட்டு, திராவிடத்தையும், திராவிடத் தலைவர்களையும் கொச்சைப் படுத்தி, நீண்ட நெடும் பதிவு ஒன்று என் வாட்ஸ் அப்பில் உள்ள‌ குழு ஒன்றில் பதிவி\nஇனி இந்தியாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – ப.சிதம்பரம்\nஇனி இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதி மன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து வெளியில் வந்தார். நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக்கூடாது. தன்மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியி��வோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனைகளுடன் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந் நிலையில், ப.சிதம்பரம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் முதல் முறையாக டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- பொருளாதார விவகாரங்களில் பாஜக தவறு செய்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசாமல் பிரதமர்\nகலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்\nகலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் - ஓர் உண்மைச் சம்பவம் கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார். அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் த\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன் – உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா\n\"நான் சுபஸ்ரீ பேசுகிறேன்... உங்க பேனர் அரசியலுக்கு நான்தான் பலியா\" -வீடியோ கடந்த வாரத்தில் (12/09/2019) அன்று சூரிய அஸ்தமனத்தை கண்ட என் தாய்க்கு தெரியாது நானும் அன்று அஸ்தமனம் அடைவேன் என்று, அன்று வீசிய காற்றுக்கு தெரியாது அது ஒரு பூவைத் தான் கவிழ்க்க போகிறது என்று. ஆம் நான் சுபஸ்ரீ பேசுகிறேன்…, குரோம்பேட்டையில் ஒரு குட்டி வீடு. வீட்டின் உள்ளே சென்றால் ஒரு அழகிய தேவதை. அது நான் தான். அந்த வீட்டினுள் சென்றால், குயிலின் சத்தம் கேட்கும். குயிலை தோடாதீர்கள். அது என் குரல் தான். பத்து மயிலிறகுகள் இருக்கும், அது என் விரல் தான். அன்புள்ள தாய், கம்பீர தந்தை என்னை வழி அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்���ு தெரியாது அன்று மதியமே நான் குழிக்குள் செல்வேன் என்று. பணி முடிந்த கையோடு, வீடு திரும்பினேன். புயல் வேகத்தில் அல்ல, மென் தென்றல் வேகத்தில் தான். திடிரென விழுந்தது, ஒரு பதாகை.\nஅதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் – கோபத்தின் உச்சியில் TTV தினகரன்\nஅதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் - கோபத்தின் உச்சியில் டிடிவி தினகரன் டிடிவி தினகரன் தலைமையிலான‌ அமமுக நாடாளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வியபிறகு இந்த இடம் தேறாது என பலரும் கட்சி மாறி வருகின்றனர். தேர்தல் முடிவு வெளியான போதே தங்க• தமிழ்செல்வன், சொந்த சாதிகாரன் கூட அமமுகவுக்கு ஓட்டுப்போடவில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து.அதிமுகவை பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தையும் விமர்சிப்பதை படிபடியாகக் குறைத்துக் கொண்டார். மேலும் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் இனி இங்கே இருந்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதாலும் அதிமுகவில் இணைய தூது விட்டு வருவதாக கூறப்பட்டது. அங்கே அவருக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் அல்ல‍து தேனி மாவட்ட‍ செயலாளர் பதவி இரண்டில் ஏதாவது ஒன்று தருவதாக உறுதி அளித்துள்ள‍னராம். இதனைத் தொடர்ந்தே\nஎன் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் – நடிகர் விஷால்\nஎன் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன் - நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜுன் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளநிலையில் விஷால் அவருடைய கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “எனது அப்பா, எனது இன்ஸ்பிரேஷன். நான் எதை ஆரம்பித்தேனோ, அதை நேர்மையாக, சிறப்பாக அடைய, உங்களை சந்தித்து என்னுடைய வலிமையையும், ஊக்கத்தையும் பெற்றேன். நான் அதை செய்து முடிப்பேன். நடிகர் சங்க கட்டிடம் நேர்மையாகவும், பொறுப்புடனும் கட்டப்பட்டு வருகிறது. என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன்,” என விஷால் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் தற்போதைய நாசர் தலைமையிலான அணி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலில் இருந்தது. ஆனால், விஷாலை எதிரியாக நினைக்கும் சிலர் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்\n15,62,316 வாக்குக���் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி\n15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார். தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவ\nரஜினி, கட்சி – மே 23ஆம் தேதிற்கு பிறகு அறிவிப்பார் – சத்திய நாராயணன்\nரஜினி, கட்சி - மே 23ஆம் தேதிற்குபிறகு அறிவிப்பார் - சத்தியநாராயணன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ரஜினிகாந்த் கட்சி குறித்த எந்தவிப்பும் அறிவிக்காமல் இருப்பது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. திருச்சி கே.கே. நகரில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- தற்போது மே 23-க்கு மேல் தனது கட்சி குறித்த அறிவிப்பு ஒன்றை ரஜினிகாந்த் அறிவிப்பார். அவர் கட்சி துவக்குவதில் கால‌ தாமதமாவது நல்லது தான். விரைவில் அவர் தொடங்குவார். என்று ரஜினி அண்ண‍னும், ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகியுமான திரு. சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். ரஜினி, ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றம், அரசியல், திரைப்படம், திருச்சி, பிரவேசம், சத்தியநாராயணன், விதை2விருட்சம், Rajini, Rajni, Rajin\nஅரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன் அரசியலில் குதிக்கிறார் ஸ்ருதிஹாசன் நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களிடம், உங்கள் தந்தை கமலஹாசன் அரசியலில் (more…)\nரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம்\nரஜினி பகிர��்க எச்ச‍ரிக்கை - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம் ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை - ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர (more…)\nக‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைக்கிறது\nக‌மல் வேதனை - ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைக்கிறது க‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் 'ஆப்பு' வைக்கிறது தமிழ்த்திரையுலகில் இரு துருவங்களாக விளங்கிவரும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,636) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanchiperiyavalspradhosham.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:23:55Z", "digest": "sha1:EEHPJH2MEHJDB2MYSZPYBK7JTCWSV23E", "length": 5566, "nlines": 124, "source_domain": "www.kanchiperiyavalspradhosham.com", "title": "சனி பிரதோஷம் – Kanchi Periyavals Pradhosham", "raw_content": "\nவரும் சனிக்கழமை (10.10.2015) இந்த வருட மஹா சனி பிரதோஷம். அந்த நாளில்\nஎல்லோரும் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெறும்\nஅபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும். முடிந்தவர்கள் தங்களால் முடிந்ததை\n(பால்,பழம்,தேன்,கங்காஜலம், முந்திரி,திராட்சை போன்றவற்றை) கொடுக்கவும்.\nகாஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவாளின் அதிஷ்டானத்தில் நடைபெறும் சிறப்பு\nஅபிஷேக ஆராதனைகளில் பங்கு கொண்டு ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்ரஹதுக்கு\nபாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள்\n(மாதுளை,ஆப்பிள், மலைபழம், செவ்வாழை, இளநீர், பால்,பழம்,தேன்,கங்காஜலம்,\nமுந்திரி,திராட்சை விபூதி, குங்குமம், உதிரிபுஷ்பம், பால்சாம்பிராணி, ஜவ்வாது, அக்தர்\nபோன்ற வற்றை) காஞ்சி ஸ்ரீ மடத்திலும் (அல்லது) உங்கள் சார்பாக பொருட்களை கொண்டு\nஸ்ரீ மடத்தில் சேர்க்க சென்னை-17 தி.நகர் விக்னேஷ் ஸ்டுடியோவிலோ 10.10.2015 சனி கிழமை மதியம் 12.30 வரை கொடுக்கலாம்.\nபிரதோஷ காலத்தில் நாம் அனைவரும் லோக ஷேமத்திற்காகவும் நம் நாட்டின் ஷேமத்திற்காகவும் நம் குடும்ப ஷேமத்திற்காகவும் குறிப்பாக அயல் நாட்டில் வாழும் இந்தியர்களுக்காகவும் அவர்களது ஷேமத்திற��காகவும் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளையும் பிரதோஷ மூர்த்தியையும் பிரார்தித்துகொள்வோம். நேரில் செல்ல முடியாதவர்கள் http://www.srivigneshstudio.com மற்றும் http://www.kanchiperiyavalspradhosham.com மூலம் நேரடி ஒளிபரப்பின் மூலம் கண்டுகளிக்கலாம் இதை மற்றவருக்கு தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://michel68.piwigo.com/index?/category/12-ottmarsheim&lang=ta_IN", "date_download": "2020-10-24T12:12:44Z", "digest": "sha1:L6KDUTKR5CY565IL4M5YDD4ARANQS4NA", "length": 4181, "nlines": 94, "source_domain": "michel68.piwigo.com", "title": "Alsace / Ottmarsheim | Galerie Photos de Michel Sausheim", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/14/1476383422", "date_download": "2020-10-24T11:30:09Z", "digest": "sha1:TAZMV4JOJ57YGA3AJL2JGOBIWQAFNGGQ", "length": 14753, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: வளர்ச்சி எங்கே? தீர்வு காணுமா மத்திய அரசு?", "raw_content": "\nபகல் 1, சனி, 24 அக் 2020\nசிறப்புக் கட்டுரை: வளர்ச்சி எங்கே தீர்வு காணுமா மத்திய அரசு\n‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தீர்வு காண்போம்’ என்று நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக பிரதமர் மோடி முன்வைத்தார். பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் மத்தியில் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, அதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அளவை குறைக்கும்விதமாகவும் தனது கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தார்.\nஇந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவை ஒரு மிகப்பெரிய உற்பத்தி கூடமாக மாற்றி, அதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் உற்பத்தி துறை இன்னமும் மந்த நிலையிலேயே உள்ளது.\nதொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சியை ஆய்வு செய்ய மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் தொழில்துறை உற்பத்தி குறியீடு குறித்த தகவலை வெளியிடும். தொழில்துறை உ��்பத்தி துறைகளில் உள்ள வெவ்வேறு நிறுவனங்கள் வழங்கும் தகவலின் அடிப்படையில் இந்த குறியீடு கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தொழில்துறை உற்பத்தி குறியீடு நாட்டின் உற்பத்தி அளவு சரிவில் இருப்பதையே காண்பித்தது. கடந்த 10 வருடங்களில் காணாத வீழ்ச்சியை தொழில்துறை உற்பத்தி குறியீடு கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் மாதத்தில் சந்தித்ததாக ‘மின்ட்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஉற்பத்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்து வரும் சூழலில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. பல்வேறு சாட்சியங்கள் மற்றும் புள்ளி விவரங்கள் உற்பத்தி துறையில் உள்ள சரிவை சுட்டிக்காட்டுகின்ற போதிலும் மத்திய வர்த்தக மற்றும் நிதி அமைச்சகம் இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சியடையும் என்று நம்புகின்றன. ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் உள்ள சரிவு அடுத்து வரவிருக்கும் மாதங்களில் ஒரு உறுதியான நிலையை அடையும் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து சரிவில் இருந்த ஏற்றுமதியை பற்றி கருத்து தெரிவித்த மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘தற்போதைய சூழலில் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் நிலையான ஏற்றுமதி சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். இந்த வளர்ச்சி மெதுவாக இருந்தாலும் நிலையாக இருக்கும்’ என்றார்.\nகடந்த 17 மாதங்களாக தொடர்ந்து சரிவில் இருந்த ஏற்றுமதி கடந்த ஜுன் மாதத்தில் சரிவில் இருந்து வளர்ச்சிப்பாதைக்குச் சென்றது. ஆனால் அடுத்த ஜூலை மாதத்தில் மீண்டும் சரிவை நோக்கி பயணித்தது. பொதுத்துறை வங்கிகளின் செயல்படாத சொத்துகளாக இருக்கும் ஸ்டீல் துறை லாபம் அடைய தொடங்கியள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். அதேபோல உலகளவில் உற்பத்தியில் சரிவு காணப்பட்டாலும் இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதாக அவர் தெரிவித்திருந்தார்.\nஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை இதற்கு எதிர்மறையான தகவலை நமக்கு தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் உற்பத்தி துறை சென்ற ஆண்டை விட 2.6 சதவிகிதம் சரியும் என்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்த���ய உற்பத்தி துறையில் எவ்வித வளர்ச்சியும் அடைவதற்கான அடையாளங்கள் இல்லை என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்தது.\nஉற்பத்தி துறை குறியீட்டை உன்னிப்பாக ஆராய்ந்தால் நமக்கு மேலும் தெளிவான தகவல்கள் கிடைக்கும். கடந்த 2016-17ஆம் ஆண்டின் முதல் பாதியில் உற்பத்தி துறை 4.7 சதவிகிதம் சரிந்துள்ளது. அதேபோல வங்கிகள் உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு வழங்கும் கடனின் அளவும் சரிந்துள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் வழங்கிய கடனை விட இந்த வருடம் அதே ஆகஸ்ட் மாதத்தில் 0.2 சதவிகிதம் சரிந்துள்ளது. அதேபோல, ஜவுளி, கட்டுமானம் மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளுக்கு வங்கிகள் வழங்கும் கடனும் நடப்பு நிதியாண்டில் 1 முதல் 7 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.\nஇந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு செல்ல வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். பின்னர் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்ற உர்ஜித் படேல் சென்ற மாதம் ரேப்கோ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்தார். ஆனால், இந்த நடவடிக்கை உற்பத்தி துறையில் உள்ள தேக்க நிலையை சரிசெய்ய உதவாது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nசரிவில் இருக்கும் உற்பத்தி துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று அதன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மற்றுமொரு இலக்கும் இன்றளவில் நிறைவடையவில்லை. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 2015-16ஆம் ஆண்டு இந்தியாவில் வேலையின்மை 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் வேலையின்மை 8.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.\n‘உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள சரிவினால் வேலைவாய்ப்பு விகிதமும் சரிவில் உள்ளது. மேலும், உற்பத்தி துறையில் ஊழியர்களை பணியமர்த்துவதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உற்பத்தி நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் அதிக கவனம் செலுத்துவதும் வேலைவாய்ப்பு குறையக் காரணமாக உள்ளது’ என்று தேசிய புள்ளி விவர ஆணையத்தின் முன்னாள் தலைவர் ப்ரோபன் சென் தெரிவித்தார்.\nஎனவே, இக்காரணிகள் அனைத்தும் இந்திய உற்பத்தி துறைக்குக் கடுமையானச�� சவால்களை அளிக்கும். எனவே, மோடி அரசு வேலைவாய்ப்பு குறித்த எண்ணிக்கை குறித்து விவாதிக்காமல் பிரச்னைகளை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் இந்த பிரச்னைகளை நொடிப்பொழுதில் சரி செய்ய வேண்டியதில்லை. மாறாக, தனியார் துறையை லாபம் தரும் ஒன்றாக செயல்படுத்தி லாபம் பெற செய்யலாம். எனவே மத்திய அரசு இந்தியாவில் நிலவும் பிரச்னைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கான தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nவெள்ளி, 14 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/8256/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8/print/", "date_download": "2020-10-24T11:31:02Z", "digest": "sha1:QLITNPLO2YZRNWA2JQB7FLXOD2K26DFC", "length": 3624, "nlines": 23, "source_domain": "thoduvanam.com", "title": "தொடுவானம் » மின் மாற்றிகேட்டல் சம்பந்தமாக » Print", "raw_content": "\nதுறை: அனைத்து துறைகள்,செயற் பொறியாளர் - மின்சாரம் - கிராமம்\nபெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,\nஎங்களது கிராமத்தில் நடப்பில் இருக்கின்ற மின் இணைப்புகளுக்கு போதிய Voltage இல்லாத மின்மாற்றி இருப்பதால் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் மோட்டர்கள் இயங்காமல் மக்கள் அவதி பட்டுவருகினறனா் எனவே அல்லிகுண்டம் கிரமத்திற்க்கு கூடுதலாக மின் மாற்றி அமைத்து தர வேண்டுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nComments Disabled To \"மின் மாற்றிகேட்டல் சம்பந்தமாக\"\nஅல்லிகுண்டம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொள்ளபட்டு தேவைப்படின் புதிய மின்மாற்றி ‌அமைக்க மதிப்பபீடு தயார் செய்யப்பட்டு உரிய ஒப்புதல் பெறப்பட்டவுடன் புதிய மின்மாற்றி ‌அமைக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.\nஅல்லிகுண்டம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொள்ளபட்டதில் போதுமான அளவு மின்னழுத்தம் இருப்பதால் புதிய மின்மாற்றி ‌அமைக்கப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.\nபதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_199545/20200924122642.html", "date_download": "2020-10-24T11:04:53Z", "digest": "sha1:6BB5E6VWHL5QGKEI7VROG3DL44QDESFL", "length": 14576, "nlines": 75, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு", "raw_content": "தூத்துக்கு���ியில் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு\nசனி 24, அக்டோபர் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா- அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு\nதூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனார் 85வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nதிமுக சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், திமுக நிர்வாகிகள் ஜெகன், ஆனந்த சேகரன், முருக இசக்கி, கதிரேசன், பொன்ராஜ், அலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகாங்கிரஸ் சார்பில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன், மண்டல தலைவர் செந்தூர் பாண்டியன், நிர்வாகிகள் பாரகன் அந்தோணிமுத்து, முத்துராஜன், ஜான் வெஸ்லி சம்சுதீன், ஏசுதாஸ், சுந்தர்ராஜ், சிவாரஜ் மோகன், தனுஷ், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி, சுந்தர்ராஜ், மகராஜன், அனல் செல்லதுரை ஆகியோர் மாலை அணிவித்தனர்.\nபாஜக சார்பில் மாவட்ட தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் ரத்தினமுரளி, விவேகம் ரமேஷ், விஎஸ்ஆர் பிரபு, இசக்கிமுத்து, பாலமுருகன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.\nதட்சினமாற நாடார் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஜெயக்கொடி, சீனிவாசன், தமிழ்செல்வன், சிவசுப்பிரமணியன், லிங்கசெல்வன், தங்கபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.\nஅமமுக சார்பில் 30வது வட்ட செயலாளர் நடிகர் காசிலிங்கம், தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் சண்முக குமாரி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், ராஜலட்சுமி, பகுதி செயலாளர் இன்னாசி உள்ளிட்டோர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.\nமேலும், தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி முன்னாள் இயக்குநர் சிஎஸ் ராஜேந்திரன், தொழிலதிபர் மரகதராஜ பாண்டியன், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், மதசார்பாற்ற மத ஜனதா தளம் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் சொக்கலிங்கம், வியாபாரிகள் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி, வழக்கறிஞர் செங்குட்டுவன் ஆகியோர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.\nஅகில இந்திய காமராஜர் மக்கள் கழகம் நிறுவனர் விஜயகுமார், அந்தோணி ஜீவா, பொன்னுசாமி, சணமுகசுந்தரம், பட்டுராஜ், அரிகிருஷ்ணன், பாரத், நாடார் சங்கம் சார்பில் சதீஷ், விஜயன், செல்வன், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் எம்எஸ் வில்சன், சூசைமுத்து, சந்திரா, செல்வன், ராமகிருஷ்ணன், சாமுவேல், பாக்கியராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை தட்சினமாற நாடார் சங்க முன்னாள் துணைத் தலைவர் எம்எஸ்ஏ பீட்டர் ஜெயபராஜ், முன்னாள் இயக்குநர் ஜெயக்கொடி, கே.ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.\nதூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில வர்த்தகரணி துணை செயலாளர் ரவிசேகர், மாநில கலை இலைக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் மாலை அணிவித்தனர். விழாவில், ஏழை மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக்குகள், ஆதரவற்ற பெண்களுக்கு இலவச அரிசி மற்றும் உதவிதொகை வழங்கப்பட்டது. மேலும், சிவத்தையாபுரம் கிராமத்தை சேர்ந்த தனராஜ் என்பவர் 42 முறை ரத்ததானம் வழங்கிய சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.\nஇவ்விழாவில் மாவட்ட அவைதலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண் சுரேஷ்குமார், துணை செயலாளர்கள் அருள்ராஜ், ராஜசேகரன், பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், இளைஞரணி செயலாளர் டேனியல், வழக்கறிஞரணி செயலாளர் குமாரவேல், மீனவரணி செயலாளர் சரவணன், தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம், தொழிலாளரணி செயலாளர் சதாசிவம், கலை இலைக்கிய அணி செயலாளர் முகமது, விவசாய அணி செயலாளர் சரவணன், மகளிரணி செயலாளர் குருவம்மாள், மாணவரணி செயலாளர் அகஸ்டின், மாநகர செயலாளர் உதயசூரியன் மற்றும் சிவசு முத்துக்குமார், வியாகப்பன், சகாயராஜ், பத்திரகாளிமுத்து, பொண்மணி, சுகிர்தன், சந்தனக்குமார், மதியழகன், முத்து, ரவிமுத்துக்குமரன், பாரத்,கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்\nகுலசை தசரா திருவிழா: கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் பவனி\nமுதல்வர் வருகைக்காக அவசர கதியில் தரமற்ற சாலை : அதிகாரிகளை கண்டித்து வாலிபர் சங்கம் போராட்டம்\nதூத்துக்குடி அருகே இளம்பெண் திடீர் மாயம்\nவீடு கட்டியதில் ரூ.10¼ லட்சம் மோசடி: உரிமையாளர் மீது வழக்குப் பதிவு\nமத போதகர்களிடையே மோதல் ‍ 4பேர் மீது வழக்குப் பதிவு\nபெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் : சசிகலா புஷ்பா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81938/Chennai-High-Court-bans-release-of-Vishal-Chakra-movie-on-OTT", "date_download": "2020-10-24T12:49:17Z", "digest": "sha1:3JFEH4H3Z2FAJZ673ZFGCO6YRR222W4E", "length": 8061, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல் | Chennai High Court bans release of Vishal Chakra movie on OTT | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவிஷாலின் 'சக்ரா' படத்திற்கு புதிய சிக்கல்\nவிஷால் நடித்துள்ள 'சக்ரா' திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிஷால் நடிப்பில் இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சக்ரா. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆனந்தன் இயக்கியுள்ள படத்தின் கதையானது, டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் விஷால் ஒப்பந்தம் செய்து கொண்ட கதை எனக் கூறியும், விஷால் 8.3 கோடியை கொடுக்கவில்லை எனக் கூறியும் அந்நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ் குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அவர் முன்னிலையில் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஷாலுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கதையும், சக்ரா படத்தின் ட்ரெய்லரும் சமர்பிக்கப்பட்டது. இதனைப் பார்த்த நீதிபதி சக்ரா' திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் செப் 30-க்குள் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று கூறி வழக்கை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\nஊரடங்கு காலம்: 10.7 சதவீதம் குறைந்த சர்வதேச தொழிலாளர் வருமானம்\nRelated Tags : சக்ரா, விஷால் , சக்ரா திரைப்படம் , சென்னை உயர் நீதிமன்றம் , சக்ரா படத்திற்கு தடை, டிரைடெண்ட் ஆர்ட்ஸ், chakra movie, Chennai High Court ban, Chakra movie on OTT,\nஅமெரிக்காவில் ஆசிய விஷவண்டு கூடு: அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு\nஸ்ரீபெரும்புதூர்: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கைது\n“திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்”-வைகோ\nஜனவரி மாதமே இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை: ஆர்டிஐயில் தகவல்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்\nஊரடங்கு காலம்: 10.7 சதவீதம் குறைந்த சர்வதேச தொழிலாளர் வருமானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaafertility.com/a-to-z/ovarian-hyperstimulation/", "date_download": "2020-10-24T12:17:45Z", "digest": "sha1:47P2AH4IL75FODUYTPTKUNFM5GVDLNY3", "length": 4810, "nlines": 104, "source_domain": "kanaafertility.com", "title": "Ovarian Cyst Treatment in Chennai | IVF Specialist in Chennai | Kanaa", "raw_content": "\nOHSS அல்லது கருப்பரப்பு உயர் தூண்டுதல் நோய்க்குறி என்பது கருப்பையறை மருந்துகள் மூலம் கருப்பைகள் அதிக அளவில் தூண்டப்பட்டிருக்கக��கூடிய ஒரு ஆபத்தான நிலையாகும் . இதனால் வயிறு வலி மற்றும் வீக்கம் உண்டாகிறது.\nஆரம்ப மற்றும் நடுத்தர நிலை அறிகுறிகள் :\nமிதமான வயிற்று வலி வயிற்று சுற்றளவு அதிகரிக்கும்\nகடுமையான குமட்டல் மற்றும் வாந்தி\nகால்களில் இரத்த கசிவு /li>\nஅதிக எண்ணிக்கை சினைப்பை நுண்ணறை (Folicle)\nநோயாளியின் இளம் வயது\u000bகுறைந்த உடல் எடை\nமுன்னரே OHSS உள்ள வரலாறுt\nமருந்துகளின் அளவை சரிசெய்தல் அல்லது மாற்றுதல் .சினைமுட்டை வெளியிட தூண்டுதலுக்கு முன் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஊசி போடுவதை நிறுத்துவது. தூண்டுதலுக்காக HCG பயன்படுத்துவதைத் தவிர்த்தல், மற்றும் GnRh அகோனிஸ்ட்டை ஒரு மாற்றாக பயன்படுத்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://materialhandlingzone.biz/jutexx/vikatan.html", "date_download": "2020-10-24T12:19:30Z", "digest": "sha1:ARVTCE7O4NU67SQLFFJSX6WJX42SFXFX", "length": 2805, "nlines": 58, "source_domain": "materialhandlingzone.biz", "title": "Vikatan Mp3 Song Download", "raw_content": "\nEPS-க்கு எதிரான BJP'S பக்கா Sketch..முதல்வரின் பதிலடி என்ன\nStalin-ன் CM கனவைத் தகர்க்க EPS எடுக்கும் வழக்கு அஸ்திரம்\n தீர்மானிக்கும் சீமான்,டிடிவி,கமல்.ஸ்கெட்ச் போடும் EPS & STALIN\nHindi தெரியாது... எனக்கு அந்த அவமானம் நடந்திருக்கு - Yuvan | Ananda Vikatan Pressmeet\nகுஷ்பு BJP பக்கம் தாவ என்ன காரணம்\nமகனுக்காக ஓ.பி.எஸ் போடும் டீல்...செக் வைக்கும் இ.பி.எஸ்\nநாம் தமிழர் Seeman-க்கு இத்தேர்தலில் புதுச்சிக்கலா\nRahman னாலதான் மியூசிக் டைரக்டர் ஆனேன் - Yuvan | Ilaiyaraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/author/murugan/", "date_download": "2020-10-24T11:42:52Z", "digest": "sha1:735ZC2EHX24PIRKSQLBHFRIQJFE2YBWN", "length": 79135, "nlines": 260, "source_domain": "www.minmurasu.com", "title": "murugan – மின்முரசு", "raw_content": "\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை – நலமுடன் இருப்பதாக டுவிட்\nபிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்டு, தான் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், மருத்துவ குழுவுக்கு நன்றி. நான் தற்போது அருமையாக உணர்கிறேன். ஏ��்கனவே […]\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\n[unable to retrieve full-text content]தளபதி 65 படத்தில் இருந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. Source: Malai Malar\nதணிக்கை தேவைப்படுவோருக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nதணிக்கைக்கு தேவைப்படும் வரி செலுத்துவோருக்கு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: வரி செலுத்துவோர் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, ஜூலை மாதம் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு, கடைசியாக அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தங்கள் கணக்குகளைத் […]\nசென்னையின் பல்வேறு இடங்களில் அடைமழை (கனமழை) -வெள்ளக்காடாக காட்சியளித்த சாலைகள்\nசென்னையின் பல்வேறு இடங்களில் இன்று அடைமழை (கனமழை) பெய்ததால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் அடைமழை (கனமழை) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மதியம் மழை பெய்தது. வடசென்னையில் திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை […]\nரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி -மத்திய அரசு அறிவிப்பு\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு கூட்டு வட்டி தள்ளுபடி செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலால் தொழில் நிறுவனங்கள் முடங்கி, ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்ததால், அதனை கருத்தில் கொண்டு கடன் தவணைகள் மார்ச் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், இந்த 6 மாத காலத்திற்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) விதித்தன. இதனை எதிர்த்து உச்ச […]\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் – சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\nபார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டதை கேலி செய்த தி.மு.க எம்.பி.க்கு பார்த்திபன் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்திருந்த ஒத்த செருப்பு படத்திற்கு அண்மையில் மத்திய அரசு விருது அறிவித்திருந்தது. இதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார் “அண்ணனுக்கு பாஜகவுல ஒரு சீட் பொட்டலம்” என டுவிட் போட்டிருந்தார். அதனால், அதிருப்தியடைந்த பார்த்திபன், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுக்கடுக்கான டுவிட்டுகளை போட்டு வந்தார். நடிகர் உதயநிதி ஸ்டாலின் இடையில் புகுந்து வருத்தம் […]\n‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை…. எப்போ வெளியீடு தெரியுமா\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்திற்கு தடையில்லா சான்று கிடைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று படம் விமானப் போக்குவரத்து சம்பந்தமான கதைக்களத்தை கொண்டது. மேலும் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது என்பதால், அவர்களிடம் பல அனுமதிகளை பெற […]\nஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன – கங்கனா ரணாவத் சாடல்\nஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளதாகவும், அவற்றுக்கு தணிக்கை முக்கியம் எனவும் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். கொரோனாவால் அனைத்து மொழி படங்களும் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன. வெப் தொடர்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் ஆபாச காட்சிகள் தாராளமாக உள்ளன என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இரட்டை அர்த்தம் கொண்ட வாசகங்களோடு சல்மான்கான், ரன்வீர்சிங், கேத்ரினா கைப் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட மீம்ஸ்கள் பகிரப்பட்டன. இதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கங்கனா ரணாவத் […]\nவிளம்பர ஒட்டி வேண்டாம்…. மக்கள் பணி தொடரட்டும் – விஜய் அறிவுரை\nமக்கள் இயக்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் பல்வேறு அறிவ���ரைகளை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில், நடிகர் விஜய் திடீரென மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கூட்டத்தில், மாவட்ட நற்பணி மன்றங்கள் தன்னை அரசியலில் தொடர்புப்படுத்தி விளம்பர ஒட்டிகள் ஒட்டுவதை அவர் கண்டித்ததாகவும், அத்தகைய விளம்பர ஒட்டிகள் ஒட்டுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் […]\n- 28ந்தேதி முதலமைச்சர் ஆலோசனை\nமாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை: கொரோனா தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின்போது பண்டிகை காலம் என்பதால், […]\nபட்டாசு ஆலை வெடி விபத்து- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nமதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தை அடுத்து, சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த ஆலையில் ஆண்கள், பெண்கள் என சுமார் 40 பேர் வேலை […]\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nபனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் ஆலோசனை நடைபெற்று உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியினர் கலந்து கொண்டனர். திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, […]\n26 ஆயிரம் பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி\nபாரத் பயோடெக் நிறுவனம், தனது ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனையின் போது 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்கிறது. ஐதராபாத்: இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பதற்காக முதன்முதலில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐ.சி.எம்.ஆர்.) சேர்ந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிந்து விட்டன. இந்த சோதனைகளில் தடுப்பூசியினால் பெரிதான […]\nஇலவச தடுப்பூசி வாக்குறுதி சட்டப்படி தவறு அல்ல- முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் கருத்து\nஇலவசமாக தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதி அளிப்பது சட்டப்படி தவறு அல்ல என்று 3 முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் தெரிவித்தனர். புதுடெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதா சார்பில் நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் கிடைத்ததுடன், பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இப்படி வாக்குறுதி அளிப்பது சட்டப்படி […]\nமுகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாய் – மிகுதியாகப் பகிரப்படும் காணொளி\nஅயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாயின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. டப்ளின்: அயர்லாந்து நாட்டில் ஒரு நாய் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டுியுள்ளது. இது அயர்லாந்தின் டப்ளின் நகரில் படமாக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் பயனர் டாராக் வார்ட் காரில் செல்லும்போது டப்ளின் சாலையில், ஒரு பெண் தனது நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வதைக் கண்டார். அப்போது அந்த நாய் முகக்கவசம் அணிந்திருந்ததைப் […]\nதமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் 27-ந் தேதி ஆர்ப்பாட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பெரம்பலூர்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது அலி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆவின் நிறுவனம் 3 மாதங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு சுமார் ரூ.500 கோடி […]\nயுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nஅக்டோபர் 4-ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களிலேயே யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. புதுடெல்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும். அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. […]\nசிஎஸ்கே-வை சின்னாபின்னமாக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 மட்டையிலக்குடில் அபார வெற்றி\nஇஷான் கிஷன் அரைசதம் விளாச அவருக்கு குயின்டான் டி காக் ஒத்துழைப்பு கொடுக்க சிஎஸ்கே 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் துவம்சம் செய்தது மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட் (0), டு பிளிஸ்சிஸ் […]\nசாம் கர்ரன் போராடி அரைசதம் அடிக்க மும்பைக்கு 115 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே\nஎம்எஸ் டோனி, டு பிளிஸ்சிஸ் என முக்கிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க சாம் கர்ரன் தாக்குப்பிடித்து விளையாடினார். ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை […]\nபெண்களை கொச்சைப்படுத்தி பேசிய காணொளி: திருமாவளவன் மீது வழக்குப்பதிவு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கிடையில் பா.ஜனதாவை சேர்ந்த அஸ்வத்தாமன் கணினிமய மூலம் புகார் அளித்தார். இந்நிலையில் சென்னை மத்திய […]\n3-க்குள் 4, 30 ரன்னுக்குள் 6 மட்டையிலக்கு: சீட்டுக்கட்டாய் சரிந்த சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்\nஅம்பதி ராயுடு, டு பிளிஸ்சிஸ், ஜெகதீசன், ருத்துராஜ் கெய்க்வாட், ஜடேஜா அடுத்தடுத்து ஆட்டமிழக்க சென்னை சூப்பர் கிங்ஸ் திணறி வருகிறது. ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். […]\nசிஎஸ்கே முதலில் மட்டையாட்டம்: மும்பை அணிக்கு பொல்லார்ட் கேப்டன்- சென்னையில் 3 மாற்றம்\nஷார்ஜாவில் நடைபெற இருக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் பொல்லார்ட் கேப்டனாக செயல்படுகிறார். அவர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். […]\nஇந்த வர���ஷம் தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ வருகிறாள் – ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு\nநயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவலை அப்படத்தின் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகி வரும் இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் […]\nஉள்ஒதுக்கீடு விவகாரத்தில் ஸ்டாலின் நடவடிக்கை அரசியல் ஆதாயம் தேடும் செயல்- முதல்வர் பழனிசாமி\nஉள்ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நடவடிக்கை அரசியல் ஆதாயம் தேடும் செயல் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது, உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முக ஸ்டாலின் நடவடிக்கை அரசியல் ஆதாயம் தேடும் செயல். நீட்தேர்வை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு துரோகம் இழைத்தது திமுக., காங்கிரஸ்தான். 7.5 சதவீகித ஒதுக்கீடு மசோதா குறித்து விரைவில் முடிவு செய்வதாக அமைச்சர்களிடம் ஆளுநர் உறுதியளித்துள்ளார். ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை என கூறுவதற்கு […]\n‘இந்தியன் 2’ படப்பிடிப்புக ஆரம்பிங்க…. இல்ல அடுத்த பட வேலைகளை செய்யவிடுங்க – ஷங்கர் காட்டம்\nஇந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்குங்கள் அல்லது என்னை வேறு படங்களில் பணி செய்ய விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன்-2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் என பலர் நடித்து வந்தனர். இந்தியன்-2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐதராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் […]\nவெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு\nவெங்காயம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. வெங்காயம் விலை கடந்த சில நாட்டுகளாக கடுமையான ஏற்றம் கண்டன. மொத்த விற்பனை இடத்திலேயே ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் விலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் வெங்காயத்தை இருப்பு வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. சில்லரை வணிகர்கள் 2 […]\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nவிடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசியது தவறு என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குஷ்பு வலியுறுத்தினார். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜக திருமாவளவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. மேலும் திருமாவளவனை மிக மோசமாக சித்தரித்த வலையொட்டு (ஹேஷ்டேக்) டுவிட்டரில் மிகுதியாக பகிரப்பட்டது […]\nசுசீந்திரன் படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். சிம்புவின் 46-வது படத்தை மாதவ் ஊடகம் நிறுவனம் தயாரிக்கிறது. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். இது, மிகச்சரியாக கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று […]\n‘வலிமை’ தீம் மியூசிக் – யுவனுக்கு அஜித் கொடுத்த அறிவுரை\nவலிமை படத்தின் தீம் மியூசிக் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நடிகர் அஜித் அறிவுரை கூறினாராம். அஜித்தின் 60-வது படம் வலிமை. வினோத் இயக்கும் இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை ��டமாக இது தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படம் குறித்த ருசீகர தகவலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘நேர் கொண்ட பார்வை’ படத்திற்கு இசையமைக்கும் போதே அஜித் எனக்கு போன் செய்து […]\nபிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார் -பீகார் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி தாக்கு\nபிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய் சொல்வதாகவும், பீகார் மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம் என்றும் ராகுல் காந்தி பேசினார். ஹிசார்: பீகார் மாநிலத்தில் வரும் 28ம்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். தனது முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், நவடா மாவட்டம் ஹிசுவாவில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி […]\nவடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28ந்தேதி முதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும் வடகிழக்கு பருவமழை தொடங்கும். * தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28ந்தேதி தொடங்கக்கூடும். * புதுச்சேரி, தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா கடற்பகுதியிலும் 28ல் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம். * வடகிழக்கு பருவமழை […]\n சமூக வலைதளத்தில் பரவிய தகவலால் பரபரப்பு\n[unable to retrieve full-text content]பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. Source: Malai Malar\nசிம்பு வெளியிட்ட மக்கள் விரும்பத்தக்கது அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வர��கிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. மிகச்சரியாக கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். தமன் இசையமைக்கிறார். […]\n‘சூரரைப்போற்று’ வெளியீடு தள்ளிப்போனது ஏன்\n‘சூரரைப்போற்று’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனது ஏன் என்பது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். இதனிடையே, அமேசான் பிரைம் வெளியிட்டுள்ள இந்த மாதத்துக்கான படங்கள் வெளியீட்டுப் பட்டியலில் சூரரைப் போற்று இடம் பெறவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஏன் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் […]\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்…. தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தை நடிகை சமந்தா சில வாரங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவம், சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னணி நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் பருவம் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 3-வது பருவத்தையும் தற்போது நடந்து வரும் 4-வது பருவத்தையும் நாகார்ஜுனா […]\nபீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி- எதிர்க்கட்சி மீது கடும் தாக்கு\nரத்து செய்யப்பட்ட 370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்ன பிறகுகூட எதிர்க்கட்சி துணிச்சலாக வந்து ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். சாசரம்: பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. வரும் 28ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தைத் தொடங்கினார். சாசரத்தில் உள்ள பியாதா மை���ானத்தில் நடைபெற்ற நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி […]\nசெங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nபுதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம் கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களாக பிரிந்தது. விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அந்த வகையில் 5 […]\nகாற்று மாசுபாடு- இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இடையிலான நேரடி விவாதத்தின்போது பேசிய டிரம்ப், இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டினார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரகாரமாக பேசினர். அப்போது காற்று மாசுபாடு குறித்து பேசிய டிரம்ப், இந்தியா மீது குற்றம்சாட்டினார். சீனா, ரஷியாவைப் போன்று இந்தியாவிலும் காற்று மாசடைந்துள்ளது என்றார் டிரம்ப். அமெரிக்காவில் குறைந்த அளவில் […]\nஇந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை செலுத்தி சோதனை\nரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. மாஸ்கோ: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக ரஷியா அறிவித்தது. ரஷிய அரசு தயாரித்துள்ள ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்க, ரஷியா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான மருத்து��ர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவிற்கு 10 கோடி […]\nசீனாவில் டிரம்புக்கு ரகசிய வங்கிக்கணக்குகள்- ஜோ பிடன் குற்றச்சாட்டு\nசீனாவில் டிரம்புக்கு ரகசிய வங்கிக்கணக்குகள் இருப்பதாக ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அதேபோல், துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான மைக் பென்சை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் […]\nகொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கலாம் – அமெரிக்கா ஒப்புதல்\nஅமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க முழு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. வாஷிங்டன்: உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் மற்றும் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும், இதன் முடிவுகள் முழு பலனளிக்கும் வகையில் இன்னும் வெளிவரவில்லை. அமெரிக்காவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு நோயாளிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக ரெம்டெசிவிர் […]\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் – ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தொடங்கியது\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அதேபோல், துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான […]\nமணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் – ராஜஸ்தானை 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்\nமணீஷ் பாண்டே, விஜய்சங்கரின் பொறுப்பான ஆட்டத்தா���் ராஜஸ்தான் அணியை 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத். துபாய்: ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராபின் உத்தப்பா 19 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பென் […]\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கவர்னரை கண்டித்து திமுக போராட்டம் அறிவிப்பு\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என அறிவித்துள்ள தமிழக கவர்னரை கண்டித்து நாளை மறுநாள் திமுக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை: மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக உடனடியாக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு […]\nநடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார்\nபல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கும் நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கன்னட திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழில் பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக, விஜய லட்சுமி ஒரு தனியார் விடுதியில் தங்கி வந்துள்ளார். இதற்கான […]\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான்\nராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன் கொடுத்த சிறந்த தொடக்கத்தை சரியாக பயன்படுத்தாததால் ஐதராபாத் அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ரா��ல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ராபின் உத்தப்பா 13 பந்தில் 19 […]\nஎனக்கு அது இரண்டும் அழகு என்று எல்லோரும் சொல்கிறார்கள் – அனுபமா பரமேஸ்வரன்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள அனுபமா, அழகு குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. அவர் அளித்த பேட்டி வருமாறு: “நடிகைகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே […]\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… மிகுதியாகப் பகிரப்படும் விளம்பர ஒட்டி\nதமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திடீரென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் […]\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு\nதுபாயில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அ��ியில் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் […]\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – கைது செய்யக்கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்\nநடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மாட்டேன் என்பதை, நன்றிவணக்கம் என்று மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை கண்டித்து, விஜய்சேதிபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களான மகேந்திர சிங் தோனியின் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-10-24T11:43:00Z", "digest": "sha1:VCQ4JILEJ2VC4TISAV4OFJIFUFBTHRIS", "length": 13950, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "வீரப்பன், அக்னி கலசம் லோகோ கூடாது! புதுச்சேரியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது!: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு பா.ம.க. அறிவுரை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவீரப்பன், அக்னி கலசம் லோகோ கூடாது புதுச்சேரியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது: மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு பா.ம.க. அறிவுரை\nமாநாட்டு திடலை ராமதாஸ், ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் பார்வையிட்டபோது\nநாளை (27ஆம் தேதி ) வண்டலூரில் நடைபெற இருக்கும் பாமக மாநில மாநாட்டிற்கு, அக் கட்சியின் ஏ.கே. மூர்த்தி, தனது முகநூல் பக்கத்தில் சில வேண்டுகோள்கள் விடுத்துள்ளார்.\n“தொண்டர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள வேண்டுகோள்கள்:\nமாநாட்டிற்கு வரும் இளைஞர்கள், மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி லோகோ அச்சிட்ட பனியன்களை அணிந்து வரவேண்டும். வீரப்பன் படம், அக்னி கலசம் போட்ட பனியன்களை மாநாட்டிற்கு வரும் போது அ��ிய வேண்டாம் என்று அனைவருக்கும் அறிவுறுத்தவும்.\n2. மாநாட்டிற்கு வருபவர்கள் கடலூர்-புதுச்சேரி நகர் வழியாக திண்டிவனம் நெடுஞ்சாலையில் பயணிக்க முடிவெடுத்திருந்தால் வண்டிகளை புதுச்சேரியில் நிறுத்தாமல் தைலாபுரம் வந்து நிறுத்தி பின்னர் சென்னை நோக்கி வரவும்.\n3. கண்டிப்பாக கிழக்கு கடற்கரை வழியாக வண்டலூருக்கு வர வேண்டாம். ஈ.சி.ஆர் வழியாக மாமல்லபுரம், சென்னை சென்று பார்த்துவிட்டு பின்னர் வண்டலூர் வரலாம் என்று திட்டமிட வேண்டாம்.\n4. உணவுக்காகவோ அல்லது வேறு எதற்கும் வரும் வழியில் வண்டிகளை நிறுத்தும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்.\n5. அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மாநாடு நடைபெறும் நாளான சனிக்கிழமை (27/02/2016) அன்று நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்பதற்கான கடிதங்களை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் கொடுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\n​மியாட் மருத்துவமனையை இடிக்க கோரிய மனு நிராகரிப்பு ரஜினியின் ஆஷ்ரம் பள்ளி மூடப்படும் அபாயம் யூடியூப் வழியாக உலகத்தை ஈர்த்த தமிழக “வில்லேஜ் குக்”\nTags: தமிழ் நாடு பா.ம.க. மாநாடு ஏ.கே. மூர்த்தி\nPrevious ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி நீக்கம்: : பின்னணி தகவல்கள்\nNext கருணாநிதி ஆலோசனையில், கி.வீரமணி உருவாக்கும் புது கூட்டணி\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/150-years-old-2-nandhi-statues-unearthed-near-mysuru/", "date_download": "2020-10-24T12:09:03Z", "digest": "sha1:JOSXRQSVYSMLRO5TZ76GVSZGGVTBKBEV", "length": 13277, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான இரு நந்தி சிலைகள் கண்டுபிடிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான இரு நந்தி சிலைகள் கண்டுபிடிப்பு\nமைசூரு அருகே 150 ஆண்டுகள் பழமையான இரு நந்தி சிலைகள் கண்டுபிடிப்பு\nமைசூர் அருகே உள்ள அரசினகெரே கிராமத்தில் 150 ஆண்டுகள் பழமையான இரு நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nகர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள அரசினகெரே என்னும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரில் பூமிக்கடியில் இருந���து கொம்பு முளைத்தது போல ஒரு அமைப்பு தெரிந்து வந்தது. இந்த பகுதி மக்கள் கடந்த 40 வருடங்களாக அதற்கு பூஜை செய்து வருகின்றனர். அப்பகுதி மக்களில் சிலர் அது நந்தி சிலையாக இருக்கலாம் என சந்தேகம் கொண்டனர். எனவே அதைத் தெரிந்துக் கொள்ள அந்த இடத்தை தோண்ட முடிவு எடுக்கப்பட்டது.\nபொக்லைன் இயந்திரத்தின் மூலம் 15 அடி குழு தோண்டிய பிறகு அதில் இரு பழங்கால நந்தி சிலைகள் இருந்தது கண்டறியப்பட்டது. அதையொட்டி தொல்துறை ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இரு நந்தி சிலைகளையும் உடைக்காமல் வெளியே கொண்டு வந்தனர். இந்த இரு சிலைகள் 15 அடி மற்றும் 12 அடி உயரம் உள்ளவைகள் ஆகும்.\nஇந்த இரு சிலைகளும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு கொண்டு சென்றனர். இந்த சிலைகள் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிலைகளை சாமராஜேந்திர உடையார் ஆட்சிக் காலத்தில் வெளியில் எடுக்க முயற்சி நடந்ததாகவும் கடும் மழை காரணமாக முயற்சி கைவிடப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வு மேலும் தொடர்ந்து வருகிறது.\nதி.மு.க. – பா.ம.க. கூட்டணி முடிவுக்கு வந்தது ம.பி முதல்வரின் உண்ணாவிரதம் கருணைக் கொலைக்கு அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nPrevious திருப்பதி – முக்கியப் பிரமுகர்களுக்கான புதிய தரிசன நடைமுறை விரைவில் அறிவிப்பு\nNext 100 நாள் கட்டாய வேலை திட்டத்தைத் தொடர அரசு விரும்பவில்லை : மத்திய அமைச்சர்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு: தலைவர் பொறுப்பில் இந்தியர்\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n‘பிஸ்கோத்’ படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ttv-dinakaran-may-go-tihar-jail-on-the-case-bribe/", "date_download": "2020-10-24T12:18:16Z", "digest": "sha1:RAHJIHEKCHWZGUB5CX2DH47E23J6RUT4", "length": 13225, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "திகார் சிறையில் தினகரன்? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடில்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முனைந்ததாக கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த 17ஆம் தேதி தெற்கு டில்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திர சேகர் என்ற நபரை காவல��துறையினர் கைது செய்தனர். இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தர டிடிவி தினகரனிடம் இருந்து பணத்தை பெற்று, தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலருக்கு லஞ்சமாக கொடுக்க திட்டமிட்டிருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தினர். அவர் கைது செய்யப்பட்டார்.\nமேலும், டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் கடந்த சனிக்கிழமை முதல் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று நான்காவது நாளாக நடைபெற்ற விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகரும் டிடிவி தினகரனும் ஒரே அறையில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.\nவிசாரணையின் முடிவில் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இன்று டிடிவி தினகரன் டெல்லி நிதமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் டிடிவிதினகரனுக்கு அவ்வளவு ஜாமீன் கிடைப்பது சிரமம் என்றும் அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை : இந்துஸ்தான் பல்கலைகழகத்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள் மின்னணு பரிவர்த்தனை: மத்திய அரசின் காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற முடியாது: புதுவை முதல்வர் காட்டம் ஆளுநர் மீது வழக்குத் தொடருவேன்..சு.சாமி எச்சரிக்கை \nPrevious ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை\nNext 2ஜி வழக்கில் இறுதிவாதம் நிறைவு: தீர்ப்பு எப்போது \nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: பு��ுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n‘பிஸ்கோத்’ படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/washington-state-enacts-new-e-dui-law-for-driving-under-the-influence-of-phones/", "date_download": "2020-10-24T12:20:29Z", "digest": "sha1:URXOG7VW7HJPO4T6TSEOLFDTBU53VVU3", "length": 14470, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "செல்போன் பேசும் டிரைவர்களுக்கு கடும் அபராதம்!! வாஷிங்டன்னில் புதிய சட்டம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசெல்போன் பேசும் டிரைவர்களுக்கு கடும் அபராதம்\nசெல்போன் பேசும் டிரைவர்களுக்கு கடும் அபராதம்\nசெல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டினால் கடும் அபராதம் விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் முதல் வாஷிங்டன் மாகாணத்தில் அமலுக்கு வருகிறது.\nவாகன ���ட்டுனர்கள் செல்போன் மட்டுமின்றி இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் வாகனம் ஓட்டும் போது பயன்படுத்துவதை இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. போக்குவரத்து சிக்னலில் நிற்கும் போது கூட இவற்றை பயன்படுத்தக் கூடாது.\nகடந்த 2015-15ம் ஆண்டில் டிரைவர்களின் கவனம் திசை திரும்பியதால் விபத்து ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்தது. இதை தொடர்ந்தே இந்த புதிய சட்ட மசோதா தயார் செய்யப்பட்டது.\nமாகாண கவர்னர் ஜெய் இன்ஸ்லி கூறுகையில்,‘‘ செல்போன்களை கீழே வைத்துவிட்டு உயிர்களை காக்க வேண்டும் என்பது தான் இந்த புதிய சட்டத்தின் நோக்கம். செல்போனுடன் வாகனம் ஓட்டும் டிரைவர் மிகவும் ஆபத்தான டிரைவர்.\nகுடி போதையில் .08 அளவு ரத்தத்தில் ஆல்கஹால் கலந்து வாகனம் ஓட்டும் டிரைவரோடு செல்போனுடன் வாகனம் ஓட்டும் டிரைவர் ஆபத்தானர்கள்’’ என்றார்.\nமுதலில் சில மாதங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பின்னர் முதல் முறை குற்றத்திற்கு 136 டாலர் அபராதம் வசூலிக்கப்படும். 5 ஆண்டுகளுக்குள் 2வது முறை இதேபோன்று சிக்கினார் 236 டாலர் அபராதம் விதிக்கப்படும். அதோடு நோட்டீசும் அளிக்கப்படும்.\nஅதோடு வாகனத்தை ஓட்டும் போது புகைபிடித்தல், சாப்பிடுதல், புத்தகம் படித்தல் போன்றவையும் குற்றமாக கருதப்பட்டு 99 டாலர் வரை அபராதம் விதிக்கவும் இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு எலக்ட்ரானிக்ஸ் எந்திரங்களுடன் வாகனம் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படும் நோட்டீஸ் விபரம் காப்பீடு நிறுவனத்தின் இணையதளம், போக்குவரத்து ஆவண பதிவேடு இணையதளத்திலும் பதிவாகிவிடும்.\nஅமெரிக்கா: பெற்ற தாயே . 4 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம் மருத்துவர்களுக்கு லஞ்சம்: க்ளேக்ஸோ நிறுவனத்திற்கு 300 கோடி அபராதம் மருமகன் பிடியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கும் வந்தது குடும்ப ஆட்சி\nPrevious சவுதி: குட்டைப் பாவாடை அணிந்ததால் இளம் பெண் கைது\nNext நேபாளம்: மாதவிடாய் மரணங்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nபாகிஸ்தானில் உற்சாகமாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா – வீடியோ\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்ப��்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n‘பிஸ்கோத்’ படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/we-were-support-the-citizenship-bill-for-coalition-dharma-ramadoss/", "date_download": "2020-10-24T12:11:07Z", "digest": "sha1:EDTHZW5LJ2QYLJTI6TA6SKZUH5DAEKB3", "length": 14892, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம்! ராமதாஸ் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம்\nகூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம்\nகூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம், ஆதரித்துதான் ஆகவேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார்.\nமத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. ஆனால்,மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக, பாமக, பிஜூ ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மசேதாவை நிறைவேற்றி உள்ளது. மாநிலங்களவையில் மசோதாவுக்க 125 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக தற்போது குடியுரிமை சட்ட மசோதா சட்டமாக்கப்பட்டு உள்ளது.\nமசோதாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக, பாமக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ராமதாஸ் தனது மகன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவிக்காக பாஜகவின் மக்கள் விரோத மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘அன்புமணி ராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தாலும் வாங்க மாட்டோம் என்று கூறியவர், . கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ஆதாரித்துதான் ஆக வேண்டும் என்றார்.\nஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்.அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் பா ம.கவின் நிலைப்பாடு என்று கூறியவர், நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை’ என்றும் கூறினார்.\nடெல்டாவை அழிக்க மத்தியஅரசு சதி: தனிச்சட்டத்தை உருவாக்க தமிழகஅரசுக்கு ராமதாஸ் ஆலோசனை அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமே தவிர 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்யக்கூடாது: ராமதாஸ்\nPrevious உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகள் ஒதுக்கீடு குறித்து ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு\nNext கருப்பு தோலோடு திரையுலகிற்கு வந்த சிங்கம் ரஜினியின் 7லிருந்து 70 வரையான முக்கிய தொகுப்பு…\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n‘பிஸ்கோத்’ படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/asy/Yaosakor+Asmat", "date_download": "2020-10-24T12:06:03Z", "digest": "sha1:CSAEIZCPVVHRH7BOCCGZDFAABL5656LP", "length": 6634, "nlines": 35, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Yaosakor Asmat", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nYaosakor Asmat மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bjn/Banjarese", "date_download": "2020-10-24T12:01:22Z", "digest": "sha1:NWSM7LVHUG26T6FVQFMRYRKKXXSOGMTQ", "length": 6310, "nlines": 35, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Banjarese", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBanjarese மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்���ளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2010-08-29-12-34-04/53-6440", "date_download": "2020-10-24T12:29:58Z", "digest": "sha1:NQJASMBOWNBQ5JOCPTPME745OKIR54KE", "length": 10248, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கால்விரல்களால் பியானோ வாசிக்கும் இசை கலைஞர் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் கால்விரல்களால் பியானோ வாசிக்கும் இசை கலைஞர்\nகால்விரல்களால் பியானோ வாசிக்கும் இசை கலைஞர்\nஇரண்டு கைகளையும் தனது சிறு பராயத்திலேயே இழந்த சீனாவைச் சேர்ந்த ஒருவர், கால் விரல்களால் பியானோ வாசித்து இசை கலைஞராகப் புகழ்பெற்றுள்ளார்.\nலியூ வெய் (Liu Wei) என்பவரே இவ்வாறு கால் விரல்களால் பியானோ வாசிப்பாளராகியுள்ளார்.\n'சைனாஸ் கொட் டலென்ட்' (China's Got Talent) எனும் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அவர், காலுறையை நீக்கிவிட்டு தனது கால்விரல்களால் பியானோ வாசிக்கத் தொடங்கிய போது 'பார்வையாளரின் வரவேற்பில் அரங்கம் அதிர்ந்தது' என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n'மற்றவர்கள் தங்களது கரங்களால் செய்யும் எதையும் நான் எனது கால்களால் செய்வேன்' என லியூ வெய் தெரிவித்துள்ளார்.\nதற்போது 23 வயதான அவர், 10 வயது சிறுவனாக இருக்கும் போது தனது கைகளை இழந்துள்ளார். அதன் பின் அவர் அனைத்துத் தேவைகளுக்கும் தனது கால்விரல்களையே பயன்படுத்திக்கொண்டார். முக்கியமாக இணையத்தள பாவனை, உணவு உண்பது, ஆடைகள் அணிவது, பல்துலக்குவது போன்ற அனைத்து தேவைகளுக்கும் தனது கால்விரல்களையே பயன்படுத்தியுள்ளார்.\nஉல்லாசமாக சென்று, நான் வாகனம் ஓட்டுவதற்கு இயல வேண்டும் என விரும்புகின்றேன். உண்மையில் அதை தவிர நான் செய்ய விரும்பும் வேறு விடயம் எதுவும் இல்லை. என்று தெரிவித்துள்ளார்.\nபீஜிங்கில் வசித்து வரும் அவர் 'இசை எனக்கு சுவாசம் போன்றது' என்று தெரிவித்துள்ளார்.\nஅவரது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் எழுந்து நின்று கௌரவித்தனர். அதேவேளை அதிகமான பார்வையாளர்கள் அவரைப் பார்த்து கண்ணீர் சிந்தினர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுத்தளம் மீனவர் திடீரென உயிரிழந்தார்\nபுதுக்குடியிருப்பில் 39 பேருக்கு கொரோனா\nகொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களில் கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.indianastrologysoftware.com/vedha-jothidam-vagaipadu/", "date_download": "2020-10-24T12:33:22Z", "digest": "sha1:5VAY3OQL4UZZSSED5APQUJIHBGTRYALN", "length": 10223, "nlines": 155, "source_domain": "blog.indianastrologysoftware.com", "title": "Vedha Jothidam | FREE Astrology Lessons in Tamil", "raw_content": "\nபண்டைய வேத ஜோதிடம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:\n1. ஹோரா 2. சித்தாந்தம் 3. சம்ஹிதா\n1. ஹோரா நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது:\na) ஜாதகம் ஆ)ப்ரஸ்னம் இ) முஹார்த்தா ஈ) நிமிதம்\nஒரு குழந்தையின் பிறந்த நேரம் அல்லது ஒரு செயல்பாட்டின் தொடக்க நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் கிரகத்தின் அமைவு நிலை மற்றும் அதன் தன்மையின் நட்சத்திர பிணைப்பு மூலம் ஒருவரின் விதி கணிக்கப்படுகிறது. இத்தகைய கணிப்பிற்கு மூன்று வகையான ஜோதிட முறைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன:\nபராசர (Parāśari): இது மிகவும் பிரபலமான முறை. இதில் விரிவான கணித செயல்முறைகளைப் பயன்படுத்தப்படுவதால், நம் ஜாதகத்தின் அடிப்படையில், இது மிகவும் துல்லியமான கணிப்புகளை வழங்க முடியும்.\nஜெமினி: மிகவும் சிக்கலான இந்த அமைப்பு சிறிய வசனங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு வசனமும் முற்றிலும் மாறுபட்ட விளக்கங்களுக்கு உட்பட்டது என்பது இந்த அமைப்பைக் கற்றுக்கொள்வதற்கான சவாலாக அமைகிறது.\nதாஜிகா: வருடாந்திர கணிப்புகளைச் செய்ய இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.\nb) ப்ரஸ்னம் (Praśnam): இந்த முறை நேட்டல் ஜாதக ஆய்வுக்கு மிகவும் ஒத்திருக்கிறது. நேட்டல் ஜாதகம் ஒரு நபரின் பிறப்பின் கிரக நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது, அதேசமயம் ஒரு நபர் ஒரு கேள்வியை எழுப்பும் நேரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒரு ஜாதகத்திலிருந்து முன்னறிவிப்பு என்பது ப்ரஸ்னம்.\nc) முஹூர்த்தா: எந்தவொரு செயலையும் தொடங்க அல்லது செய்ய பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் முறை இது.\nd) நிமிதம்: இவை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சகுனங்கள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் முன்னறிவிப்புகள். சிலர் இதை சம்ஹிதாவின் ஒரு பகுதியாக கருதுகின்றனர்.\n2. சித்தாந்தம்: இது உண்மையில் கணிதம். இது சிக்கலான கணித செயல்முறைகளை உள்ளடக்கியது, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை அவற்றின் இயக்கம் மற்றும் பிற தொடர்புடைய காரணிகளின் அடிப்படையில் கணக்கிடுவது.\n3. சம்ஹிதா: வெள்ளம், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், மழை, காலநிலை மற்று���் விண்மீன்கள் போன்ற இயற்கை நிகழ்வுகளின் ஆய்வு இது. ஜோதிடர்கள் சம்ஹிதாவின் கொள்கைகளைப் பயன்படுத்தி இத்தகைய நிகழ்வுகளின் வலிமையையும் விளைவுகளையும் கணிக்க முடியும்.\nகும்ப ராசி – வேத ஜோதிட அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-24T12:11:59Z", "digest": "sha1:RZY5QSWSAVFUXJVEQC4GVKDJ5PICN75S", "length": 3394, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "சடுகுடு – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nவரும் டிசம்பர் 14, 15ல் சடுகுடு பிரிமீயர் லீக் போட்டிக்காக வீர்ர்கள் திருச்சியில் தேர்வு\nதமிழ்நாட்டை சேர்ந்த வீர்ர்கள் மட்டமே பங்கேற்று விளையாடும் சடுகுடு பிரிமீயர் லீக் கபடிபோட்டி வ’ரும் டிசம்பர் 14, 15 தேதிகளில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. 8…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nஅக்டோபர் 24 ஆம் தேதி உலக போலியோ ஒழிப்பு தினம்:\nதிருச்சியில் 4 நாட்களுக்கு காய்கறிகள் கடைகள் அடைப்பு:\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nஅக்டோபர் 24 ஆம் தேதி உலக போலியோ ஒழிப்பு தினம்:\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nஅக்டோபர் 24 ஆம் தேதி உலக போலியோ ஒழிப்பு தினம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.pdf/89", "date_download": "2020-10-24T11:54:56Z", "digest": "sha1:GUHHOB7FMD5WDDVR5Y7HFZD5I5QJ6LJB", "length": 7019, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/89 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n- பேரின்பம் தரும் பிராணாயாமம் 87 જણ ஆனதிற் சண்ட வாயுவின் வேகியாம் தாழா நடை பல யோசனை சார்ந்திடும் சூழான ஒரெட்டில் தோன்றாது நரைதிரை தாழான ஒன்பதில் நான்பரகாயமே (627) பிராணாயாமப் பயிற்சி என்பது யோகப் பயிற்சியாகும். யோகப் பயிற்சி என்பது அகத்தவம் போன்றது. அதாவது, ஆன்ற நெறிமுறைகளை விட்டு விலகாது, நினைப்பிலும் நீங்காது, அனுதினம் விடாது செய்கின்ற ஆன்மப் பயிற்சி மேன்மைப் பயிற்சி. ஆறு ஆண்டுகள் தொடர்ந்து செய்கிறபோது கிடைக்கும் பயன்கள் நோயனுகாத உடல். நொடியும் அகலாத மன சுகம். இகத்தில் வாழ்கிறபோதே பெறும் எடுப்பான நடை. மிடுக்கான வாழ்க்கை. மேன்மையால் உலா வரும் யாக்கை. இந்த ஆறு ஆண்டுகளிலேயே ஒருவர் அகத்தவப் பயிற்சியில் ஒன்றிப் போய்விட்டால் உண்டாகும் பயன்கள்தாம் பெரும் பயன்கள். ஆமாம் அவை தான் பேரின்பப் பயன்கள். 627 பாடலின் ஒவ்வொரு வரியும் பேசுகின்ற பெருமையைப் பாருங்கள் புரியும். ஏழானதிற் கண்ட வாயுவின் வேகியாம். அகத்தவமான அரும் பயிற்சியாம் யோகப் பயிற்சியையும், ஆன்ற மூச்சுப் பயிற்சியையும், முனைப்புடன் செய்து வந்தால் பெறுகிற பயன் என்னவென்றால், எளிதாகக் கடக்கின்ற ஆற்றல் கைகூடி வரும். ஏழானதில் என்றால் ஏழு ஆண்டுகள் என்று பொருள். சண்ட வாயு என்றால் கடுங்காற்று என்று அர்த்தம். வேகி என்பது வேகம் உடையவன் என்பது தெளிவு. இதை பல சொற்கள் மூலம் அறிந்து இன்புறலாம். சண்ட கோபி —-- - - - -— I ——--- — so - - ---------- . بیبیسی \"Trك\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 16:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shruthi-s-wish-act-with-kamal-177842.html", "date_download": "2020-10-24T12:06:50Z", "digest": "sha1:KLWU53F45NAYZBWUHPGS4FW4AYM7KJ64", "length": 13626, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பா கமலுன் சேர்ந்து நடிக்க வேண்டும்!- ஸ்ருதி | Shruthi's wish to act with Kamal - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago கேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்\n29 min ago இங்கிதத்தை இழந்த சனம் ஷெட்டி. 2வது புரமோவில் வச்சு விளாசிய கமல்.. ஒரு வழியா ’அதை’ கேட்டுட்டாரு\n32 min ago காலைத் தூக்கி.. கையை விரித்து.. மார்புக்கு நடுவே அது என்ன.. அதிர வைத்த அமலா பால்\n50 min ago போதைப் பொருள் விவகாரம்.. 'அனேகன்' ஹீரோயின் மீது மற்றொரு நடிகை பரபரப்பு புகார்.. வழக்கறிஞர் மறுப்பு\nLifestyle ஆபாசப்படம் பார்ப்பதில் மூன்று வகை உள்ளதாம்... ஒன்று மட்டும்தான் ஆரோக்கியமானதாம்... நீங்க என்ன வகை\nNews பெட்ரூமில்.. வீடியோ காலில்.. கணவருடன் பேசிக் கொண்டே..\"பை பை\" சொல்லி.. பதற வைத்த மனைவி.. ஷாக்\nFinance நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nAutomobiles பவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூ��ர் \nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பா கமலுன் சேர்ந்து நடிக்க வேண்டும்\nஹைதராபாத்: அப்பா கமல்ஹாஸனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் கூறினார்.\nதெலுங்கில் பிசியாக உள்ள ஸ்ருதி ஹாஸன் ஹைதராபாதில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், \"நான் நடிகையாக வேண்டும் என சினிமாவுக்கு வரவில்லை. இசையமைப்பாளராக வேண்டும் என்று வந்தேன். மாடலிங்கில் நுழைந்தேன். இப்போது ஹீரோயினாகிவிட்டேன்.\nமாடலிங், இசை, சினிமா மூன்றுமே எனக்குப் பிடித்தவை. என்னைப் பற்றிய எல்லா விஷயகளையும் அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅம்மாவுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறேன். அவர் பல வகைகளில் எனக்கு வழிகாட்டியாக உள்ளார். என்னை வேதனைப்படுத்திய சம்பவங்களாக நான் கருதுவது அப்பா, அம்மா பிரிந்து போனது. அப்பாவுக்கு நேர்ந்த கார் விபத்து, அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது ஆகிய மூன்றும்தான்.\nஎன் அப்பா கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் ஆசை உள்ளது. என்னைப் பற்றி அப்பா பெருமையாக பேசும் அளவுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.\nஎல்லா முடிவுகளையும் நானே எடுக்க வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். சினிமா பற்றி நான் ஏதேனும் பேசினாலும் அவர் ஆர்வம் காட்ட மாட்டார். வீட்டு வாசலோடு சினிமாவை விட்டுவிட்டு வருவார். எனக்கும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்,\" என்றார்.\nடிஸ்னியின் 'ஃப்ரோஸன் 2' படத்தில் பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடி அசத்திய ஸ்ருதி ஹாசன்\nகாதலியை 2 முறை திருமணம் செய்தார் பிரேமம் பட நடிகர்\nசி 3 புரமோஷனைப் புறக்கணித்த அனுஷ்கா, ஸ்ருதிஹாசன்... நடவடிக்கை பாயுமா\nஅப்பாவுக்காக சில கோடிகளை இழக்கும் ஸ்ருதி\nபிரச்சாரம் செய்யப் போகும் ஸ்ருதி ஹாஸன், சமந்தா, சித்தார்த், நயன்: யாருக்காக தெரியுமா\nதிருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தார் 'பாய்ஸ்' பட புகழ் நகுல்\nஸ்ருதி, அக்ஷராவை நினைத்துப் பெருமைப்படுகிறேன் - கமல் ஹாஸன்\n'காவியமான' படத்தில் வ���ஜயுடன் ஜோடி சேர்வது மிகப் பெரிய சந்தோஷம்... ஸ்ருதி\nநண்பர்கள், ரசிகர்களிடம் பேசாதே - ஸ்ருதிக்கு அம்மா சரிகா கட்டுப்பாடு\n‘கல்கி’ ஸ்ருதியின் 2 வது திருமணத்திலும் சிக்கல்… விவாகரத்து செய்ய முடிவு\nகணவரின் முதல் மனைவி மூலம் ... 2வது கல்யாணம் செய்த நடிகை ஸ்ருதிக்கு சிக்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசும்மா நச்சுனு இருக்கும் முதுகு.. செதுக்கி இருக்காங்களே.. மிர்ணாளினியை கொஞ்சும் ரசிகர்கள்\n\"பச்சைக்கிளி\" லாஸ்லியா.. வைரலாகும் பிக்ஸ் \nசெம ரொமான்ஸ்.. பிரபாஸுக்காக 'ராதே ஷ்யாம்' டீம் வெளியிட்ட அசத்தல் மோஷன் வீடியோ\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/congress-says-icici-bank-notes-the-sixth-proof-implicating-modi-govt-in-rafale-deal/", "date_download": "2020-10-24T11:12:29Z", "digest": "sha1:QU4XUQAQQXZ7KMHD7XRTMK2PHLUAYSJE", "length": 14837, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசுக்கு எதிராக ஆறாவது ஆதாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசுக்கு எதிராக ஆறாவது ஆதாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசுக்கு எதிராக ஆறாவது ஆதாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nரஃபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி, 6வது ஆதாரமாக முக்கிய தகவலை அம்பலப்படுத்தி உள்ளது.\nஇந்திய பாதுகாப்புத்துறையின் மிகப்பெரிய ஊழல் ரஃபேல் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா குற்றம் சாட்டினார். மேலும், இந்த சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் மீது கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பானர், பவன் கேரா, அனைத்து விதிமுறைகளையும் மீறி, மோடி அரசு, 29,500 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை விமான உற்பத்தியில் முன்னனுபவமே இல்லாத அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டேஃபென்ஸ் லிமிடெட் (ஆர்டிஎல்) நிறுவனத்திற்கு அளித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.\nமேலும், தற்போது கிடைத்துள்ள மூன்றாம் தரப்பு ஆவணங்களல், 36 ஜெட் ரஃபேல் ஒப்பந்தத்தின் வர்த்தக செலவுகளின் அதே எண்ணிக்கையை மீண்டும் வலியுறுத்திக் கூறுவதாகவும், மேலும், 1,00,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுட்கால ஒப்பந்தத்தை அம்பானி நிறுவனம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.\nஇந்த தகவல்கள் ஐசிஐசிஐ வங்கியின் “மேலாண்மை சந்திப்பு குறிப்பில் தெரிய வந்துள்ளது (Management Meeting Note) இது ஆறாவது ஆதாரத்திற்கான நிரூபணம் என்றும் கூறி உள்ளார்.\nஇந்த ஆதாரங்களள், ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசின் தனியாருடனான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துகிறது என்றும், இந்த ஆவணத்தின்படி, ஆர்டிஎல் ஏற்கனவே ஜெட் தயாரிப்பாளரான டாசால்ட் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை அமைத்துள்ளது. இது ரூ. 59,000 கோடி மதிப்புள்ள 36 ரபேல் ஃபைட்டர் ஜெட் வாங்குவதற்கான ஒரு பகுதியாகும் என்றும் தெளிவு படுத்தினார்.\nதனது மரணத்தை முன்பே அறிந்த இந்திரா காந்தி இதுதான் இந்தியா: தலைமறைவாக இருந்தபடியே புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் விஜய் மல்லையா இதுதான் இந்தியா: தலைமறைவாக இருந்தபடியே புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் விஜய் மல்லையா டெல்லியில் பயங்கரம்: ஒருதலைக்காதல் – நடுரோட்டில் சரமாரியாக குத்தி கொலை\nTags: Congress says, ICICI 'bank notes' the sixth proof implicating Modi govt in Rafale deal., ரஃபேல் ஒப்பந்தத்தில் மோடி அரசுக்கு எதிராக ஆறாவது ஆதாரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nPrevious மோடியின் ஆட்சியில் குஜராத்தில் தொழில்துறை உற்பத்தி கடும் வீழ்ச்சி\nNext சிபிஐ இணை இயக்குனர் லஞ்ச விவகாரம் : மத்திய அமைச்சருக்கும் லஞ்சம்\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு: தலைவர் பொறுப்பில் இந்தியர்\n“நான் சிறிதுநேரம் ஓய்வு எடுக்கவேண்டும் என கடவுள் விரும்புகிறார்” – தேவேந்திர பட்நாவிஸ்…\nகுஜராத் பாஜக துணைத் தலைவர் வீட்டில் வருமான வரித்துறை திடீர் சோதனை\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமை���்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு: தலைவர் பொறுப்பில் இந்தியர்\nபிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் ‘சீறும் புலி’’….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/good-things-will-definetly-happen-pannerselvam-toin-after-meeting-governor/", "date_download": "2020-10-24T12:36:49Z", "digest": "sha1:MMPAZIBPZHLVTM2DPCFFEBZNW4GK7BRS", "length": 12853, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "''உறுதியாக நல்லது நடக்கும்''…கவர்னரை சந்தித்த பின் ஓ.பி.எஸ். பேச்சு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘‘உறுதியாக நல்லது நடக்கும்’’…கவர்னரை சந்தித்த பின் ஓ.பி.எஸ். பேச���சு\n‘‘உறுதியாக நல்லது நடக்கும்’’…கவர்னரை சந்தித்த பின் ஓ.பி.எஸ். பேச்சு\nதமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ராஜ்பவனில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், முனுசாமி உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.\nசந்திப்பிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். அங்கு பன்னீர்செல்வம் கூறியதாவது:\nஅவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நாங்கள் கவர்னரை சந்தித்தோம். தமிழகத்தில் நடக்கும் அனைத்து விபரங்களையும் பேசிவிட்டு வந்துள்ளோம். உறுதியாக நல்லது நடக்கும். ‘‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’’\nபன்னீர்செல்வத்தின் இந்த பேச்சை கேட்டு அங்கு குழுமியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும், செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால், அவர் பதில் கூறாமல் வீட்டினுள்ளே சென்றுவிட்டார்.\nவடசென்னைக்கு புதிய நிர்வாகிகள்: விஜயகாந்த் அறிவிப்பு ஜல்லிக்கட்டுக்கு வழக்கில் ரிட் மனு விவகாரம்: விலங்குகள் நலவாரியத்துக்கு நோட்டீஸ் அதிமுக புதிய நிர்வாகிகளை அறிவித்தார் ஜெயலலிதா: . பொருளாளராக ஓபிஎஸ் நீடிப்பு, கொ.ப.செ. தம்பித்துரை\nPrevious இங்கே ஆளுநர் சந்திப்பு: அங்கே பிரதமரை “பார்த்தார்” தம்பிதுரை\nNext அமைச்சர் பாண்டியராஜனை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஆகாசம் பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு….\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா இலவச தடுப்பூசி: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்\n‘பிஸ்கோத்’ படத்தின் பேபி சாங் பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/madras-hc-grants-exparte-injunction-restraining-pathanjali-ayurved-from-using-trademark-coronil/", "date_download": "2020-10-24T11:43:39Z", "digest": "sha1:KKKE3DSRLFXKC2N7IWKNYZZ6TJPDBJIN", "length": 16930, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "'கொரோனில்' என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலிக்கு தடை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘கொரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலிக்கு தடை… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n‘கொரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலிக்கு தடை… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n‘கொரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் இதற்கான ஆராய்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த திலையில், பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கிட் ஒன்றை கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் ”கோரோனில் மற்றும் ஸ்வாசரி” (Coronil & Swasari). இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த மருந்து கிட்டினை நோயாளிகள் மீது மருத்துவ ரீதியாக சோதனை செய்ததில் இது 100 சதவீத சாதகமான முடிவுகள் தந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 30 நாட்களுக்கு பயன்படுத்தும் இந்த ஆயுர்வேத கிட்-ன் ரூபாய் 545 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனாவை குணப்படுத்தும் என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்ற கூறி சில மாநில அரசுகள் அதற்கு தடை விதித்தன.\nஇதையடுத்த ஆயுஷ் நிறுவனம் விளக்கம் அளித்தத. பதஞ்சலியின் கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை மட்டமே அதிகரிக்கும் கொரோனா நோயை குணப்படுத்தாது என்று விளக்கம் அளித்தது.\nமேலும், மாநில உரிம ஆணையம், ஆயுர்வேத மற்றும் யுனானி சேவைகள், உத்தரகண்ட் அரசு வழங்கிய உற்பத்தி உரிமங்களின்படி பதஞ்சலி தனது திவா கொரோனில் டேப்லெட், திவ்யா ஸ்வாசரி வதி மற்றும் திவ்யா அனு தாலியா ஆகியவற்றை இந்தியா முழுவதும் தயாரித்து விநியோகிக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தது.\nஇந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த அருத்ரா இன்ஜினியரிங் என்ற நிறுவனம், பதஞ்சலியின் கொரோனில் என்ற பெயருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nமனுவில், தொழில்துறை இயந்திரங்களை சுத்தம் செய்ய கொரோனில்- 213 எஸ்.பி.எல் & கொரோனில் – 92 பி என்ற பெயரில் ரசாயனங்களை தங்களது நிறுவனம் தயாரித்து வருவதாகவும், அதே பெயரில் பதஞ்சலி கொரோனா நோய் எதிர்ப்பு மருந்து தயாரித்துள்ளது. தங்களது தயாரிப்பின் பெயரை பதஞ்சலி நிறுவனம் உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.\nஇந்த மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து, கொரோனில் பெயரை பதஞ்சலி பயன்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.\nசென்னையைச் சேர்ந்த தாக்கல் செய்த விதிமீறல் வழக்கைத் தொடர்ந்து பதஞ்சலி ஆயுர்வேத் டி வர்த்தக முத்திரை கொரோனிலைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nரெய்டு: பிரபல கன்னட நடிகர் மருமகன் வீட்டில் ரூ.6.6 கோடி, 32 கிலோ தங்கம் பறிமுதல் செவ்வாய், புதனில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு செவ்வாய், புதனில் சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு விவசாயிகளுக்கு மோடி ஓரவஞ்சனை விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு (வீடியோ)\nPrevious பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்… காங்கிரஸ் அதிரடி\nNext ஜெய் ஸ்ரீராம் என்று சொல்… நேபாளியை மொட்டையடித்து அட்டூழியம் செய்த இந்து அமைப்பு…\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு: தலைவர் பொறுப்பில் இந்தியர்\n“நான் சிறிதுநேரம் ஓய்வு எடுக்கவேண்டும் என கடவுள் விரும்புகிறார்” – தேவேந்திர பட்நாவிஸ்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உய��்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/spanish-citizens-who-won-the-top-2-tokens-in-kovai-tasmac-in-tamil-nadu/", "date_download": "2020-10-24T11:35:41Z", "digest": "sha1:XOOH5INUKVLWS4247PPGMW35MARMYMF2", "length": 13251, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ் குடிமகன்களுக்கு பெப்பே... கோவையில் முதல் 2 டோக்கன்களை வென்ற ஸ்பெயின் குடிமகன்கள்.... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழ் குடிமகன்களுக்கு பெப்பே… கோவையில் முதல் 2 டோக்கன்களை வென்ற ஸ்பெயின் குடிமகன்கள்….\nதமிழ் குடிமகன்களுக்கு பெப்பே… கோவையில் முதல் 2 டோக்கன்களை வென்ற ஸ்பெயின் குடிமகன்கள்….\nதமிழகத்தில் 40 நாட்களுக்குபிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை தடுக்கும் வகையில் குடிமகன்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி, கோவையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஸ்பெயின் நாட்டை கோர்சே, பெர்பைன் என்ற இருவர் முதல் 2 டோக்கன்களை பெற்று அசத்தினர். காலையிலேயே கோவை ஆவாரம்பாளையத்தில் அமைந்துள்ள கடை அமைந்துள்ள பகுதிக்கு வந்தவர்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள வரிசையில் நின்று முதல் டோக்கன்களை பெற்று அசத்தினர். இதைக்கண்ட மற்ற குடிமகன்கள்… வெள��ளைக்காரன் வெள்ளக்காரன்தான்டா … நம்மை மிஞ்சிவிட்டார்களே என்று அங்கலாய்த்தனர்.\n40 நாட்களுக்கு பின்னர் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் ஒவ்வொரு மாநிலத்திலும் குடிமகன்கள் பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.\nதமிழகத்தில் இன்று காலை முதலே அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் குடிமகன்களின் கூட்டம் கூடியது. காவல்துறையினர் அவர்களை சமூக விலகலை கடைபிடித்து வரிசையில் நிற்கும்படி வலியுறத்தி டோக்கன் வழங்கினர்.\nதி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெ., மரணம் குறித்து நீதிவிசாரணை: ஸ்டாலின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரம் வருகை: ஸ்டாலின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று காஞ்சிபுரம் வருகை இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ. தனது“முகநூல் நண்பர்’ மீது பரபரப்பு புகார்\nPrevious அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்… ஓய்வு பெறும் வயது 59ஆக உயர்வு…\nNext சென்னையில் கொரோனா பாதிப்பு 2,328 ஆக உயர்வு… மண்டலம் வாரியாக விவரம்…\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/who-is-the-first-to-use-the-term-thozhar/", "date_download": "2020-10-24T11:54:55Z", "digest": "sha1:EEIE2FWBQQYLG7D5CRTHO6GBZL3JL42O", "length": 20224, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "\"தோழர்\" என்கிற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n“தோழர்” என்கிற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா\n“தோழர்” என்கிற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா\n“அறம்” படத்தக்கு வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தட்ட… தடதடத்துப் போயிருக்கின்றன பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள்.\n“ஆபாசமாக (வும்) நடிக்கும் நடிகையை தோழர் என்று கூறலாமா” என்று சிலர் விளிக்க… “அழைத்தால் என்ன தவறு..” என்று வேறு சிலர் எதிர்க்க.. கால்பந்தாட்ட பந்துபோல இணையங்களில் உதைபட்டுக்கொண்டிருக்கிறது ‘தோழர்’ என்கிற வார்த்தை.\n“’அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தால் நீயும் என் தோழனே” என்ற சேகுவாராவின் குரல், ஒலிக்காத செவிகள் உண்ட��\nசரி.. தோழர் என்கிற வார்த்தை எப்போது பயன்பாட்டுக்கு வந்தது\nபழந்தமிழ் இலக்கியங்களிலேயே “தோழன்” என்ற வார்த்தை உண்டு.\nகோமான் நெடுமாப் பாரி மகளிர்;\nரஷ்யப் புரட்சி வீரர்கள் ‘காம்ரேட்’ என்று அழைத்துக்கொண்டனர். இதையே பின்பற்றி இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருக்கொண்டபோது அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் ‘காம்ரேட்’ தங்களுக்குள் அழைத்தக்கொண்டனர்.\nஅதற்கு இணையான தமிழ்ச் சொல்லாக மலர்ந்தது ‘தோழர்’.இந்த வார்த்தையைத் தமிழில் முதன்முதலில் பயன்படுத்தியவர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.\n(பழந்தமிழ் இலக்கியங்களில் தோழன் என்ற வார்த்தை இருந்தாலும், திரு.வி.க. பயன்படுத்திய தோழன் என்கிற வார்த்தை.. அதைப் பயன்படுத்திய சூழல்.. வேறுபட்டது.)\nஇந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். எந்தவித உரிமைகளும் இல்லாமல் துயரப்பட்ட தொழிலாளர்கள் இவரது தலைமையில் இணைந்தனர்.\nதிரு.வி.க.வுக்குப் பிறகு தொழிற்சங்கத் தலைவரானவர் பொம்மன் ஜி வாடியா என்பவர். இவர், மான்சென்ஸ்டர் தொழிலாளர்கள் அழைப்பின்பேரில் இங்கிலாந்து சென்று திரும்பினார். அவரை வரவேற்று சென்னையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய வாடியா, ‘காம்ரேட்ஸ்’ என்று தனது பேச்சை ஆரம்பித்தார். அதை, திரு.வி.க., ‘தோழர்களே’ என்று மொழிபெயர்த்தார்.\nசோவியத் யூனியன் செல்வதற்கு முன்பே பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார் பெரியார்.\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் முதன் முதல் வெளியிட்டார்.\n1931ல் அவர் சோவியத் யூனியன் சென்றுவந்தபிறகு கம்யூனிசத்தைப் பரப்புவதில் தீவிரமானார்.\nஅந்த காலகட்டத்தில்தான், “இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளுவதிலும், பெயருக்கு முன்னால் பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக “தோழர்” என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா, ஸ்ரீ, கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். குடியரசு இதழிலும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்” என்று 13.11.1932ல் குடியரசு இதழில் எழுதினார் பெரியார்.\nஅவரது தளப��ியாக விளங்கிய.. அஞ்சாநெஞ்சன் என்று அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி மேடையில் பேசும்போது ‘தோழர் ராமசாமி’ என்றுதான் பெரியாரை அழைப்பார்.\nபெரியாரும் தன் கட்டுரைகளில் மாற்றுக் கருத்துள்ளவர்களைக்கூட அப்படித்தான் குறிப்பிட்டார். காந்தி, ‘மகாத்மா’ என்றழைக்கப்பட்ட நிலையில் ‘தோழர் காந்தியார்’ என்றெ எழுதினார் பெரியார்.\nபெரியார் என்று என்னை அழைக்கவேண்டாம்; தோழர் என்றே அழையுங்கள்’ என்றும் அவர் வலியுறுத்தனார்.\nஅதே போல அண்ணாவும், திராவிடர் கழகத்தில் இருந்த காலம் முழுவதும், ‘தோழர்’ என்று தன் மேடைப் பேச்சுக்களில் குறிப்பிடுவார். பின்னாளில் இது மாறிவிட்டது.\nஇன்றளவும் “தோழர்” என்ற வார்த்தையை உணர்வுபூர்வமாக சொல்லாடுபவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள்.\n“தோழர்” என்பது வெறும் சொல் அல்ல.. அடக்கு முறைக்கு எதிரான.. மனிதத்தின் அடையாளமாக விளங்குவது என்பது இடதுசாரி சிந்தனையாளர்களின் கருத்து.\nசரி.. இப்போது தெரிந்துகொண்டீர்களா.. தோழர் என்ற வார்த்தையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியத திரு.வி.க.\nஅவரையடுத்து அச் சொல்லை மேலும் பரவலாக பலரிடம் கொண்டு சென்றது, பெரியார்.\nதமிழக இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது, நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடராஜன் நினைவேந்தல்: ஒதுக்கப்பட்டாரா வைகோ நடராஜன் நினைவேந்தல்: ஒதுக்கப்பட்டாரா வைகோ ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்..\nTags: Who is the first to use the term \"thozhar\", “தோழர்” என்கிற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார் தெரியுமா\nPrevious இந்திய மீனவர்கள் மீது இந்திய கடலோரகாவல்படை தாக்குதல்\nNext அண்ணா, எம்ஜிஆர், ஜெ., சமாதிகளை இடமாற்ற வழக்கு\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nமோடிஅரசு தோல்விக்கு முன்னோட்டமாக பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nகொரோனா வைரஸ் குறித்து மோடி அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு\nபுதுடெல்லி : 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி…\nபுதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்\nகாரைக்கால்: புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்…\nதமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தமிழகஅரசின் சுகாதாரத்துறை தெரிவித்து…\n24/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78,13,688 ஆக உயர்வு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 47.51 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 1லட்சத்து 18ஆயிரத்தை…\n24/10/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 4கோடியே 25 லட்சத்தை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் …\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு\nதீபாவளி அன்று OTT-ல் வெளியாகும் படங்கள்….\n‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\nவட்டிக்கு வட்டி தள்ளுபடி வங்கிகளின் கெடுபிடியில் இருந்து விடுதலை\nஆயுத பூஜை – விஜயதசமி: முதல்வர் எடப்பாடி , துணைமுதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/03/18.html", "date_download": "2020-10-24T11:59:58Z", "digest": "sha1:JTYSLA45C37QWYNBJ5IGTO24ZZBSKFI4", "length": 4968, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இலங்கையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு - sonakar.com", "raw_content": "\nHome NEWS இலங்கையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nஇலங்கையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nகொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இலங்கையில் 18 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇறுதியாகக் கண்டறியப்பட்ட ஏழு பேரும் இத்தாலியிலிருந்து இலங்கை வந்தவர்கள் என்பதோடு கண்காணிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதுவ��ை இலங்கையில் பாதிப்புக்குள்ளானவர்களுள் பெரும்பாலானோர் இத்தாலியிலிருந்து நாட்டிற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoduvanam.com/tamil/6966/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-26/print/", "date_download": "2020-10-24T11:25:11Z", "digest": "sha1:3VAR2KCFRBORQWPJ2QPATT67CKSQ2HKR", "length": 7236, "nlines": 52, "source_domain": "thoduvanam.com", "title": "தொடுவானம் » முதியோர் ஓய்வூதியம் » Print", "raw_content": "\nதுறை: வட்டாட்சியர் (ச.பா.தி.) வாடிப்பட்டி\nபெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,\nமேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.70\nஎந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும்\nஎனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி\nComments Disabled To \"முதியோர் ஓய்வூதியம்\"\nதங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.\n– மதுரை மாவட்ட ஆட்சியர்\nதங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சப���தி), மதுரை தெற்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.\n– மதுரை மாவட்ட ஆட்சியர்\nதங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.\n– மதுரை மாவட்ட ஆட்சியர்\nதங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.\n– மதுரை மாவட்ட ஆட்சியர்\nதங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.\n– மதுரை மாவட்ட ஆட்சியர்\nதங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.\n– மதுரை மாவட்ட ஆட்சியர்\nதங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு/வருவாய்த் துறை அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டாட்சியர்(சபாதி), மதுரை தெற்கு அவர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும்.\n– மதுரை மாவட்ட ஆட்சியர்\nமனுதார் அச்சம்பட்டி கிராமத்தில் குடியிருப்பு இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது\nமனுதார் குடியிருப்பில் இல்லாததால் மனு தள்ளுபடி\nபதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:33:27Z", "digest": "sha1:LNP3UDOW3KKMNR5S2LGLOV4KKRXIZ3XZ", "length": 6298, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அம்பாந் தோட்டை துறைமுகம் |", "raw_content": "\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nதக்காளிமலிந்தால் சந்தைக்கு வராமலா போகப்போகிறது\nஇந்தியாவிலிருந்து சென்று இலங்கையில் உள்ள கொழும்பு டொக்யாட் என்னும் துறைமுகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் சுமார் 800 இந்தியத்தொழிலாளர்களை அடுத்த வருடம் முதல் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது இலங்கை. ...[Read More…]\nApril,18,13, —\t—\tஅம்பாந் தோட்டை துறைமுகம், சீன, சீனா\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nநுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிட ...\nசீனாவின் நோக்கம் போர் அல்ல\nசீன கம்மினிஸ்ட் கட்சி என்பது ஒரு மாபிய� ...\nஇறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண� ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-24T12:08:34Z", "digest": "sha1:FW53PHGBHSPM6Z6MFR6WDZUMZFJ4WY5Y", "length": 6697, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகத்துக்கு |", "raw_content": "\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nபாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வருகை\nதமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வருகிறார்கள் .பாரதிய ஜனதா அகில இந்தியதலைவர் நிதின் கட்காரி 7ந் தேதி மானாமதுரை, மதுரை,ராமநாதபுரம், பரமக்குடியில் பிரசாரம் செய்கிறார். ......[Read More…]\nApril,5,11, —\t—\tஅகில இந்திய தலைவர்கள், அகில இந்தியதலைவர், ஆதரவுதிரட்ட, தமிழகத்துக்கு, நிதின் கட்காரி, பரமக்குடியில், பாரதிய ஜனதா, பிரசாரம், மதுரை, ராமநாதபுரம், வருகிறார்கள், வேட்பாளர்களுக்கு\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nராமநாதபுரம் பயங்கரவாதிகளின் கட்டுப்ப� ...\nதமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் க ...\nமோடி, அமித்ஷா மீது பொய்வழக்குகளை புனைந� ...\nபாஜக மாநில துணைத்தலைவா் து. குப்புராம் ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nராமநாதபுரம் முன்னேற்றத்திற்கு மத்திய ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nபசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kareena-kapoor-unveils-the-first-cover-of-the-all-new-filmfare-183150.html", "date_download": "2020-10-24T11:43:28Z", "digest": "sha1:INGDMURKDWJFFFWHGR4AREZFKI3OKZGZ", "length": 14163, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்படியும் சேலை கட்டலாமாம்.. கரீனாவின் கலக்கல் அவதாரம்! | Kareena Kapoor unveils the first cover of the All New Filmfare - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.\n9 min ago காலைத் தூக்கி.. கையை விரித்து.. மார்புக்கு நடுவே அது என்ன.. அதிர வைத்த அமலா பால்\n27 min ago போதைப் பொருள் விவகாரம்.. 'அனேகன்' ஹீரோயின் மீது மற்றொரு நடிகை பரபரப்பு புகார்.. வழக்கறிஞர் மறுப்பு\n28 min ago நடுக்கடலில்.. சொகுசுப் படகில்.. டிரான்ஸ்பரன்ட் பிகினியில் மிரட்டும் நாக மோகினி.. திணறுது இன்ஸ்டா\nNews பெட்ரூமில்.. வீடியோ காலில்.. கணவருடன் பேசிக் கொண்டே..\"பை பை\" சொல்லி.. பதற வைத்த மனைவி.. ஷாக்\nFinance நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nAutomobiles பவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் \nLifestyle விஜயதசமி பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்படியும் சேலை கட்டலாமாம்.. கரீனாவின் கலக்கல் அவதாரம்\nமும்பை: பெண்களுக்கு சேலை அழகு என்பார்கள்.. ஆனால் கரீனா கபூரோ சேலைய படு வித்தியாசமாக கட்டி இப்படியும் அழகைக் காட்டலாம் என்று நிரூபித்துள்ளார்.\nசேலையைக் கொசுவம் வைத்துக் கட்டாமல், அப்படியே தனது உடலில் சுற்றிக் கொண்டு வந்திருந்தார் கரீனா கபூர்.\nமும்பையில் நடந்த பிலிம்பேர் பத்திரிக்கையி்ன் புதிய பதிப்பு வெளியீட்டின்போதுதான் இந்த கூத்தைக் காண முடிந்தது.\nசேலையை எடுத்து தனது உடலில் சுற்றியபடியும், அப்படியே முன்புறம், நடுவில் ஒதுக்கி விட்டும் வித்தியாசமான கோலத்தில் காணப்பட்டார் கரீனா.\nஇது செளகத் பால் சேலை\nசெளகத் பால் என்ற பேஷன் டிசைனர் வடிவமைத்துக் கொடுத்த சேலையாம் இது.\nகட்டத் தெரியாத கனகாங்கி போல...\nசேலையே கட்டத் தெரியாதவர்கள் சேலை கட்டிக் கொண்டால் எப்படி இருக்குமோ, அதேபோல இருந்தது கரீனாவின் சேலைக் கட்டு.\nஇருந்தாலும் கரீனாவின் உடலில் அந்த சேலை சுற்றிக் கிடந்த விதமும் கூடஒரு விதமான அழகாகத்தான் இருந்தது.\nபிலிம்பேர் அட்டைப் படத்தில் இதுவரை 19 முறை வந்து��்ளாராம் கரீனா. நிகழ்ச்சியில் பேசியவர்கள் இதைச் சொன்னார்கள்.\nசட்டை மட்டும் போட்டு.. பப்பரப்பானு… கரீனா கபூரின் கன்னா பின்னா கவர்ச்சி புகைப்படம் \nலாக்டவுன் லீலைகள்.. கரீனா கபூர் மட்டும் இல்லைங்க.. இத்தனை பிரபலங்கள் கர்ப்பமாக ஆகியிருக்காங்களாம்\nமூத்த மகளின் 25வது பர்த்டே.. 2வது மனைவி கரீனா கபூர் கர்ப்பம்.. டபுள் சந்தோஷத்தில் சைஃப் அலி கான்\nவெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் கரீனா கபூர்\nJustice for George Floyd: இரக்கமே இல்லையா.. கழுத்தை நெரித்துக் கொன்ற போலீசார்.. குவிகிறது கண்டனம்\n'இது கலவர பூமி, பார்த்து பத்திரமா இருக்கணும்' இன்ஸ்டாவுக்கு வந்த ஹீரோயினுக்கு ஃபேன்ஸ் அட்வைஸ்\nமாஸ்டர் மக்கள் செல்வன்.. அமீர்கான் படத்துக்காக இப்படி ஒரு காரியம் செய்கிறாரா\nதுரத்தும் பாபரசிகள் தொல்லை.. கடும் பாதிப்புக்கு ஆளான மகன்.. கவலையோடு கெஞ்சிக் கேட்கும் பிரபல நடிகை\nஇறகால் மனங்களை வருடிய ஆமிர்கான்.. ‘லால் சிங் சத்தா’ டைட்டில் டிசைன் ரிலீஸ்\n'நோ மீன்ஸ் நோ'.. போட்டோகிராப்பர்களிடம் கோபப்பட்ட பிரபல நடிகையின் மகன்.. வைரலாகும் வீடியோ\nகரீனா கபூருக்கே ஆடிஷன்.. ஆமிர்கான் டெடிகேஷன் வேற லெவல்\nகரீனா என் தோழி ஆனால் முதலில் என் அப்பாவின் மனைவி: தனுஷ் ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பச்சைக்கிளி\" லாஸ்லியா.. வைரலாகும் பிக்ஸ் \nஅம்மா எடுத்த போட்டோவாம்.. பெட்ரூமில் மேலாடை இல்லாமல் பிரபல நடிகை போஸ்.. விளாசும் நெட்டிசன்ஸ்\nஅரசு அன்று கொல்லும்,தெய்வம் நின்று கொல்லும்.. பிக்பாஸ் ஹவுஸ் மறுநாள் கொல்லும்.. பங்கம் செய்த நடிகை\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/windows-7-unknown-facts-007908.html", "date_download": "2020-10-24T11:13:16Z", "digest": "sha1:QOQ2M6MYLAJX6VLHHAOWW5W6K33URUDX", "length": 16890, "nlines": 253, "source_domain": "tamil.gizbot.com", "title": "windows 7 unknown facts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago 'பல பொருட்களுக்கு ஒற்றை-EMI'.. பலே திட்டத்தை அறிமுகம் செய்த Samsung.. இது ரொம்ப நல்ல இருக்கேப்பா..\n4 hrs ago பெரம்பலூரில் கிடைத்தது 'டைனோசர் முட்டை'களே இல்லை.. வெளியிடப்பட்ட உண்மை இதுதான்..\n4 hrs ago பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதாக தகவல்\n6 hrs ago Flipkart தசரா ஸ்பெஷல் விற்பனை: Asus ROG Phone 3 ஸ்மார்ட்ப���னிற்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.\nAutomobiles பவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் \nMovies பேச்சு எல்லாம் பெருசாதான் இருக்கு ஆனா உங்கக்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையே.. கமலால் காண்டான ஃபேன்ஸ்\nNews மனுஸ்மிருதியை தடை செய்.. சென்னையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்\nSports இதுதான் கடைசி சான்ஸ்.. கலக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்\nLifestyle விஜயதசமி பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nFinance வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிண்டோஸ் 7ல் இருக்கும் சில முக்கியமானவைகள்....\nஇன்றைக்கு விண்டோஸ் 7 ஆனது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனலாம்.\nமேலும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர்.\nஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளன. இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல் இருப்பதுதான். பொதுவாகவே, கம்ப்யூட்டர் இயக்கத்தில், Undo cumented Features எனச் சில உண்டு.\nஇவற்றைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் மற்றவர்களுக்கு டாகுமெண்ட் செய்து வெளியிட்டால் தான் உண்டு. மேலும், இந்த சிஸ்டத்தினை வடிவமைத்தவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்திடும் வகையில் சில விசேஷ அம்சங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள்.\nஇதோ அவற்றை பற்றி இங்கு சிறிது பார்க்கலாம்\nபுரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ திறக்கப்படும்.\nஎடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.\nஐகான் அழுத்துகையில், ஷிப்ட் + கண்ட்ரோல் கீகளை அழுத்திக் கொண்டு செய்தாலும், மேலே கூறிய செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதில் என்ன வேறுபாடு என்றால், இந்த விண்டோ, முற்றிலும் அட்மினிஸ்ட் ரேட்டர் உரிமையுடன் திறக்கப்படும்.\nகண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, இதே போல புரோகிராம் ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், திறந்து செயல்படுத்தப்படும் விண்டோக்களில், இறுதியாகத் திறந்த விண்டோ திறக்கப்படும்.\nதிறக்கப்பட்ட விண்டோவின் மேல் பட்டியில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், அது மினிமைஸ் செய்யப்படும். இதனை மானிட்டர் திரையில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று அமைக்கலாம். இதன் அளவினை நாம் விரும்பும் வகையில் சிறிதாக்கலாம்; பெரியதாகவும் அமைக்கலாம். இதனை மவுஸ் தொடாமலும் அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nவிண்டோஸ் லோகோ கீயினை அழுத்திக் கொண்டு அப் அம்புக்குறியினை அழுத்தினால், விண்டோவின் அளவைப் பெரிதாக்கலாம்.\nஅதேபோல, விண்டோஸ் லோகோ கீயினை, வலது அல்லது இடது அம்புக் குறியுடன் அழுத்த, விண்டோ திரையின் இடது அல்லது வலது பக்கமாக நகர்த்தப்படும்.\n'பல பொருட்களுக்கு ஒற்றை-EMI'.. பலே திட்டத்தை அறிமுகம் செய்த Samsung.. இது ரொம்ப நல்ல இருக்கேப்பா..\nவிண்டோஸ் 7ல் இந்த விஷயத்தை நிறுத்த...\nபெரம்பலூரில் கிடைத்தது 'டைனோசர் முட்டை'களே இல்லை.. வெளியிடப்பட்ட உண்மை இதுதான்..\nவிண்டோஸ் 7ல் உள்ள கேம்ஸை நீக்க...\nபப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதாக தகவல்\nவிண்டோல் 7ல் ஷார் கட்ஸ்...\nFlipkart தசரா ஸ்பெஷல் விற்பனை: Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.\nவிண்டோஸ் 7 சில டிப்ஸ்கள்..\n64எம்பி கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்.\nவிண்டோஸ் 7ல் கிராஷை தவிர்க்க...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nவிண்டோஸ் 7 காலம் நீட்டிப்பு\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை ��டனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅசத்தலான ஹூவாய் Y7a ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் 2 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் மைக்ரோமேக்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/06122502/1034375/mahabalipuram-lodge-wine-party.vpf", "date_download": "2020-10-24T12:44:49Z", "digest": "sha1:QECMQCG6WR4IEQ6T3AKZERNYHI6MR33Q", "length": 11818, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சொகுசு விடுதியில் மது விருந்து கொண்டாட்டம் : 7 பெண்கள் உள்பட 160 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொகுசு விடுதியில் மது விருந்து கொண்டாட்டம் : 7 பெண்கள் உள்பட 160 பேர் கைது\nமகாபலிபுரம் அருகே சட்ட விரோத மது மற்றும் போதை விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.\nபட்டிபுலம் சொகுசுவிடுதியில், மது மற்றும் போதை விருந்து நடைபெறுவதாக காவல்துறை உயர் அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளரும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்மான பொன்னி தலைமையில், 100க்கும் மேற்பட்ட காவலர்கள், சொகுசு விடுதியை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விருந்து நடைபெற்றதும், அதில் கலந்து கொள்வதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 160 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் உடைமைகள், கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு தினங்களுக்கு முன், பொள்ளாச்சி அருகே தனியார் தங்கும் விடுதியில் மது மற்றும் போதை விருந்தில் ஈடுபட்ட, கேரளாவை சேர்ந்த 159 மாணவர்களை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.\nநலமுடன் இருப்பதாக நடிகர் ராமராஜன் அறிக்கை - முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பு\nமருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் ராமராஜன் தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\n\"ஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் நன்றி கிடையாது\" - முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது ஸ்டாலின் விமர்சனம்\nஜெயலலிதா மீது உண்மையான விசுவாசம் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் காதல் - ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விக்கு எஸ்.பி.பி. பதில்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியிடம் அவரது முதல் காதல் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nவரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை\nவருகிற 28ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை. பண்டிகை காலத்தையொட்டி தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை.\nமோர்தானா அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்\nதமிழக-ஆந்திர எல்லையோரம் உள்ள வனப்பகுதி அருகே இருக்கும் கௌவுண்டன்யாமகாநதி ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது\nமருதுபாண்டியர்களின் 219 வது நினைவுதினம் - திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மரியாதை\n219 வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் ஆட்சியர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தப்பட்டது.\n\"மருதுபாண்டியரின் வீரத்தை வணங்கி போற்றுகிறேன்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nதிருமாவளவன் மீது வழக்கு - ஸ்டாலின் கண்டனம்\nதிருமாவளவன் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nதூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/05/blog-post_20.html", "date_download": "2020-10-24T11:50:46Z", "digest": "sha1:76GMW6TY4GVGIQGBGHE2XIVBXZTT5KZ5", "length": 2889, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கையில் பெட்ரோலின் விலை அதிகரிப்பு!", "raw_content": "\nஇலங்கையில் பெட்ரோலின் விலை அதிகரிப்பு\nஒக்டேன் 92 வகையான பெற்றோல் விலையினை அதிகரிக்க லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் இன்று (17) நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை ரூ. 5 இனால் அதிகரிக்கப்படவுள்ளது.\nஒக்டேன் 92 வகை பெற்றோலில் புதிய விலை ரூ. 142 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/56", "date_download": "2020-10-24T13:14:53Z", "digest": "sha1:5PI4IDIT373DZQAAFQBWODJJV7Q7D4OM", "length": 4759, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/56\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இந்திய இலக்கியச��� சிற்பிகள்.pdf/56\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/56\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/56 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/98", "date_download": "2020-10-24T12:55:26Z", "digest": "sha1:AXMWCH5TFVMJHWWQI45LJG3ISN6USOPI", "length": 8145, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/98 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 83\n‘உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் பெயல்ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள், மின்னு நிமிர்ந்தன்ன கணங்குழை இமைப்பப், பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள், வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, 5\nமிடைஊர்பு இழியக் கண்டனென், இவள் என அலையல்-வாழிவேண்டு அன்னை-நம் படப்பைச் குருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே; நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் . 10\nகனவாண்டு மருட்டலும் உண்டே இவள்தான் சுடரின்று தமியளும் பனிக்கும்; வெறுவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சழித்து அரணஞ் சேரும்: அதன்தலைப் - புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு, 15\nமுருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்\nஅஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே\n‘இடிமுழக்கம் மிகுந்து தொகுதியை உடையதாகப் பெருமழையும் பெய்தலைத் த���டங்கிப், பெயல் நின்று, எங்கும் ஒலியடங்கியிருக்கிற இருள் செறிந்த நள்ளிரவு'வேளையிலே, மின்னல்கள் பளிச்சென ஒளிருவதுபோலக் கனவிய தன் குழைகள் விட்டுவிட்டு ஒளிரவும் பின்னலிட்டு விடுகின்ற தனாலே நெறிப்போடு கிளைத்த கூந்தலை உடையவளான இவள், மலைச் சாரலினின்று இறங்கி வருகின்றவொரு மயிலினைப்போலத் தளர்நடை நடந்து, பரணினின்றும்இறங்கிச் செல்லுதலைக் கண்டேன்’ என்று கூறி, இவளை வருத்துதலைச் செய்யாதிருப்பாயாக. எம் அன்னையே நீ வாழ்வாயாக\nதெய்வங்கள் தங்கி இருத்தலையுடைய மலைச்சாரலிலே யுள்ள நம்முடைய தோட்டத்திலே, கோங்கு முதலிய சுடர் ஒளிவீசும் பூக்களைச் சூடிக்கொண்டு, தாந்தாம் விரும்பிய உருவினை எல்லாம் எடுத்துக் கொண்டனவாக, அணங்குகள் தமக்குரிய பலியுண்ணுவதற்கு வருவதும் உண்டு.\nநனவினிடத்து வாய்க்கின்ற ஒரு தன்மையினைப் போலவே, கனவானது தூங்குகின்றவர்களைப் பலவற்றையும் காணச் செய்து மயக்கங்கொள்ளச் செய்தலும் உள்ளதாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2019/11/perambalur-private-job-fair-on-3rd.html", "date_download": "2020-10-24T11:09:59Z", "digest": "sha1:HSXTYEMP7XVIM73ENECO256KR6HHF5WW", "length": 5269, "nlines": 63, "source_domain": "tamil.jobnews360.com", "title": "பெரம்பலூர் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 3rd டிசம்பர் 2019", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 3rd டிசம்பர் 2019\nபெரம்பலூர் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 3rd டிசம்பர் 2019\nVignesh Waran 11/29/2019 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nபெரம்பலூர் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 3rd டிசம்பர் 2019\nதகுதி: 10வது பாஸ், ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 3rd டிசம்பர் 2019\nநேரம்: 9 AM முதல் 3 PM மணி வரை\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nHCL வேலைவாய்ப்���ு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2557 காலியிடங்கள்\nதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020\nமதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: Technical Assistant & Lab Technician\n12th தேர்ச்சி வேலை: தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nஇந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\nECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 65 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-24T12:39:53Z", "digest": "sha1:7OJA6MZUBIYBTU7IX36ZGB4JY2S6NPX6", "length": 21415, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய அரசு News in Tamil - மத்திய அரசு Latest news on maalaimalar.com", "raw_content": "\nகொரோனா தடுப்பூசியை முன்னதாக தயாரிக்க தயாராகும் ஐதராபாத் நிறுவனம்\nகொரோனா தடுப்பூசியை முன்னதாக தயாரிக்க தயாராகும் ஐதராபாத் நிறுவனம்\nமத்திய அரசு அவசர அவசரமாக தேவை என்று தெரிவித்தால் கொரோனா தடுப்பூசி மருந்தை முன்னதாக தயாரிக்க தயார் என்று ஐதராபாத் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என்பதா\nஇந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.\n30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி\nநாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.\nநாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nநாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nநாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை\nநாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் அவமரியாதை செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு அனுமதி\nவெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.\nஆன்லைன் ரம்மி-யை தடை செய்ய வேண்டும்- மத்திய அரசுக்கு நாராயணசாமி கடிதம்\nஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nவேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு 10 சதவீதம் உயர்வு - மத்திய அரசு அனுமதி\nதேர்தலில் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் செலவு உச்சவரம்பு 10 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவழிக்கலாம்.\nபிப்ரவரியில் கொரோனா பாதிப்பு 1.05 கோடியாக இருக்கும்- அரசு நியமித்த குழு அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் வரும் 2021ம் ஆண்டு பிப்ரவரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.05 கோடியாக இருக்கும் என அரசு நியமித்த குழு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.\n10 சதவீத இடஒதுக்கீட்டை அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன- கேஎஸ் அழகிரி கேள்வி\nபொருளாதார ரீதியில் நலிந்தோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nரூ.125 கோடி ராணுவ கட்டிடத்தை இடிக்க மத்திய அரசு உத்தரவு\nதரம் குறைந்த மூலப்பொருட்களை கொண்டு கட்டப்பட்ட ரூ.125 கோடி ராணுவ கட்டிடத்தை இடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல். சேவையைத்தான் பயன்படுத்த வேண்டும் - மத்திய அரசு உத்தரவு\nஅரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பி.எஸ்.என்.எல். சேவையைத்தான் பயன்படுத்த வேண்டும் என மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.\nவட்டிக்கு வட்டி இல்லை என்பதை விரைவில் அமல்படுத்துக: உச்சநீதிமன்றம்\nவட்டிக்கு வட்��ி தள்ளுபடி செய்யும் முடிவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.\nகொரோனாவுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள்- மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 70 சதவீதம் பேர் ஆண்கள் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து - மத்திய அரசு நடவடிக்கை\nஇந்திய கடற்படைக்கு 5 போர் கப்பல்களை கட்டித்தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்து விட்டது.\nஅதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் -கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது\nதமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. வருகிற 15-ந் தேதி திரையரங்குகள் திறக்கப்படுமா\nபொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல் குளம் செயல்பட தடை\nநாடுமுழுவதும் வரும் 15-ம்தேதி முதல் திறக்கப்படும் பொழுதுபோக்கு பூங்காவில் நீச்சல்குளம் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nதேர்தல் பிரசார கூட்டங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு\nபீகார் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு நிபந்தனையுடன் மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nதமிழகத்தில் கடைகள் செயல்படும் நேரம் நீட்டிப்பு- முதலமைச்சர்\nரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் - பொண்ணு யார் தெரியுமா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nடெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம���\nமக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு- ஆய்வில் புதிய தகவல்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும் தொடக்கம்\nசென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை, கொல்லம், திருச்சிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம் - தெற்கு ரெயில்வே\nசிஎஸ்கே-வை சின்னாபின்னமாக்கியது மும்பை இந்தியன்ஸ்: 10 விக்கெட்டில் அபார வெற்றி\nஇந்த வருஷம் தீபாவளிக்கு ‘மூக்குத்தி அம்மன்’ வருகிறாள் - ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/03/223.html", "date_download": "2020-10-24T12:11:26Z", "digest": "sha1:TKER3HOEJKLTZ73SMXGLZTOLAKOKAWBY", "length": 4493, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "மேலும் 223 பேருக்கு வீடு செல்ல அனுமதி - sonakar.com", "raw_content": "\nHome NEWS மேலும் 223 பேருக்கு வீடு செல்ல அனுமதி\nமேலும் 223 பேருக்கு வீடு செல்ல அனுமதி\n14 நாட்கள் கட்டாய கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த மேலும் 223 பேர் இன்று காலை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகண்காணிப்பு காலத்தை நிறைவு செய்தவர்களை இராணுவத்தினர் பேருந்துகள் மூலம் பிரதான நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்க�� தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/12/05194809/1060444/Tharumapuram-Athinam-Sanmuga-Thesiga-Swami-Death.vpf", "date_download": "2020-10-24T12:08:23Z", "digest": "sha1:X32F5QSNDT33MXMV4O2LRX2VYL3J7SZ7", "length": 9547, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமி முக்தி - கண்ணீர் மல்க அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமி முக்தி - கண்ணீர் மல்க அஞ்சலி\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனம் மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனம் மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தருமபுரத்தின் 26வது ஆதீனமான ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சரிய சுவாமிகள், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 96. இதைத் தொடர்ந்து, பாரம்பரிய ஆதீனங்களான மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், ரத்னகிரி ஆதீனம், மாவட்ட ஆட்சியர் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.\nமுதலமைச்சர் - துணை முதலமைச்சருடன் கருணாஸ் சந்திப்பு\nசீர் மரபினருக்கான கணக்கெடுப்பை, தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.\nஇங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்\nஇங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை விரைவில் நீங்குகிறது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி\nமதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை\nவருகிற 28ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை. பண்டிகை காலத்தையொட்டி தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு. கொர��னா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை.\nமோர்தானா அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்\nதமிழக-ஆந்திர எல்லையோரம் உள்ள வனப்பகுதி அருகே இருக்கும் கௌவுண்டன்யாமகாநதி ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது\nமருதுபாண்டியர்களின் 219 வது நினைவுதினம் - திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மரியாதை\n219 வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் ஆட்சியர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தப்பட்டது.\n\"மருதுபாண்டியரின் வீரத்தை வணங்கி போற்றுகிறேன்\" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை\nஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணமடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nதிருமாவளவன் மீது வழக்கு - ஸ்டாலின் கண்டனம்\nதிருமாவளவன் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nதூத்துக்குடியில் தொடரும் சட்டவிரோத மணல் திருட்டு - தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/08/blog-post_77.html", "date_download": "2020-10-24T11:15:01Z", "digest": "sha1:2QZXJ5RO77KEDQWAYPBXNAKTJ4YEMVJL", "length": 4104, "nlines": 45, "source_domain": "www.yazhnews.com", "title": "அமைச்சரவைக்கு முன் மீண்டும் பிரதமராக பதவிப்பிரமாணம்!", "raw_content": "\nஅமைச்சரவைக்கு முன் மீண்டும் பிரதமராக பதவிப்பிரமாணம்\nஎதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅன்றைய தினம் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கான சுப நேரம் உள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.\nஎனினும் அமைச்சரவை நியமனத்திற்கு முன்னர் பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅத்துடன் புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரம் இடம்பெறவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் 20ஆம் திகதி புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/10/blog-post_793.html", "date_download": "2020-10-24T12:23:18Z", "digest": "sha1:TY4WDTCD2WC2RN5QQSXP2KVYTNQZDHVY", "length": 3577, "nlines": 43, "source_domain": "www.yazhnews.com", "title": "ஓய்வூதியம் பெறுவோருக்கான ஓய்வூதிய திணைக்களத்தில் அவசர வேண்டுகோள்!", "raw_content": "\nஓய்வூதியம் பெறுவோருக்கான ஓய்வூதிய திணைக்களத்தில் அவசர வேண்டுகோள்\nகொரொனா வைரஸ் பரவல் காரணமாக வாடிக்கையாளர்களின் வருகை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஓய்வூதியத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nஇன்று முதல் (13) மீள் அறிவித்தல் வரை இவ்வாறு பொதுமக்களின் வருகை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத் டீ டயஸ் தெரிவித்தார்.\nஇந்நிலையில், ஓய்வூதியத் திணைக்களத்தில் சேவைகளை பெறவேண்டி இருப்பின் 1970 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cim/Zimbrisch", "date_download": "2020-10-24T12:52:04Z", "digest": "sha1:KM5LQNSKCEGF5CO3NY3HNBYHNIOKA75R", "length": 5526, "nlines": 26, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Zimbrisch", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nZimbrisch பைபிள் இருந்து மாதிரி உரை\nZimbrisch மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/131822/", "date_download": "2020-10-24T11:31:25Z", "digest": "sha1:QNU6AEDQKIKXDYVEXWVBII52BHJNPXNL", "length": 7531, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "இராணுவச்சிப்பாய் தற்கொலை! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகிருலப்பனை, பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு���்ளார்.\nகுறித்த சிப்பாய், தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n22 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nரென்னிஸ் பந்திற்குள் ஹெரோயினை மறைத்து சிறைக்குள் வீச முயன்றவர் கைது\nயாழ் வர பணமின்றி கொரோனா மையத்தில் அந்தரித்த 12 யுவதிகள்: அழைத்து வந்துவிட்டு தனிமைப்பட்ட சாரதி, நடத்துனர்\n: குடிநீர்த்தாங்கியில் மீட்கப்பட்ட சடலம்\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nநெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா\n5 மாவட்டங்களை கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டுக்கும் அபாயம்: சுட்டிக்காட்டுகிறது GMOA\nதுஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மாத்தளை இளைஞனிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nமறைந்திருந்த கொரோனா தொற்றாளர் கைது\nமேலும் சில பகுதிகளிற்கு ஊரடங்கு\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nநெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா\nவவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரனா பரிசோதனை செய்தபோது 3 பேர் அடையாளங்காணப்பட்ட...\n5 மாவட்டங்களை கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டுக்கும் அபாயம்: சுட்டிக்காட்டுகிறது GMOA\nதுஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மாத்தளை இளைஞனிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nமறைந்திருந்த கொரோனா தொற்றாளர் கைது\nமேலும் சில பகுதிகளிற்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/133604/", "date_download": "2020-10-24T11:05:01Z", "digest": "sha1:YZCWNYL3SY3Y7YN3WTZ7E7YH5MP67SMT", "length": 8209, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "முன்னணியின் அலுவலகம் முற்றுகை! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் கொக்குவில் பகுதியில் உள்ள அலுவலகம் தற்போது, இராணுவம் மற்றும் பொலிஸாருடைய முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅங்கு 50 ற்கும் மேற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டே மேற்படி முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇன்று கரும்புலி நாள் என்பதால் கு���ித்த அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலேயே மேற்படி முற்றுகை நடத்தப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை காலை அலுவலகத்திற்கு வந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கரும்புலி நினைவேந்தல் நடத்தக் கூடாது என்று எங்களையும் எச்சரித்து சென்றுள்ளனர் என்றார்.\nமேலும் சில பகுதிகளிற்கு ஊரடங்கு\n18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன உரம், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினி: கிளிநொச்சியில் ஒரு வருடத்தில் பயன்படுத்தப்படுகிறது\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nதுஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மாத்தளை இளைஞனிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nமறைந்திருந்த கொரோனா தொற்றாளர் கைது\nமேலும் சில பகுதிகளிற்கு ஊரடங்கு\n18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன உரம், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினி:...\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nதுஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மாத்தளை இளைஞனிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\n16 வயதிற்கும் குறைந்த சிறுவனை சட்டபூர்வ பாதுகாவலரிடமிருந்து கடத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் அபராதத்துடன், 9 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. மத்திய மாகாண மாத்தiள மேல்...\nமறைந்திருந்த கொரோனா தொற்றாளர் கைது\nமேலும் சில பகுதிகளிற்கு ஊரடங்கு\n18 மில்லியன் கிலோ கிராம் இரசாயன உரம், 45 ஆயிரம் லீற்றர் கிருமி நாசினி:...\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T11:38:40Z", "digest": "sha1:F6X73KBYG3U3F75U6TXWK3ITU7BMLJSG", "length": 9021, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "வைணவ லட்சணம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3\nஇறைவனைப் பற்றி வெறும் வார்த்தைகளால் அறிவது என்பது சர்க்கரை என்று வாசித்து அறிவது போன்றதாம். சர்க்கரையினை நாக்கில் வைத்து சுவைத்தாலன்றி அதன் முழு அனுபவம் கிட்டாது. “இறைவனை முழுமையாக அறிய முடியாது” என்பவன்தான் அவனை முழுக்க அறிந்த���னாவான். “இறைவனை முழுமையாக ஸ்தோத்கரிக்க முடியாது” என்றறிந்தவன்தான் அவனை முழுக்கப் புகழ்ந்தவனாவான் என்கிறது கேன உபநிஷத். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nவிவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்\nஎன்று தணியும் இந்து சுதந்திர தாகம்\nபிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்\nஇது ஒரு வரலாற்றுத் தவறு\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14\nஇது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்\nஜடாயு உரை: இளங்கோ முதல் தாயுமானவர் வரை\nஅறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3\nஅம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி\nஆபுத்திரன் திறம் அறிவித்த காதை – மணிமேகலை 14\nதூண்களின் சண்டை… தள்ளாடும் மண்டபம்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6310-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?s=0c4ca0e3b0369e945660ff187349a772", "date_download": "2020-10-24T11:21:24Z", "digest": "sha1:PVOITCWR5D4U5UJIBIW26TMRCYQDIAIY", "length": 52213, "nlines": 507, "source_domain": "www.tamilmantram.com", "title": "கொண்டாடிய 'குழந்தைகள் தினம்'", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nThread: கொண்டாடிய 'குழந்தைகள் தினம்'\nஅப்போ எனக்கு 12 வயசிருக்கும். ஆறாவது படிச்சிட்டு இருந்தேன். என்கூட ஜீடி, ஷீலா, வசந்தவல்லி, பத்மாவதி, புனிதா, ரஜினி, பிரியதர்ஷினி இவங்களோட சேர்த்து மொத்தம் 60 பேர் எங்கள் க்ளாஸ்ல.\nநானும் ஜீடியும் எலிமென்ட்ரி ஸ்கூல்லேயே �பிரண்ட்ஸ். மத்தவங்கள்லாம் ஹைஸ்கூல் வந்தபிறகு தான் கிடைச்சாங்க. அதுவரைக்கும் தரையில் அமர்ந்து படிச்சிட்டுருந்த எங்களுக்கு ஹைஸ்கூல் வந்தபிறகு தான்\nஇரண்டாவது மாடியில் அதுவும் ஸ்டீல் பெஞ்ச், டெஸ்க் கோட க்ளாஸ் தந்தாங்க. டீச்சர் ங்களும் ஒவ்வொரு பாடத்திற்கு ஒருத்தரா வந்தாங்க.\nவருசா வருசம் எங்க ஸ்கூல்ல இரண்டுமுறை கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஒன்று வருடம் ஆரம்பிச்���தும் நான்காம் மாதம் நடக்கிற ஸ்போர்ட்ஸ் டே, இன்னொன்று ஆண்டு இறுதியில் நடக்கும் ஆண்டுவிழா. இரண்டுமே ரொம்ப பெரியவிழாவா நடக்கும். ஸ்போர்ட்ஸ் டேனா ஈவண்ட்ஸ் எல்லாம் காலையில் 7 மணியிலிருந்தே ஆரம்பிச்சுடுவாங்க. ஒவ்வொரு விளையாட்டுப்போட்டியா வச்சு, சாயங்காலம் வரை நடத்தின அத்தனைக்கும் சேர்த்து மாவட்ட கலெக்டர் கலை நிகழ்ச்சியில் வந்து பரிசு கொடுப்பார்.\nஆண்டுவிழாவில் ஆண்டுமுழுக்க பள்ளிக்கு ரெகுலரா வந்தவங்க, பாடத்தில் முதலிடம் வந்தவங்க, எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் அப்புறம் டிஸ்ட்ரிக் அவார்ட், ஸ்டேட் அவார்ட் வாங்கினவங்களுக்கெல்லாம் பெரிய பிரமுகரையா பள்ளிக்கு அழைத்துவந்து பெற்றோர்களுக்கும் சேர்த்து பரிசுகள் தருவாங்க.\nஒவ்வொரு திங்கள்கிழமையும் எங்களோட ஹெட்மிஸ்ட்ரஸ் அசெம்பிளி ப்ரேயர் முடிந்ததும் நேரடியா பேசுவாங்க. நாங்களும் எங்களோட க்ளாஸ் லீடரிமோ, ஸ்கூல் ரெப்ரசண்டேட்டிவ் கிட்டேயோ எங்களோட தேவைகள், குறைகள் இருந்தா சொல்லி ஹெச்.எம் கிட்ட சொல்ல சொல்லுவோம். இமீடியட் கான்�பரஸ் இருந்தா வகுப்பிலேயே இணைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி மூலமா திடீர் அசெம்பிளிக்கும் அவங்க அறையில் இருந்தபடியே ஏற்பாடு செய்திருந்தாங்க. இதனால தலைவர்கள் இறந்த செய்தி, திடீர் கடை அடைப்பு, டெலிகேட்ஸ் வருகை இப்படி எந்த செய்தினாலும் பள்ளியில் இருக்கிற எல்லாக்குழந்தைகளுக்கும் உடனே தெரிஞ்சிடும்.\nஅப்படி ஒரு சமயம், நவம்பர் மாதத்தின் முதல் வாரத் திங்கள்கிழமை ஹெச்.எம் எங்களுக்கொரு சர்ப்ரைஸ் அனொன்ஸ்மென்ட் தந்தாங்க. அதாவது புதிதாக எங்கள் மாவட்டத்திற்கு பதவிப்பொறுப்பேற்றிருக்கும் கலெக்டர் எங்கள் பள்ளிக்கு குழந்தைகள் தினத்தன்று வருவதாகவும் அன்று முழுவதும் பள்ளியை சுத்தப்படுத்துவது, அலங்கரிப்பது, ஓவியம், பாட்டு, மாற்றுடை, ஆடல், ஜிம்னாஸ்டிக்,திருக்குறள் இப்படி எல்லாவிதமான போட்டிகளையும் நடத்தி அதில் முதலிடம் வருபவர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் பரிசு வழங்கப்போவதாகவும் தெரிவித்தார்கள்.\nபோட்டியை இரண்டுபாகமாக பிரித்திருந்தார்கள். முதல் பாகம் குழுஒற்றுமை(யுனிட்டிடெவலப்மென்ட்), இரண்டாவது பாகம் தனிநபர்திறமை(இண்டிஜுவாலிட்டி எக்ஸ்புளோஸர்). அதாவது காலையிலிருந்து மதியம் வரை ஒவ்வொரு வகுப்பும் அவர்களது வகுப்பை சுத்தம் செய்து ஒரு மையக்கருத்தோடு அலங்கரிக்கவேண்டும். மதியம் முதல் மாலை வரை தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தவேண்டும். இதற்கு ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு உதவக்கூடாது என்றும், இதை ஆங்காங்கே நடத்தப்படும் மையத்தில் பதிவெண் கொண்டு ஆசிரியர் குழுக்கள் மதிப்பீடு செய்வார்கள் என்றும் உத்தரவிட்டிருந்தார்கள்.\nஎங்களுக்கு உற்சாகம் ஒருபக்கம்; என்ன செய்வதென்று மண்டை உடைப்பு ஒருபக்கம். இதில் பள்ளி இடைத்தேர்வுகளும் எங்களை விட்டபாடில்லை. எங்கள் வகுப்பாசிரியரிடம் ஆலோசனை கேட்டபோது போட்டி விதிப்படி அவர் எங்களுக்கு எந்த ஆலோசனையும் வழங்கமுடியாது என்று நழுவிவிட்டார்.\nஎங்களுக்கோ நாட்கள் நகர நகர குழப்பம் தலைக்கேறியது. ஏனெனில் இதுவரை இப்படி ஒரு போட்டியே நடந்ததில்லை. விழா நடப்பதற்கு முதல் நாள் மாலை, பள்ளி முடிந்தபிறகு க்ளாஸ் லீடர் வசந்தவல்லி, நான், ஜீடி, புனிதா, மஞ்சு என்கிற பத்மாவதி, ஷீலா, ரஜினி 7 பேரும் கொடிமரத்தடியில் அமர்ந்து பேசினோம்.\nவசந்தவல்லி, \"நான் காலையிலேயே நம்ம க்ளாஸில் இருக்கும் அத்தனைபேரிடமும் அவங்க வீட்டில் இருக்கிற பொம்மைகள், புத்தகங்களை எடுத்துவரச்சொல்லிட்டேன்\"\nரஜினி, \"எங்க ஸ்டோரில் டெக்கரேட்டிவ் கலர் பேப்பர்ஸ், ஜமிக்கி, கண்ணாடி விளக்குகள் எல்லாம் இருக்கு... நாளை கொண்டு வருகிறேன்\"\nநானும் ஜீடியும் \"ஓகே. அப்ப நாங்க ரெண்டு பேரும் ப்ளவர் பொக்கே, எம்ராய்டரி ஸேரிஸ் க்கு ஏற்பாடு செய்திடறோம்\"\nமஞ்சு, \"ஏய் நான் என்ன பண்றது\nநான், \"மஞ்சு, உங்க வீட்டுப்பக்கம் தானே ஏரி இருக்கு, நீ நாளைக்கு வரும்போது ஒரு பெரிய பாக்கெட் நிறைய களிமண்ணும், ஒரு பெரிய பிள்ளையார் பொம்மையும் எடுத்துட்டு வா\"\nஷீலா, \"நானும் எங்கவீட்டில் இருக்கிற பொம்மையெல்லாம் எடுத்தாறேன்.... களிமண்ணை வச்சு என்ன செய்யப்போறே\nஜீடி, \"கவி, மலை போல செய்து அதில் கோயில் கட்டி ஸ்டெப் எல்லாம் வைத்து விளக்கு ஏற்றி வைப்போமா\nபுனிதா, \" அப்போ நான் எங்கள் வீட்டில் இருக்கிற அகல்விளக்குகளைக் கொண்டுவருகிறேன்\"\n\"டேம் போல செய்து தண்ணீர் நிற்கவைத்து குட்டி குட்டி மரங்கள் போல செடிகளை ஓரத்தில் நட்டுவைக்கலாம். ரஜினி ஸ்டோரில் பிளாஸ்டிக் மீன்கள் இருக்கு. அதைவைத்து அழகாக டெக்கரேட் பண்ணிடலாம்.\"\nவசந்தவல்லி, \"இதுமட்டும் போதாது. சுவரெல்லாம் சாட் வரைஞ்சு ஒட்டணும். ஆளுக்கொரு சப்ஜெக்ட். ஓகே வா\nநான்,\" ம். சரி... நான் ரைம்ஸ்- ல் இருக்கும் 'பேக்பைப்பர்' ஸ்டோரி வரைஞ்சிட்டு வரேன்\"\nஜீடி \"நான் மைட்டோகாண்ட்ரியா வும், செல் வால்ஸ் ம்\"\nஷீலா \"அல்ஜீப்ரா ஈகுவேசன்ஸ்... அதான் ஈஸி... வரையத்தேவையில்ல..எழுதினா போதும்\"\nவசந்தவல்லி, \"சரி சரி... சுவர் �புல்லா ஒட்டுறாமாதிரி எல்லோரும் ஆளுக்கொன்னு கொண்டு வந்திருங்க\"\nவீட்டுக்குப்போனதும் ஒவ்வொன்றாக தயார்செய்து, படம் வரைந்து இரவு தூங்கப்போவதற்கு நள்ளிரவு ஆனது.\nமறுநாள் யோசனையில் மீதி இரவும் கழிந்தது.\nநேருஜி பிறந்த நவம்பர் 14 - குழந்தைகள் தினம்...\nகாலையில் பள்ளி எப்போதைய நாளை விடவும் களை கட்டியது.\nவகுப்பறையில் அலமாரி முழுவதும் பொம்மைகளாக நிறைந்திருந்தன. ரெட், புளூ, பிங்க், கிரீன், யெள்ளோ ஹவுஸ் குழுக்களின் அடிப்படையில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வேலையாக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலில் வகுப்பறையிலுள்ள டெஸ்க், பெஞ்ச் அனைத்தும் ஒரு குழு அப்புறப்படுத்தியது. இன்னொரு குழு நீரூற்றி வகுப்பறையை சுத்தம் செய்தது.\nஅலங்கரிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது. கொண்டுவந்த பொம்மைகள், வகுப்பறை ஆவணங்கள், கோப்புகளை பாதுகாக்கவும், வேறு வகுப்புப் பிள்ளைகள் எங்கள் வகுப்பில் நடப்பதை அறியாவண்ணம் பாதுகாக்கவும் இன்னொரு குழு நியமிக்கப்பட்டது.\nகரும்பலகையில் கலைமகளின் ஓவியத்தை ஒருத்தி வரைய, ரோஜா இதழ்களால் வாசலில் நேருவின் உருவப்படத்தை இன்னொருவர் வரைய பெஞ்ச் மீது பெஞ்ச் போட்டு சாட், கலர் பேப்பர் ஒட்ட என்று ஆளுக்கொருவராக வேலைகளை எங்கள் குழுவில் ஆரம்பித்தோம்.\nவகுப்பிலுள்ள அனைவரது பொம்மைகளுமாக சேர்ந்து ஒரு சிறிய குன்று போல பொம்மைகள் இருந்தன. யாருடைய பொம்மைகள் யாருடையவை என்பதைக் கண்காணிப்புக்குழுக்கள் பெயர், எண்ணிக்கையுடன் ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருந்தனர். இதனால் எங்களுக்கு அவைகளைப் பிரிப்பதும் மீண்டும் அவர்களுக்கு திருப்பிக்கொடுக்கவும் வசதியாக இருந்தது.\nகொண்டுவரப்பட்ட பொம்மைகளில் ஒரே ரகமாக இருந்த பொம்மைகளை எல்லாம் தனித்தனியாக நான் பிரித்தெடுத்தேன். அதாவது, வாகன பொம்மைகளை எல்லாம் தனியாக, கடவுள் உருவ பொம்மைகள் தனியாக, விலங்குகள், செடிகள், மீன்கள் போன்ற பொம்மைகள் தனியாக என்று வகைப்படுத்தினேன். மீதி பொம்மைகள் பெஞ்ச், டெஸ்க்குகளை அடுக்கிவைத்து நவராத்திரி கொழு போல பொம்மைகள் வரிசையாக படிகளில் அடுக்கிவைக்கப்பட்டன.\nமஞ்சு, சொன்னபடி களிமண்ணும், பிள்ளையார் பொம்மையும் கொண்டுவந்திருந்தாள்; அதை மலையாக்கி மலையில் பிள்ளையாரை அமர வைத்து படிகள் செய்து அடிவாரத்தில் ஆறு அமைத்து ஆர்க்கிடெக்சர் பொம்மைகளால் அணை செய்து சுற்றிலும் செடிகள் வைத்து நிரப்பினோம். மயில், மான், புறா ஆங்காங்கே நிற்பது போல, பறவைகள் பறப்பது போல அவற்றில் அழகாக பொருத்தி வைத்தோம்.\nஅணையின் அடியில் தண்ணீர் நிரப்பி களிமண்ணால் கரைகள் கட்டி பல வண்ண பிளாஸ்டிக் மீன்களை அதில் விட்டு கரையில் ஒரு மீனவ பொம்மையைக் கையில் தூண்டிலோடு அமரவைத்தோம். சின்ன சின்ன பூக்களால் ஒட்டவைத்து பச்சைவண்ணத்தாளை மெல்லியதாக நறுக்கி புல்வெளி அமைத்து அவற்றில் நிஜக் கொடிகளைப் படரவிட்டோம்.\nஅதனருகே வரிசையாக செல்லும் ரயில்பெட்டிகளை அடுக்கி கீ கொடுத்தால் ஓடும் தண்டவாளத்தின் மீது அமைத்து ரயில் நிலையமும், பஸ் பொம்மைகளைக்கொண்டு பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டது. அட்டைப்பெட்டிகளாலும் செங்கற்கல்லாலும் அடுக்கிவைத்து காவல் நிலையத்தின் முன்புறத்தை மட்டும் உருவாக்கி இருந்தோம். சாக்பீஸால் வட்டம் போட்டு அதனுள் விமான பொம்மைகளை நிற்கவைத்து விமான நிலையமும் தயார் ஆனது.\nமற்றொரு புறம் ஸ்கூட்டர், கார், லாரி பொம்மைகளை வரிசையாக அடுக்கி ஒரு சிலவற்றை மட்டும் ரோடில் செல்வதுபோல சாக்பீஸால் ஆன ரோட்டில் நிறுத்தினோம். ஆங்காங்கே டிராபிக் சிக்னல் ஸ்டேண்டுகளையும் ஸ்கேலின் உதவியால் நிற்கவிட்டோம்.\nமலைப்படிகள் காய்ந்ததும் புனிதா அவளது அகல் விளக்குகளை ஏற்றிவைத்தாள். மற்ற கடவுள் சிலைகளைக்கும் ஆங்காங்கே தெர்மோகோலில் செய்த கோபுரத்தின் வாசலில் கோலங்கள் இட்டாள். ஊதிபத்தியும், மலர் மாலைகளும் கொண்டு ஷீலா அலங்கரித்தாள்.\nபெண்கள், குழந்தைகள் போன்ற ஆளுருவ பொம்மைகளையும் கோயில் பிரகாரத்தில் ஆங்காங்கே ஜீடி நிற்க வைத்தாள்.\nஅலமாரியில் புத்தகங்கள் ஒருபுறம் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டு திடீர் நூலகமாக மாறியது. பிளாஸ்டிக் காய்கறிகள், பழங்களை ஒரு கூடையில் அடுக்கி வைத்து இன்னொருபுறம் 'திடீர் சந்தை' முளைத்தது. சுவரின் ஒருபுறத்தில் தேசியத் தலைவர்கள் படமும், மற்றொரு புறம் பாடநூல், உலக வரைபடங்கள், இன்னொரு புறம் நாங்கள் வரைந்துவந்த படங்களையெல்லாம் வரிசையாக மாட்டினோம். அங்கங்கு தெரிந்த மீதி சுவர் பாகங்களையும் கலர் ஜரிகைத்தாள்களால் அலங்கரித்தோம். வகுப்பின் நடுவில் கண்ணாடிவிளக்கு மாட்டப்பட்டது. நுழைவு வாயில் சுவர்கள் பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாசலிலும் மலர்க்கோலங்கள், கலர்ப்பொடிகளால் ரெங்கோலி போடப்பட்டது.\nஇந்திய வரைபடத்தை நடுவில் வரைந்து தேசிய ஒற்றுமையைக் குறிக்கும்வண்ணம் ஒவ்வொரு மாநிலத்தின் நடுவிலும் அந்தந்த கலாச்சார முறைப்படி ஆடையணிந்த மாணவிகளை நிற்கவைத்தோம். கொழுப்படியின் அடியில் டேப் ரிக்கார்டர் மங்கல இசைத்தட்டோடு தயாராக வைக்கப்பட்டிருந்தது. இவையனைத்தும் மற்ற வகுப்புகளுக்கு துளியும் சென்று சேராவண்ணம் மிக கவனமான பாதுகாப்புடன் திரையிட்டு நடந்தேறியது. அவர்களும் அவரவர் வகுப்புகளை அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தனர். இடையில் வரும் சில ஒற்றர்களை எங்களது கண்காணிப்புக்குழுவினர் எச்சரித்து உள்ளேவிடாமல் திருப்பி அனுப்பிவைத்தனர்.\nபிற்பகலின் முதல்மணியில் தேர்வுக்குழுவினர் எங்களது வகுப்பை மதிப்பீடு செய்ய வந்தார்கள். இந்தக்குழு அவரவர் வகுப்பாசிரியரைத்தவிர மற்ற 5 நபர்களால் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வகுப்பையும் பார்வையிட்டு ம்திப்பெண்கள் வழங்கவேண்டும். இவ்வாறாக 10 குழுக்கள் பார்வையிட்டு மதிப்பிட்டு பள்ளித்தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பித்தார்கள்.\nபிறகு தலைமை ஆசிரியரும், சிறப்பு விருந்தினரும் பார்வையாளருமான மாவட்ட ஆட்சித்தலைவரும் ஒவ்வொரு வகுப்பாக பார்வையிட்டனர்.\nஎங்கள் வகுப்பு முதல் தளத்தில் முதல் வகுப்பாக இருந்தது. எனவே மாணவிகள் சீருடையில் கீழ்த்தளத்திலிருந்து வரிசையாக நின்று வரவேற்பளித்தனர். சாரணியர் முறைப்படி அவருக்கு சல்யூட் அடித்து எங்கள் லீடர் வகுப்பிற்குள் அவர்களை வரவேற்றாள். நறுமணப்புகை, மங்கல இசை, விளக்கொளி என்று எங்கள் வகுப்பே எங்களுக்கு அன்று புதுமையாகக் காட்சி அளித்தது. தலைமை ஆசிரியர் எங்களது அலங்காரங்களை மிகவும் வியந்து பாராட்டினார். ஒவ்வொன்றாக தொட்டுப்பார்த்து ரசித்தார். நிஜப்பூக்களை பிளாஸ்டிக் பூக்களா என்றும், பிளாஸ்டிக் புற்களைப்பார்த்து \"இந்தப்புற்களையெல்லா���் எங்கே பறித்து வந்தீர்கள்\" என்றும் கேட்டு எங்களை பரவசப்படுத்தினார். மாவட்ட ஆட்சியாளர் 'மாதிரி நகரம்' உருவாக்கியதையும், கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்தில் இத்தனைச் சிறப்பாக செய்த எங்களது குழு ஒற்றுமையையும் பாராட்டிவிட்டு அடுத்த வகுப்பிற்குச் சென்றார்கள்.\nஎங்கள் வகுப்பிற்கு என்ன மதிப்பெண் வழங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வேளை வராததாலும், எங்களது தனி நபர்த் திறமையை வெளிப்படுத்தும் போட்டிக்கு செல்லவேண்டியிருந்ததாலும் நாங்கள் வகுப்பறையை பூட்டி விட்டு மைதானத்திற்குச் சென்றோம்.\nஜீடி மாலை நடக்கவிருக்கும் பரதநாட்டிய வரவேற்பின் ஒத்திகைக்குக்கிளம்பினாள். புனிதா ஓட்டப்பந்தயந்திற்கும், ஷீலா கயிறுதாண்டுதலில் கலந்துகொண்டாள். நான் ஓவியப்போட்டிக்கும், திருக்குறள் போட்டிக்கும் பெயர்க்கொடுத்திருந்தேன். மாலை அரேபிக்&வெஸ்ட்டர்ன் டேன்ஸிலும் கலந்திருந்தேன். இவ்வாறாக நாங்கள் தனித்தனியாக கலைந்தாலும் மீண்டும் மாலை 6 மணிக்கு ஆடிட்டோரியத்தில் ஒன்று கூடினோம். தனிநபர் போட்டி முடிவுகள் போட்டி முடிந்தவுடனேயே அறிவிக்கப்பட்டு பரிசுக்குரியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. எனவே தனிநபர் போட்டியில் யார் யார் பரிசு பெற்றவர்கள் என்பது நாங்கள் சந்தித்துக்கொண்ட போதே தெரிந்துவிட்டது. எங்களுக்கோ அனைத்து வகுப்புகளுக்குமான போட்டியின் வின்னர் யார் என்பதை அறிந்துக்கொள்ளும் ஆவலே மேலிட்டது. கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக முடிந்தபின் பரிசு அறிவிப்பு.\nஎங்களது பி.இ.டி ஆசிரியை தனது வெண்கலக்(பித்தளை) குரலில் முடிவை அறிவித்தார். \"தி �ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆ�ப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... எங்களுக்கு திக், திக்.... \"தி �ப்ர்ஸ்ட் ப்ரைஸ் ஆ�ப் குரூப் யுனிட்டி கோஸ் டூ.... சிக்ஸ்த் ஸ்டேன்டர்ட் ஏ செக்ஷன்.. சிஸ்டர் திரேசா ப்ளீஸ் கம்\" என்று எங்களது வகுப்பாசிரியை அழைத்த போது ஆரவாரமும், கைத்தட்டலுமாய் சந்தோசத்தில் குதித்தோம். பள்ளி முழுவதும் கரகோஷம் ததும்ப மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து 'மெமோரல் ஸ்டேண்ட்' -ஐ எங்கள் வகுப்பாசிரியை வாங்கிய தருணம் அற்புதமானது. மைக்கிலேயே அவர் \"தேங்க்யூ மை டியர் ஸ்டூடன்ஸ்\" என்று சொல்லிவிட்டு பரிசைத் தலைமை ஆசிரியரிடம் அளித்தார். நான் பள்ளியை விட்டு வரும்வரை அந்த மெம��ரியல் ஸ்டேண்ட் தலைமை ஆசிரியரின் அலுவலகத்தை அலங்கரித்தது.\nவிழா முடிந்ததும் எங்கள் ஆசிரியை பிறகு மேடையிலிருந்து இறங்கி வந்து எங்களிடம் அளவளாவினார். மற்ற ஆசிரியைகளும் எங்கள் வகுப்பிற்கே முதல் மதிப்பெண் அளித்திருந்ததாகவும், அனைவரின் ஏக மன பாராட்டினை வழங்கித்தந்தமை தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் கூறினார். நாங்கள் ரஜினிக்கு எங்களது பாராட்டினைக் கைகுலுக்கித் தெரிவித்துக்கொண்டோம். ஏனைனில் கண்ணாடி விளக்குகள், ஜரிகை அலங்காரப்பொருட்கள், வண்ண மீன்கள்.... என்று பல விலையுயர்ந்த பொருட்களைத் தனது ஸ்டோரிலிருந்து ரிஸ்க் எடுத்து கொண்டுவந்தவளாயிற்றே அவளோ எங்களிடம் \"நீங்கள் தானடி காரணம். இந்தப்பொருட்களெல்லாம் எங்கள் கடையில் சும்மா இருந்த போது இல்லாத அழகு... இங்கே நீங்கள் வரிசையாக அடுக்கி பொருத்தமாக அலங்கரித்தபோது தானே வந்தது\" என்றாள்.\nஅன்றைய 'குழந்தைகள் தினம்' எங்கள் ஒவ்வொருவர் வாழ்நாளிலும் மீண்டும் வர இயலாத பாலக தினம்.\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nஅருமை கவி. ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது, என் பள்ளி நாட்களில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.\nஒவ்வொரு வரியிலும்..என் வாழ்க்கையில் நடந்தது போல...முடிவு வரும் வரை பரபரப்பாக இருந்தது.\nபள்ளிப் பருவத்திற்கே அழைத்து சென்றது.\nஅட பாவி மக்கா... 12 வயசிலயே இத்தனை லீடர்சிப் மற்றும் டீம் பில்டிங்கா...\nஅதிலையும்... அங்கு நடந்ததை எல்லாம் அப்படியே நேற்று நடந்தது போல் சொல்லியது...\nநானும் எனக்க 12 வயசில் என்ன பன்னுனேன் என்று யோசித்து பாக்கிறேன்...\nஆனா இங்க பதிக்கிற மாதிரி எதுவும் நியாபகத்துக்கு வரலை\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஅட பாவி மக்கா... 12 வயசிலயே இத்தனை லீடர்சிப் மற்றும் டீம் பில்டிங்கா...\nஅதிலையும்... அங்கு நடந்ததை எல்லாம் அப்படியே நேற்று நடந்தது போல் சொல்லியது...\nநானும் எனக்க 12 வயசில் என்ன பன்னுனேன் என்று யோசித்து பாக்கிறேன்...\nஆனா இங்க பதிக்கிற மாதிரி எதுவும் நியாபகத்துக்கு வரலை\nஅதான் தெரியுமே... சரி சரி, நேரா பண்பட்டவர் பகுதியில போயி பதிச்சிருங்க...\nசகோதரி கவிதா, கலக்கிப் போட்டீங்க...\nநெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...\nசேலம் நகரில் குழந்தைகள் தினவிழா அனைத்துப் பள்ளிகளும் கலந்து கொள்ள காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும்..\n1 மாதத்திற்கு முன்பே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு விடும்... சீர்நடை, இசையுடன் கூடிய உடற்பயிற்சிகள் என பொறுக்கி எடுக்கப்பட்ட மாணவர்கள் தினம் பயிற்சி எடுப்பர். அனைவருக்கும் பளீர் சீருடைகள் தயார் செய்யப்பட்டு மின்னுவார்கள்...\nநவம்பர் 14 காலை ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் கூட அனைத்து பள்ளிகளும் அணிவகுத்து இசையுடன் கூடிய உடற்பயிற்சியினால் மனம் மகிழ மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துறைத் தலைவர் போன்றோர் உரையாற்றி ... சிறந்த பள்ளிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டுவார்கள்...\nம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்...\nகூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்\nவானத்தை அளந்து பாக்கலாம் வாங்க\nதாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...\nம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்...\nஏன் அது எல்லாம் இப்ப நடக்கலையாக்கும்...\nநீரு அதிலை என்ன செஞ்சீரு என்று கவிதா சொன்னது போல் எடுத்துவிடும்...\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nஉன் பள்ளி வாழ்க்கையையும் சொல்லு...\nபென்ஸ், பிரதீப், தாமரை அனைவருக்கும் நன்றிகள். நீங்களும் உங்கள் பள்ளியில் நடந்த/ நடத்திய சிறப்பான நிகழ்வுகளைப்பதிக்கலாமே\nகற்க கசடறக் கற்றவை கற்றபின்\nநானும் நினைத்து பார்க்கிறேன். ஆறாம் வகுப்பில் நடந்தது ஒன்றும் நினைவில்லை..\nபடிக்கும் பொழுதே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றுகிறது. உண்மையான குழந்தைகள் தினமாகக் கொண்டாடியிருக்கின்றீர்கள். மிகவும் அருமையாகவும் அதை எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள்.\nநேற்று உங்கள் வகுப்பில் நடந்ததுபோல் அவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nஉங்கள் பரிசு இன்றும் தலைமை ஆசிரியரின் அறையில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nகவி கலக்கலான பதிவு. அசத்திடீங்க தோழி.\nஅழகான எழுத்து நடை. சுவாரஸ்யமாக படித்தேன். பின் ரசித்தேன்.\nமிகவும் திறமையான பெண் நீங்கள். பாராட்டுகிறேன்.\nஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று எண்ணம் வந்தால் முதலில் என் 12 வயது சாதனைகளைதான் எழுதுவேன்.\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« நானும் ஒரு கதைச்சொல்லி 2 - நான் கண்ட கடவுள்க& | நானும் ஒரு கதைச்சொல்லி - எனக்கு தாயுமானவன\u001e»\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8187:2011-12-28-20-31-11&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-10-24T11:45:31Z", "digest": "sha1:Y222HG5THVQVXNTNKY2ZH237HVEKWVUY", "length": 5931, "nlines": 31, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகே.பி.என். பேருந்துப் பயணிகள் தீயில் கருகிப் பலி: தனியார்மயத்தின் கொடூரம்\nParent Category: புதிய ஜனநாயகம்\nகடந்த ஜூன் 7ஆம் தேதியன்று சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்குச் சென்று கொண்டிருந்த கே.பி.என். சொகுசுப் பேருந்து, காவேரிப்பாக்கம் அருகில் சரக்கு வாகனத்தை மின்னல் வேகத்தில் முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து தீப்பிடித்ததில், 22 பயணிகள் தீயில் கருகிப் பரிதாபமாக மாண்டுபோனார்கள்.\nதமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல. சாலை விதிகளைக் கடைபிடிக்காமல், சாலையின் தன்மை, வாகனத்தின் தன்மை, இரவுச் சூழ்நிலை எதையும் பொருட்படுத்தாமல் தனியார் பேருந்துகளின் கண்முன் தெரியாத வேகம்தான் இக்கோர விபத்துக்குக் காரணம். அந்த வேகத்துக்குப் பின்னே ஒளிந்திருப்பது தனியார் பேருந்து முதலாளிகளின் இலாபவெறி. இதுதான் அனைத்து ஓட்டுக் கட்சிகளின் ஆதரவோடு தீவிரமாக்கப்பட்டுவரும் தனியார்மயத்தின் உண்மை முகம்\nபல ஆயிரம் மக்களின் உயிரைப் பறித்து, பல்லாயிரக்கணக்கானோரை நிரந்தர ஊனமாக்கிய போபால் விசவாயுப் படுகொலையையும், கும்பகோணத்தில் 63 பச்சிளம் குழந்தைகளைத் தனியார் பள்ளி முதலாளியின் இலாபவெறிக்குப் பலிகொடுத்ததையும், இன்னும் பலபன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்காக மக்கள் கொத்துக் கொத்தாகப் பலியாக்கப்படுவதையும் பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது.\nதனியார்மயத்தின் கொடூரத்துக்கு ஓர் உதாரணம்தான் இப்படுகொலை என்பதை விளக்கி, ஓசூர் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 15 அன்று மாலை ஓசூர் அரசுப் பேருந்து பஸ் டெப்போ அருகில் தெருமுனைப் பிரச்சா���க் கூட்டத்தை நடத்தியது. \"தனது இலாப வெறிக்காக 22 பேரின் உயிரைப் பறித்த கே.பி.என். முதலாளிக்குத் தண்டனை வழங்கு தனியார் பேருந்து, தனியார் சொகுசு விரைவுப் பேருந்துகளை அரசுடமையாக்கு தனியார் பேருந்து, தனியார் சொகுசு விரைவுப் பேருந்துகளை அரசுடமையாக்கு மக்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடுவோம் மக்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடுவோம்' என விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இத்தெருமுனைக் கூட்டம், தனியார்மயத்தின் கொலையையும் கொடூரத்தையும் உணர்த்தி, அதற்கெதிராக உழைக்கும் மக்களைப் போராட அறைகூவியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/01/09012019.html", "date_download": "2020-10-24T11:37:53Z", "digest": "sha1:VXEG44WQHI7V6TIANLUASXCALVP3ZEG2", "length": 3462, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: இரண்டாம் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் - 09.01.2019", "raw_content": "\nஇரண்டாம் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் - 09.01.2019\nநாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தின், இரண்டாம் நாள், 09.01.2019 அன்று மாபெரும் வேலை நிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம், சேலம் PGM அலுவலகம் முன்பு, BSNLEU - TNTCWU சங்கங்கள் சார்பாக நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர் K. ராஜன், மாவட்ட தலைவர், TNTCWU தலைமை தாங்கினார்.\nBSNLEU மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன் போராட்டத்தை துவக்கி வைத்தார். SNEA மாவட்ட செயலர் தோழர் R . மனோகரன், மாவட்ட பொருளர் தோழர் G. சேகர் உடன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.\nBSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.\nTNTCWU மாநில உதவி செயலர் தோழர் C .பாஸ்கர், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nBSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் P . செல்வம் ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்ப, மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanchiperiyavalspradhosham.com/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-24T12:05:53Z", "digest": "sha1:NNPGLOOW5BKFVTAY47Y6UXXV5X352QAF", "length": 5884, "nlines": 141, "source_domain": "www.kanchiperiyavalspradhosham.com", "title": "ஹரியும் ஹரனும் ஒன்று தான் – Kanchi Periyavals Pradhosham", "raw_content": "\nஹரியும் ஹரனும் ஒன்று தான்\n“ஹரியும் ஹரனும் ஒன்று தான்.\n(“பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர்\nசொன்னவர்; ராயவரம் பாலு, ஸ்ரீமடம்.\nஎல்லையில்லாத பக்தி.திருநீறு இட்டுக் கொள்ள\nஅணிந்து கொள்ள வேண்டும் என்ற அவா\nஒரு தடவை வந்தபோது பெரியவாளிடம்\n“ஒரு மகா பிரதோஷத்தன்னிக்கு நான் பஸ்ம\nதாரணம் பண்ணிக்கணும். நிறைய ருத்ராக்ஷ மாலை\nநானோ வைஷ்ணவன் .நான் இப்படியெல்லாம்\nசெய்யலாமா என்று பெரியவாதான் சொல்லணும்.\nஅவர் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்\n“பிரதோஷ காலத்திலே உங்கள் வழக்கப்படி\nசெய். லக்ஷ்மி ந்ருஸிம்மன் விக்ரஹம் அல்லது\nதிருவாராதனம் செய். அதுவே போதும். ஹரியும்\nஹரனும் ஒன்று தான்.ஆனா சம்பிரதாயத்தை\n“பிரதோஷ காலத்திலே அஹோபில மடம் ஜீயர்\n“தன்யனானேன்” என்றார் வைஷ்ணவ பக்தர்.\nசம்பிரதாய விரோதமாக எந்தச் சடங்கினையும்\nசெய்யச் சொன்னதில்லை பெரியவா. மாறாக,\nமரபுகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது\nநமது கடமை என்பதையே வலியுறுத்தினார்கள்\n← “ சங்கரா, என் சங்கரா\nசிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20BJP?page=52", "date_download": "2020-10-24T12:30:16Z", "digest": "sha1:NBK2FLH4BWRUWRWKNTWBJ23EPQFMBXLG", "length": 4546, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BJP", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஓ.பி.எஸ். அணியும் பாஜகவுக்கு ஆதரவு\nஆதரவு கேட்டார் மோடி: ஒருமனதாக ஒக...\nராம்நாத் கோவிந்த் தேர்வு ஏன்\nதமிழக அரசு பாஜகவின் காலில் விழுந...\nபாஜவில் சேர்ந்தார் வில்லன் நடிகர...\nபாஜக தலைமை அலுவலகத்துக்கு வெடிமர...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: அதிமு...\nபாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிக்கும்...\nகேரள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல்...\nபாஜக அரசு தமிழர்களின் அடையாளங்கள...\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறி���ர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/10/blog-post_28.html", "date_download": "2020-10-24T12:17:09Z", "digest": "sha1:IYQL4S3QJGRJCV52GLXUKDCNIKWZJSN5", "length": 19796, "nlines": 243, "source_domain": "www.ttamil.com", "title": "குமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது ~ Theebam.com", "raw_content": "\nகுமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது\nஇன்று எவ்வாறு “கிறீன் விச்” எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ (0) தொழிற்படுகிறதோ… அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது. காரணம்… நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது… இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது…...\nஇதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது… இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.) தென்னிலங்கை… இது இராவணனின் தலை நகரம்… நிரட்ச இலங்கை… இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது… (இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\\\\குமரி மந்தன் குறிப்பு\\\\\\ ) இதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது....\nலங்காபுரி… ரோமபுரி…சித்தபுரி…பத்திராசுவம் எனும் நான்கு… முக்கிய பெரும் நகரங்களும்… ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன. இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)… ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது. பண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது… அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது… (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.) 5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே… பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு… என வெவ்வேறு… பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது…) இதில்… இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது… சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே…\nஅதாவது… சூரியன் தன்னை தானே… அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்… அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 271/3 நாட்கள் போன்று தோன்றும்… சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 271/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது…( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது…) இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. ... ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்…. அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை… அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்… ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது.. தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ… அவ்வாறே… முன்னர்… 12 பயன்பட்டுள்ளது…. ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்… அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது…)) இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது.\nஇதை கணித்த முறை மிகவும் வியப்பானது… காரணம்… அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது… இந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்….\n16 ம் நூற்றாண்டில்… போப் கிரகெரி… என்பவராலேயே… இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. . ( இது வரலாற்று உண்மை) மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத… காரணத்தாலேயே… கிரகெரி… ஆண்டு முறையை மாற்றி அமைத்து இருந்தார்…\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:59-புரட்டாதி த்திங்கள் - தமிழ் இணையசஞ்சிக...\nஉங்கள் கைபேசியின் சத்தம் அதிகமாக்க என்ன வழி\nஉழவும் பசுவும் ஒழிந்த கதை\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் [சீர்காழி]போலாகுமா\nஆச்சி மனோரமாவின் இறுதி இரும்புப் பேச்சு\nபழம்பெரும் நடிகை மனோரமா மரணம்\nஒரு ஜோதிடர் - பொது அறிவாளர் சந்திப்பு:\nநாம் கற்க தவறிய தமிழ் எண்கள்-அறிந்துகொள்வோம்\nகாரைதீவில் நாகர் காலத்து சில அரும் பொருட்கள், கல்வ...\nஆன்மீகம் என்பது கடவுளை....[சித்தர்கள் சிந்தனையிலிர...\nபண்டைய தமிழரின் ஆயுதம் [அனுப்பியவர்:கோணேஸ்வரன் மாண...\nவயோதிப வயதுப் பார்வை இழப்புக்கு பார்வை கிடைக்க புத...\nகுமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய கலண்டர் எப்டியானது\nஊரு விட்டு ஊரு போய்....02\nஊரு விட்டு ஊரு போய் .......01\nபூஜைகள் செய்யப் புதிய யோசனைகள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=human-rights", "date_download": "2020-10-24T11:38:00Z", "digest": "sha1:R4T3D56J2YJDWUGAOXTJYOYA3TBEHDTA", "length": 12067, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "Human Rights – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபட மூலம் கட்டுரையாளர், Hefraz Hizbullah ஹேஜாஸ் ஹிஸ்புல்லா எனது இளைய சகோதரன், தவறாகக் கைதுசெய்யப்பட்டு, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவனாகக் காண்பிக்கப்பட்டு, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், அவனுக்கு இந்த வாரம், ஆகஸ்ட் 25 அன்று, தனது 40 ஆவது…\nவரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை\nபிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…\nஇஸ்லாத்தைத் துறத்தலுக்கான தண்டனை என்ன\nபட மூலம், Selvaraja Rajasegar ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது…\nமரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக – ஜயம்பதி விக்கிரமரத்ன\nபட மூலம், Colombo Gazatte மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம் பரந்தளவிலான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் – ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை பொது ஜன பெரமுன, தமிழ்த் தேசியக்…\nமரண தண்டனை: சட்ட ரீதியாக ஆட்களை கொல்வதற்கான உரிமம்\nபட மூலம், Selvaraja Rajasegar கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஈரான் செய்னப் செக்காண்வான்ட் என்ற பெண்ணை தூக்கிலிட்டது. அந்தப் பெண் இழைத்தாக கூறப்படும் குற்றம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவள் ஒரு சிறுமியாக இருந்து வந்தாள். சர்வதேச சட்டத்தின் கீழ் அப்பெண்ணுக்கு…\nபட மூலம், Selvaraja Rajasegar இனரீதியான பாகுபாடு மார்ச் மாதம் 21 ��ம் திகதி சர்வதேச இனப் பாகுபாட்டு எதிர்ப்புத் தினமாகும்”. தேர்தல் ஆணைக்குழு சர்வதேச நாட்காட்டியில் இடம் பெறும் இத்தகை முக்கிய தினங்களை தேர்தல் மற்றும் வாக்குரிமையுடன் தொடர்புடைய வகையில் கொண்டாடுகின்றது. சுதந்திரமானதும்…\nஎமது சமகால பெண்கள் இருவர்: நாடியா முராத் மற்றும் எலிஸ் கொடிதுவக்கு\nபட மூலம், The Guardian இருபத்தைந்து வயது யுவதியாகிய நாடியா முராத் 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டவராவார். யுத்தித்தின் போது பெண்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றமைக்கு எதிரான அமைப்பின் பங்குதாரராகவே அவர் அப்பரிசினை வென்றார். பாட்டியாகிய எலிஸ் கொடிதுவக்கு கடந்த வாரம்…\nமலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்\nபட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….\nஇலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள்\nபட மூலம், Thupppahi’s Blog நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை….\n360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”\nஇப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/2020/05/31/hanuman-ramdas-bhajan-tamil/", "date_download": "2020-10-24T11:12:50Z", "digest": "sha1:VQM3AXABU7XXTKUS3TCJWH2KB46D2VVW", "length": 4228, "nlines": 64, "source_domain": "psdprasad-music.com", "title": "வருவாய் ! வருவாய் ! அனுமந்தா ! – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nஸ்ரீ சமர்த்த ராமதாஸ் மராத்தி அபங்கம் – தமிழ் பஜனை வடிவில்\nநாராயணன் என்ற பெயரிடப்பட்டவர், சமர்த்த ராமதாஸ், சந்த் ராமதாஸ், ராமதாஸ் ஸ்வாமி என்ற பெயர்களில் பிரபலமான மராட்டிய ராம பக்தர். வீர சிவாஜி காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது. ஸ்ரீ ராமர் மீதும், ஸ்ரீ ஆஞ்சநேயர் மீதும் நிறைய பாடல்கள் புனைந்துள்ளார் . “ஏயீ ஏயீ ” என்னும் அவரது பாடலின் தமிழாக்கமே இந்த பஜனை பாடல்.\nதமிழாக்கம் / இசை: ஸ்ரீதேவிபிரசாத்\nமராட்டிய பாடல் வார்த்தைகள் – தமிழில்…\nப்ராண சகயா மஜலா பேட \nநகோ லாவூ தூ வுஸீர \nதாஸ பஹு சின் தாதூர \nPrevious Post: பண்டுரீதி கொலு – தமிழில்\nNext Post: வைகாசி விசாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20BJP?page=53", "date_download": "2020-10-24T12:32:45Z", "digest": "sha1:7IVBRYIQDTCFTENO7N757G2AKTEV72PC", "length": 4564, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | BJP", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nட்ரெண்டில் த்ரீ பெயில்டு இயர்ஸ்....\nபழிவாங்கும் செயல்: பாஜகவுக்கு தி...\nஆபாச படமெடுத்து மிரட்டுவதாக பெண்...\nடெல்லியில் பாஜகவின் ஹாட்ரிக் வெற...\nஅதிமுக உள்விவகாரங்களில் பாஜக தலை...\nமாநில அரசு அதிகாரங்களைப் பிடுங்க...\nமம்தா பானர்ஜியின் தலைக்கு பரிசு ...\nகாவி கனவு கானலாகும்: நமது எம்ஜிஆ...\nதிருக்குறளை வைத்து ஏமாற்றிய தருண...\nநான் அவர் இல்லை... புலம்பும் பாஜ...\nபசுக்களை வதைத்தால் கை, கால்கள் இ...\nஇரட்டை இலை முடக்கம் முன்பே தெரிந...\nஅமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இ...\nபாஜகவை பார்த்து பயந்து போயிருக்க...\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்க��� பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/100_legal_questions/100_legal_questions53.html", "date_download": "2020-10-24T12:39:06Z", "digest": "sha1:MXRRFCFXOFMBKZ73DKRVYXYEC5FAWYSN", "length": 15934, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கேள்வி எண் 53 - சட்டக்கேள்விகள் 100 - 100 Legal Questions - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திருமணம், செய்து, கொள்ள, இரண்டாவது, நான், நீங்கள், விவாகரத்து, மனைவி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற��றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » சட்டக்கேள்விகள் 100 » கேள்வி எண் 53\nகேள்வி எண் 53 - சட்டக்கேள்விகள் 100\n53. மனைவியின் சம்மதத்தின் பேரில் இரண்டாவது திருமணம் செய்யலாமா\nநான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய விவாகரத்து வழக்கு நிலுவை யில் இருந்தாலும் என் மனைவி நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முழு சம்மதம் தெரிவிக்கிறார். நான் திருமணம் செய்து கொள்ள என் மனைவியிடம் எந்த மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். தயவு செய்து விளக்கமளிக்கவும்.\nமுதல் மனைவி உயிருடன் இருக்கும்பட்சத்தில் யாருடைய அனுமதியும் ஒப்பந்தமும் கட்டுப்படுத்தாது. அப்படி திருமணம் செய்து கொண்டீர்களானால் சட்டத்தின் பார்வையில் நீங்கள் குற்றவாளியாவீர்கள். திருமணத்தை தவிர நீங்கள் இதர சம்பிரதாயங்களை முடித்துக் கொள்ளலாம். ஆனால், விவாகரத்து முடியும்வரை நீங்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, திருமணம், செய்து, கொள்ள, இரண்டாவது, நான், நீங்கள், விவாகரத்து, மனைவி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் ���ெ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2458908", "date_download": "2020-10-24T12:48:05Z", "digest": "sha1:LSQO2PBK5VVPVWZVVLZC2FTTWSOHSYGP", "length": 4641, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திரிபுவன் வீர விக்ரம் ஷா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"திரிபுவன் வீர விக்ரம் ஷா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா (தொகு)\n08:59, 18 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n61 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:01, 17 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n08:59, 18 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBooradleyp1 (பேச்சு | பங்களிப்புகள்)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oppo-4g-mobiles/", "date_download": "2020-10-24T11:50:57Z", "digest": "sha1:O6355BPL55YKOMI7IGWCPDLZ5ZRQSZ7P", "length": 24382, "nlines": 628, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஓப்போ 4ஜி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (1)\nஉலோகம் வெளிப்புற பகுதி (5)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (49)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (49)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (45)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (28)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (16)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (32)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (11)\nமுன்புற ஆட்டோ போகஸ் (1)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (10)\nமுன்புற பிளாஸ் கேமரா (2)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (5)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (5)\n5.5 இன்ச் - 6 இன்ச் (7)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (17)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (18)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 24-ம் தேதி, அக்டோபர்-மாதம்-2020 வரையிலான சுமார் 49 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,994 விலையில் ஒப்போ A3s விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஒப்போ Find X2 போன் 64,990 விற்பனை செய்யப்படுகிறது. ஒப்போ A15, ஒப்போ A33 (2020) மற்றும் ஒப்போ F17 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ 4ஜி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n44 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 4GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் விவோ 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பேனாசேனிக் 4GB ரேம் மொபைல்கள்\nநெக்ஸ்ட்பிட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஆப்பிள் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nடேடாவின்ட் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லெனோவா 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 32GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇன்போகஸ் 4GB ரேம் மொபைல்கள்\nஎலிபோன் 4GB ரேம் மொபைல்கள்\nஅல்கடெல் 64GB உள்ளார்ந்த மெமர��� மொபைல்கள்\nகூகுள் 4GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஹானர் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலைப் 64GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 4GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\n4GB ரேம் மற்றும் 64GB உள்ளார்ந்த மெமரி விலைக்குள் கிடைக்கும் ₹ 10,000 மொபைல்கள்\n64GB உள்ளார்ந்த மெமரி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nஆப்பிள் 4GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/02/7_18.html", "date_download": "2020-10-24T12:31:39Z", "digest": "sha1:CY26473QPGFZVK7MEXLBSPADRUAEYUJJ", "length": 5243, "nlines": 83, "source_domain": "www.adminmedia.in", "title": "பெரிய குளத்தில் 7 வது நாளாக நடைபெறும் போராட்டம் - ADMIN MEDIA", "raw_content": "\nபெரிய குளத்தில் 7 வது நாளாக நடைபெறும் போராட்டம்\nFeb 19, 2020 அட்மின் மீடியா\nகுடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பெரியகுளம் பள்ளிவாசல் முன்பு 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் அமர்ந்து அமைதியான முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/08/blog-post_46.html", "date_download": "2020-10-24T11:23:16Z", "digest": "sha1:YWTZUJD7QRNXSS46UGUWZ5D3NCAB2C7P", "length": 4105, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "இருவரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து..! | தாய்Tv மீடியா", "raw_content": "\nஇருவரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து..\nஎல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.\nஇன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.\nகாயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thebigfm.com/2020/09/09/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-t20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-10-24T11:42:52Z", "digest": "sha1:6LSTEUGR4TQ4LVSBUO5ILLJWU6EBWRJS", "length": 5359, "nlines": 88, "source_domain": "www.thebigfm.com", "title": "மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி. | The Bigfm - The Bigfm", "raw_content": "\nHome விளையாட்டு செய்திகள் மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி.\nமூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20 க்கு 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.\nசதம்டனில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.\n146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.\nமுன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதற்கு அமைய 2 க்கு 1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.\nPrevious articleசிற்றுண்டிச்சாலைகளை பாடசாலைகளில் மீள திறப்பதற்கு அனுமதி…\nNext articleமீண்டும் நாடு திரும்பியுள்ள 340 க்கும் மேற்ப்பட்ட பயணிகள்…\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி\nடொமினிக் தியோம்- அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..\nஎல்லை தாண்டி வந்த இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்..\n444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை.\nகண்ணதாசன் பேரனுக்கு ஜோடியாக கை கோர்க்கும் வாணி போஜன் …\nபிக்பாஸ் வீட்டுக்குள் போகப்போகும் பிரபலம் அடுத்த பிரபலம் இவர்தான்…\nபரபரப்பான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 ஓட்டங்களால் தோல்வி…\nஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான திகதி அறிவிக்கப்படுள்ளது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/ctd/Tedim+Chin", "date_download": "2020-10-24T12:21:01Z", "digest": "sha1:XI53OR3R62B3MVI5CDMVG4TO3S7YVD7F", "length": 6107, "nlines": 33, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Tedim Chin", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nTedim Chin பைபிள் இருந்து மாதிரி உரை\nTedim Chin மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1915 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1932 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1983 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/4-more-new-COVID19-cases-reported-in-srilanka-166.html", "date_download": "2020-10-24T11:59:04Z", "digest": "sha1:RKMGOFBW3NZC4LFAK2GSVVPQUPOX6GII", "length": 2080, "nlines": 62, "source_domain": "www.cbctamil.com", "title": "நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்வு", "raw_content": "\nHomeeditors-pickநோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்வு\nநோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்வு\nமேலும் 04 பேருக்கு கொ��ோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று மட்டும் 07 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 25 பேர் இதுவரை குணமடைந்து வீடுதிரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகள் நடைபெறலாம் - கல்வி அமைச்சு\nபல்கலை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்...\nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டம் - இன்றைய ராசிபலன் 25.03.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE/page/2/", "date_download": "2020-10-24T11:36:26Z", "digest": "sha1:HKLG2BAIDEFW3C4PRZKOAG75ULMHKGY5", "length": 42397, "nlines": 218, "source_domain": "padhaakai.com", "title": "அனுகிரஹா | பதாகை | Page 2", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – செப்டம்பர் 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nPosted in அனுகிரஹா, எழுத்து, கவிதை, காலாண்டிதழ் and tagged அனுகிரஹா, கவிதை, காலாண்டிதழ் on April 27, 2015 by பதாகை. Leave a comment\nஅறையின் நடுவிலிருக்கும் யானை (ராண்டோ)\nஎன்னைப் பார்த்துச் சிரிக்கிறது, கண்களைச் சிமிட்டி\nவாலைச் சுழட்டிக் குதிக்கிறது, கொம்புகளை உயர்த்தி\nகொடி பிடித்து நடக்கிறது, துதிக்கையை நீட்டி\nமலர் சூட்டிக் கொள்கிறது, செவிகளை விசிறி\nதரை அதிர நடக்கிறது, கெலித்த நகைப்பில்\nவயர்கள் ஸ்பார்க் அடிக்கிறது – சானல்கள் அலற,\nஊரெல்லாம் கொதிக்க, அனைவரும் அறிய,\nPosted in அனுகிரஹா, அபிநந்தன், எழுத்து, எஸ். சுரேஷ், கவிதை, நரோபா, ஸ்ரீதர் நாராயணன் and tagged அனுகிரஹா, அபிநந்தன், எஸ். சுரேஷ், நரோபா, ராண்டோ, ஸ்ரீதர் நாராயணன் on June 22, 2014 by பதாகை. Leave a comment\nஒற்றைப் புன்னகை வெளிச்சம் – ராண்டோ\nநடுநிசி நேரத்தில் நான் அங்கு வந்து சேர்ந்தேன்.\nகாரிருளில் மூழ்கி இருந்த அந்த பங்களாவுக்குள்\nபணியாள் காட்டிய மெல்லிய டார்ச் ஒளியில்\nதட்டுத் தடுமாறி பயத்துடன் சென்று கொண்டிருந்தவனுக்கு\nபரவசம் அளித்தது பக்கத்து அறையில் இருந்த\nவெளிச்சத்தில் அடுத்த நாள் காலை பார்த்தபோதுதான்\nதெரிந்தது அது ஒரு சிரிக்கும் கருங்குரங்கு பொம்மை.\n– எஸ். சுரேஷ் (more…)\nPosted in அதிகாரநந்தி, அனுகிரஹா, எழுத்து, எஸ். சுரேஷ், கவிதை, நரோபா, ரா. கிரிதரன், ஸ்ரீதர் நாராயணன் and tagged அதிகாரநந்தி, அனுகிரஹா, எஸ். சுரேஷ், ஒற்றைப் புன்னகை வெளிச்சம், கவிதை, நரோபா, ரா.கிரிதரன், ராண்டோ, ���்ரீதர் நாராயணன் on June 8, 2014 by பதாகை. Leave a comment\nஅன்பெனும் மழை – ராண்டோ\n“மேகங்கள் கறுத்து மழை பெய்யாவிட்டால் என்ன\nநம் ஊரில் என்றும் பெய்கிறது அன்பெனும் மழை”\nஎன்று முழங்கிக் கொண்டிருந்தார் பேச்சாளர்\nஅழுக்கு வெள்ளை நாய் ஒன்று\nஅவரைப் பார்த்து ஆக்ரோஷமாக குரைத்தது\nபேச்சை நிறுத்திவிட்டு அவர் நாயை முறைத்தார்\nகுரைப்பதை நிறுத்திவிட்டு நாய் அவரை முறைத்தது\nநாய் ஒய்ந்துவிட்டதாக நினைத்து அவர் பேச்சை தொடந்தார்\nநாய் மறுபடியும் கோபமாக குரைத்தது\nகீழே குனிந்து ஒரு கல்லை எடுத்தார்\nநாய் அவரைப் பார்த்து பலமாக சிரித்துக்கொண்டே\nமறு கையில் மைக்கும் வைத்துக் கொண்டு\nPosted in அனுகிரஹா, எழுத்து, எஸ். சுரேஷ், கவிதை, ரா. கிரிதரன், ஸ்ரீதர் நாராயணன் and tagged அனுகிரஹா, அன்பெனும் மழை, அபிநந்தன், எஸ். சுரேஷ், கவிதை, ரா.கிரிதரன், ராண்டோ, ஸ்ரீதர் நாராயணன் on June 1, 2014 by பதாகை. Leave a comment\nபுலியின் வாயில் – ராண்டோ\nபுலியின் வாயில் சிக்கிய முள்கரண்டி.\nதலையைத் தூக்கி முதலைகள் விசாரித்தன.\nசற்றே கூடிநின்று ஒளிமணி மூக்கு\nமரக்கிளைமேல் குரங்கு;புதர் மறைவில் மான்\nPosted in அதிகாரநந்தி, அனுகிரஹா, எழுத்து, எஸ். சுரேஷ், கவிதை, நம்பி கிருஷ்ணன், ரா. கிரிதரன், ஸ்ரீதர் நாராயணன் and tagged அதிகாரநந்தி, அனுகிரஹா, எஸ். சுரேஷ், கவிதை, நம்பி கிருஷ்ணன், புலியின் வாயில், ரா.கிரிதரன், ராண்டோ, ஸ்ரீதர் நாராயணன் on May 25, 2014 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாட��் (8) உஷா வை (1) உஷாதீபன் (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,612) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (72) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (25) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (622) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (8) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (406) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன���மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (55) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (28) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (37) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (272) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (5) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (219) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைரவன் லெ ரா (6) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nPriya on இங்குப் பேனா – பிரவின் க…\nvalavaduraian on உண்டி முதற்றே உலகு\nvalavaduraiyan on கடைசி வரை – பாவண்ணன்…\njananesan on உண்டி முதற்றே உலகு\nபாலசுப்பிரமணியன் on கடைசி வரை – பாவண்ணன்…\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகனவு நகரம் - டேவ் எக்கர்ஸின் சர்க்கிள்\nகாத்திருப்பு - சுஜா செல்லப்பன் சிறுகதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nநிலமும் நினைவும்- சு. வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நாவலை முன்வைத்து\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\n - நாஞ்சில் நாடன் கட்டுரை\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கல��� கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nலூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகாத்திருப்பு – சுஜா செல்லப்பன் சிறுகதை\nகா சிவா நேர்முகம் – நரோபா\nலூயி க்ளூக்கின் ‘கவிதை’- நகுல்வசன் மொழிபெயர்ப்பும் சிறு குறிப்பும்\nரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா\nகா சிவாவின் விரிசல் – சுனில் கிருஷ்ணன் முன்னுரை\nமாய அழைப்பு – கமலதேவி சிறுகதை\nபுதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா\nகடைசி வரை – பாவண்ண���் சிறுகதை\nகன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா\nபாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்\nகனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை\n – நாஞ்சில் நாடன் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mansooralihan.html", "date_download": "2020-10-24T12:14:52Z", "digest": "sha1:5QQ73OBR575Q37GVZKJQVWOVA4QMTWKW", "length": 16694, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | i never allow to conduct election, says villan actor mansoor ali khan - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை\n14 min ago கேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்\n37 min ago இங்கிதத்தை இழந்த சனம் ஷெட்டி. 2வது புரமோவில் வச்சு விளாசிய கமல்.. ஒரு வழியா ’அதை’ கேட்டுட்டாரு\n40 min ago காலைத் தூக்கி.. கையை விரித்து.. மார்புக்கு நடுவே அது என்ன.. அதிர வைத்த அமலா பால்\nNews மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..\nLifestyle ஆபாசப்படம் பார்ப்பதில் மூன்று வகை உள்ளதாம்... ஒன்று மட்டும்தான் ஆரோக்கியமானதாம்... நீங்க என்ன வகை\nFinance நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nAutomobiles பவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் \nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபைத் தேர்தலில் நான் நிற்க தடை விதித்தால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்த விட மாட்டேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.\nவில்லன் நடிகர் மன்சூர் அலிகான் சினிமாவில் பிரபலமாகத் தொடங்கியதும் அரசியலில் குதித்தார்.\nமுதலில் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்த அவர் அக்கட்சியில் தனக்கு மரியாதை தரவில்லையென்று கூறி அதிலிருந்து விலகினார். அதிமுகவுக்குப்போய் திரும்பி வந்தார்.\nபின்னர் தமிழ் பேரரசு என்று தனிக்கட்சி துவக்கினார் மன்சூர் அலிகான். அதுவும் போரடித்து விட்டதால் புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்தார். கடந்தநாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு படு தோல்வியடைந்தார்.\nஆனால் அவர் தேர்தல் செலவு குறித்து தேர்தல் ஆணையத்திடம் விவரம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர் 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்கக் கூடாதுஎன்று தடை விதிக்கப்பட்டது என்று பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியானது.\nபத்திரிக்கை செய்தி குறித்துத் தெரிந்து கொண்டதும் அவர் புதன்கிழமை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில், நான் 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. நான் தேர்தலில் செய்த செலவுகள்குறித்தான கணக்கு, வழக்குகள் குறித்து தேர்தல் அதிகாரியிடம் முறைப்படி ஒப்படைத்து விட்டேன்.\nநிஜத்தில் தேர்தலால் எனக்கு வரவும் இல்லை. செலவும் இல்லை. பிரச்சாரம் செய்தேன். மைக் பிடித்தேன். கூட்டம் கூடியது. பத்திரிக்கைகளுக்குப் பேட்டிகொடுத்தேன். இதுதான் எனது தேர்தல் செலவு.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் தேர்தலில் நிற்கத் தடை விதித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்\nஜெயலலிதாவை தேர்தலில் நிற்க விடாமல் சதி செய்பவர்கள் தான் என்னையும் படுகுழியில் தள்ளி ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு நான்பொது வாழ்க்கையில் ஈடுபடுவதில் விருப்பமில்லை.\nநான் தேர்தலில் நிற்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு கடிதமும் வரவில்லை. ஆனானப்பட்டஅமெரிக்காவிலேயே தேர்தல் முடிவுகள் இழுபறியில் உள்ளது. ஜனநாயகம் கேலிக்கூத்தாக உள்ளது.\nசாமான்யனான எனக்கு நீதி மறுக்கப்பட்டால் அப்புறம் எந்தத் தொகுதியிலும் தேர்தல் நடக்காது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் மன்சூர்அலிகான்.\nவிஜய்டிவி புகழின் ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nஎங்க மாமா பாடி வரவும் லேட் ஆச்சு.. க/பெ. ரணசிங்கம், மாஸ்டர், வர்மா நடிகர் மேத்யூ வர்கீஸ் பேட்டி\nபாட்ஷா படத்துல ரஜினிக்கு தம்பியா நடிச்சாரே.. அவரோட மகனும் இப்போ ஹீரோவாயிட்டார்\nதாதா பெயரைச் சொல்லி.. ரூ.35 கோடி கேட்டுப் பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்.. ஒருவர் அதிரடி கைது\nஅதை சரி செய்யப் போனா, இப்படியொரு பஞ்சாயத்தாம்.. படத்தை ரிலீஸ் செய்��� முடியாமல் தவிக்கும் இயக்கம்\nஜாலியா இருந்த என்னை வில்லன் ஆக்கிட்டாரு பாலாஜி சக்திவேல்.. நடிகர் முத்துராமனின் சிறப்பு பேட்டி\nஹீரோயின்களுக்கு போட்டியாக படுக்கையறை போட்டோவை வெளியிட்ட நடிகர் மனோ பாலா.. பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nஇப்போதும் கூட உதவி கேட்டு தினமும் 100 அழைப்புகள் வருகின்றன.. பிரபல நடிகர் சோனு சூட் தகவல்\nஅப்படி முட்டிக்கிட்டாய்ங்க..இப்ப பாசக்காரர் ஆயிட்டாராமே இயக்கம்..சீக்கிரம் ஒன்னு கூடிருவாங்களாம்\nபர்த் டே ஸ்பெஷல்.. கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ.. மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்\nஅதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியல்.. ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய இந்தி ஹீரோ\nசீமராஜாவாக நடித்ததில் பெருமை கொள்வேன் அய்யா.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎவிக்ஷன் ஃப்ரீ பாஸ்.. எவிக்ஷன் வரிசை.. அப்புறம் எதுக்கு மக்கள் ஓட்டு.. கடுப்பான ரசிகர்கள்\nதிண்டுக்கல்லில் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியான பிரபல ஹீரோயின்\nஒரு கேமரா கன்டென்டுக்கே ஊரே அலறிடுச்சு.. சுச்சி லீக்ஸை சொல்லி சுசித்ராவை சீண்டிய பிரபல நடிகை\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/blog-post_825.html", "date_download": "2020-10-24T11:35:11Z", "digest": "sha1:I3OZVTGUIOXNN6C36OHL5726AACVHI3P", "length": 14271, "nlines": 72, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசு பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nஅரசு பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nஅரசு கட்டாய கல்வி சட்டம் மூலம் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ப்பதை தவிர்த்து அரசு பள்ளிகளில் சேர��ப்பதால், இதற்காக ஒதுக்கப்படும் ரூ.450 கோடி பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யவும் வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சர்வதேச அளவில் கரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் அவதிப்பட்டு வரும் இந்த தருணத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது.\nஅதனால், மாணவர் சேர்க்கை 2020-21 இல் எப்படி நடக்குமோ என்ற கேள்விக்குறியோடு பெற்றோர்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளியை நாடிவரும் தேவையும் சூழ்நிலையும் ஏற்பட்ட நிலையில், அரசு பள்ளி மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடவும் என்ற வேண்டுகோளை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்தது.\nஇதற்கிடையே ஒரு பக்கம் தனியார் பள்ளிகள் இணையவழியில் மாணவர்கள் சேர்க்கையை மறைமுகமாக நடத்திக் கொண்டு வருகின்றது. இத்தருணத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை கேள்விக்குறியாகி விடும் என்ற காரணத்தினால் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்கவும் வலியுறுத்தி வந்தோம்.\nஇந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 5 வது வகுப்பு வரையிலும், 6 முதல் 11 வது வகுப்புகளுக்கான அரசு பள்ளி சேர்க்கை நடத்தலாம் என்ற அறிவிப்பையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.\nகட்டணமில்லா கல்வி, விலையில்லா பொருள்கள் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதால், தரமான கல்வியை அரசு பள்ளியிலும் நிதி நாடும் பள்ளியிலும் இருக்கும் வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஆவலாக உள்ளனர்.\nஎனவே தனியார் பள்ளியை விட்டு கட்டணம் கட்ட முடியாத பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியை நாடிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தன் குழந்தைகள் வாகன விபத்து இல்லாத வகையில் சொந்த ஊர் பள்ளியிலே படிக்க வைக்கவும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.\nஅதேபோல், கரோனா நோய் தொற்று காரணமாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களை தவிர்த்து அந்தந்த ஊர் பள்ளியிலேயே சேர்க்க���ும் என்ற விழிப்புணர்வையும் பெற்றோர்கள், தற்போது பெற்றுள்ளனர். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு மருத்துவப் படிப்புக்கு இட ஒதுக்கீடு செய்துள்ளதால், இப்பள்ளியை நாடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதுபோன்ற காரணங்களால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனாலும், தொடக்க கல்வி முதல் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் சட்ட முன் வடிவம் கொண்டு வர வேண்டும். மேலும், அரசு கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nஇதனால் அரசின் நிதி ரூ.450 கோடி தனியார் பள்ளிக்கு செல்வதையும் நிறுத்த வேண்டும். அதேபோல், அரசு பள்ளியிலேயே மாணவரை சேர்ப்பித்தால் சுமார் 1 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. அதையடுத்து, அந்த நிதியை அரசு பள்ளி கட்டமைப்பிற்கு இந்த நிதியை ஒதுக்கீடு செய்யவும் வேண்டும்.\nஎனவே இதற்கு மாறாக தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்ட திருத்தம் கொண்டு வந்து, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்கவும் சட்டம் கொண்டு வரவேண்டும். எனவே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தேதிகளை அறிவித்துள்ளதால், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்பான முறையில் மாணவர் சேர்க்கை நடத்த அறிவிப்பு செய்த பள்ளிக் கல்வி துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/10/blog-post_51.html", "date_download": "2020-10-24T11:04:26Z", "digest": "sha1:S44N2VHOVNNX7GI2VACJJYH76AS2U4AK", "length": 7721, "nlines": 65, "source_domain": "www.thamizhkadal.com", "title": "துணை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம் ! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome விண்ணப்பிக்க துணை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம் \nதுணை மருத்துவப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம் \nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nதமிழகத்தில�� உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங்(BSc Nursing), பி.ஃபார்ம்(B.Pharm.), பி.எஸ்சி ரேடியோ கிராபி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nஇந்த படிப்புகளுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.\nஇப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 17ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.\nஅதாவது, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பின்னர், அதை நகல் எடுத்து உரிய சான்றிதழ்களுடன் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வுக் குழு செயலாளருக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-10-24T12:27:23Z", "digest": "sha1:7C65E7354S44F43PYW2B2M4LLZCNB4XE", "length": 6271, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜம்மு ஸ்ரீநகர |", "raw_content": "\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nஜம்மு- ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலைகலை காஷ்மீர் அரசு மூடியுள்ளது\nஸ்ரீநகரில் இந்திய தேசிய கொடியேற்றும் பாரதிய ஜனதாவின் திட்டத்தை தோல்வியுற செய்ய , ஜம்மு- ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலைகலை காஷ்மீர் அரசு மூடியுள்ளது. பாரதிய ஜனதா தேசிய கொடியேற்ற திட்டமிட்டிருப்பதை ......[Read More…]\nJanuary,25,11, —\t—\tஇந்திய தேசிய கொடியேற்றும், காஷ்மீர் அரசு, ஜம்மு பதன்கோட், ஜம்மு ஸ்ரீநகர, திட்டத்தை, தோல்வியுற செய்ய, நெடுஞ்சாலைகலை, பாரதிய ஜனதாவின், மூடியுள்ளது, ஸ்ரீநகரில்\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்���ாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nபாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கு மாநாடு ம� ...\nபாரதிய ஜனதாவின் பார்லிமென்ட் கட்சி கூ� ...\nகூடங்குளம் போராட்டத்துக்கு தமிழக அரசு ...\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அடாவடிதனம் � ...\nFriends of BJP நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழை� ...\nதேசக்கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகா� ...\n100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bjb/Bungela", "date_download": "2020-10-24T12:40:01Z", "digest": "sha1:PRJLXDKB33TSR34OENIR7Y7Q2ISEISLK", "length": 5465, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bungela", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBungela மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத��துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bzz/Evand", "date_download": "2020-10-24T12:43:15Z", "digest": "sha1:63PFXWGOZJELE4ALBH7UNAWH7SOVJ4J2", "length": 5910, "nlines": 30, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Evand", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nEvand மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2018/08/blog-post.html", "date_download": "2020-10-24T12:40:01Z", "digest": "sha1:OCLJJZKGKAEVMYS3Q6HMPIO3CVH2EQ2Y", "length": 27573, "nlines": 147, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: இலக்கியம் காட்டும் நல் அமைச்சு", "raw_content": "\nஇலக்கியம் காட்டும் நல் அமைச்சு\nஇலக்கியம் காட்டும் நல் அமைச்சு\nஅமைச்சர் என்றால் மதியூகம் நிறைந்தவர் என்றே இலக்கியங்கள் பேசின. ஆட்சிக்கு துணைவனாக ஆட்சியாளர்க்கு நல்லாசானாக இருக்கவேண்டிய பொறுப்பது. தன்னலம் பேணாத சுயம் உணர்ந்த பொறுப்பது. நாவன்மையும், வினைத்தூய்மையும் அவரிடம் எதிர்பார்க்கப்படும். பழமொழி நானூறு அவர்களை ’தாயொப்ப’ என்றது.\nவள்ளுவர் பேசிய அரசாட்சி அங்கங்கள் படை,குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்கிற ஆறு. அவ்வாறு பெற்ற அரசாட்சி சிங்கநிகர் ஆட்சி என வள்ளுவம் பேசுகிறது. பத்து அதிகாரங்கள் அமைச்சு குறித்து பேசுகின்றன.\nஅமை��்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர் அய்ம்பெருங்குழுவினராக அறியப்படுகின்றனர். மன்னர் வெறுத்தாலும் நன்னெறி தருபவர் அமைச்சர் என கந்தபுராணம் கச்சியப்பர் சொன்னதாக அறியமுடிகிறது. மன்னன் வெகுண்டாலும் யானைப்பாகன் போல் அங்குசத்தால் வெருட்டி நேர் செய்தல் அமைச்சர் அழகு என குமரகுருபரர் சொன்னதை கேட்கமுடிகிறது.\nநுண்ணிய அறிவுத்திறத்துடன் செய்யவேண்டியவைகளை செய்திட சொல்லி செய்திடவைத்து, தவிர்க்கவேண்டியவைகளை தவிர்க்கவைத்தல் மந்திரிக்கு அழகு என வள்ளுவம் சொல்லித்தருகிறது. வேண்டியவர்கள் பிரிந்து போகாமல் பார்த்து தோழமைபேணி உடன் வைத்துக்கொள்வதும், பகை என அறியப்படுவோரிடமிருந்து பெறவேண்டியவர்களை பிரித்து தன்னுடன் சேர்த்துக்கொள்ள காரியமாற்றுவதும் அமைச்சின் குணமாக சொல்லப்படுகிறது.\nஅவசரமின்றி நிதானமாக அதே நேரத்தில் கால எல்லைகளை உணர்ந்து செயல்படுதல், நூலறிவுடன், அனுபவச் சாறு ஏறிய ஞானம் வாய்க்கப்பெற்றவராக இருத்தல் அமைச்சர் இயல்பாக பேசப்படுகிறது. நாவன்மை, பயத்தக்க சொல்தல், நயம்பட உரைக்கும் மாண்பு, சுருங்க சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல், எப்போதும் நிலைத்தடுமாறாது இனிதாதல் ஆகியன பெருங்குணங்களாக எதிர்பார்க்கப்பட்டது.\nகேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்\nஎனக் குறள் சொல்லிக்கொடுக்கிறது. பேசுவதுடன் செயலிலும் தூய்மை அமைச்சருக்கு இருக்கவேண்டிய முக்கிய குணமாக வள்ளுவம் எதிர்பார்க்கிறது. வினைத்தூய்மை என்பதை எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கம் என்பது அநியாய முறையில் செல்வம் குவிக்கவேண்டியதில்லை. சுடுமண்ணில்லாமல் பச்சைமண் பாத்திரத்தில் நீர் ஊற்றும் செயல்தான் அரசாங்கத்தின் தீயவழி பொருட் சேர்ப்பு என எடுத்துரைக்கிறது குறள். மனத்திட்பத்துடன் குறுகிய உடனடித் திட்டம், நீண்டகாலத்திட்டம் என்கிற பாகுபாட்டுடன் செயல்படுதல் அமைச்சர்க்கு அழகு. இடமும் காலமும் அறிந்து எண்ணியுரைக்கும் அழகு பற்றியும் பேசுகிறது.\nஇரகசியம் காக்கவேண்டும், தலைமையிடம் ஒளிவுமறையற்று இருக்கவேண்டும், அவையறிந்தும் பேசவேண்டும் அஞ்சாமலும் சொல்லவேண்டும். பிறர் ஏற்கும் வகையில் இனிதாகவும் சொல்லவேண்டும் என அமைச்சர் எதிர்பார்க்கப்படுகிறார்.\nதசரதன் அமைச்சரவையின் ஆயிரக்கணக்கானவரில் சுமந்திரன் எ���்பார் குறித்து கம்பர் பேசுகிறார். வரும் பொருள் உரைத்தல், நூல்களை அறிந்தவர்கள், மானத்தை மதிப்பவர்கள், அறவினைகளைக் கொண்டாடுபவர்கள், அரசனின் புகழுகு உற்ற செயல்மட்டுமன்றி நாட்டோர்க்கும் நலம் பயக்கும் செயல்நோக்கி அவரை அழைத்து செல்பவர்கள் என அமைச்சர் பண்புகள் விதந்து சொல்லப்படுகின்றன. தலைமகன் வெகுண்டபோதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் என இலக்கணம் வகுக்கிறார் கம்பர். அந்த அமைச்சர் பெருமான்கள் செங்கோண்மை தவறாது முக்காலம் உணர்ந்த வகையில் மூதறிஞர்களாக நின்று வழிகாட்டுவர் என்கிறார் கம்பர். அமைச்சன் மருத்துவனைப்போலவும் செயல்படுபவர் என்கிற சிறப்பும் பேசப்படுகிறது.\nதிருவாரூரை ஆண்ட மன்னன் மனுநீதி சோழனின் மைந்தன் வீதிவிடங்கன் தேரில் கன்று ஒன்று சிக்கி உயிர் இழந்தது. தாய்ப் பசு நீதிகோரியது. நடந்ததை அரசன் வினவ அமைச்சன் பக்குவமாக பதில் தருகிறார். பயமறியா கன்று எவரும் அறியாமல் ஓடிவந்து தேர்ச்சக்கரத்தில் சிக்கி மாய்ந்தது. தாய்ப்பசு துயர் உற்று ஆராய்ச்சி மணி அடித்தது. இறந்ததற்கு புதல்வன் குற்றவாளியல்ல என்பது போல் இருந்தது அமைச்சன் தந்த செய்தி. அமைச்சர்கள் நீதி உரைக்கவில்லை என மன்னனுக்குப்பட்டது. பசுவின் இடரை நானும் பெறுவது தர்மம் மட்டுமல்ல கருமமும் ஆகும் என மன்னன் உணர்ந்து உரைத்தான். மகனை அதே இடத்திற்கு அழைத்துப்போ என சொல்லப்பட்ட அமைச்சன் தன் உயிர் நீத்ததால் தானே மகனை அழைத்து சென்றான் மன்னன்.\nதருமம்தன் வழிச்செல்கை கடன் என்று தன் மைந்தன்\nமருமம்தன் தேராழி உற ஊர்ந்தான் மனுவேந்தன்\nஎன சேக்கிழார் பாடியதை அறிகிறோம்.. பிறர் உயிரை நீக்கும் வினையாற்ற வரும் எனில் தன் உயிர் மாய்த்தல் செயல் என அறிந்த அமைச்சர் தன் உயிர் மாய்த்த பெருமையும் பேசப்படுகிறது..\nதூதர்க்குரிய இலக்கணத்தை மிக அழகாக வித்வான் அ.க நவநீதகிருட்டிணன் விளக்குகிறார். அமைச்சுரிமை, அரசர் விரும்பும் பண்பு, தோற்றப்பொலிவு, அயலரசர்பால் சொல்லத்தக்க செய்திகளை தொகுத்து சொல்லும் ஆற்றல், தங்கள் ஆட்சிக்கு உண்மையாக நலம் பயத்தக்க சொல்வன்மை, உயிருக்கோர் ஆபத்து நேரினும் அஞ்சாது சொல்லவேண்டியவற்றை சரியாக சொல்தல் ஆகியன தலையாய தூதர் பண்புகள்.\nஅதியமான் சார்பாக தொண்டமானிடம் அவ்வையார் சென்று மிக நேர்த்தி��ாக தொண்டமான் படைக்கருவிகள் புதிதாக எவ்வித சேதாரமும் இல்லாமல் இருப்பதை வியந்தும், அதியமான் கருவிகள் உலைக்களத்தில் பழுதுக்கு கிடப்பதாகவும் சூசகமாக தெரிவிக்கிறார். அதாவது தொண்டமான் கருவிகள் போரில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதையும் அதியமான் கருவிகளோ போரில் பயன்படுத்தப்பட்ட அனுபவம் நிறைந்ததாக இருப்பதையும் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி தன் மன்னனின் பராக்கிரமத்தை பறைசாற்றினார் என்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது.\nமதுரை சுந்தரபாண்டியன் அமைச்சர் குலச்சிறையார். சமணர் எண்ணாயிரம் அளவில் அக்காலத்தில் சரண்புகுந்தனர். மன்னனும் நாளடைவில் சமணம் பரவத்துணை நின்றான். போற்றத்துவங்கினான். சிவனடியார்கள் குறையலாயினர். அரசப்பெருந்தேவி மங்கயர்க்கரசியும் இதில் கவலையடைந்தார். மன்னனிடம் பேசப்பட்ட தனி உரைகள் பயனற்றுப்போயின. திருஞானசம்பந்தரை அழைத்துவந்து தீர்வுக்காண அரசியும் அமைச்சரும் முடிவெடுத்தனர். நாவுக்கரசர் ஞானசம்பந்தரை பலிகொடுத்துவிடக்கூடாது என்கிற கவலையில் நாளும் கோளும் சரியில்லை போகவேண்டாம் என்கிற அறிவுரைத்தருகிறார். சம்பந்தர் நல்லதே நடக்கும் என செல்கிறார். அரசியாலும் அமைச்சராலும் வரவேற்கப்படுகிறார். சமணர்களுடன் அனல்வாதம் புனல்வாதம் புரிகிறார் என சொல்லப்படுவடுவதை கேட்கிறோம். சம்பந்தர் ஏடுகள் வெள்ளம் எதிர்த்து நின்றது. அரசரின் கூன் மறைய சம்பந்தர் காட்சி உதவியது என்றெல்லாம் சொல்லப்பட்டதை அறிகிறோம். இங்கு அமைச்சர் அரசனின் உருவக்கூனை மட்டுமின்றி அறிவுக்கூனையும் அகற்றினார் என்பது செய்தி. சைவ சமண போராட்டம் குறித்தும் செய்தி கிடைக்கிறது.\nஅரிமர்த்தன பாண்டிய மன்னனுக்கு முதலமைச்சராக இருந்தவர் வாதவூரார் எனப்படும் மாணிக்கவாசகர். தென்னவன் பிரமராயன் என்கிற பட்டமும் அவருக்கு அரசரால் வழங்கப்பட்டது. அறம் செய்பவர்க்கு கண்ணும் கவசமாக, இறைஞ்சினார்க்கு இன்பமானவராக, அரசன் ஆணையை பொதுவற நடத்துபவர் என அவர் புகழ்வாய்க்கப்பெற்றார். கருவூல நிதியை எடுத்துக்கொண்டு அரசன் ஆணைப்படி குதிரை வாங்கச் அவர் சென்ற கதையை நாம் அறிவோம். ஆனால் சிவன் அருளைப்பெற திருப்பெருந்துறையில் தங்கிவிட்டார். நரி பரியானது பின்னர் நரியாகி இருக்கும் பரிகளையும் கொன்றது- பெருமான் பிரம்படிபட்டது எனக்��தை நீளும்.. அமைச்சுத்தொழில் நீங்கி பெரும் இறைத்தொண்டில் ஈடுபட்டதால் திருவாசகம் தமிழுக்கு கிடைத்தது.\nசீவகசிந்தாமணியின் தலைவன் சீவகன் . அவரது தந்தை வேந்தன் சச்சந்தன். அவரின் முதல் அமைச்சர் கட்டியங்காரன். எனக்குயிர் எனப்பட்டவன் என மன்னரே சிறப்பித்துக்கூறும் தகுதி பெற்ற அமைச்சன். சரியான தருணத்தில் ஆட்சியையே எடுக்கலாம் என்கிற கனவுடன் இருந்த கட்டியங்காரனுக்கு சச்சந்தனே அந்த வாய்ப்பை தந்தார். அவரது அந்தப்புற மயக்கத்தில் இது நேர்ந்தது. நிமித்திகன் எனும் அமைச்சர் இது சரியல்ல என மன்னனுக்கு எடுத்துக்கூறினார். மன்னனோ கட்டியங்காரனும் யாமும் வேறல்ல என்றார். கட்டியங்காரனிடமும் அமைச்சராக இருந்து அரசை கவர்ந்தவர் எவரும் வாழ்ந்ததில்லை என அமைச்சின் அறம் பற்றி பல அமைச்சர்கள் பேசினர். கட்டியங்காரன் மன்னனைக்கொல்ல முடிவெடுத்தான். ஆணையும் இட்டான். அறிந்த மன்னன் கருவுற்ற அரசி விசயை தப்பிட வழி செய்தான். தான் நின்று போராடி மாய்ந்தான். சுடுகாட்டில் சீவகன் பிறந்தான். கந்துக்கடன் என்பான் எடுத்து வளர்த்தான். பின்னர் வளர்ந்து கட்டியங்காரனை வீழ்த்தினான் சீவகன். திறமை வாய்ந்த அமைச்சன் கட்டியங்காரன் தன் சதி வஞ்சகத்தால் வீழந்த செய்தி கிடைக்கிறது.\nபெரியபுராணம் தந்த சேக்கிழார் பெயர் அருண்மொழித்தேவர். இரண்டாம் குலோத்துங்க அநபாயனின் முதலமைச்சர். அவர் திருநாகேஸ்வரத்தில் இருந்து அலுவல் செய்துவந்தார். சீவக சிந்தாமணி பெரும் புகழுடன் இருந்தகாலம். சிவபக்தனாகிய மன்னன் அதைக்கேட்டு இன்புற்றுவருகிறான் என அறிந்த அருண்மொழி அது சமணகாவியம் என எடுத்துச்சொன்னார். காமக்கதை என விமர்சித்தார். அருள் நிறைந்த சிவக்கதைகளை நாம் கொண்டாடுவோம் என்றார். அரசர் வேண்டுகோளுக்கிணங்க திருத்தொண்டர் புராணம் எழுதினார். அரசர் சிவனடியார்களைக்கூட்டி அதை அரங்கேற்றம் செய்தார். தமிழ்வேதம் என அதைக் கொண்டாடினார். அமைச்சரை யானைமீது ஏற்றி ஊர்வலம் வரச்செய்து தொண்டர் சீர் பரவுவார் என பட்டமளித்தார். இனி சைவத்திருமறைகள் 12 என்றார் மன்னன்.\nமன்னன் ஒருமுறை நிலம்,மலை, கடல் மூன்றினும் பெரியன எவை எனக்கேட்டார். அதற்கு ஞாலத்தைவிட காலத்தாற் செய்த நன்றி பெரிது, மலையைவிட நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் பெரியது, கடலைவிட பயன்தூக்கார் செய்த உதவி பெரிது என மூன்று குறள்களை சுட்டி சேக்கிழார் அனுப்பிய செய்தியை அறியமுடிகிறது.\nஇலக்கிய அமைச்சர்கள்- செஞ்சொற்புலவர் அ.க நவநீதகிருட்டிணன்\nஇதை படித்ததும் கடைமடைக்கு தண்ணி\nஏன் வரலைன்னு கேட்டா 75 நாள் ஆகும் என்கிற இன்றைய அமைச்சுமீது\nஹெகல் துவங்கி என்கிற மின்னூல் freetamilebooks ...\nஇலக்கியம் காட்டும் நல் அமைச்சு\nகாந்தியும் மார்க்சும் 2 Gandhi and Marx Ess...\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nகாந்தியும் மார்க்சும் 1 Gandhi and Marx Essay 1\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2020-10-24T11:28:35Z", "digest": "sha1:FFYMEFYUONFOYZTTRZEPB7B2SVRJRQUM", "length": 3620, "nlines": 32, "source_domain": "www.noolaham.org", "title": "\"வலைவாசல்:வாசிகசாலை/எதிரொலி (ஆஸ்திரேலியா)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"வலைவாசல்:வாசிகசாலை/எதிரொலி (ஆஸ்திரேலியா)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவலைவாசல்:வாசிகசாலை/எதிரொலி (ஆஸ்திரேலியா) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவலைவாசல்:வாசிகசாலை ‎ (← இணைப்புக்கள்)\nவலைவாசல்:வாசிகசாலை/அவுஸ்திரேலியா பத்திரிகைகள் ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isbnpa2015.org/ta/flex-pro-review", "date_download": "2020-10-24T11:31:30Z", "digest": "sha1:7GCCMBNSRCPCE3TFLXQ2VHQP6D44DBPI", "length": 27007, "nlines": 101, "source_domain": "isbnpa2015.org", "title": "Flex Pro ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஎடை இழப்புபருஎதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்தோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nFlex Pro உடனான அனுபவங்கள் - சோதனையில் மூட்டுகளின் முன்னேற்றம் தீவிரமாக வெற்றிகரமாக உள்ளதா\nநீங்கள் கூட்டு செயல்பாட்டை அதிகரிக்க விரும்பினால் Flex Pro சிறப்பாக செயல்படுகிறது, ஆனால் காரணம் என்னவாக இருக்கும் வாங்குபவர்களின் பயனர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: Flex Pro கூட்டு பராமரிப்பில் சரியாக Flex Pro என்று சிலர் கூறுகிறார்கள். அது கூட யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா வாங்குபவர்களின் பயனர் கருத்துக்களைப் பார்ப்பது தெளிவைத் தருகிறது: Flex Pro கூட்டு பராமரிப்பில் சரியாக Flex Pro என்று சிலர் கூறுகிறார்கள். அது கூட யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா எங்கள் பங்களிப்பு பதில்களை வெளிப்படுத்துகிறது.\nFlex Pro தொடக்க புள்ளிகள்\nFlex Pro இயற்கை பொருட்களால் ஆனது மற்றும் நிறைய நபர்களால் சோதிக்கப்பட்டது. அதன் பற்றாக்குறை பக்கவிளைவுகளுக்கான வழிமுறைகள் மற்றும் சிறந்த செலவு-பயன் விகிதம் அறியப்பட்டுள்ளன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பு வழங்குநர் அசாதாரணமாக நம்பகமானவர். ஒரு டாக்டரின் பரிந்��ுரை இல்லாமல் கொள்முதல் சாத்தியமானது & மறைகுறியாக்கப்பட்ட ஈயத்தின் முகத்தில் ஏற்பாடு செய்யலாம்.\nFlex Pro சூத்திரம் புத்திசாலித்தனமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் முக்கியமாக பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களை அடிப்படையாகக் கொண்டது:\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த பயனுள்ள மூலப்பொருளைக் கையாள்வது நடைமுறையில் பயனற்றது, ஆனால் இது மிகவும் குறைவு.\nஇந்த காரணிகள் திருப்திகரமாக உள்ளன - இந்த கட்டத்தில் இருந்து, நீங்கள் தயக்கமின்றி தவறுகளையும் ஒழுங்கையும் செய்ய முடியாது.\nFlex Pro விதிவிலக்காக கவர்ந்திழுக்கும் விஷயங்கள்:\nநீங்கள் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டியதில்லை அல்லது கெமிக்கல் கிளப்பைப் பயன்படுத்த வேண்டியதில்லை\nஇணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் மென்மையான பயன்பாட்டிற்கு முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் வழங்குகின்றன\nநீங்கள் ஒரு மருத்துவர் & மருந்தாளரிடம் செல்ல வேண்டியதில்லை, உங்கள் பிரச்சினை இல்லாமல் செல்லக்கூடியவர்உங்களை கேலி செய்கிறது மற்றும் உங்கள் வார்த்தையை எடுத்துக்கொள்வதில்லை\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nமூட்டுகளை மகிழ்ச்சியுடன் மேம்படுத்துவது பற்றி பேசுகிறீர்களா முடிந்தவரை அரிதானதா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்கள் தனியாக ஆர்டர் செய்யலாம், யாரும் ஆர்டரைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nFlex Pro மிகவும் திறமையாகவும் திறமையாகவும் செயல்படுவதால் இதுவே துல்லியமாக உள்ளது, ஏனெனில் தனிப்பட்ட கூறுகளின் சேர்க்கை ஒன்றாக நன்றாக வேலை செய்கிறது.\nஏற்கனவே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நமது உயிரினத்தின் மிகவும் சிக்கலான கட்டுமானத்தை இது பயன்படுத்திக் கொள்கிறது.\nநீங்கள் Flex Pro -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nபல மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியின் பொருள் என்னவென்றால், சிறந்த இயக்கத்திற்கான அனைத்து கட்டாய செயல்முறைகளும் எப்படியும் கிடைக்கின்றன, மேலும் அவை தூண்டப்பட வேண்டும்.\nஅந்��� தயாரிப்பாளரின் நம்பிக்கைக்குரிய விளைவுகளின்படி, இது பின்வருவனவற்றுடன் ஒத்துப்போகிறது:\nஇந்த வழியில், தயாரிப்பு முதல் பார்வையில் வேலை செய்ய முடியும் - ஆனால் அது இருக்க வேண்டியதில்லை. மருந்து தயாரிப்புகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மிகவும் லேசானதாகவும் அதிக சக்திவாய்ந்ததாகவும் இருக்கும்.\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nFlex Pro தயாரிப்பின் பக்க விளைவுகள்\nசிக்கலற்ற இயற்கை செயலில் உள்ள பொருட்களின் கலவை குறித்து, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக கிடைக்கிறது.\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஅளவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் Flex Pro ஆய்வுகளில் மிகவும் வலுவாக பணியாற்றியது, இது நுகர்வோரின் புகழ்பெற்ற வெற்றிகளுக்கு ஒரு தர்க்கரீதியான விளக்கம்.\nஎனது ஆலோசனை என்னவென்றால், அசல் உற்பத்தியாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பை வாங்குகிறீர்கள், ஏனெனில் இது பெரும்பாலும் கேள்விக்குரிய கூறுகளுடன் ஆபத்தான கள்ளநோட்டுக்கு வழிவகுக்கிறது. பின்வரும் கட்டுரையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் வலைப்பக்கத்திற்கு வருவீர்கள்.\nFlex Pro யார் வாங்க வேண்டும்\nதவிர, ஒருவர் கேள்வி கேட்பார்:\nFlex Pro எந்த பயனர் குழுவைத் தவிர்க்க வேண்டும்\nFlex Pro நிச்சயமாக ஒவ்வொரு நுகர்வோருக்கும் எடை இழப்பு குறிக்கோளுடன் உதவும். புரிந்து கொள்வது எளிது.\nஇருப்பினும், நீங்கள் ஒரு மாத்திரையை எடுத்து உங்கள் எல்லா கவலைகளையும் உடனடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் சந்தேகித்தால், உங்கள் பார்வையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nநீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ளும்.\nநிச்சயமாக, Flex Pro ஒரு ஆதரவாகக் காணப்படலாம், ஆனால் தயாரிப்பு ஒருபோதும் முதல் படியை விடாது.\nஎனவே நீங்கள் சிறந்த சுறுசுறுப்பைத் தேடுகிறீர்களானால், நீங்கள் தயாரிப்பை வாங்குவது மட்டுமல்லாமல், தொடர்ந்து விண்ணப்பத்தை மேற்கொள்ள வேண்டும். குறுகிய கால முடிவுக���் உங்களை சரியாக நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்ய நீங்கள் சட்டப்பூர்வ வயதில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nபயன்பாட்டிற்கு என்ன உதவிக்குறிப்புகள் உள்ளன\nFlex Pro எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை, எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாக கிடைக்கிறது. எனவே, நீங்கள் பொருட்களை முயற்சிப்பதற்கு முன்பு முடிவுகளை எடுப்பது லாபகரமானது அல்ல.\nநாம் ஏற்கனவே வெற்றிகளைக் காண வேண்டுமா\nமுதல் பயன்பாட்டிலிருந்தே உங்களால் நிவாரணம் பெற முடிந்தது என்று எண்ணற்ற பயனர்கள் சொல்கிறார்கள். ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு வெற்றிகளைக் கொண்டாட முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nஉங்கள் Flex Pro -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஅதிக நீண்டகால Flex Pro பயன்படுத்தப்படுகிறது, மேலும் தெளிவற்ற முடிவுகள்.\nஇருப்பினும், பயனர்கள் தயாரிப்பைப் பற்றி மிகவும் உறுதியாக நம்புகிறார்கள், அவர்கள் அதை நடைமுறையில் கட்டங்களாக எடுத்துக்கொள்கிறார்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் மீண்டும் பல வாரங்கள்.\nஎனவே, வாங்குபவரின் கருத்துக்களால் ஒருவர் அதிகமாக பாதிக்கப்படக்கூடாது, அவை மிகப் பெரிய முடிவுகளைக் கூறுகின்றன. பயனரைப் பொறுத்து, முடிவுகள் காண சிறிது நேரம் ஆகலாம்.\nதீர்வுடன் ஏற்கனவே சோதனைகள் இருந்தால் ஆராய்ச்சி செய்ய நான் எப்போதும் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். மூன்றாம் தரப்பினரின் நேர்மையான தீர்ப்புகள் செயல்திறனைப் பற்றிய நம்பிக்கைக்குரிய படத்தை அளிக்கின்றன.\nFlex Pro மதிப்பீடு முதன்மையாக பாதிக்கப்பட்டவர்களின் நேரடி ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கியது. இந்த சுவாரஸ்யமான முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nநிச்சயமாக, இவை சில மதிப்புரைகள் மற்றும் Flex Pro ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக, முடிவுகள் புதிரானதாகத் தோன்றுகின்றன, இதன் விளைவாக உங்களுக்கும் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன்.\nஅதன்படி, தயாரிப்பின் உண்மைகளில் நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சி அடைவீர்கள்:\nஒன்று எனக்கு நிச்சயம் - பரிகாரத்துடன் ஒரு சோதனை ஓட்டம் நிச்சயம் அர்த்தமுள்ளதாக இருக்கும்\nஆகைய��ல், அதிக நேரத்தையும் வீணையும் செய்ய வேண்டாம் என்று நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். இயற்கை பொருட்களின் பகுதியில் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nநாங்கள் காண்கிறோம்: Flex Pro வாங்க நாங்கள் இணைக்கும் சப்ளையர்களைப் பாருங்கள், எனவே நீங்கள் விரைவில் அதைச் சோதிக்கலாம், அதே நேரத்தில் தீர்வு மலிவாகவும் சட்டப்பூர்வமாகவும் ஆர்டர் செய்யப்படலாம்.\nபல மாதங்களுக்கு சிகிச்சையை செயல்படுத்த தேவையான மன உறுதி உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் கேள்வி எழுப்பினால், நீங்கள் முயற்சியை விட்டுவிடுவீர்கள். இருப்பினும், சிக்கலைச் சமாளிக்க போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் காண்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது, குறிப்பாக உங்களுக்கு தேவையான திறமையான உதவியைப் பெறும் வரை, மருந்து வழங்கியது போல.\nமுதலில், இந்த விஷயத்தை நீங்கள் சமாளிக்கும் முன் ஒரு புத்திசாலித்தனமான கருத்து:\nநான் இதை கடைசியாக ஒரு முறை சொல்ல வேண்டும்: தயாரிப்பு ஒருபோதும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து வாங்கக்கூடாது. உறுதியான மதிப்புரைகள் காரணமாக தயாரிப்பை முயற்சிக்க எனது உதவிக்குறிப்புக்குப் பிறகு என்னுடைய சக ஊழியர் ஒருவர், சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களிடமிருந்து மலிவாக அதைப் பெற முடியும். அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.\nமோசமான ஆச்சரியங்களை நீங்கள் எதிர்பார்க்காதபடி, நீங்கள் கட்டுரைகளில் முதலீடு செய்தால், சோதனை மற்றும் தற்போதைய கட்டுரைகளை மட்டுமே நாங்கள் இங்கு சமர்ப்பிக்க முடியும்.\nFlex Pro -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஈபே அல்லது அமேசான் போன்ற சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து நீங்கள் அத்தகைய பொருட்களை வாங்க விரும்பினால், பொருட்களின் நம்பகத்தன்மையும் விவேகமும் இங்கு அனுபவத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இந்த கடைகளுக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுவோம். நீங்கள் ஒரு உள்ளூர் மருந்தகத்தில் தயாரிப்புகளை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.\nஅசல் உற்பத்தியாளரிடமிருந்து விதிவிலக்கு இல்லாமல் தயாரிப்பு வாங்கவும்: சரிபார்க்கப்படாத ஆதாரங்களுக்கு மாறாக, அநாமதேய, தனித்துவமான மற்றும் குறைந்தது ஆபத்து இல்லாத ஆர்டர்கள் அன்றைய வரிசை.\nஎங்கள் குறுக்கு குறிப்புகளுக்கு நன்றி, எதுவும் தவறாக இருக்க முடியாது.\nதயாரிப்பை முயற்சிக்க நீங்கள் முடிவு செய்தால், எந்த எண் பரிந்துரைக்கப்படுகிறது என்ற கேள்வி உள்ளது. ஒரு சிறிய எண்ணிக்கையை எதிர்த்து ஒரு சேமிப்பக தொகுப்பைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், ஒரு பேக்கிற்கான கொள்முதல் விலை மிகவும் மலிவு மற்றும் நீங்கள் மறுவரிசைப்படுத்தலைச் சேமிக்கிறீர்கள். Flex Pro அடுத்த விநியோகத்திற்காக காத்திருப்பதன் விளைவை குறைப்பது நம்பமுடியாத எரிச்சலூட்டும்.\nFlex Pro க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nFlex Pro க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/the-citizenship-amendment-act-goes-into-effect/c77058-w2931-cid341959-s11189.htm", "date_download": "2020-10-24T12:25:26Z", "digest": "sha1:LYS5SMOSH66BEPHAGFUEVSO2WGKG5IRZ", "length": 3134, "nlines": 53, "source_domain": "newstm.in", "title": "குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது", "raw_content": "\nகுடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது\nஇன்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தார்.\nஇன்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/athirvugal", "date_download": "2020-10-24T12:36:04Z", "digest": "sha1:Z5SX2UIV3BGEBO6QLY4OXC5AADDMTIGP", "length": 7187, "nlines": 202, "source_domain": "www.commonfolks.in", "title": "அதிர்வுகள் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » அதிர்வுகள்\nPublisher: அன்னம் - அகரம் பதிப்பகம்\nஇன்குலாப் என்ற சொல்லுக்குப�� புரட்சி என்று பொருள். கவிஞர் இன்குலாப் புரட்சிக் கவிஞராக வாழ்ந்தார். வர்க்க, சாதிய, பாலின, மத, இன, பண்பாட்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதியும் போராடியும் வாழ்ந்தவர் இன்குலாப். கடந்த 01.12. 2016 அன்று தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் நாடகங்களாகவும் உரையாகவும் பாடல்களாகவும் அவர் முன்வைத்த ஒவ்வொரு சொல்லும் ஆளும் வர்க்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. புனிதமெனக் கட்டமைக்கப்பட்ட தமிழின் பிம்பத்தை தலைகீழாகக் கவிழ்த்தது. பழந்தமிழ்ப் பனுவல்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி, அவர் இயற்றிய ஔவை, குறிஞ்சிப்பாட்டு, மணிமேகலை போன்ற நாடகங்கள் உலகு தழுவிய மேன்மை கொண்டவை. விருதுகளை உதாசீனப்படுத்தியவர். விடுதலையே இலக்கு என்று முழங்கியவர். யாரோடும் எதனோடும் சமரசம் இல்லாமல் தன் இறுதி மூச்சு வரை தொடர்ந்து போராடியவர்.\nகட்டுரைமார்க்சியம்அன்னம் - அகரம் பதிப்பகம்பா. செயப்பிரகாசம்இன்குலாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2011/03/11.html", "date_download": "2020-10-24T12:30:08Z", "digest": "sha1:WREUS3GIVKPRE7PILCZY6N27MTRTJDHJ", "length": 5257, "nlines": 48, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: பிரான்ஸ்: ஏப்ரல் 11 முதல் முகத்திரை பர்தாவுக்குத் தடா!", "raw_content": "பிரான்ஸ்: ஏப்ரல் 11 முதல் முகத்திரை பர்தாவுக்குத் தடா\nமுகத்தை மறைக்கும் வகையில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் பிரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியப் பெண்கள் மரபு காரணமாக அவ்வாறு அணிந்து வருவார்களானால், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வரும்படி கோரப்பட்டு, முகத்திரை நீக்கக் கோரப்படுவார்கள் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் உள்ளதாம்.\n\"இது ஒரு குறியீடான சட்டம் தான், அதற்காக எல்லா முஸ்லிம் பெண்களையும் துன்புறுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று ஃப்ரேஞ்ச் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n\"தேவையற்ற குழப்பத்தைத்தான் இது ஏற்படுத்தும்\" என்று பாரிஸ் நகர இமாம் மூஸா நியாம்பில் கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இச்சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தது நி��ைவிருக்கலாம்.\nமுகத்தை மறைக்கும் எந்த ஆடை வகையையும், பொது இடங்களில், குறிப்பாக, வீதிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், கடைகள், பள்ளிகள், பொது அவைகள், அரச அலுவலகங்கள், மருத்துவமனைகளில் அணியக்கூடாது என்று இந்தச் சட்டம் சொல்கிறது. மீறுவோர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு திரை நீக்கி தங்கள் அடையாளத்தை பதிவு செய்யப் பணிக்கப்படுவார்களாம். மறுத்தால் இருநூற்று எட்டு அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanchiperiyavalspradhosham.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-24T11:47:13Z", "digest": "sha1:6SNO6MHAQANGW34KPYTSQY65OJBA7BMM", "length": 15101, "nlines": 130, "source_domain": "www.kanchiperiyavalspradhosham.com", "title": "”கிளம்பியாச்சா ஊருக்கு? – Kanchi Periyavals Pradhosham", "raw_content": "\n சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ\n,( ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்\nதிருநெல்வேலி பக்கத்துக்காரர் ஒருத்தரோட கதைதான் இதுவும். அவர் பேர் சிவன். அந்தப் பக்கத்து கிராமத்துலே இருந்து மடத்துக்கு அடிக்கடி வந்து போவார் அவர்.\nவீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்\nசிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு\nகாஞ்சிபுரம் வரபோது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.\nபெரியவாளோட சந்நிதானத் துல போய் உட்கார்ந்தார்னா, அவரு��்கு நேரம்- காலம் போறதே தெரியாது. பத்து நாள் தரிசனம் பண்ணினாலும், அவருக்குப் போறாது.\nசரி, பெரியவா கிட்டே பேசுவா ரோ\n”பெரியவர் எங்கிட்டே பேச ணும்னு அவசியமே இல்லீங்க அவர் மனசுல நான் நிறைஞ்சிருக்கேன்கிறதுதான் எனக்கு முக்கியம்”னுவார்.\nவெளியிடத்துக்கு வந்தார்னா சாப்பிட மாட்டார்; அவ்வளவு ஏன், ஒரு வாய் ஜலம்கூட வாங்கிக் குடிக்க மாட்டார்.\nஒரு தடவை தரிசனம் எல்லாம் முடிஞ்சு, பெரியவாகிட்டே உத்தரவு வாங்கிக்கப் போனார் சிவன்.\nவழக்கமா கை அசைச்சு ஆசீர்வதிச்சு அனுப்பி வைக்கிறவர் அன்னிக்கு என்னவோ, ”கிளம்பியாச்சா ஊருக்கு சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ”ன்னு குறிப்பா சொல்லி விடை கொடுத்தார் பெரியவர்.\nசெங்கல்பட்டுலே பஸ் ஏறி, திருநெல்வேலிக்குப் புறப் பட்டுட்டார் சிவன். அதே பஸ்ஸூல நாலு பேர், வயசுப் பசங்க உட்கார்ந்திருந்தாங்க. பஸ்ஸூக் குள்ளே கத்தலும் கூச்சலுமா அவங்க பண்ணின அமர்க்களம் தாங்க முடியலை. ஆனா, அந்த முரட்டுப் பசங்களை யாரு கண்டிக்கிறது\nமதுரை நெருங்குறப்போ, ஒரு குக்கிராமத்துல பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அங்கே ஒரு பெட்டிக்கடை இருந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியா பார்க்குறப்போ, அந்தப் பெட்டிக் கடையில சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருக்கிறது சிவன் கண்ணுல பட்டுது. உடனே, ”ஒரு சோடாவாவது வாங்கிக் குடியுங்க”ன்னு பெரியவா சொன்ன வார்த்தைகள்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வந்துது.\nசிவனுக்குத் தண்ணீர் குடிக்கவும் வேண்டியிருந்தது. அதே நேரம், பெரியவா உத்தரவை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சுன்னு கீழே இறங்கிப் போய், அந்தப் பெட்டிக் கடையில ஒரு சோடா வாங்கிக் குடிச்சுட்டு வந்தார் சிவன்.\nபஸ்ஸூக்குள்ள வந்து ஸீட்டைப் பார்த்தால், அவரோட மஞ்சள் பையைக் காணோம். அதுலே பெரிசா சாமானோ பணமோ இல்லேன்னாலும், அவரோட ஸீட்டுல இருந்ததாச்சே\nஅப்போ அந்த நாலு முரட்டுப் பசங்களும், ”யோவ் பெரிசு ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா அதா பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு அதா பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு\nமஞ்சள் பை பத்திரமாக கடைசி ஸீட்டுக்கு முன் ஸீட்டுல இ���ுந்துது. ‘சரி, ஊர் போய்ச் சேர்ந்தா போதும்; இவங்களோடு நமக்கு என்ன வாக்குவாதம்’னு அங்கே போய் உட்கார்ந்துட்டார் பெரியவர் சிவன்.\nஅந்த நாலு பசங்களில் ரெண்டு பேர், சிவன் இதுவரைக்கும் உட்கார்ந்து வந்த அந்த ஸீட்டுல போய் உக்கார்ந்துண்டாங்க.\nராத்திரி வேளை. பஸ் கிளம்பிச்சு. புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். என்ன ஆச்சுன்னே தெரியலே, எதிர்ல அசுர வேகத்துல வந்த லாரி ஒண்ணு இந்த பஸ் மேல மோதிடுத்து.\nசிவனோட இடத்துல அடமா போய் உட்கார்ந்துண்டு, ”யோவ் பெரிசு, பின்னால போய் உட்காரு”ன்னு எகத்தாளமா சொன்ன அந்த ரெண்டு இள வயசுப் பசங்களும், அங்கேயே ஆன் த ஸ்பாட் செத்துப் போயிட்டாங்க. பெரியவர் சிவன் சின்ன காயம்கூட இல்லாம தப்பிச்சுட்டார்\n‘ஒரு சோடாவாவது வாங்கிச் சாப்பிட்டுப் போங்க’ன்னு பெரியவா ஏன் சொன்னார் மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார் மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார் அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன் அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன் பெரியவர் சொன்னாரேங்கிறதுக்காக ராத்திரி அகால வேளையில சோடா சாப்பிட பஸ்ஸை விட்டு சிவன் இறங்கக்கொண்டுதானே, அவரோட உயிர் தப்பிச்சுது\n யோசிக்க, யோசிக்க… சிவன் அப்படியே ஓன்னு அழுதுட்டாராம். தான் உயிர் தப்பிச்சது ஒருபுறம் இருக்க, வயசுப் பசங்க ரெண்டு பேரும் அந்த ஸ்தலத்துலயே செத்துப்போனது அவர் மனசை என்னவோ பண்ணிடுத்து.\nஆனா, அவருக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. தனக்கும் இன்னிக்குக் கண்டம்தான். பெரியவரை பத்து நாள் தரிசனம் பண்ணிய புண்ணியம்தான் அந்தக் கண்டத்துலேர்ந்து தன்னைக் காப்பாத்தியிருக்கு. யோசிக்க யோசிக்க, அந்த மகான், ‘ஒரு சோடாவானும் சாப்பிட்டுட்டுப் போங்கோ’னு சொன்னது, தெய்வமே நேர்ல வந்து சொன்ன குறிப்பு மாதிரி தோணுச்சு அவருக்கு.\n1983-ல், மகா பெரியவா யாத்திரை எல்லாம் போயிட்டுக் காஞ்சிபுரம் திரும்பினப்போ நடந்த சம்பவம் இது.\nசிவனோடு நான் பேசிண்டிருந்தபோது, அவர்தான் உடம்பெல்லாம் சிலிர்க்க இந்தச் சம்பவத்தை விவரிச்சு சொன்னார். அதை நான் பெரியவாகிட்டே வந்து சொன்னேன்.\n”ன்னு விசாரிச்சார் பெரியவா. தொடர்ந்து, ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்\nஅதைக் கேட்டு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு\n← இது தவனப் பூவின் குச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4319", "date_download": "2020-10-24T12:32:54Z", "digest": "sha1:ZF7TMELKCT5YV7I4N7WOHQV2GUGLGZMD", "length": 7903, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "திருமூலரின் அஷ்டாங்க யோகம் » Buy tamil book திருமூலரின் அஷ்டாங்க யோகம் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கே. சிவராஜன்\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nகுறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி\nமரணத்தை வெல்லும் மந்திரங்கள் தியானம் செய்வது எப்படி\nதமிழ்மொழியில் யோக மார்க்கம் பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துக் கூறும் நூல் திருமூலரின் திருமந்திரம். இந்நூலுக்குப்பின் சிறந்த நூல் தொன்றவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. இதற்கு வழி நூல்களும் தோன்றவில்லை. சரியான விளக்கங்களும் அமையவில்லை. திருமூலரை முதல் சித்தர் எனவும், சித்தர் சபைக்குத் தலைவர் என்வும் கூறுவர்.\nஇந்த நூல் திருமூலரின் அஷ்டாங்க யோகம், கே. சிவராஜன் அவர்களால் எழுதி அழகு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி\nஇல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam\nவாழ்வியல் நெறிமுறைகள் - Vaalviyal nerimuraigal\nயோகா கற்றுக்கொள்ளுங்கள் - Yoga Katrukkollungal\nநோய் தீர்க்கும் யோகாசனங்கள் - Noi Theerkkum Yogasanangal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2\nகண்டோம் கடவுளைக் கண்டோம் - Kandom Kadavulai Kandom\nஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது - Srimath Kamba Ramayanam\nசுவாமி விபுலானந்தர் பேச்சும் எழுத்தும் - Swami Vipulaanandhar pechum ezhuthum\nஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி\nகுண சித்தர்கள் - Guna Siddhargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருமூலர் அருளிய திருமந்திர மாலை\nவிதவிதமான சப்பாத்தி பூரி குருமா வகைகள்\nமனமே ஆசான் மனமே தெய்வம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-24T11:54:17Z", "digest": "sha1:ZWQOQSCOBCSSTOADFB4K7AAN5IYSW7HB", "length": 37795, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சினிமாவும் பொழுதுபோக்கும் Archives - சமகளம்", "raw_content": "\nதிருகோணமலை மத்திய மீன்சந்தையை சேர்ந்த மீனவர்களில் சிலர் கொரோனா தொற்று\nநாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக, யாழ்.மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஆராதனை\nகிழக்கு மாகாணத்தில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nவவுனியா நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇலங்கையில் கொரோனா : 15 ஆவது உயிரிழப்பு பதிவு\nஒரே நாளில் 866 தொற்றாளர்கள் : கொழும்பு மாவட்டத்தில் 398 பேருக்கு தொற்று – (விபரங்கள் உள்ளே)\nஇலங்கையில் இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n33 வருடங்களுக்கு முன் நடந்த அரந்தலாவ பிக்குகள் கொலை தொடர்பாக விசாரணைக்கு சட்டமா அதிபர் உத்தரவு\nகொழும்பு பொரளையில் உள்ள தொடர்மாடியொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று\nகொரோனா வைரஸ் தொடர்பாக அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் எவையும் சட்டபூர்வமாக செயற்படுத்தப்படவில்லை -எம்.ஏ.சுமந்திரன்\nவெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி: ‘800’ படத்திற்கு எதிர்ப்பு: டுவிட்டரில் டிரெண்டிங்\nஇலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக்...\nபோதைப்பொருள் விசாரணையின் போது தீபிகா படுகோனே உடைந்து அழுதார்..\nஇந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குறித்து...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1946ல் ஜுன் 4ல் -எஸ்.பி.சாம்பமூர்த்தி என்பவருக்கு மகனாக தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தவர்....\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nபுகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் ப��திக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...\nபோதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு – நடிகை சஞ்சனா கல்ராணி கைது\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாகவும், பலருக்கு...\nM.S. டோனி திரைப்படத்தின் கதாநாயகன் தற்கொலை\nபிரபர பொலிவூட் நடிகரான Sushant Singh Rajput மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 34 வயதாகும். இந்திய அணியின் பிரபல...\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஅண்மையில் சென்னை வருமானத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நடிகை நயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி...\nபிரபலமான நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார். 76 வயதுடைய அவரின் உடல்நிலை குறித்து சில காலமாகவே பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால்,...\nஎன்னை புரிந்து கொள்பவரை “காதல் திருமணம் செய்து கொள்வேன்” – திரிஷா\nதென்னிந்திய சினிமாவில் 18 வருடங்களாக கதாநாயகியாக கொடிகட்டி பறக்கும் திரிஷா சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்து கொள்ளாததால் விமர்சனத்துக்கு உள்ளானார். இந்த நிலையில்...\nமீண்டும் சரித்திர கதையில் நயன்தாரா\nதமிழ் திரையுலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம்...\nசிரிப்பு தான் எனது பலம் – சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் குறையவில்லை. அவர் அளித்த பேட்டி வருமாறு:- நான் எப்போதும்...\nவைரலாகும் கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்\n16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக...\nஅம்மன் தோற்றத்தில் நயன்தாரா – வைரலாகும் புகைப்படம்\nநடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன்...\n‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் விக்ரமின் 7 தோற்றங்கள் வெளியானது\nகடாரம் கொண்டான் படத்துக்கு பிறகு விக்ரம் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் கோப்ரா. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இவர் இமைக்கா நொடிகள்,...\n‘மீ டூ’வால் பட வாய்ப்புகளை இழந்தேன் -நடிகை சுருதி ஹரிகரன்\nதமிழில் நெருங்கி வா முத்தமிடாதே மற்றும் அர்ஜூனுடன் நிபுணன் ஆகிய படங்களில் நடித்தவர் சுருதி ஹரிகரன். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு,...\nபடப்பிடிப்பில் கிராமத்து மக்களை அழவைத்த வைரமுத்து\nவிஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை விருமாண்டி டைரக்டு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தை...\nவடிவேலுடன் தன்னை ஒப்பிட்ட மீம்சை ரசித்த நடிகை ராஷ்மிகா\nதமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் கதாநாயகியாக வந்தவர் ராஷ்மிகா மந்தனா. ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், தேவதாஸ் உள்ளிட்ட ஹிட் படங்களில்...\nதமிழில் கேடி படத்தில் அறிமுகமான தமன்னா, வியாபாரி, கல்லூரி, அயன், பையா, வீரம், பாகுபலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது நவம்பர் ஸ்டோர்ஸ் என்ற வெப் தொடரில்...\n நடிகை திரிஷாவுக்கு பட அதிபர் எச்சரிக்கை\nதிரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திரிஷா வரவில்லை. அதற்கு...\nசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்\nசிவராத்திரியையொட்டி தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிதம்பரம், தஞ்சை, நெல்லை உள்ளிட்ட முக்கிய சிவாலயங்களில் நாட்டியாஞ்சலி...\nரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல்...\nநூலிழையில் உயிர் பிழைத்தேன் – கமல் பேட்டி\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. படத்தின் பாடல்...\nகலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலி – வைரமுத்து\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து...\nமூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்- கமல்ஹாசன் டுவிட்\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து...\nஎன்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்\nதர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார்....\nதயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாக நடிகை நயன்தாரா மீது புகார்\nரிஷி ரித்விக், ஆஷா ஜோடியாக நடித்துள்ள படம் மரிஜுவானா. எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். தேர்டு ஐ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல்...\nதடைகளை கடந்து திரைக்கு வரும் திரிஷா படம்\nதிருஞானம் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு பல்வேறு பிரச்சினைகளால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த படத்துக்கு பரம பதம் என்று பெயர் வைத்து...\nமீண்டும் நடிக்க வந்துள்ள விஜயசாந்தி சம்பளம் ரூ.4 கோடி\nபாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமான விஜயசாந்தி 1980-களில் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.வைஜயந்தி ஐ.பி.எஸ். படத்தில் அவரது...\nகிரிக்கெட் வீரரை காதலிக்கிறார் அனுஷ்கா\nபாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிக்கின்றனர் திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பதாக கடந்த 2 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் கிசுகிசு உலவி வருகிறது....\nவிளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன்\nநடிகை சாய் பல்லவிக்கு தென்னிந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி...\nகாதலர் தினத்தில் வெளியாகவுள்ள விஜய்யின் ”ஒரு குட்டிக் கதை”\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் – லோகேஷ் கனகராஜ�� கூட்டணியில்...\nநான் அழவைக்கிற படங்களை பார்க்க மாட்டேன் – தமன்னா\nதமன்னா நடிப்பில் கடந்த வருடம் கண்ணே கலைமானே, தேவி-2, பெட்ரோமாக்ஸ், ஆக்‌ஷன் ஆகிய 4 படங்கள் வந்தன. தற்போது போலோ சுதியான் என்ற இந்தி படத்தில் பிசியாக நடித்து வருகிறார்....\nவிஜய் வீடுகளில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை\nசென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான...\nஉறவுக்கார பெண்ணை மணந்த யோகிபாபு\nநடிகர் யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி என்பவருக்கும் இன்று காலை நடிகரின் குல தெய்வ கோவிலில் திருமணம் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக காமெடியனாக...\nஅஜித்தின் ”வலிமை” – சீக்ரட்டாக நடக்கும் சூட்டிங் : வெளியான தகவல்\nபெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களிடம் எப்போதுமே பெரிதாக பார்க்கப்படும். அப்படி தான் அஜித்தின் வலிமை படத்தின் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது....\nசம்பாதிக்க ஆசைப்பட்டு நஷ்டமடைந்த அனுஷ்கா\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். இடையில் அவர் உடல்எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில்...\nஅடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன்’முதல் பாகம் ரிலீஸ்\nபொன்னியின் செல்வன்’ நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இயக்குனர் மணிரத்னம் படமாக்கி வருகிறார். அனைத்து மொழி நடிகர், நடிகைகளையும் இதில் நடிக்க...\nநடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி\nதிரையுலகில் நடிகர்களை ஒப்பிடும்போது நடிகைகள் சம்பளம் குறைவாகவே உள்ளது. சமீப காலமாக கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களும் வசூல்...\nஅஜித் ரசிகர் ஆபாசமான ட்வீட் – நடிகை கஸ்தூரி எச்சரிக்கை\nஅஜித் ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் பதிவில், ஆபாசமான ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தனது பெயரை சம்பந்தப்படுத்தியதற்காக நடிகை கஸ்தூரி...\nசித்தி-2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nசின்னத்திரை சீரியல் உலகில் பெரும் புரட்சி செய்தவர் நடிகை ராதிகா. பல சீரியல்களை தயாரித்து நடித்து வெற்றிகண்டவர். சினிமாவுக்கு நிகராக சீரியலை வளர்த்ததில் இவருக்கு...\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ பக்கத்தில் நிற்க கோடிகளில் சம்பளம்\nசீனியர் ஹீரோயின்கள் நடிப்பு ஒரு பக்கம் பாராட்டப்பெற்றாலும், மறுபக்கம் அவர்களது பாப்புலாரிட்டியும் சம்பளத்தை உயர்த்தி கேட்க வைக்கிறது. நடிப்பு தவிர காதல், மோதல்...\n“மீ டூவில் சிக்காதது எனது அதிர்ஷ்டம்” – நடிகை தமன்னா\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தமன்னா. இந்தி படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில் எனக்கு பட வாய்ப்புகள்...\nநடிகை பாவனா படப்பிடிப்பில் தீவிபத்து\nதமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாவனா மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். கன்னட பட...\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nகுடும்ப பிரச்சனை காரணமாக டி.வி. நடிகை ஜெயஸ்ரீ சென்னையில் அவரது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ....\nவிஜய்யுடன் ஜோடி சேர விரும்பும் மெஹ்ரின்\nநெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமான மெஹ்ரின் பிர்ஷதா, இப்போது தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும்...\nரஜினியின் தர்பார் படம் கடந்த வாரம் வெளியாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரஜினி தன்னுடைய 168வது படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....\nநெகடிவ் கமென்ட்’களை பற்றி, நான் கவலைப்படுவது இல்லை-ரம்யா பாண்டியன்\nதமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர் படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஒரு போட்டோஷூட் மூலம் வைரல் ஆனார். புத்தாண்டு பற்றி அவர் அளித்த பேட்டியில்...\n – நடிகை விஜயசாந்தி விளக்கம்\n13 ஆண்டு இடைவேளைக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள விஜயசாந்தி, குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.தமிழ்,...\n70 வயதிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி\nரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வருகிற 9-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைக்கு வருகிறது. தெலுங்கு தர்பாரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று...\n“வாழ்க்கை துணைக்கு நல்லவரை தேடுகிறேன்” -நடிகை சுருதிஹாசன்\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.இசை...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/04/blog-post_8673.html", "date_download": "2020-10-24T11:25:11Z", "digest": "sha1:LBCZHPKZVLNBDXFHWFQG6PNBX3YM7QEX", "length": 36449, "nlines": 268, "source_domain": "www.ttamil.com", "title": "ஆராய்ச்சியாளரின் செய்திகள் ~ Theebam.com", "raw_content": "\n2029ல் கணணிகள் மனிதர்களை மிஞ்சிவிடும்\nஇன்னும் 18 ஆண்டுகளில் மனிதர்களை கணணி உலகம் ஓவர்டேக் செய்யும் என்று கணித்து கூறுகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.\nஇயற்பியல், வேதியியல், மருத்துவம், வானியல், தொழில்நுட்பம் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் பியூச்சராலஜி(எதிர்காலவியல்) துறையிலும் ஆராய்ச்சிகள் சூடுபறக்க நடக்கின்றன.\nஅவர் கூறியிருப்பதாவது: கணணி, ரோபோ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தை சந்திக்கின்றன. இது இப்படியே போனால் கணணி துறை எதிர்பாராத வளர்ச்சியை அடையும். இப்போது புதுப்புது கணணிகளை மனிதர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள்.\nஇது மெல்ல மெல்ல மாறி புது கணணி உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் கணணிகளே ஈடுபட தொடங்கும். அதன் பிறகு மனிதனின் உதவி இல்லாமல் கணணிகள் தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும். இதர ஆராய்ச்சிகளிலும் தாங்களே ஈடுபடும்.\nஅந்த அளவுக்கு கணணி தொழில்நுட்பத்தில் அதிரடி வளர்ச்சி ஏற்படும். மனிதர்களை கணணி ஓவர்டேக் செய்யும் மாற்றம் அனேகமாக இன்னும் 18 ஆண்டுகளில், அதாவது 2029-ல் உண்டாகும் என்று தெரிகிறது.\nஎல்லா ஆராய்ச்சிகளிலும் கணணியே நேரடியாக ஈடுபடும் என்பதால் முடிவுகள் துல்லியமாக இருக்கும். சரியான சிகிச்சைகள் மூலம் எல்லா நோய்களையும் விரட்ட முடியும்.\nஇதன்மூலம் சாவைக்கூட தள்ளிப்போட முடியும். மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலகமும் கணணியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மனிதனின் செயல்பாடுகளில், சிந்தனைகளில்கூட கணணிகள் குறுக்கிடும்.\nஅப்போதைய சூழல் நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருக்கும். கணணியின் இந்த அதிரடி மாற்றங்கள் தொடர்பான அறிவை நாம் வளர்த்துக் கொள்ளாவிட்டால் நடப்பது எல்லாம் நமக்கு குழப்பமாக இருக்கும்.\nஅதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும் :\nடீன்ஏஜ் இளைஞர்களுக்கு 7 மணி நேரம் தூக்கம் போதும் என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஅமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள பிர்காம் யங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எரிக் எய்ட் தலைமையிலான குழுவினர் தூக்கம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தினர். தினமும் 7 மணி நேரம் தூங்கும் டீன்ஏஜ் பருவத்தினர் கல்வி கற்பதில் சிறந்தவர்களாக உள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் சுமார் 1,724 பள்ளி மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் தூங்கும் நேரம், தேர்வுகளில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது.\nஇதுபற்றி ஆராய்ச்சியாளர் எரிக் கூறுகையில்: 16 வயதுள்ள ஒருவருக்கு 9 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று முன்பு நம்பப்பட்டது. அவர்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதும் என தற்போது தெரியவந்துள்ளது. வயது ஏற ஏற தூக்கத்தின் அளவை இன்னும் குறைக்கலாம். 10 வயது குழந்தைகள் 9 மணி நேரமும், 12 வயதினர் 8 மணிநேரமும், டீன்ஏஜ் வயதினர் 7 மணி நேரமும் தூங்குவது சரியான அளவு என்றார். தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.\nஎல்லாருக்கும் தூக்கம் அவசியம். நீண்ட காலமாக 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கினால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், மந்தத் தன்மை ஏற்படும். செக்ஸ் வாழ்க்கையும் பாதிக்கப்படும். சரியாக தூங்காத பெண்களுக்கு புற்றுநோய், குறிப்பாக மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.\nஅதிகளவு உடற்பயிற்சி செய்தாலும் சரியாக தூங்கினால் மட்டுமே அதன் முழு பலன் கிடைக்கும் என்கிறது அந்த ஆய்வு.\nகருத்தடைக்கு புதிய முறை கண்டுபிடிப்பு\nஅல்ட்���ா சவுண்ட் மூலம் புதிய முறையிலான கருத்தடையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅல்ட்ரா சவுண்ட் மூலம் உடல் உள் உறுப்புகளை படம் பிடிக்கும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.\nஇந்நிலையில், இதே அல்ட்ரா சவுண்ட் மூலம் கருத்தடை செய்யலாம் என்பதை அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nதற்போது கருத்தடைக்கு பல்வேறு முறைகள் உள்ளன.ஆனால் அவற்றில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.வேறு சிலவற்றால் போதிய பலன்கள் கிடைப்பதில்லை.எனவே கருத்தடை முறைகள் இன்னும் முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை.\nஇப்போது கண்டுபிடித்துள்ள அல்ட்ரா சவுண்ட் கருத்தடை முறை முழுமையான வெற்றி அடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஅல்ட்ரா சவுண்ட் அலைகளை உயிரணுப்பையில் தாக்க செய்து அதை செயலிழக்க செய்வது புதிய முறை கருத்தடையாகும். இந்தமுறை மூலம் உயிரணுவின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிடும்.\nஇதனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு முற்றிலும் நின்றுவிடும்.15 நிமிடத்தில் சிகிச்சை முடிந்துவிடும். இன்னும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி இதை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\n. மயோகுளோபின் என்ற புரதமே மாட்டிறைச்சிக்கு இந்த ரத்தச் சிவப்பு நிறத்தை வழங்குகிறது.\nஇதனை நன்றாகச் சமைக்கும்போது சிகப்பு நிறம் மாறி பழுப்பு நிறம் எய்துகிறது. மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலை நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக கிராக்கி. பன்றிக்கறியை வெள்ளைக்கறி என்று அழைக்க்ப்படுகிறது, மாட்டிறைச்சி சிகப்புக் கறி என்று அழைக்கப்படுகிறதுஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.\nமாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.\nநான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.\nஇதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nமாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.\nகுழந்தைகளின் அதிபருமனுக்கு டிவியும் ஒரு காரணம்:\nகுழந்தைகளின் படுக்கையறைகளிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை அகற்றுவது நல்லது; குழந்தைகளிடையே அதிகரித்துவரும் உடற்பருமன் குறைபாட்டை இதன் மூலம் குறைக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nகுறிப்பாக, மழலையரிடமிருந்து தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தை மாற்றுவதனால் பள்ளிக்கு வரத்தொடங்கும் வயதிலேயே அதிபருமன் உடலுள்ளவர்களாக அவர்கள் ஆவதைத் தடுக்க முடியும். மழலையர் பள்ளிகளுக்கும் இதில் பங்குண்டு என்று ஆய்வில் ஈடுபட்ட கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த ஏதென்ஸ் ஹார்கோப்பியோ பல்கலைகழகத்தின் துணைப் பேராசிரியர். \"உடல் உழைப்புக்கு வாய்ப்பில்லா நடத்தை முறைகள், குறிப்பாக, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவை உடற்பருமன் அதிகரிப்பதற்கு வழி கோலுகின்றன\"\nஸ்பெய்னில் பள்ளிக்கூடம் செல்லும் வயதை அடைவதற்கு முன்பே 40 சத குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகள் அதிபருமனாகிவிடுகிறார்கள் என்றும், ப்ரிட்டனின் ஐந்தில் ஒரு குழந்தை இக்குறைப்பாட்டைக் கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.\n'கடவுள்' இருப்பது உண்மை தான்\nகடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.\nஇந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தட்ஸ்தமிழ் வாசகர்கள் இது குறித்த எனது முந்தைய கட்டுரைகளை படித்திருப்பீர்கள்.\nஅதை படிக்காதவர்கள், அல்லது மீண்டும் படிக்க விரும்புவோர் 'Higgs Boson' கடவுளே\nபிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைத்துள்ள Large Hadron Collider என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை தொடங்கியது. (அதற்கு ஓராண்டுக்கு முன்பே சோதனை தொடங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதன் குளிரூட்டு்ம் கருவிகளில் பிரச்சனை வந்ததால், அதை சரி செய்து சோதனையை ஆரம்பிக்க ஓராண்டு ஆகிவிட்டது).\nகிட்டத்தட்ட 400 டிரி்ல்லியன் புரோட்டான்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.\nஇருவருக்கும் கிடைத்துள்ள ஒரே ரிசல்ட்.... 'Higgs Boson' இருக்கிறது என்பது தான்.\nஅது என்ன 'ஹிக்ஸ் போஸன்'\nஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.\nஇதனால், புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு 'வெயிட்டான' சமாச்சாரமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'.\nஇதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது.\nஇதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் வ��ஞ்ஞானிகள்.\nடரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.\nஇங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.\nஇதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.\nஇருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.\n'ஹிக்ஸ் போஸனிடம்' ஸாரி.. கடவுளிடம் பாரத்தை போட்டு விட்டு காத்திருப்போம்..\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=30829", "date_download": "2020-10-24T12:01:02Z", "digest": "sha1:6OKBADE26ETKNHGOEOEKZPKXBBG4ZPG3", "length": 13439, "nlines": 92, "source_domain": "www.vakeesam.com", "title": "ட்ரெண்டாகும் #90sKidsRumors பள்ளிக்கால வதந்திகளை மீட்டும் இனிய தருணங்கள் - Vakeesam", "raw_content": "\n13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு\nஆடைத் தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்தது வெளியானது அதிர்ச்சித் தகவல்\n72 மணித்தியாலத்தில் 1034 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 384 பேர் புங்குடுதீவில் தனிமைப்படுத்தலில்\nபொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்\nட்ரெண்டாகும் #90sKidsRumors பள்ளிக்கால வதந்திகளை மீட்டும் இனிய தருணங்கள்\nin செய்திகள், பல்சுவை February 8, 2019\nநவீன உலகில் அன்றாடம் ஏதோ ஒரு விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை கைக்குள் போட்டு கொள்கின்றன.\nகடந்த மாதம்தான் 10 Year Challenge ஹேஷ்டேக் உலகளவில் பெரிதளவு ட்ரெண்டானது. அதில் சினிமா பிரபலங்களில் இருந்து கிரிக்கெட் பிரபலங்கள், இளைஞர்கள் என பல தரப்பினர் அவர்களின் தற்போது உள்ள புகைப்படத்தோடு 10 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி மகிழ்ந்தனர். அதை கடக்கும் சமயத்தில் மற்றொரு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.\n இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதோடு உலக அளவிலும் ரெண்ட் ஆகி வருகிறது என்பது மற்றொரு சிறப்பு\n90ஸ் கிட்ஸ்… 90ஸ் கிட்ஸ் என்றதும் பலருக்கு பளிச்சென்று பல் தெரியும். ஆனந்த புன்னகை வெளிவரும். நீங்களும் 90ஸ் கிட்டா நானும் அதேதான் என்று பலர் ஹைஃபை போட்டுக்கொள்வார்கள். என்னதான் 90ஸில் பிறந்தவர்கள் இனியேனும் கிட்ஸ் இல்லை என்பது கசக்கும் உண்மை என்றாலும், அந்த உண்மையை 90ஸ் கிட்ஸ் மனம் ஏற்க சற்றே தயங்குகிறது. ஏனெனில், எந்த டிக்கேடில் பிறந்தவர்களும் தொன்னூறுகளில் பிறந்தவர்கள் போல் பிரபலமாகவில்லை என்று சொன்னால் அது நிச்சயமாக மிகையல்ல.\n90ஸ் கிட்ஸ் என்றாலே கெத்து, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஆக்கிரமிப்புக்கும் மத்தியில் பிறந்த பாக்கியசாலிகள், சமூக வலைதளங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றளவில் மறக்கப்பட்ட பல ஸ்வாரசிய விஷயங்களை அனுபவித்தவர்கள் என தங்களின் எதார்த்தத்தை எப்போதும் மிகைப்படுத்தாமல் சொல்லிக்கொல்வதில் கில்லாடிகள் என்றும் சொல்லலாம்.\nஇதற்கிடையே, தற்போது ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் பெரிதும் ட்ரெண்டாகி வருகிறது. அது என்னவென்றால், 90களில் பிறந்தவர்கள் தங்கள் சிறு வயதில் நம்பப்பட்ட வதந்திகளை #90sKidsRumors என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்து 2000 கிட்ஸை தலை கிறுகிறுக்க செய்து வருகின்றனர். இதை பார்க்கும் 90 கிட்ஸ்களோ மனம் துள்ளலோடு தங்கள் குறும்பு காலங்களை நினைவு கூறிவருகின்றனர்.\n‘90ஸ் கிட்ஸ்’களால் நம்பப்பட்ட சில வதந்திகள்… நீங்கள் 90ல் பிறந்தவராக இருந்தால் இவை கண்டிப்பாக உங்கள் கண்முன் நினைவுகளை தூவிச்செல்லும்.\nகாக்கா கத்துன்னா வீட்டுக்கு சொந்தக்காரங்க வருவாங்க…\nதர்பூசணி பழத்தில் இருக்கும் கொட்டையை விழுங்கிவிட்டால் வயிற்றுக்குள் மரம் முளைக்கும்…\nநிலாவில் பாட்டி வடை சுடுகிறார்..\nபுத்தகத்தில் மயில் றெக்கையோடு அரிசி போட்டு வைத்தால் றெக்கை குட்டி போடும்\nமொட்டை மாடியிலிருந்து கீழே குதித்தால் சக்திமான் பறந்துவந்து காப்பாற்றுவார்\nதலையில் இரண்டு சுழி இருந்தால் இரண்டு திருமணம் செய்வீர்கள்…\n‘அண்டர்டேக்கருக்கு 7 உயிர் டா’ என பள்ளியில் நண்பர்கள் சொல்ல கேட்டிருப்போம்\nமுத்தம் கொடுத்தாலே குழந்தை பிறக்கும் (இது இன்னும் சில முரட்டு சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் நம்புகிறார்கள் என்ற வதந்தியும் பரவலாக உள்ளது என்றும் சொல்கிறார்கள்).\nஇப்படி பல வதந்திகளை பதின்பருவத்தில் சீரியஸாக நம்பி, வளர்ந்தபின் அதை நினைத்து மனம் மகிழும் 90ஸ் கிட்ஸ்க்கு ஈடு இணையில்லை என்றே கூறலாம்.\nஎன்னதான் 90களில் பிறந்தவர்கள் வேலை, திருமணம் என பலர் செட்டிலாகி இருந்தாலும், 90 நினைவுகள் அவர்களை பின்னிப்பிணைந்திருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு முறையாவது தங்கள் பள்ளி பருவத்திற்கு மீண்டும் சென்று அந்த அழகிய நிகழ்வுகளை இன்னும் ஒருமுறை அனுபவித்துவிட மாட்டோமா என பல நினைவுகளை சுமந்துகொண்டிருக்கும் பாக்கியசாலிகளான அந்த 90ஸ் கிட்ஸ்களின் ரெண்டிங் ரசிக்கத்தக்கது.\n13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு\nஆடைத் தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்தது வெளியானது அதிர்ச்சித் தகவல்\n72 மணித்தியாலத்தில் 1034 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்\n13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு\nஆடைத் தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்தது வெளியானது அதிர்ச்சித் தகவல்\n72 மணித்தியாலத்தில் 1034 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 384 பேர் புங்குடுதீவில் தனிமைப்படுத்தலில்\nபொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்\nபுங்குடுதீவில் 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா கோரத் தாண்டவம் – 60 மணித்தியாலத்துள் 832 பேருக்கு தொற்று\nசனிக்கிழமை இரவு கொழும்பு – யாழ்ப்பாணம் – புங்குடுதீவு வரை பயணித்தோர் தொடர்புகொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/arrest-will-soon.html", "date_download": "2020-10-24T12:39:18Z", "digest": "sha1:KVHCTKZJMIO4T6RHZGHVDGTFABTMT7SZ", "length": 27847, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "அதிரடி கைதுகள் விரைவில் இலங்கை அரசாங்கம் அறிவிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் க���வில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅதிரடி கைதுகள் விரைவில் இலங்கை அரசாங்கம் அறிவிப்பு\nகடந்த ஆட்­சிக்­கா­லத்தில் சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள், மற்றும் ஊழலில் ஈடு­பட்ட ராஜ­பக் ஷ குடும்பம் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் நிறைவ­டைந்­துள்­ளன. எனவே குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளோரை விரைவில் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அந்த வகையில் கைதுகள் படலம் விரைவில் ஆரம்­பிக்கும். குற்றம் செய்­த­வர்கள் சிறை செல்லும் காலம் வந்­து­வி­ட்டது என்று அமைச்­ ச­ரவைப் பேச்­சா­ளரும்,அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார்.\nஇவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள கைது­களை தடுக் கும் நோக்கில் அர­சாங்­கத்­திற்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக கடந்த ராஜ­பக் ஷ ஆட்­சியின் ஆவி­களும் நிழல்களும் முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவ்­வாறு நல்­லாட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­ற­வர்கள் தொடர்பில் நல்­லாட்­சிக்கு அப்பால் சென்று பாடம் புகட்­டு­வ­தற்கு அர­சாங்கம் தயா­ராக உள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nநல்­லாட்­சியைக் குழப்­பு­வ­தற்கு எவ­ருக்கும் இட­ம­ளிக்­க­மாட்டோம். எமது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வரை நல்­லாட்சி தொடரும். நல்­லாட்­சியை\nகுழப்­பு­வோ­ருக்கு எடுக்க நட­வ­டிக்­கைகள் எம்­மிடம் உள்­ளன என்றும் ராஜி­த­சே­னா­ரட்ண சுட்­டிக்­காட்­டினார்.\nஅர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.\nஅமைச்சர் மேலும் குறிப்­பி­டு­கையில் எதிர்­வரும் ஜன­வ­ரி­மாதம் 8ஆம் திக­தி­யுடன் நாட்டில் மாற்­றத்­திற்­கான புரட்சி ஏற்­பட்டு ஒரு­வ­ருடம் முடிந்து விட்­டது. இந்த ஒரு வரு­ட­கா­லத்தில் நாம் பல்வே சாத­னை­களை நிகழ்த்­தி­யுள்ளோம். விசே­ட­மாக 1978 ஆம் ஆண்­டி­லி­ருந்து முயற்­சிக்­கப்­பட்ட நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் குறைக்கும் 19 ஆவது திருத்த சட்­டத்தை நாம் நிறை­வேற்­றினோம்.\nஇதில் இரண்டு முக்­கிய அதி­கா­ரங்கள் ஒழிக்­கப்­பட்­டன. ஜனா­தி­ப­திக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்ய முடி­யாது என்ற அதி­கா­ரமும் அவர் பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்டும் என்ற அதி­கா­ரமும் ஒழிக்­கப்­பட்­டன. இதன் மூலம் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூறும் வகையில் மாறி­யுள்ளார். ஜனா­தி­ப­திக்கு எதி­ராக யாரும் நீதி­மன்றம் செல்லும் உரிமை உள்­ளது.\nஅது­மட்­டு­மன்றி விரைவில் முழு­மை­யான நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை ஒழிப்­ப­தற்கு ஜனா­தி­பதி திட­சங்­கற்பம் பூண்­டுள்ளார். அதன் மூலம் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யாக மாற்­றப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும். அத­னூ­டாக ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட்டு பிர­தமர் முறைமை உரு­வாக்­கப்­படும்.\nஇதனை நாங்கள் செய்தே தீருவோம். பிர­தமர் ஆட்சி முறை­மையை நிறு­வி­விட்டே 2020 ஆம் ஆண்டு தேர்­த­லுக்கு நாங்கள் செல்வோம். அடுத்­த­தாக 18 ஆவது திருத்த சட்­டத்தை நீக்­கிய எமது அர­சாங்கம் 19 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையும் நிறுவி சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­க­ளையும் நிறு­வி­யது.\nதற்­போது சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் சிறப்­பாக செயற்­ப­டு­கின்­றன. அது­மட்­டு­மன்றி நாம் ஆட்­சிக்கு வந்த பின்னர் நல்­லாட்சி ஜன­நா­யகம், சுதந்­திரம், மனித உரிமை என்­ப­வற்றை நிலை­நாட்­டினோம். ஊட­க­வி­ய­லா­ளர்கள் தற்­போது எதற்கும் பயப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை. தற்­போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை செய்­யப்­ப­டு­வ­தில்லை.அவர்கள் நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தில்லை. அந்­த­ள­விற்கு ஊடக சுதந்­தி­ரத்தை நிறு­வி­யி­ருக்­கின்றோம். ஆனால் சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் அந்த சுதந்­தி­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்­கின்­றனர்.\nகுறிப்­பாக கடந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தின் ஆவி­களும், நிழல்­களும் நல்­லி­ணக்­கத்தைக் குழப்­பு­வ­தற்கு பாரிய முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றன. கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள், மற்றும் ஊழலில் ஈடு­பட்ட ராஜ­பக்ஷ குடும்பம் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்­ளன.\nஎனவே குற்றம் ந��ரூ­பிக்­கப்­பட்­டுள்­ளோரை விரைவில் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அந்த வகையில் கைதுகள் படலம் விரைவில் ஆரம்­பிக்கும் என்­பதை தெரி­விக்­கின்றோம். விசே­ட­மாக தாஜுதீன் கொலை விவ­காரம் தொடர்­பான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்­ளன. அதில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் யார் என்­பது தற்­போது நன்­றாக தெரிந்­து­விட்­டது.\nஆகவே விரைவில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அத்­துடன் சுவிஸ் வங்­கியில் இலங்­கையில் இருந்து கறுப்புப் பணம் வைப்பு செய்­யப்­பட்­டுள்­ளமை தொடர்­பான தர­வு­களை எமக்குப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு அந்த வங்கி முன்­வந்­துள்­ளது. அத்­துடன் சிங்­கப்பூர், டுபாய் வங்­கி­களில் வைப்பு செய்­யப்­பட்­டுள்ள பணம் தொடர்­பா­கவும் தர­வுகள் வர ஆரம்­பித்­துள்ன. எனவே இவை அனைத்­தையும் கொண்டு விசா­ர­ணை­களை நடத்­த­வுள்­ள­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்வோம்.\nஇவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள கைது­களை தடுக்கும் நோக்கில் அர­சாங்­கத்­திற்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக கடந்த ராஜ­பக்ஷ ஆட்­சியில் ஆவி­களும் நிழ்­களும் முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவ்­வாறு நல்­லாட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்­ற­வர்கள் தொடர்பில் நல்­லாட்­சிக்கு அப்பால் சென்று பாடம் புகட்­டு­வ­தற்கு அர­சாங்கம் தயா­ரக உள்­ளது.\nஎமது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வரை நல்­லாட்சி தொடரும். நல்­லாட்­சியை குழப்­பு­வோ­ருக்கு எடுக்க நட­வ­டிக்­கைகள் எம்­மிடம் உள்­ளன. நல்­லாட்­சியை குழப்­பு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. நல்­லாட்­சியை குழப்­பு­கின்­ற­வர்­க­ளுக்கு நல்­லாட்சி என்ன என்­பதை காட்­டு­வ­தற்கு நாம் தயா­ராக உள்ளோம். நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கட்சித் தலை­வர்கள் கூடி கலந்­து­ரை­யா­டினர்.\nஇதன் போது ஊழல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் இன­வா­தி­களை தோற்­க­டிக்­கப்­ப­தற்கும் திட­சங்­கற்பம் பூணப்­பட்­டது. நல்­லாட்­சிக்கு எதி­ரான சக்­திகள் எவ்­வாறு செயற்­பாட்­டாலும் நாம் தோற்­க­டிப்போம். தற்­போது சிலர் நல்­லாட்­சிக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றனர். ஆனால் எமது நல்­லாட்சிப் பயணம் தொடர்ந்து பய­ணிக்கும். அதனை தடுத்து நிறுத்த எவ­ராலும் முடி­யாது.\nகேள்வி:- ஊழ­லுக்கு எதி­ரான கைது நட­வ­டிக்­கைகள் இடம் பெற­வில்­லையே\nபதில்:- இந்த செயற்­பாட்டில் காணப்­ப­டு­கின்ற தாமதம் குறித்து மக்கள் அக்­கறை செலுத்­தி­யுள்­ளனர். இதில் சட்­டமா அதிபர் திணைக்­களம், மற்றும் பொலிஸ் திணைக்கள் என்­பன சம்­பந்­தப்­பட்­டுள்­ளன. சில இடங்­களில் மந்­த­க­தியை காண்­கிறோம். வழக்கு விசா­ர­ணைகள் இடம் பெற்று முடிந்­துள்­ளன. தற்­போது நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்­ய­வேண்­டி­யுள்­ளது. ஆனால் இவ்­வாறு கைதுகள் தொடர்பில் அச்சம் கொண்­டுள்ள கடந்த ஆட்­சி­கா­லத்தில் முக்­கி­யஸ்­தர்கள் அர­சாங்­கத்தை குழப்­பு­வ­தற்கும் வீண் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டுத்­தவும் முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் கைது சம்­பந்­த­மான விவ­கா­ரங்கள் தொடர்பில் புல­னாய்வு அறிக்­கைகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்டோம் மேற்­கொண்­டுள்ள இறுதி முயற்­சி­யையும் நாங்கள் தோற்­க­டிப்போம்.\nகேள்வி:- எவன்காட் விவகாரம் தொடர்பில் \nபதில்:- அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விடயத்தில் ஒரு தாமதம் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.\nகேள்வி:- எவன்காட் நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையை தொடர்ந்து புறக்கணிக்கிறாரே\nகேள்வி:- யாருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்று கூற முடியுமா\nபதில்:- பலர் உள்ளனர். ராஜபக்ஷ குடும்பம் உள்ளிட்ட பலருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பலர் சிறைகளுக்குள் செல்வதற்கான காலம் வந்துவிட்டது. தவறு செய்தோர் தப்பிக்கவே முடியாது.\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட் டோர் தினம் ஆகஸ்ட் 30.ஆம் திகதி யான இன்று உலகளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையிலும் வடக்கு - கிழக்கில் பெரும்...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nயாழ் பல்கலைகழகத்தில் பதற்றம் மாணவர்களை தாக்கிய துணைவேந்தர்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட, 3ம் ...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியதுநாடு கடந்த அரசின் TGTE பெரும் முயற்சியால் இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளத...\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்த...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை\nவிடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்க...\nபேரினவாதத்தின் தமிழ்முகம் -இதயச்சந்திரன் 'முரளிதரன் மீதான விமர்சனங்கள், அவரின் எதிர்கால அரசியல் பாதையை பலமடையச் செய்யும்'...\nபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீங்கியது\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் திரண்ட தமிழ��்கள்\nமுரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-jokes-humour/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-107052400024_1.htm", "date_download": "2020-10-24T12:24:02Z", "digest": "sha1:RDSDQOBRUNR2RTHOS7242A7U7KRUR5O5", "length": 8457, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோழிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 24 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதோழிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள்\nராதா: நேத்து உன் லவ்வரை பார்க்க போறதா சொன்னியே\n வாத்தியாரை லவ் பண்ணது தப்பா போச்சு\nகீதா: கொஞ்ச நேரம் லேட்டா போனேன். அதுக்காக படகு மேல ஏறி நிற்க சொல்லிட்டாருடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thepublicpolls.com/3059/entertainment/actress-samantha-latest-video-released/", "date_download": "2020-10-24T11:23:40Z", "digest": "sha1:XZSBV4CW2LIUSA7FQCI4TDD2HASFALRF", "length": 7924, "nlines": 53, "source_domain": "thepublicpolls.com", "title": "உள்ளாடையில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்ட சமந்தா ! உற்சாகத்தில் வைரலாக்கிய ரசிகர்கள் ! புகைப்படம் மற்றும் வீடியோ ! - ThePublicPolls", "raw_content": "\nஉள்ளாடையில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்ட சமந்தா உற்சாகத்தில் வைரலாக்கிய ரசிகர்கள் \n1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை சமந்தா , சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் ஈடுபட்டுவந்தார் கடந்த 2010 ஆம் ஆண்டு “யே மாய சேஸாவே ” என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் அந்த படத்தின் வெற்றியை தொடர்��்து பல படங்களில் நடிக்க துவங்கிய சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் .\nதமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகா அர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் . திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியை குறைத்துக்கொண்டு நடித்துவந்த சமந்தா இப்போது மீண்டும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார் .\nசமீபத்தில் புட்ட பொம்பா பாடல்மூலம் பிரபலமான பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் சமந்தாவிடம் பெரிதாக ஒன்றும் இல்லை என்று விமர்சித்து பதிவிட்டார் . இது சர்ச்சையான நிலையில் அடுத்த சிலமணிநேரத்தில் தனது பக்கத்தை யாரோ ஹேக் செய்து தவறான பதிவை வெளியிட்டதாகவும் அதை சரி செய்யும் பணியில் தனது உதவியாளர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார் பூஜா .\nஇந்நிலையில் மீண்டும் சினிமா துறையில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டுள்ளார் சமந்தா . சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது\n← நீச்சல் உடையில் கலக்கும் சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்த பெண் \nபடு கிளாமரான வீடியோவை வெளியிட்ட சித்தி 2 சீரியல் வெண்பா அழகில் மயங்கிய ரசிகர்கள் \nசூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படம் \nபூனே இளைஞருக்கு Amazonனில் அடித்த அதிஷ்டம் – இலவச வயர்லெஸ் Bose ஹெட்செட் ( 19k )எப்படி தெரியுமா \nஇந்த ஆண்டு IPL போட்டி நடைபெறும்மா – சௌரவ் கங்குலி அறிக்கை\nFree Robux on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \nRoblox robux Hack on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \nSUMATHI on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nRajasekaran on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nSAM SINCLAIR on அக்காவின் திருமண மேடையே மாப்பிள்ளை நண்பர்களுடன் செம ஆட்டம் போட்ட இளம் பெண்.. உறைந்து நின்ற உறவினர்கள் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/volga-muthal-gangai-varai-tamil-puthakalayam", "date_download": "2020-10-24T12:22:25Z", "digest": "sha1:GL6T25232465CHVB6WCPQ23MXRD6ALRX", "length": 7241, "nlines": 204, "source_domain": "www.commonfolks.in", "title": "வால்காவிலிருந்து கங்கை வரை (தமிழ்ப் புத்தகாலயம்) | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » வால்காவிலிருந்து கங்கை வரை (தமிழ்ப் புத்தகாலயம்)\nவால்காவிலிருந்து கங்கை வரை (தமிழ்ப் புத்தகாலயம்)\nPublisher: தமிழ்ப் புத்தகாலயம் - தாகம்\nமனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து- ஐரோப்பிய, இந்து- இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட ஒவ்வொரு, 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி இந்தியாவின் அதிக வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மதவாதிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான புத்தகமும் கூட. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலின் 29 வது அழகிய செம்பதிப்பு இது.\nA journey from the Volga to the Ganges (Hindi: वोल्गा से गंगा, Volga Se Ganga )மொழிபெயர்ப்புவரலாறுராகுல் சாங்கிருத்தியாயன்தமிழ்ப் புத்தகாலயம் - தாகம்கண. முத்தையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/08/vacancies-at-nmra-srilanka.html", "date_download": "2020-10-24T12:26:14Z", "digest": "sha1:7DU4YSTTPUX6JWP5D262Q7M6FTGYUK3Z", "length": 3184, "nlines": 49, "source_domain": "www.yazhnews.com", "title": "தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) பதவி வெற்றிடங்கள்!", "raw_content": "\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) பதவி வெற்றிடங்கள்\nதேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் (National Medicines Regulatory Authority) நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020-08-04\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகண்டி - கம்பளையில் கொரோனா; அவதானம் நிறைந்த பிரதேசமாக பிரகடனம்\nBREAKING: இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது\nபிரதமரின் மகனை எச்சரித்தார் ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1420026.html", "date_download": "2020-10-24T11:55:39Z", "digest": "sha1:4DIVQVSM5FGVAICSTEXKEJDZDG356XAH", "length": 10805, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "8 மாதங்களின் பின் ASPI இன்று 6000 புள்ளிகளை கடந்தது!! – Athirady News ;", "raw_content": "\n8 மாதங்களின் பின் ASPI இன்று 6000 புள்ளிகளை கடந்தது\n8 மாதங்களின் பின் ASPI இன்று 6000 புள்ளிகளை கடந்தது\nகொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதிக்கு பின்னர் இன்று 6000 புள்ளிகளை கடந்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது.\nஇந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 2498.52 புள்ளியாக இன்று (20) பதிவாகியுள்ளது.\nமேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 6028.20 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅச்சுவேலியில் இராணுவத்தினரின் அச்சுறுத்தி கடைகளைத்திறந்தனர்\n20 இற்கு எதிராக மயந்த திசாநாயக்க மனுத் தாக்கல்\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும் தொடக்கம்..\nகிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர்…\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை\nபுளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிவசாரால் கைது\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும்\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு…\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே…\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும்…\nகிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குர���தி தேவை\nபுளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிவசாரால் கைது\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில்…\nகொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன\nஅமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 70…\nமூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை\nஇலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகாலி மீன்பிடி துறைமுகத்தில் பணியாற்றிய ஒருவர் மாரடைப்பால் மரணம்\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது…\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/130397/", "date_download": "2020-10-24T12:46:40Z", "digest": "sha1:LXHJXSVOMRW72W3QCC2VCK34RV3NMJJV", "length": 8966, "nlines": 130, "source_domain": "www.pagetamil.com", "title": "விபத்தில் உயிரிழந்த யாழ் மாநகரசபை பணியாளரின் குடும்பத்திற்கு 183,000 ரூபா நிதியளித்த சக பணியாளர்கள்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nவிபத்தில் உயிரிழந்த யாழ் மாநகரசபை பணியாளரின் குடும்பத்திற்கு 183,000 ரூபா நிதியளித்த சக பணியாளர்கள்\nநேற்று உயிரிழந்த யாழ் மாநகரசபையின் தீயணைப்பு வீரரின் குடும்பத்திற்கு சக பணியாளர்கள் நிதி திரட்டி வழங்கியுள்ளனர்.\nயாழ் மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் நேற்று (16) வடமராட்சி கிழக்கிற்கு தீயணைப்பு பணிக்கு சென்றபோது, நீர்வேலி பகுதியில் விபத்திற்குள்ளானது.\nஇதில் அரியரட்ணம் சகாயராஜா (37) என்பவர் உயிரிழந்தார்.\nஅவர் உயிரிழந்ததையடுத்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மனைவி, குழந்தைகளிற்கு உதவும் முகமாக, யாழ் மாநகரசபையின் பணியாளர்கள் இன்று நிதி திரட்டினர். மாநகரசபை பணியாளர்களிற்கிடையே இன்று 183,000 ரூபா நிதி திரட்டப்பட்டது.\nஇந்த நிதி இன்று உயிரிழந்தவரின் மனைவியிடம் கையளிக்கப்பட்டது.\nரென்னிஸ் பந்திற்குள் ஹெரோயினை மறைத்து சிறைக்குள் வீச முயன்றவர் கைது\nயாழ் வர பணமின்றி கொரோனா மையத்தில் அந்தரித்த 12 யுவதிகள்: அழைத்து வந்துவிட்டு தனிமைப்பட்ட சாரதி, நடத்துனர்\n: குடிநீர்த்தாங்கிய��ல் மீட்கப்பட்ட சடலம்\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nசாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி வாசிகளிற்கும் கொரேனா\nகல்முனை பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாகிறது\nபேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு\nஉயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் அடக்கம்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nசாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி வாசிகளிற்கும் கொரேனா\nயாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி, வல்வெட்டித்துறை பகுதிகளிலும், கிளிநொச்சியிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெடுங்கேணி பிரதேசத்தில் மாகா ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுள்ள மாகா...\nகல்முனை பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாகிறது\nபேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு\nஉயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/150890/", "date_download": "2020-10-24T12:11:21Z", "digest": "sha1:B7WAN4M3H4BY5EAEJ3STGE5PGQ4LKSLV", "length": 7701, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு\nபலாங்கொட பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.\nவளவ தோட்டம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.\nதேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்கள் மீது மரம் முறிந்து விழுந்தது. காயமடைந்த மேலுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதுஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மாத்தளை இளைஞனிற்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nமறைந்திருந்த கொரோனா தொற்றாளர் கைது\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nகல்முனை பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாகிறது\nபேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு\nஉயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் அடக்கம்\nதேவைப்பட்டால் மட்டும் வாழைச்சேனைக்கு ஊரடங்கு; மீன்பிடி துறைமுகம் மூடல்: பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்\nநெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகல்முனை பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாகிறது\nகல்முனைப் பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார். கிழக்கில் வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக...\nபேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு\nஉயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் அடக்கம்\nதேவைப்பட்டால் மட்டும் வாழைச்சேனைக்கு ஊரடங்கு; மீன்பிடி துறைமுகம் மூடல்: பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்\nநெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_28.html", "date_download": "2020-10-24T12:04:56Z", "digest": "sha1:HQE27FF5UOIHARLA6JRMIXPAIGKXDLF4", "length": 16911, "nlines": 137, "source_domain": "www.winmani.com", "title": "யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன் யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nயாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nwinmani 2:12 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்,\nகடந்த சில மாதங்களாகவே யாகூவில் சத்தமில்லாமல் பலவித\nமாற்றங்கள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் எந்த\nஅலட்டலும் இல்லாமல் யாகூ “ இடத்தை தேடும் “ பிரம்மாண்ட\nஅப்ளிகேசன் ஒன்றை ஐபோனில் அறிமுகம் செய்துள்ளது. இதைப்\nவந்த வேகத்தில் கூகுள் எப்படி வேலை செய்கிறது என்பதை\nகண்டுபிடிக்கும் முன் யாகூவை ஒரே அடியாக தேடுதலில் இருந்து\nஇரண்டாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் கூகுள்\nமேப் என்று அடுத்தபுரட்சியையும் செய்தது. என்னதான் கூகுள்\nபல சேவைகளை வரிந்துகட்டி கொண���டு கொட்டினாலும் இன்னும்\nபல பேர் யாகூதேடுதலைத்தான் பயன்படுத்துகின்றனர் காரணம்\nஇல்லாமலா நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ் யாகூவுடன் கூட்டனி\nவைக்க ஆசைப்படுவார் இந்த சுழ்நிலையில் யாகூ தன் முதல்\nவெற்றி ஆயுதத்தை களமிறக்கியுள்ளது அதுதான் யாகூவின்\n”இடத்தை தேடல் “ ஐபோனுக்கான சிறப்பு அப்ளிகேசன்\nமென்பொருள். இருக்கும் இடத்திலிருந்து தெரியாத இடத்தில்\nஉள்ள அலுவலகத்துக்கோ அல்லது உணவகத்துக்கோ செல்ல\nவேண்டுமானல் விரல் நுனியில் கோடிட்டி கொடுத்தால்\nபோதும் அந்த உணவகத்தின் கிளை நாம் இருக்கும் இடத்தில்\nஏதாவது இருந்தாலும் உடனடியாக தேடி கொடுக்கிறது. செல்ல\nவேண்டிய பாதைக்கு தெளிவான மேப் வசதியுடன் கொடுக்கிறது.\nதற்போது அமெரிக்காவின் 32 பெரிய நகரங்களில் இந்த இடம்\nதேடல் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதைத்தவிர\nலண்டன், கனடா , பிரான்ஸ், மற்றும் பல நாடுகளிலும் இந்த\nசேவையை வழங்கியுள்ளனர். இதே சேவை கூகுள்-ல் இருந்தாலும்\nதேடும் இடம் துல்லியமாகவும் சரியாகவும் விரைவாகவும் கொடுக்கும்\nஎன்ற வாக்குருதியில் களம் இறங்கியுள்ளது யாகூ, விரைவில்\nஇந்த சேவை இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களிலும்\n”இடம் தேடல் “ தொடரும் என்கிறது. யாகூவின் இந்த புதிய\n”இடம் தேடல் “ சேவை வெற்றிபெற வின்மணி மற்றும் நண்பர்களின்\nசார்பில் வாழ்த்துக்கள்.இது எப்படி வேலை செய்கிறது என்பதைப்பற்றிய\nஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.\nதன்னிடம் வேலைபார்க்கும் தொழிலாளருக்கு குறைவான\nஊதியமும் புதிதாக வரும் அரைவேக்காட்டு தொழிலாளிக்கு\nஅதிகசம்பளமும் கொடுத்தால் அந்த நிறுவனம் விரைவில்\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : வேதாத்திரி மகரிஷி ,\nமறைந்த தேதி : மார்ச் 28, 2006\nசமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ\nஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த\nவார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.\nஉங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # யாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nயாகூவின் இடத்தை தேடும் பிரம்மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், யாகூவின் இடத்தை தேடும் பிரம���மாண்ட ஐபோன் அப்ளிகேசன்\nஅடப் போங்க சார், Google Maps ல இந்த வசதி எப்பவோ வந்தாச்சு. 32 நகரம் என்ன, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இந்த வசதி உண்டு. அதுமட்டுமில்லாமல் traffic ஐ கண்டுபிடித்தல், மூடப்பட்ட வீதிகளை கண்டுபிடித்தல் அப்பிடின்னு பல வசதி கூகிள் maps ல இருக்கு.\nகூகுள் மேப்ஸ்-ல் எல்லாம் இருக்கு சரிதான் , ஆனால் டச் போன் -ல கூட கூகுள் மேப்ஸ் டச் பண்ணி நாம் தேடும் இடம் போகமுடியாது இந்த வீடியோவைவை இன்னொறுமுறை பார்த்தால் தங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இதைத்தவிர கூகுள் நெக்சஸ் போன் மட்டும் தான் சப்போர்ட் செய்வேன் என்றெல்லாம் இல்லாமல் அனைத்து ஐபோன்களிலும் இந்த அப்ளிகேசனைப் பயன்படுத்தலாம். அதிக அளவு மெமரி தேவையில்லை. மற்றபடி வேகம் மட்டும் கூகுளை விட குறைவாகத்தான் இருக்கிறது\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அ��ிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020_07_22_archive.html", "date_download": "2020-10-24T11:52:31Z", "digest": "sha1:F3QZQMTOSQ3ILQCF6UOXNVRBNUF6VR4E", "length": 37250, "nlines": 865, "source_domain": "tamil.lankaimage.com", "title": "07/22/20 - Tamil News", "raw_content": "\n113 ஆசனங்களைப் பெறுவதற்கு நாம் திட்டம் வகுத்திருக்கிறோம்\n'நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் கூடிய தலைவர்கள் மட்டுமன்றி சொல்வதை செய்யக் கூடிய தலைவர்களும் நாட்டுக்குத் தேவைப்படுகின...Read More\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடியவர் மாயம்\nதெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரிய நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். நேற்று...Read More\nபெண்களுக்கு அதிகாரத்தை வழங்க ஐ.தே. கட்சி தயார்\nரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவிப்பு பெண்களின் பொருளாதார மற்றும் அவர்கள் சமூகதில் தலை நிமிர்ந்து வாழும் ஒரு சூழலை உருவாக்க ஐக்கிய ...Read More\nபொய் வாக்குறுதிகளை மக்கள் இனியும் நம்பத் தயாரில்லை\nபொய் வாக்குறுதிகளை நாட்டு மக்கள் இனியும் நம்பத் தயாரில்லை. பிளவு பட்டுப்போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலின் பின்னர் மரணித்...Read More\nசட்டவ���ரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது\nபொகவந்தலாவை, மோராவத்த பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால...Read More\nகிழக்கு, ஊவாவில் மழை பெய்யும் சாத்தியம்\nமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவ...Read More\nசமுர்த்தி உதவி பெறுவோருக்கு வட்டி இல்லாத கடன் திட்டம்\nசெயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் சமுர்த்தி உதவி பெறுவோருக்கு சுயதொழில் மற்றும் சிறு வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்ட...Read More\nகாவலிலுள்ள ஏனையோரது உரிமைகளை மீறுவதாக அமையும்\nரிஷாட்டை அழைப்பதை தற்காலிகமாக இடைநிறுத்தினால் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள ரிஷாட் பதியுத்தீனை அழைப்பது தற...Read More\nஐ.தே.க தலைவர் ரணில் நாளை அட்டாளைச்சேனை விஜயம்\nஐக்கிய தேசிய கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நாளை அட்டாளைச்சேனைக்கு விஜயம் செய்து லொயிட்ஸ் மண்டபத்தில் நடை ...Read More\nரிஷாட்டுக்கு 27 இல் CID யில் ஆஜராக நீதிமன்றம் அழைப்பாணை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்; உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு ...Read More\nநாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் சஜித்,TNA\nஐ.தே.கவை பிளவுபடுத்திய சஜித் நாட்டை பிளவுபடுத்த தயங்க மாட்டார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாட்டைப் பிளவுபடுத்தும் கொள்கைக்கும் சஜித...Read More\nபிரதமர் மஹிந்த நாளை சாய்ந்தமருது விஜயம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நாளை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் ...Read More\nசிறையிலுள்ள நளினி தற்கொலைக்கு முயற்சி\nவேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பா...Read More\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம்\nஅமைச்சர் பந்துல நாட்டு மக்களைப் பாதுகாக்கும் ஒரு அரசியலமைப்பை அறிமுகப்படுத்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்திற்கு முழுப் பலத்தை வழங்கும...Read More\nகருணாவுக்கு எத��ரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு\nசர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விநாயகமூருத்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானை கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் ...Read More\nTNA இன்று நேற்று முன்வைக்கவில்லை\nபுதிது என கூறுவது வேடிக்கை என்கிறார் சுமந்திரன் தமிழ் மக்களும், தமிழ்தேசிய கூட்டமைப்பும் சமஷ்டி கோரிக்கையை இன்று நேற்று முன்வைக்கவி...Read More\nகொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கடற்படையினர் சகலருக்கும் பூரண சுகம்\n906 வீரர்களுக்கு இருவார காலம் சுய தனிமைப்படுத்தல் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்கள் அனைவரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் ...Read More\nநான்கு மாதங்களின் பின் பயிற்சிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்\nநான்கு மாத இடைவெளிக்குப் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்த ஞாயிற்றுக்கிழமையில் (19) இருந்து மைதானங்களில் மீண்டும் ...Read More\nபென் ஸ்டோக்ஸின் அசத்தலுடன் டெஸ்ட் தொடரை சமன் செய்த இங்கிலாந்து\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந...Read More\n2011 உலகக் கிண்ண தோல்விக்கான காரணத்தை கூறும் மெதிவ்ஸ்\nஇந்திய அணிக்கு எதிரான 2011 கிரிக்கெட் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேலும் 20 அல்லது 30 ஓட்டங்களை பெற்றிருந்தால், முடிவை மாற்றியிரு...Read More\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20க்கு20 உலக கிண்ணம் ஒத்திவைப்பு: ஐசிசி\nகொரோனா வைரஸ் தொற்றால் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி ரி 20 ஆண்கள் உலக கிண்ணம் 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவுஸ...Read More\nவாக்காளர்கள் நீலம் அல்லது கறுப்பு குமிழ்முனை பேனாவை எடுத்து வருவது கட்டாயம்\nபாராளுமன்ற பொதுத் தேர்தலில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளன. அதில் ஒன்றாக வாக்காளர்கள் தமது அடையாள...Read More\nபொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது\nதொற்றுநோய் மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் கடந...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nவிக்கிக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nதொலைப��சியூடாக தெரிவித்தார் 81 ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யு...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nஇன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 21, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 20, 2020 இன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 19, 2020 இன்றைய தினகரன் வாரமஞ்சரி ...\n113 ஆசனங்களைப் பெறுவதற்கு நாம் திட்டம் வகுத்திருக்...\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடியவர் மாயம்\nபெண்களுக்கு அதிகாரத்தை வழங்க ஐ.தே. கட்சி தயார்\nபொய் வாக்குறுதிகளை மக்கள் இனியும் நம்பத் தயாரில்லை\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது\nகிழக்கு, ஊவாவில் மழை பெய்யும் சாத்தியம்\nசமுர்த்தி உதவி பெறுவோருக்கு வட்டி இல்லாத கடன் திட்டம்\nகாவலிலுள்ள ஏனையோரது உரிமைகளை மீறுவதாக அமையும்\nஐ.தே.க தலைவர் ரணில் நாளை அட்டாளைச்சேனை விஜயம்\nரிஷாட்டுக்கு 27 இல் CID யில் ஆஜராக நீதிமன்றம் அழைப...\nநாட்டை பிளவுபடுத்தும் கொள்கையில் சஜித்,TNA\nபிரதமர் மஹிந்த நாளை சாய்ந்தமருது விஜயம்\nசிறையிலுள்ள நளினி தற்கொலைக்கு முயற்சி\nபுதிய அரசியலமைப்பை உருவாக்க மூன்றிலிரண்டு பெரும்பா...\nகருணாவுக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு\nTNA இன்று நேற்று முன்வைக்கவில்லை\nகொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கடற்படையினர் சகலருக...\nநான்கு மாதங்களின் பின் பயிற்சிகளில் பங்களாதேஷ் க��ர...\nபென் ஸ்டோக்ஸின் அசத்தலுடன் டெஸ்ட் தொடரை சமன் செய்த...\n2011 உலகக் கிண்ண தோல்விக்கான காரணத்தை கூறும் மெதிவ்ஸ்\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20க்கு20 உலக கிண்ண...\nவாக்காளர்கள் நீலம் அல்லது கறுப்பு குமிழ்முனை பேனாவ...\nபொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nஇன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/02/3_21.html", "date_download": "2020-10-24T12:12:15Z", "digest": "sha1:J27PX5KOANP7PP5PYX6DJFSA6VAAXTQA", "length": 6424, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "இளையான்குடி ஷாஹின் பாக் 3 வது நாளாக தொடரும் போராட்டம் - ADMIN MEDIA", "raw_content": "\nஇளையான்குடி ஷாஹின் பாக் 3 வது நாளாக தொடரும் போராட்டம்\nFeb 21, 2020 அட்மின் மீடியா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nதமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வாள்\nமேல் நடந்த அம்மன் கோவில் எதிரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...\nகடந்த 19 ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 3 வது நாளாக தொடர்ந்து நடை பெறுகின்றது\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் முத்துப்பட்டினத்தில் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகின்றது\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/03/blog-post_2.html", "date_download": "2020-10-24T12:17:10Z", "digest": "sha1:TM24FMB2MBZKETRU3BV3SAXWYU4AG6KA", "length": 6102, "nlines": 84, "source_domain": "www.adminmedia.in", "title": "தேவிபட்டினம் ஷாஹின்பாக் இன்றுமுதல் - ADMIN MEDIA", "raw_content": "\nMar 02, 2020 அட்மின் மீடியா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஅந்த வகையில் நம்ம தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம், தொண்டி அல்வா கடை அருகில் RMS திடலில் இன்று முதல் போராட்டம் தொடரபட்டுள்ளது\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று என்று போராட்டகாரார்கள் கூறுகின்றார்கள் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் உள்ளார்கள்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமி��க அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premrawat.com/content_page/item/6022-lockdown-with-prem-rawat-tamil-day-21-from-hindi-audio", "date_download": "2020-10-24T11:02:40Z", "digest": "sha1:265YVRJJNC5TDZXZIKCXAA3LP74IXBTB", "length": 1665, "nlines": 32, "source_domain": "www.premrawat.com", "title": "Prem Rawat - Home Tamil - முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #18 - May 10 - audio", "raw_content": "\nமுடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #18 - May 10 - audio\n“எது நடந்து கொண்டு இருக்கிறதோ அது தான் எல்லாம்.” இந்த மூச்சு வருகிறது, போகிறது – இது நடந்து கொண்டிருக்கிறது. “என்ன நடந்து விட்டதோ” அது இல்லை. “என்ன நடக்கும்” அதுவும் இல்லை. ஆனால் “எது நடந்து கொண்டிருக்கிறது” அதில் எல்லாம் இருக்கிறது. விஷயம் கவனம் பற்றி. கவனம் எங்கிருக்கிறது” – பிரேம் ராவத் (ஏப்ரல் 10, 2020)\nபிரேம் ராவத் ஆற்றிய உரை (10 ஏப்ரல், 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/My-husband-is-in-Modis-custody-TMC-MLA-Sudips-wife", "date_download": "2020-10-24T11:50:57Z", "digest": "sha1:BSNALTRBOJ335YBT5QILZZYZJAWRPHYP", "length": 8772, "nlines": 152, "source_domain": "chennaipatrika.com", "title": "My husband is in ?Modi?s custody?: TMC MLA Sudip?s wife - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்க�� நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:26:34Z", "digest": "sha1:V6TD4MQ4ZGWND2JKOZ5ZYI4AIGVTYFJN", "length": 5878, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண்தெய்வச் சடங்குகள் Archives - GTN", "raw_content": "\nTag - பெண்தெய்வச் சடங்குகள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபெண்தெய்வச் சடங்குகளில் பெண்களின் வகிபங்கு… கலாவதி கலைமகள்…\n(நாவற்குடா மாரியம்மன் ஆலயச்சடங்கினை அடிப்படையாகக் கொண்ட...\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு October 24, 2020\nகாவற்துறைப் பாதுகாப்பில் இருந்த மதுஷ் கொலைத் தொடர்பில் முறைப்பாடு. October 24, 2020\nகல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்ன��� பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/waster/", "date_download": "2020-10-24T11:54:02Z", "digest": "sha1:77DFPJ5CNVR6O7THFKMJDAPI25SE6XYV", "length": 5553, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "waster – உள்ளங்கை", "raw_content": "\n நினைத்ததை நினைத்த நேரத்தில் நிதானமாக நிகழ்த்தினால் என்ன நாம் ஏன் ஒரு மணிகாட்டும் கருவியின் அடிமையாக இருக்கவேண்டும் நாம் ஏன் ஒரு மணிகாட்டும் கருவியின் அடிமையாக இருக்கவேண்டும் “அடுத்த வீட்டுப் பெண்”ணில் வரும் “எதெது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கணுமோ, அதது […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஒக்கத் திருந்தி உலகோர் — நலம்\nஉற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 74,344\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,360\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,354\nபழக்க ஒழுக்கம் - 10,592\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,189\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,971\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://psdprasad-music.com/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-10-24T11:20:30Z", "digest": "sha1:T2GKYYIQLQPS75LZGB44MILZR7AA6AZ3", "length": 4627, "nlines": 66, "source_domain": "psdprasad-music.com", "title": "நவராத்திரி – psdprasad-music.com", "raw_content": "\nபுதிய தமிழ் பக்தி பாடல்கள் \nமுதற்பக்கம் எனது படைப்புகள்- பக்தி பாடல்கள் - தமிழ் கீர்த்தனைகள் - மொழி பெயர்ப்புகள் - திரையிசையில் பக்தி பாடல்கள் - Youtube காணொளிகள் Contact\nநவராத்திரி எட்டாம் நாள் – வித்யாலட்சுமி பாடல்\nஞானம் என்னும் விளக்கேற்றி அஞ்ஞான இருளை நீக்கி… ஞாலம் எல்லாம் ஒளி தருவாள் மோன நிலைவாழ் வித்யா லட்சுமி \nநவராத்திரி ஏழாம் நாள் – விஜயலட்சுமி பாடல்\nகமலம் ஏறிய செங் கமலம் கீதம் பாடியே அழைக்கின்றோம் \nநவராத்திரி ஆறாம் நாள் – சந்தானலட்சுமி பாடல்\n சந்தான லட்சுமியவள் நாமம் பாடியே \nநவராத்திரி ஐந்தாம் நாள் – கஜலட்சுமி பாடல்\nநவராத்திரி நான்காம் நாள் – தைர்யலட்சுமி பாடல்\nநவராத்திரி மூன்றம் நாள் – தான்யலட்சுமி பாடல்\nவளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி – புவி நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி – புவி நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி (2) நிலத்திற்கு உரமாகும் உன் வரமே (2) நிலத்திற்கு உரமாகும் உன் வரமே – உன் உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே \nநவராத்திரி இரண்டாம் நாள் – தனலெட்சுமி பாடல்\n தனமும் வளமும் தரும் தேவி நாராயணி \nநவராத்திரி முதல் நாள் – ஆதிலெட்சுமி பாடல்\nவைகறையது வையகத்தில்… வந்தது யாரால் உன்னாலே தாமரைப் பூவில் உறைபவளே நான்மறை தொழும் ஆதி லட்சுமி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=37635", "date_download": "2020-10-24T12:10:09Z", "digest": "sha1:U2MQSZ532ME6SFBOYPXS4YWAEYPREIGU", "length": 7027, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "பிரித்தானிய தூதரக அதிகாரிகள் சுரேஷ் பிரேமசந்திரனுடன் சந்திப்பு - Vakeesam", "raw_content": "\n13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு\nஆடைத் தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்தது வெளியானது அதிர்ச்சித் தகவல்\n72 மணித்தியாலத்தில் 1034 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 384 பேர் புங்குடுதீவில் தனிமைப்படுத்தலில்\nபொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்\nபிரித்தானிய தூதரக அதிகாரிகள் சுரேஷ் பிரேமசந்திரனுடன் சந்திப்பு\nin உள்ளூர் செய்திகள், செய்திகள், முதன்மைச் செய்திகள் July 2, 2020\nபிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெயில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரை இன்று சந்தித்து பேசினர்.\nஇச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தி;ல் இருக்கக் கூடிய பாதுகாப்பு நிலவரங்கள், கைதுகள், இராணுவ பிரசன்னங்கள் போன்றவை தொடர்பாகவும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்களினுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாவும் கலந்துரையாடப்பட்டது.\n13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு\nஆடைத் தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்தது வெளியானது அதிர்ச்சித் தகவல்\n72 மணித்தியாலத்தில் 1034 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்\n13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு\nஆடைத் தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்தது வெளியானது அதிர்ச்சித் தகவல்\n72 மணித்தியாலத்தில் 1034 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டனர்\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 384 பேர் புங்குடுதீவில் தனிமைப்படுத்தலில்\nபொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்\nபுங்குடுதீவில் 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொரோனா கோரத் தாண்டவம் – 60 மணித்தியாலத்துள் 832 பேருக்கு தொற்று\nசனிக்கிழமை இரவு கொழும்பு – யாழ்ப்பாணம் – புங்குடுதீவு வரை பயணித்தோர் தொடர்புகொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/4-/76-7570", "date_download": "2020-10-24T11:53:21Z", "digest": "sha1:AWRNFNIYBAXG5NWEKL3WCQYEJ24TT5C3", "length": 8273, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 4 தினங்களுக்கு முன் காணாமல் போனவர் ஆற்றில் சடலமாக மீட்பு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் 4 தினங்களுக்கு முன் காணாமல் போனவர் ஆற்றில் சடலமாக மீட்பு\n4 தினங்களுக்கு முன் காணாமல் போனவர் ஆற்றில் சடலமாக மீட்பு\nநான்கு தினங்களுக்கு முன் காணாமல் போன ஒருவர் இன்று கட்டுகஸ்தோட்டை பிரதேச மஹாவலி கங்கையில் சடலமாக கட்டுகஸ்தோட்டை பொலீஸாரால் மீட்கப்பட்டது.\nகட்டுகஸ்தோட்டை மாத்தளை வீதியில் வசித்த 34 வயதான சமின்த குமார என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே என அடையாளம் கானப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்ரனர்.\nஇவருடைய மனைவி நான்கு தினங்களுக்கு முன் தனது கணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇம்மரணம் சம்பந்தமாக கட்டுகஸ்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களில் கொரோனா\nபுத்தளம் மீனவர் திடீரென உயிரிழந்தார்\nதலதா மாளிகையில் கடும் கட்டுப்பாடு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95/", "date_download": "2020-10-24T12:12:39Z", "digest": "sha1:NPCZOFUQV24AFNQIWA35S5YZTCE65ULV", "length": 19479, "nlines": 163, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இளவரசி டயானாவின் ரகசிய காதலன் | ilakkiyainfo", "raw_content": "\nஇளவரசி டயானாவின் ரகசிய காதலன்\nமக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கும் இளவரசி டயானவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.\nமென்மையான பேச்சுக்கு சொந்தக்காரர், இளகிய மனம் கொண்டவர், கள்ளம் கபடமற்ற சிரிப்பு, பழகுவதற்கு இனிமையானவர் ஆகிய நற்பண்புகளே டயானாவின் பெயருக்கு அர்த்தம் ஆகும்.\nஒரு அரச குடும்பத்தின் மருமகளாக இருந்தபோதிலும், அதன் சாயலை ஒருபோதும் வெளிக்காட்டிக்கொண்டது கிடையாது.\nநடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரான இவரை இளவரசர் சார்லஸ் காதல் திருமணம் செய்துகொண்டார்.\nஆனால், 2 குழந்தைகளோடு இவர்களது திருமண வாழ்க்கை கசந்துவிட்டதால், சார்லஸ்ஸிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.\n1997 ஆம் ஆண்டு கார் விபத்தில் டயான உயிரிழந்தார். டயானாவின் மரணத்திற்கு அவரது ரகசிய காதலும், அவரது வயிற்றில் வளர்ந்த கருவும் ஒரு காரணம் என கூறுப்படுகிறது.\nஅரபு நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடியுடன், டயானாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது.\nடோடியின் பழக்கம் ஏற்பட்ட பின்னர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சேவைகள், தர்ம அறக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத் துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலேதான் தன் தலையாயக் கடமை என்றார்.\nஅன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார். இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது செய்தியாளர்களுக்கு பெரும் சுவாரஸ்யத்தை கொடுத்தது.\nஇருவரும் செல்லுமிடமெல்லாம் கமெராவும், கையுமாய் பத்திரிகைகாரர்கள் அவர்களைத் துரத்தினார்கள். டோடியும், டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது.\nஇவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.\nபாரிஸில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ல் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பா���ுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள்.\nவிடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிகைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆக வேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில், பறந்தது, டயானாவின் கார் விபத்துக்குள்ளானது.\nடோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர்.\nஎவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.\nஃபிரான்ஸின் தடவியல்துறையினருடன், உளவுத்துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்து நடத்திய புலன் விசாரணையில், ஓட்டுனர் அதிகம் மது அருந்தியிருந்ததாகவும் அதனாலேயே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.\nஆனால், அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டார்\nஅதில் விபத்தில் படுகாயம் அடைந்த டயானாவை பாரீசில் உள்ள பிட்டி – சல்பெட்ரியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவரது வயிற்றை ‘எக்ஸ்-ரே’ எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 – 10 வார கருவினை கண்டதாகவும், இத்தகவல் மருத்துவமனையின் குறிப்பேடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி இங்கிலாந்து அரண்மனை டயானாவைக் கவுரவக்கொலை செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசய பறவை பத்து மாதம் பறக்குமாம்\nஜனாதிபதியால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட ஜெனீவனின் துயரமான வாழ்க்கையின் அனுபவப் பகிர்வு\nஏழு இலச்சம் ரூபா ஒப்பந்தத்தில் கொலை செய்யப்பட்ட யக்கட ரங்க: நடந்தது என்ன\nமாமியாரை தெருவில் வைத்து அடித்து உதைத்த மருமகள் – வலைதளத்தில் வைரலான காட்சிகள் – (வீடியோ)\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்து மத கடவுளான நடராஜர் சிலை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ளது ஏன்\nவீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் – 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அ���ெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/?page-no=2", "date_download": "2020-10-24T11:13:14Z", "digest": "sha1:HJUV7XELUNLVZOERQEAVUK32GYPDFUED", "length": 7494, "nlines": 109, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 நெய்: Latest நெய் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு என்று சொல்லி சொல்லியே பல உணவுகளை நாம் ஒதுக்கி விடுகிறோம். உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் அதனை தவிர்த்து வருகிறோம். உடல் ந...\nதொண்டை வலி, ஒற்றை தலைவலிக்கான அற்புதமான பாட்டி வைத்தியங்கள்\nபருவநிலை மாறும் போது பொதுவாக அனைவரும் ஏதேனும் ஒரு சில ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஆளாவார்கள்ம் இதில் அதிகப்படியானோரை தாக்குவதும், சளி போன்றவற்றின் ...\nஉடல் எடையை அதிகரித்து, தோற்றத்தை மேம்படுத்த சில எளிய உணவுகள்\nபருமனாக இருக்கிறவர்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமே என்ற கவலை, உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்க வேண்டுமே என்ற கவலை. ஆனால் ...\nநெய் சாப்பிட்டா நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமா நெய் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nபெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்...\nஉடல் எடையை குறைக்க நெய் சாப்பிட வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்\nஅமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு. அதுபோல தான் நெய்யும். அனைத்து உணவிலும் கரண்டி கணக்கில் ஊற்றி சாப்பிட்டால் கண்டிப்பாக நீங்கள் உடல் ப...\nநெய் அதிகம் சாப்பிடுறவங்களா நீங்க\nபண்டிகைக் காலங்களில் வீட்டில் அதிகமான அளவில் இனிப்புகள் செய்வது வழக்கம். அவ்வாறு செய்யும் இனிப்புகள் அனைத்திலுமே, நிச்சயம் நெய் இருக்கும். அத்தகை...\nதேவையான பொருட்கள்: கோதுமை மாவு 1 கப் காரட் 5 பேக்கிங் பவுடர் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை 2 கப் வெண்ணெய் 2 கப் மைதா 2 கப் முட்டை 1 வெனிலா 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த ...\nதேவையான பொருட்கள்: பச்சரிசி -1 கப் பால் -2 கப் மில்க்மெய்ட் - கால் கப் சர்க்கரை - கால் கப் தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன் முந்திரி பருப்பு - 5 உலர்ந்த திராட்சை - ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/dhanam-consoles-her-husband-on-their-children-068533.html", "date_download": "2020-10-24T12:28:51Z", "digest": "sha1:3AXTFILCAPRXKBKIBT43HGWTL5P7NTRO", "length": 17103, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Pandian Stores Serial: நம்ம பிள்ளைங்க அப்படி இல்லை மாமா... கூடவே இருப்பாங்க! | Dhanam consoles her husband on their children - Tamil Filmibeat", "raw_content": "\n48 min ago ஜெயித்தாலும்.. தோத்தாலும்.. சிஎஸ்கே லவ் மாறாது.. மோசமான பேட்டிங்.. தாங்கி பிடிக்கும் பிரபலங்கள்\n1 hr ago தல தளபதி ரசிகர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகிட்டேன்.. லொள்ளு சபா மனோகர் கலகல பேட்டி\n1 hr ago ஜித்தன் ரமேஷுக்கு பர்த்டே.. அகம் டிவி வழியே வாழ்த்து சொன்ன ஜீவா.. லொள்ளு சபா மனோகர் வேற லெவல்\n2 hrs ago ப்பா.. என்ன ஒரு டிரெஸ்.. உள்ளே கேம் ஆடுறாங்களோ இல்லையோ.. வெளிய செமயா ஸ்கோர் பண்றாங்க ஷிவானி\nNews நாளைக்கே ஆளுநரிடம் அனுமதி பெற முடியுமா ஊருக்குள் தனியாக நடந்து போய் பாருங்க.. ஸ்டாலின் பதிலடி\nAutomobiles தாத்தா பட்ட கஷ்டத்தை பார்த்து பேரன் உருவாக்கிய சூப்பர் வாகனம்... இது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா\nSports அந்த ஸ்ரீகாந்த் எங்க.. தோனியை பத்தி என்ன சொன்னீங்க பொங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்.. பரபர சம்பவம்\nFinance பெண்களின் திருமண வயதை உயர்த்த மோடி திட்டம்.. காரணம் பொருளாதாரம்..\nLifestyle நவராத்திரியின் 8ஆம் நாளான இன்று எந்த நிற ஆடையை அணிந்து மகா கவுரியை எப்படி வணங்கணும் தெரியுமா\nEducation ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய���ை மற்றும் எப்படி அடைவது\nPandian Stores Serial: நம்ம பிள்ளைங்க அப்படி இல்லை மாமா... கூடவே இருப்பாங்க\nசென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பி ஒற்றுமையை குலைக்க முடிவு பண்ணி இருக்கார் ஜீவாவின் மாமனார். ஒரு வழியா மாமனார் வீட்டு விருந்துக்கு போயிருந்த ஜீவா மீனாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டான்.\nமீனாவின் அப்பா இடம் வாங்கிப் போட்டு இருப்பதைக் காண்பிச்சு.. இது உன் மாமனார் வூட்டு இடமா ஜீவான்னு கேட்கிறார் அண்ணன் மூர்த்தி. ஆமாண்ணே என்று ஜீவா சொல்றான். சூப்பர் மார்க்கெட் கட்டப் போறாப்டின்னு கேள்விப்பட்டேன் உண்மையாடா ஜீவான்னு மறுபடியும் கேட்கிறார் அண்ணண்.\nஆமாண்ணே.. அப்பிடித்தான் நானும் கேள்விப்பட்டேன்னு சொல்றன் ஜீவா. ஜீவா இதை பத்தி எதுவும் கண்டுக்கலை. தன்னை அந்த சூப்பர் மார்க்கெட்டை பார்த்துக்க சொன்னது இது பத்தி கூட அண்ணன் கிட்டே ஜீவா சொல்லலை. மூர்த்திக்குத்தான் கவலை வந்துருது.\nஅண்ணன் மூர்த்திக்கு ஜீவாவிடம் கேட்டு உறுதி செய்துகொண்ட நிலையில், நிம்மதியா இருக்க முடியலை. மெதுவா தனத்திடம் போயி, ஜீவாவின் மாமனார் சூப்பர் மார்க்கெட் கட்டப் போறாராம். ஜீவா மாமனார் வீட்டோட போயிடுவானா என்று கலக்கமாக கேட்கிறார். இல்லை மாமா அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காதுன்னு புருஷனுக்கு தைரியம் சொல்றா தனம்.\nஅப்படியும் கலக்கத்தில் இருந்து விடுபடாத மூர்த்தி.. எனக்கு கவலையா இருக்கு தனம்.. தம்பிங்க நம்மை விட்டுப் போயிருவாங்களா என்று மறுபடியும் பொண்டாட்டியிடம் கேட்கிறார். மாமா நம்ம பிள்ளைங்க நம்மை விட்டு எங்கும் போக மாட்டாங்க மாமா... நம்புங்க. தைரியமா இருங்க மாமா.. அவங்க நம்ம பிள்ளைங்க என்று தனம் சொல்றா.\nமுல்லைக்கு போன் வருது.. எடுத்துப் பார்க்கறா கதிர்தான் போனில். எடுத்து உங்களுக்கு 100 ஆயுசுங்கன்னு சொல்றா. இப்போதுதான் உங்களை பத்தி நினைச்சுகிட்டு இருந்தேன்னு சொல்றா. 100 வயசுக்கு நான் இருந்து என்ன பண்ணப் போறேன்னு சொல்றான் அவன். ஏன்.. இருங்களேன்னு சொல்றா இவள். நீயும் கூட இருக்கேன்னு சொல்லு.. நான் இருக்கேன்னு சொல்றான் கதிர். பின்னே இல்லாம என்று சொல்கிறாள் முல்லை.\nஆமா 100 ஆயுசுன்னு சொன்னியே எதுக்கு என்னை நினைச்சேன்னு கேட்கறான். நேரமாச்சே காணோம்ன்னுதான்னு இவ சொல்றா. மாமா கூட நான் இருக்கேன். அவரை விட்டுட்டு வந்துடறேன்னு இவன் சொல்றான் இதை சொல்றதுக்கா போன் பண்ணுனியன்னு கேட்கிறாள் முல்லை. ஆமாம்னு இவன் சொல்ல, என்கிட்டே சொல்லணும்னு தோணுச்சேன்னு சொல்றா இவ. இனிமே அப்படித்தான்னு சொல்றான் கதிர்.\nஇப்படி குடும்பம் முழுக்க தென்றல் காற்று வீசற மாதிரிதாங்க விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கு.\nThenmozhi BA Serial: இந்தா ஜீன்ஸ் பாட்டியும் வந்துட்டாக...தேன்மொழி சீரியலில்\nNaam Iruvar Namakku Iruvar Serial: தக்காளி ஜூஸ்... தேவி சொல்லும்போது எவ்ளோ அழகு\nBarathi Kannamma Serial: கண்ணம்மா திமிர் பிடிச்சவளா\nஅள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nஎன்னடா இது.. ஜவ்வா இழுத்துட்டு.. மாயனுக்கும் தேவிக்கும் முதலிரவு... தட்றோம்... தூக்கறோம்\nThenmozhi BA Serial: அருளையும் தேன்மொழியையும் ரூமில் வச்சு.. அட அப்பத்தா\npandian stores serial: வெறுமனே ஒரு மணி நேரம் பேசிட்டு படுத்துருவோம்னு சொல்லுவேன்...\nnaam iruvar namakku iruvar serial: பார்ரா.. கொல்லைப்புறத்துல கள்ள ரொமான்ஸா\neeramana rojaave serial: முதலிரவு...முதலிரவு... ஓ மை கடவுளே... எப்போதான் அது நடக்கும்\nNaam Iruvar Namakku Iruvar serial: கதவை சாத்திக்கிட்டு எதுக்குங்க வேஷ்டி கட்டணும்\npandian stores serial: குன்னக்குடி டு பழனி பாதயாத்திரை... குழந்தை பாக்கியம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅங்கங்க ஆனந்தம் இருக்கு.. ஆனா முழுசா ஆனந்தம் இல்ல.. மொத்தத்தையும் கொட்டி தீர்த்த தாத்தா\nஇடுப்பு தெரிய கிளாமர் போட்டோ ஷுட்.. இணையத்தை தெறிக்கவிடும் குட்டி நயனின் க்யூட் போட்டோஸ்\nஹிப் ஹாப் தமிழாவை இழுத்து விட்ட சோம்ஸ்.. கேபி, தாத்தா சென்டிமென்ட்டை வச்சி ஓட்டிய சம்ஸ்\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/10/kirubaiyeinal-iratchithire.html", "date_download": "2020-10-24T12:01:23Z", "digest": "sha1:5BRD5MVQT4RKLTF3YP35B4YX4TQ6D4HG", "length": 2792, "nlines": 106, "source_domain": "www.christking.in", "title": "Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே - Christking - Lyrics", "raw_content": "\nKirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே\nகிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்\nகிருபை கிருபை கிருபை தேவ கிருபை\nகிருபை கிருபை கிருபை தேவ கிருபை\n1. பாவியான என்னை மீட்ட கிருபை\nபரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2\n2. தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை\nதயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2\n3. ஒன்றுமில்லா என்னை நினைத்த கிரு��ை\nஉருவாக்கி உயர்த்தின கிருபை – 2\n4. தகுதியில்லா என்னை நேசித்த கிருபை\nதகுதியான ஊழியம் தந்த கிருபை – 2\n5. நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை\nநான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44507&ncat=2", "date_download": "2020-10-24T13:15:45Z", "digest": "sha1:RU6XPCMWROJY7L4BR27QSOJIMLYYNSJA", "length": 26707, "nlines": 328, "source_domain": "www.dinamalar.com", "title": "நம்மிடமே இருக்கு மருந்து! - அரச மர இலையே... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\n - அரச மர இலையே...\n'இலவச தடுப்பு ஊசியால் ஸ்டாலினுக்கு அச்சம்' அக்டோபர் 24,2020\nபாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; சிதம்பரம் கிண்டல் அக்டோபர் 24,2020\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் அக்டோபர் 24,2020\nமத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\n3 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 343 பேர் மீண்டனர் மே 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nநம் முன்னோர் மருந்தாக பயன் படுத்திய பொருட்களில் ஒன்று, அரச மரத்து இலை. அரச மரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும்; அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடியது. இதை, விநாயகர் வீற்றிருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால், உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும்.\nஅரச மரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் கோவில் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு, 'அஸ்பார்டிக்' அமிலம், 'ஸ்டெராய்டு, மெத்தயோனின், கிளைசின்' மற்றும் விட்டமின்கள் என, எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.\nஇவையெல்லாம் அரச மர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது.\n* அரச மர இலைகள் மட்டுமின்றி காய்களும் மருத்துவ குணமுடையது தான். இலைகளையும், காய்களையும் எடுத்து காய வைத்து, பொடியாக்கி கொள்ளவும். பின், அவற்றை சம அளவில் கலந்த பொடியை, நீருடன் கலந்து, 14 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ஆஸ்துமா உள்ளோருக்கு விரைவில் அற்புத பலனளிக்கும்\n* கண் வலிக்கு, அரச மர இலைகளை கசக்கி கண்களில் ஊற்றினால், சில நிமிடங்களில் வலி குறைய துவங்கும்\n* அரச மரத்தின் கொழுந்து இலைகள் அல்லது புதிதாக வளரும் மரத்தின் வேர் போன்றவற்றை உபயோகித்து பல் துலக்கும்போது, பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு, 'பாக்டீரிய' தாக்குதல்களில் இருந்தும் ���ற்களை பாதுகாக்கும்\n* பாம்பு கடித்து விட்டால், அரச மர இலைகளை கசக்கி இரண்டு ஸ்பூன் சாறு கொடுத்தால், அது பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு, விஷம் மேற்கொண்டு உடலில் பரவுவதை தடுக்கிறது\n* இளஞ்சிவப்பான அரச மர இலைகளை எடுத்து சாறாக்கி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் மூன்று முறை பருக, மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தும்\n* அரச இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, சருமத்தில் ஏற்படும் அரிப்புகள், தடிப்புகள் போன்றவை குறையும். சாப்பிட பிடிக்கவில்லையெனில், இலைகளை மிக்சியில் அரைத்து பாலில் கலந்து தேநீராக குடிக்கலாம்\n* அரச இலைகளுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அதை நீருடன் நன்கு கலந்து, வடிகட்டிய பின், இந்த நீரை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளோர் இதை செய்வது, மிகச்சிறந்த பலனளிக்கும்\n* சிறிதளவு அரச மர இலையின் துாள், சோம்பு மற்றும் வெல்லத்தை பாலுடன் கலந்து, துாங்க செல்லும் முன் குடிக்கவும். சில மணி நேரங்களிலேயே, மலச்சிக்கலை குணமாக்கி, உடனடி நிவாரணத்தை உணரலாம்\n* இளம் தளிர்களை எடுத்து, இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி, தினமும் இரண்டு முறை குடித்தால், இதயம் படபடப்பு குறைவதோடு, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்\n* கொழுந்து அரச மர இலைகளை எடுத்து, அதனுடன் சிறிது கொத்தமல்லி மற்றும் சிறிது பனங்கற்கண்டை சேர்த்து மென்றால், வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி தீர்வு பெறலாம்\n* சர்க்கரை நோய் பிரச்னை உள்ளோர் அரச மர காயின் பொடியையும், கடுக்காய் பொடியையும் சமமான அளவில் பாலுடன் கலந்து குடித்து வர, உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்\n* சிறிதளவு அரச மர விதை துாளை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமடையும். இரைப்பை கோளாறுகள் உள்ளோர், இதில் கஷாயம் தயாரித்து அதனுடன் தேன் சேர்ந்து குடித்து வந்தால் விரைவில் குணமடையலாம்\n* தொடர்ச்சியாக சளி மற்றும் காய்ச்சல் உள்ளோர் அரச மர இலைகளை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதோடு சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, விரைவில் காய்ச்சல் குணமாகும். ஆனால், குழந்தைகளுக்கு இதை கொடுக்கும் முன் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'சைபர் கிரைம்' இங்கு ஏராளம்\nஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா\nபிரசவத்துக்கு சைக்கிள் பயணம் நியூசிலாந்து அமைச்சர் அசத்தல்\nநேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கரு��்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/29/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-24T12:18:54Z", "digest": "sha1:QLSQGL23HK4MEEAP2UYFQEWEXFQG7J5Z", "length": 7403, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்தில் சிறைத் தண்டனை - Newsfirst", "raw_content": "\nஅமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்தில் சிறைத் தண்டனை\nஅமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்தில் சிறைத் தண்டனை\nColombo (News 1st) ஹோட்டலொன்று தொடர்பில் எதிர்மாறான கருத்துகளை பதிவிட்ட அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தாய்லாந்தில் 2 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதாம் தங்கியிருந்த ஹோட்டல் தொடர்பிலேயே குறித்த நபர் மாறான கருத்துகளை பதிவிட்டிருந்தார்.\nஇதனையடுத்து, தாய்லாந்தில் நடைமுறையிலுள்ள கடுமையான அவதூறு எதிர்ப்பு சட்டங்களின் கீழ் அந்த ஹோட்டலினால் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதனையடுத்தே Wesley Barnes என்ற குறித்த அமெரிக்க பிரஜைக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் தாய்லாந்தில் பணியாற்றி வருபவர் என்பதுடன், தாம் தங்கியிருந்த ஹோட்டல் தொடர்பில் பல்வேறு தளங்களில் வெவ்வேறான கருத்துகளை பதிவிட்டிருந்தார்.\nகுறித்த ஹோட்டலை நவீன யுகத்தின் அடிமைத்தளம் எனவும் அவர் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nடொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு\nGoogle நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு தாக்கல்\nஇருதரப்பு பேச்சுவார்த்தையில் மைக் பொம்பியோ\nபயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சூடான் நீக்கம்\nஅமெரிக்க ஜனாதிபதியின் மகன் பரோன் ட்ரம்பிற்கு கொரோனா\nஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nடொனால்ட் ட்ரம்ப்பிற்கு சீனாவில் வங்கி கணக்கு\nGoogle நிறுவனம் ��ீது அமெரிக்கா வழக்கு தாக்கல்\nஇருதரப்பு பேச்சுவார்த்தையில் மைக் பொம்பியோ\nசூடான் தொடர்பான ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு\nட்ரம்ப்பின் மகனுக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு\nவாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது\nகொத்தட்டுவ, முல்லேரியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nகானாவில் தேவாலயம் இடிந்து வீழ்ந்ததில் 22 பேர் பலி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2016-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-10-24T11:17:02Z", "digest": "sha1:ZRIBH6QXL73ZKVWQCNLOS2FXX2U7RKU2", "length": 75519, "nlines": 210, "source_domain": "valamonline.in", "title": "வலம் 2016 இதழ் – வலம்", "raw_content": "\nTag: வலம் 2016 இதழ்\nவலம் இதழ் – அக்டோபர் 2016 – அருகி வரும் யானைகள்\nஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று இருவகைகளாக யானைகள் அறியப்படுகின்றன. 2003-ஆம் ஆண்டு கணக்கின்படி, ஆசிய யானைகளின் எண்ணிக்கை 40,000 முதல் 50,000 வரை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 30,000 யானைகள் வரை இருக்கலாம் என்று தெரிகிறது. ஆசிய யானைகளை, இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature and Natural Resources – IUCN) என்கிற அமைப்பு, அருகிவரும் உயிரினமாக (Endangered Species) அறிவித்துள்ளது. 1972ம் ஆண்டு இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்ட வரைவின்படி யானை அருகிவரும் உயிரினமாகப் பட்டியல்-1-ல் (Schedule-1) இடம்பெற்று, முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டிய மிருகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅருகிவரும் உயிரினமான யானைகளைப் பாதுக்காக்கும் பொருட்டு, இந்திய அரசின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமை���்சகம் 1992-ஆம் ஆண்டு ‘ப்ராஜெக்ட் எலிஃபேண்ட்’ (யானைத் திட்டம் – Project Elephant) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்தது.(1) யானைகள் இருக்கும் 16 மாநிலங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு, அம்மாநில அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான நிதி வழங்கி யானைகளின் பாதுகாப்பிற்காகப் பல நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகின்றது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு எண்ணிக்கையை அதிகரிக்க இயலவில்லை. 2007-ல் 27,682-ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2012-ல் 30,711-ஆக உயர்ந்தாலும், அது 1990களின் எண்ணிக்கையைத்தான் ஒத்துப்போகிறது. இத்தனைக்கும், மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ப்ராஜெக்ட் எலிஃபேண்ட் திட்டத்தின்படி, இந்தியாவில் மொத்தம் 58,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 32 யானைப்பாதுகாப்பிடங்களை (Elephant Reserves) பராமரித்து வருகின்றது.\nகிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘யானைத் திட்டம்’ மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியலிடலாம். காடுகள் மனிதர்களாலும், அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் பரப்பளவு குறைந்து வருவது; தந்தத்திற்காகக் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுவது; யானைகள்-மனிதர் மோதல்கள்; சிறைப்படுத்தப்பட்ட யானைகள் (CaptiveElephants) முறையாகப் பராமரிக்கப்படாதது; ஆண்யானை-பெண்யானை விகிதாசாரம் சரியாக இல்லாதது.\nயானைத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்கள், (1) யானைகள், யானைகளுக்கான இயற்கையான வாழ்விடங்கள் (Elephant Habitat), வனங்களினூடாகச் செல்லும் யானைகளின் வழித்தடங்கள் (Elephant Corridors), ஆகியவற்றின் பாதுகாப்பு.\n(2) யானைகள்-மனிதர் மோதல்களுக்கான (Human-Elephant Conflicts) காரணங்களை ஆராய்ந்து அவற்றை முற்றிலுமாகத் தவிர்த்தல். (3) சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலன்.\nகடந்த 30 ஆண்டுகளில் 23,716 தொழில்வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதில் 14,000 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை நாம் இழந்துள்ளோம். இவற்றில் சுரங்கத்தொழில்களுக்காக 4,947 சதுர கிலோமீட்டர், பாதுகாப்புத் திட்டங்களுக்காக 1,549 சதுர கிலோமீட்டர், நீர்மின்சக்தி திட்டங்களுக்காக 1,351 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை இழந்துள்ளோம். தற்போது, 250 சதுர கிலோமீட்டர் வனப்பகுதியை வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இழந்துவருகிறோம். இன்று, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில், 21.34% மட்டுமே வனப்பகுதியாக இருக்கின்றது.\nவளர்ச்சித்திட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, அழிக்கப்படும் காடுகளுக்கு நஷ்டஈடாகப் பயனாளிகள் மரங்கள் நடவேண்டும் என்கிற விதி உள்ளது. ஆயினும், காடுகள் அழிக்கப்படும்போது, மரங்கள் மட்டும் அழிக்கப்படுவதில்லை; ஓர் இயற்கை சுற்றுச்சூழலே (Ecosystem) அழிக்கப்படுகிறது. தாவர வளமும் உயிர் வளமும் (Flora & Fauna) அழிக்கப்படுகின்றன. ஆகவே வெறும் மரங்களை மட்டும் நட்டுத்தருவது ஏற்கெனவே நிலவிய சுற்றுச்சூழலுக்கு ஈடாகாது என்று வனமேலாண்மை நிபுணர்கள் ஒருமித்த கருத்துத் தெரிவிக்கின்றனர். இக்கருத்தை அரசும் பாராளுமன்றத்தில் ஒத்துக்கொண்டுள்ளது.\nவளர்ச்சித் திட்டங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், மக்கள்தொகை பெருகுவதும் நகரமயமாக்கம் அதிகரிப்பதும் காடுகளின் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் 15,000 சதுரகிலோமீட்டர் வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களும் அடக்கம். அவ்விடங்களில் புதிதாகக் கிராமங்கள் உருவாகி, தானியங்களும் காய்கறிகளும் பயிரிடுவதும் அதிகரிக்கின்றது. வனப்பகுதிகள் சுருங்கிவரும் சூழலில் இந்தப் பயிர்நிலங்கள் யானைகள் போன்ற மிருகங்களின் தாக்குதலுக்கு உள்ளாவது இயற்கையே. இதனால், மனிதர்-வன உயிரினங்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.\nயானைகள் தங்களின் விளைநிலங்களை அழிக்காமல் இருப்பதற்காக, நிலச் சொந்தக்காரர்கள் நிலங்களைச் சுற்றி மின்வேலிகள் அமைக்கின்றனர்; சிலர் ஆங்காங்கே தீ மூட்டுவதும் உண்டு. அருகில் வரும் யானைகளை விரட்ட முரசுகளை ஒலிப்பதும், பட்டாசுகள், வெடிகள் வெடிப்பதும் உண்டு. ஆனால் யானைகள் கூட்டமாக வரும்போது சில நிமிடங்களில் கிராமத்தையே அழித்துத் துவம்சம் செய்துவிடும் இயல்பு கொண்டவை. மனிதர்-யானைகள் மோதல்களால் இருபக்கமும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதில் யானைகளைக் குறை சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.\nஉலகச் சந்தையில் யானைத் தந்தத்திற்கும், தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கும் மிகுந்த மதிப்பு உண்டு. பில்லியர்ட்ஸ் பந்துகள், பியானோ விசைகள் (Piano Keys) செய்வதற்குக்கூட தந்தங்க���் தேவைப்படுகின்றன. யானைகளின் தோலுக்கும், முடிக்கும் கூட நல்ல மதிப்பு உண்டு. ஆகவே யானைகள் இவற்றுக்காகவும், பாரம்பரிய மருத்துவப் பொருள்களுக்காகவும் கள்ளத்தனமாக வேட்டையாடப்படுகின்றன.\nஇந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கம் (Wildlife Protection Society of India – WPSI) என்கிற அமைப்பு 2008 முதல் 2011 வரையிலான நான்கு ஆண்டுகளில் 121 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதே காலகட்டத்தில் 781 கிலோ தந்தம், 69 தந்தங்கள், 31 தந்தத் துண்டுகள், 99 செதுக்கப்பட்ட தந்தங்கள், 75 தந்த வளையல்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது. 1986-ஆம் வருடமே தந்தங்கள் மற்றும் தந்தங்களிலான பொருள்களை வியாபாரம் செய்வதை இந்திய அரசு தடைசெய்துள்ளது.\nகோடைக் காலங்களில் நீர்நிலைகள் வற்றி, தாவரங்களும், காய்கறிகளும் கிடைப்பது அரிதாகிவிடுவதால், யானைகள் கூட்டம் கூட்டமாக நீரையும் உணவையும் தேடி அலையும். இந்தக் கோடைக் காலத்தைத்தான் வேட்டையாடுபவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள் மட்டுமல்லாமல், தேக்கு மற்றும் சந்தனக் கொள்ளையர்களும் யானைகளைத் தந்தங்களுக்காகக் கொல்வதுண்டு. வீரப்பன் போன்றவர்களே இதற்கு உதாரணம். உண்மையில் தந்தக் கடத்தல் தொழிலில் ஆரம்பித்துப் பின்னர்தான் சந்தனமரக் கடத்தலுக்கு மாறினான் வீரப்பன் என்றும், தந்தக் கடத்தல் தொழிலில் இருக்கும்போது கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட யானைகளைக் கொன்றுள்ளான் என்றும் இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சங்கத்தின் ‘கடுந்துன்பத்தில் ஒரு கடவுள்’ (A God in Distress) என்கிற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. வீரப்பன் போன்றவர்கள் மட்டுமல்லாமல், உல்ஃபா (ULFA), போடோ (BODO), நாகா (NAGA) தீவிரவாதிகளும், மக்கள் போர்க் குழு (PWG) மாவோயிஸ்டுகளும் தங்களுடைய இயக்கங்களின் பணத்தேவைக்காக அவ்வப்போது யானைகளைக் கொல்வதுண்டு என்றும் அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.(2)\nஇந்திய விலங்குநல ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Veterinary Research Institute) ஓய்வுபெற்ற விஞ்ஞானியான டாக்டர் B.M.அரோரா மேற்கொண்ட ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் 6,000க்கும் அதிகமான யானைகள் இறந்துள்ளதாகத் தெரிகிறது. இதில் 1990 முதல் 2012 வரை தென்னிந்தியாவில்தான் அதிகமாக, அதாவது 3,239 யானைகள் இறந்துள்ளன. வடகிழக்கு இந்தியாவில் 1,403 யானைகளும், கிழக்கு இந்தியாவில் 1,253 யானைகளும், வடக்கு மண்டலத்தில் 378 யானைகளும் இறந்துள்ளன. ,499 யானைகள் நோய்களால் உடல்நலன் குன்றி இறந்துள்ளன; 694 யானைகள் மின்சார வேலிகளைத் தீண்டியதால் இறந்துள்ளன; 562 யானைகள் வேட்டையாடப்பட்டுள்ளன; 1,276 யானைகள் இயற்கைக் காரணங்களால் இறந்துள்ளன; 875 யானைகளின் சாவுக்குக் காரணம் தெரியவில்லை.(3) வனப் பகுதியை ஆக்கிரமித்து உருவாகியுள்ள கிராமங்களில் பலர் சட்டத்திற்குப் புறம்பாக, அனுமதியின்றி மின்சார வேலிகள் அமைக்கின்றனர். இவ்விஷயத்தில் வனத்துறையினர் சரியான கவனம் செலுத்துவதில்லை. அரசியல் அழுத்தங்களால், அத்துமீறுபவர்களும் தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள்.\nநாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ரயில் வண்டிகளில் அடிபட்டு யானைகள் இறந்துபோவது. இந்திய வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக வெற்றியடைய தேசிய நெடுஞ்சாலைகள், ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதைகள் ஆகியவற்றை அமைக்கவேண்டியது கட்டாயமாகிறது. சில இருப்புப்பாதைகள் காடுகள் வழியாகவும் அமைக்கப்படுகின்றன. அப்பாதைகள் யானைகளின் வழித்தடங்களின் ஊடாகச் செல்வதால், அந்தப் பாதைகளைத் தாண்டிப்போகும்போது யானைகள் ரயில்களில் அடிபட்டுப் பரிதாபமாக மரணமடைகின்றன. 1987 முதல் 2010 வரை இந்தியாவில் மொத்தம் 150 யானைகள் ரயில்களில் அடிபட்டு இறந்துபோயுள்ளன. இதில் 2000 முதல் 2010 வரை 100 யானைகள் இறந்துபோயுள்ளன.\nபல இடங்களில் இருப்புப்பாதைகள் மேடான பகுதிகளில் போடப்பட்டிருப்பதாலும், பாதையிலிருந்து கீழே நிலப்பகுதிக்குச் சரிவாக வரவேண்டியிருப்பதாலும், பருத்த உடலும் மெதுவான நகர்வும் கொண்ட யானைகள் ரயில்கள் வருவதற்குள் பாதையைக் கடக்க முடியாமல் அடிபட்டு இறந்துபோகின்றன. வழித்தடங்களை யானைகள் கடந்துசெல்லும்போது, ரயில் ஓட்டுநர்கள் ரயில்களை மெதுவாகக் குறிப்பிட்ட அளவு வேகத்தில்தான் செலுத்த வேண்டும் என்னும் விதி உள்ளது. ஆனால் பல ஓட்டுநர்கள் அதைப் பின்பற்றுவது கிடையாது. ஓட்டுநர்களின் பார்வைக்கு, வழித்தடங்களைக் கடக்கும் யானைகள் தெளிவாகத் தெரிகின்ற அளவுக்கு, வழித்தடங்களில் இருக்கும் மரங்கள், பாறைகள் போன்றவற்றை அகற்ற வேண்டிய பொறுப்பும் வனத்துறையினருக்கு உண்டு.\nசமீபத்தில் மேற்கு வங்க மாநில டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மஹானந்தா வன உயிரினக் க���ப்பகத்தின் வழியாக ரயில் போக்குவரத்துக்கான இருப்புப்பாதையை நீட்டிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.(4) இந்தப் பாதையில் ஏற்கனவே 55 யானைகள் அடிபட்டு இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், உத்தர்கண்ட் மாநிலத்தில் ஹரித்வார், தேஹ்ராதூன், பௌரி கார்வால் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் ராஜாஜி தேசியப் பூங்காவில், 18 கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கும் ரயில்பாதையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படவில்லை. அதற்குக் காரணங்கள், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதும், ரயில் ஓட்டுநர்களுக்கு ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள் வைத்திருப்பதும், இருப்புப்பாதையை ஒட்டியிருக்கும் மேடான பகுதிகள் மற்றும் சரிவுகள் சமநிலைப்படுத்தப்பட்டதும், பார்வை மறைப்பு வளைவுகளில் (Blind Curves) உள்ள மறைப்புகளை அப்புறப்படுத்தியதும், ஓட்டுநர்கள் வேகக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதும் ஆகும். இதே போன்ற நடவடிக்கைகள் மேற்குவங்க மஹானந்தா வன உயிரினக் காப்பகத்திலும் எடுக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014-ல் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, இதுவரை மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 6.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 900 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆயினும், சுற்றுச்சூழல் கெடாமல் இருக்கவும் வன உயிரினங்களின் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாமல் இருக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கண்டிப்பாக எடுக்கும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.\nஇந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டமும், மற்ற வழிகாட்டுதல்களும், விதிகளும் மீறப்படுவது; வனத்துறையில் மலிந்து கிடக்கும் ஊழல் மற்றும் பொறுப்பின்மை, இதனால் தொடர்ந்துகொண்டிருக்கும் வன ஆக்கிரமிப்புகள்; இவற்றின் விளைவாக வேகமாகச் சுருங்கிவரும் வனப்பகுதிகள் ஆகியவையே, அருகிவரும் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள யானைகள் இறந்துபோவதற்கும், எண்ணிக்கை குறைவதற்கும் முக்கியக் காரணங்கள். இதில் யானைகளின் நலன் மனிதனின் கைகளில்தான் இருக்கிறது. மனிதன் தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.\nஒரு பக்கம் மனிதனின் ஆக்கிரமிப்புகளாலும், வளர்ச்சித்திட்டங்களாலும், உள்கட்டமைப்புத் திட்டங்களாலும் காட்டு யானைகள் அழிந்து வரும் நிலையில், மறுபக்கம் தனியார் வசமும், வழிபாட்டுத் தலங்களிலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் கடும் துன்பத்தையும் சித்தரவதையையும் அனுபவித்து இறந்துபோகின்றன. காட்டு யானைகளைப் பொருத்தவரையில் சித்தரவதை என்பது இல்லை. ஆனால் சிறைப்படுத்தப்பட்ட யானைகளுக்குக் கன்று வயது முதல் இறந்துபோகும் வரை துன்பமும் சித்தரவதையும்தான் வாழ்க்கை.\n(சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் அவலங்கள் அடுத்த இதழில் வெளியாகும்.)\nTags: பி.ஆர்.ஹரன், வலம் 2016 இதழ்\nவலம் அக்டோபர் 2016 இதழ் – இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா\nஇந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா\nஉலகில் எல்லாரையும்விடச் சிறுபான்மையானவன் தனிமனிதன்தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களைச் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக்கொள்ள முடியாது.\nஆசிரியர்களைப் பணி நிமித்தம் செய்வது தொடர்பாக தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசுகள் ஓர் அரசாணையைப் பிறப்பித்திருந்தன.(1) அதன்படி ‘அரசு, அரசு உதவிபெறும் தனியார்ப் பள்ளிகள் மற்றும் உதவிபெறாப் பள்ளிகள் அனைத்திலும் ஆசிரியப் பணியில் அமர்த்த, ஆசிரியர்கள் TET (Teacher Eligibility Test) தேர்வில் வெற்றி பெற்று, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இதை எதிர்த்து 300 க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 24, 2016ல், ‘சிறுபான்மைப் பள்ளிகளுக்கு இந்த ஆணை செல்லாது என்றும், சிறுபான்மைப் பள்ளிகள் அரசு உதவிபெறும் மற்றும் அரசு நிதியுதவி பெறாத பள்ளிகள், தங்கள் விருப்பப்படி ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்து கொள்ளலாம் என்றும், இந்த அரசாணை சிறுபான்மையினரின் பண்பாடு மற்றும் கல்வி உரிமையில் தலையிடுவதாக இருக்கிறது என்பதை சட்டப் பிரிவு 30ஐ மேற்கோள் காட்டி ஒரு தீர்ப்பை(2) வழங்கியுள்ளது.\nஇந்தியா விடுதலையடைந்தபோது, சிறுபான்மையினரின் நலன்கள், வழிபாட்டு உரிமைகள், கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள், மொழி உரிமைகள் எவ்விதத்திலும் பெரும்பான்மையினரிடமிருந்து பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும், வேறுபாடுகள் காட்டப்பட்டுவிடக்கூடாது என்றும், சிறுபான்மையினர் தமது உரிமையில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாத�� என்ற நோக்கிலும்தான் இந்தச் சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று இது சம்பந்தமான எந்த வழக்குகள் வந்தாலும், நீதிமன்றங்கள், அரசாணைகளின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், இவை சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்தாது என்று தொடர்ச்சியாகத் தீர்ப்புகள் வழங்கி வருவதைக் காண முடிகிறது.\nநடைமுறையில் இந்துக்களின் பெரும்பான்மை உரிமைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அரசு உதவிபெறும் தனியார் இந்துப் பள்ளிகள், உதவி பெறா இந்துப் பள்ளிகளுக்கு இந்த அரசாணைகள் செல்லும் என்பதும், சிறுபான்மையினருக்குப் பொருந்தாது என்பதும் எவ்வகையில் சரி என்பது விரிவாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன, சிக்கல்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு சட்டப்பிரிவு 30ல் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.\nசட்டப்பிரிவு 30 சிறுபான்மையினரின் கல்வி உரிமைகள் பற்றிப் பேசுகிறது.\na) மதச் சிறுபான்மையினர் மற்றும் மொழிச் சிறுபான்மையினர். இவர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும் மற்றும் கல்வி நிலையங்களை நிர்வகித்தலில் தமது விருப்பம்போல செயல்படலாம்.\nb) இந்திய அரசு, மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ கல்வி நிலையங்களை உருவாக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.\nமத அடிப்படையில் நோக்கினால், இந்தியாவில் இந்துக்கள் தவிர்த்த அனைத்து மதத்தினரும் சிறுபான்மையினர். முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜெயின்கள் ஆகியோர் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய பாராளுமன்ற சட்டப் பிரிவு 2 C குறிப்பிடுகிறது. மொழியைப் பொருத்தமட்டில் ஒரு மாநில அரசு ஆட்சி மொழியாக உள்ள மொழியைத் தவிர்த்து, மற்ற மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினர். உதாரணமாக தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள். வேலைவாய்ப்புக் கருதி மகாராஷ்டிராவில் குடியேறும் குஜராத்திகள், குஜராத்தில் குடிபெயரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர்.\nமௌலானா அபுல்கலாம் ஆசாத் இந்திய முஸ்லிம்களைக் குறிப்பிடும்போது “இந்தியாவின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகம் முஸ்லிம்கள்” என்கிறார்.(4) அவர் முஸ்லிம்களைச் சிறுபான்மை��் சமூகத்தவராகக் கருதவில்லை. இந்தியாவில் பார்சிகள் மக்கள்தொகை வெறும் 69,000 மட்டுமே. ஜெயின்கள் 44 லட்சம் மட்டுமே. இவர்களை சிறுபான்மையினர் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. 17.22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களும்(5) இந்தியாவில் சிறுபான்மையினர் என்பது எவ்வகையில் சரி\nஎந்த எண்ணிக்கையில், எந்த சதவீதத்தில் மக்கள்தொகை இருந்தால் அவர்கள் சிறுபான்மையினர் கிடையாது என்று சட்டத்தில் ஏதும் சொல்லப்படவில்லை. முஸ்லிம்கள் மக்கள்தொகை இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 9.9% ஆக இருந்தது. 2011ன் கணக்குப்படி 14.3% ஆக உயர்ந்துள்ளது. இன்னும் முப்பது ஆண்டுகளில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்கப்போகிறது.\nஎனக்குத் தெரிந்த ஓர் அரசு உதவிபெறும் கிறித்துவ மேலாண்மைப்பள்ளியில், TET தேர்வில் வெற்றி பெறாதவர் 10 லட்சம் கொடுத்து சேரத் தயாராக உள்ளார் என வைத்துக்கொள்வோம். அதே பள்ளியில் TET தேர்ச்சி பெற்ற ஒருவர் 1 லட்சம் மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார். இப்போது இவர்களில் யாரை ஒரு கிறித்துவப் பள்ளி பணியில் அமர்த்தும் 10 லட்சம் கொடுப்பவரை பணியில் அமர்த்தும் செயலை கிறித்துவ, மதராஸாக்கள் செய்யலாம். ஆனால் அதை இந்துப் பள்ளிகள் செய்யக்கூடாது. இவ்வாறான தீர்ப்பைத்தான் நீதிமன்றங்கள் கொடுக்கின்றன. இங்கு எழும் கேள்வி, இந்துக்களும் எவரையும் பணியில் அமர்த்த ஆணை பிறப்பிக்கவேண்டும் என்பதல்ல. எவரும், தகுதியில்லாத ஒருவரைப் பணியில் அமர்த்தக்கூடாது என்பதே.\n6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்ய 25% ஏழை மாணவர்களை அனைத்துப் பள்ளிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசாணை பிறப்பித்த வழக்கிலும், இது அரசு நிதி உதவி பெறாத சிறுபான்மைப் பள்ளிகளுக்குப் பொருந்தாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் 2012 ல் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nஅனைத்துக் குழந்தைகளுக்கும் தகுதியான ஆசிரியர்களைக் கொண்டே பாடம் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் TET தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆணை பிறப்பித்தன. ஏழை மாணவர்களுக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துப் பள��ளிகளும் 25% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றது.(3) ஆனால் இவையனைத்தையும் அரசு நிதிஉதவி பெறாத இந்துப் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதான தீர்ப்பும், முஸ்லிம், கிறித்துவ மற்றும் இதர சிறுபான்மைப் பள்ளிகள் பின்பற்ற வேண்டியதில்லை என்பதும் எவ்வகையில் சரி\nசட்டப்பிரிவு 30ன் நோக்கம் சிறுபான்மைச் சமூகத்தினர், பெரும்பான்மைச் சமூகத்தினரைப் போல சரிசமமாக நடத்தப்படவேண்டும், அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே ஆனால் இன்று உரிமை என்ற பெயரில் சிறப்புச் சலுகைகள் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதல்லாது, இந்துப் பள்ளிகளுக்கு பொருந்தாது என்ற தீர்ப்பினை நீதிமன்றங்கள் வழங்கி வருகின்றன. இச்சட்டத்தில் நிறைய மாற்றங்களைக்கொண்டு வந்து, அனைவருக்கும் சமமான நிலையைக் கொண்டுவர விரிவான விவாதங்கள் நடைபெற வேண்டும்.\nஇந்தச் சட்டத்தை அறவே நீக்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அனைத்து மதத்தினரும், சிறுபான்மை மொழிச் சமூகத்தினரும் கல்வி நிலையங்கள் தொடங்க, ‘சட்டப்படி இந்தியர் ஒவ்வொருவரும் கல்வி நிலையங்கள் தொடங்க விரும்பினால் எந்தத் தடையுமில்லை’ என்ற ஒரு உறுதியான நிலையே போதுமானது. கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே உண்டு. ஒருவேளை தனியார்க் கல்வி நிலையங்களுக்கு அரசால் நிதி உதவி வழங்கமுடியவில்லை என்றால், அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கச் சட்ட வழிமுறைகளை அறிமுகப்படுத்தலாம். ஆனால், அங்கு சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வேறுபாடு இருக்கக்கூடாது..\nயார் இந்துக்கள் என்பதைக்கூடப் பெரும்பான்மை மக்களுக்கான எளிய சட்டவடிவத்தைப் பிறப்பித்து, அதன்கீழ் நடக்கவேண்டும் என்பதற்காகவே பல்வேறு வழிபாடு செய்யும் மக்களையும் ஒரு பிரிவின் கீழ் ஒன்றுபடுத்தியுள்ளோம். இன்றும் கூட இந்துக்களை வெவ்வேறு வழிபாட்டுப் பிரிவினர் என்று பிரித்தால் இந்தியாவில் அனைவரும் சிறுபான்மையினரே\nசட்டப்பிரிவு 30ஐ நீக்க / மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனூடே யார் சிறுபான்மையினர், அதற்கான அளவீடு என்ன என்ற விவாதங்களையும் நடத்தி, சிறுபான்மையினர் சட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே பாகுபாடுகளைக் களையமுடியும்.\nஇந்தியா சிறுபான்மையினரின் நலனைப் பேணிக்காக்கு��் தேசமாக இருப்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. உண்மையில் சிறுபான்மையினரின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு நாடாகவே இந்தியா இன்றும் இருக்கிறது. ஆனால் உரிமைகளும், சலுகைகளும் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே என்பதும், பெரும்பான்மையினருக்குக் கிடையாது என்பதும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.\nTags: லக்ஷ்மணப் பெருமாள், வலம் 2016 இதழ்\nவலம் அக்டோபர் 2016 இதழ் – மாதொரு பாகன் – என்னதான் நடந்தது\nமாதொரு பாகன் – என்னதான் நடந்தது\nபெருமாள் முருகன் எழுதி காலச்சுவடு வெளியிட்டிருந்த ‘மாதொருபாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.\nஇந்த விஷயம், தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை ஆய்வுசெய்து ஒரு ஆய்வுக்கட்டுரை மற்றும் நூல் எழுதுவதற்காக பெருமாள் முருகன் இந்தியக் கலாசார மையம் என்னும் பெங்களூருவில் இருக்கும் அமைப்பிடமிருந்து பணம் வாங்கியதில் தொடங்குகிறது. இந்த அமைப்பிடமிருந்து பணம் பெற்றதாக பெருமாள் முருகன் ‘மாதொரு பாகன்’ நூல் முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார். ‘ஆய்வின் மூலமாக நாவல் எழுதும் திட்டம் ஒன்றிற்கு ரத்தன் டாட்டா அறக்கட்டளை வழியே நல்கை வழங்கப் பெங்களூரில் உள்ள ‘கலைகளுக்கான இந்திய மையம் (மிதிகி)’ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்து நல்கை பெற்றேன்’ என்கிறார். ஆய்வுக்கு நல்கை பெற்றவர் ஆய்வுக்கட்டுரைதான் எழுதினாரா என்றால் இல்லை. மாதொருபாகன் என்ற நூலைத்தான் எழுதினார். அப்படியானால் ஆய்வு அந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டுதான் இந்த நூல் எழுதியதாகச் சொல்கிறார். நூலின் முன்னுரையில் இப்படி ஒரு வரி உள்ளது. ‘சைவம், கோயிலின் பூர்வ வரலாறு ஆகியவற்றைவிட மக்களிடையே கோயில் பெற்றிருக்கும் மிதமிஞ்சிய செல்வாக்கே என்னை ஈர்த்த விஷயம்.’ அதாவது கோவிலின் ‘மிதமிஞ்சிய’ செல்வாக்கு.\nநூல் வெளிவந்து சில வருடங்கள் கழித்துத்தான் சர்ச்சை ஆரம்பிக்கிறது. இந்த நூலிலே இப்படி ஒரு தரக்குறைவான விஷயம் ஆய்வு என்னும் போர்வையில் சொல்லப்பட்டிருப்பது, இந்நூல் வெளிவந்தபோது மக்களுக்குப் பரவலாகத் தெரியவில்லை. தமிழ்நூல்களைப் படிக்கும் வழக்கமே அருகிவருகிறது என்பதை அந்த நூல்களைப் பதிப்பிப்பவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அதுவும் தீவிர இலக்கியப் புனைவு என்னும��� போர்வையில் வரும் புத்தகங்களை வாசிப்பவர்கள் மிகமிகக் குறைவே. அதிலும் இப்படிப்பட்ட இடதுசாரித்தனமான நூல்களை கம்யூனிஸ்ட்டுகள் தங்களுக்குள்ளே படித்துக்கொண்டு தங்களுக்குள்ளே பாராட்டுவிழாவும் நடத்திக்கொள்வார்கள் என்பதால் இந்நூல் வெளிவந்தபோது இதைப் பற்றி வெளிஉலகுக்குத் தெரிவதில்லை.\nஇந்நூல் எழுத காசு கொடுத்தவர்களும், இந்நூலோடு தொடர்புடைய சிலரும் சேர்ந்து கொங்கு மண்டலத்தின் மக்கள் மீது வீசிய புழுதியை உலகெங்கும் கொண்டு செல்வது எனத் தீர்மானித்து இந்த நூலுக்கு சிங்கப்பூரிலே பாராட்டு விழா நடத்தினார்கள். அதுவும் ஆங்கிலத்திலே மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கு. அப்போதுதான் இந்நூல் குறித்த உண்மையான செய்திகள் மக்களுக்குத் தெரியவருகின்றன. நன்றாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கொங்கு மண்டலத்தில் எந்த இடத்திலும் இந்நூலுக்கு ஒரு விவாதமோ பாராட்டோ விழாவோ ஏற்பாடு செய்யப்படவில்லை. நேராக சிங்கப்பூர் போய்விட்டார்கள்.\nஒரு தம்பதியினருக்குக் குழந்தை இல்லை என்பதைச் சொல்வதாக அமைந்திருக்கும் கதையில், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, குழந்தை வரம் என்பது கடவுளின் அருளால் கிடைப்பதில்லை, அது கோவில் திருவிழாவுக்கு வரும் ஆண்களுடன் கூடுவதால் கிடைப்பது என்றும் கோவில் திருவிழாவிலே மிகமோசமான நிகழ்வுகள் நிகழ்கின்றன என்றும் சொல்லப்பட்டுள்ளது. இங்கே கவனிக்கப்படவேண்டியது, இதை நேரடியாகச் சொல்லாமல், இப்படி ஒரு விஷயம் காலங்காலமாக நடந்து வருவதாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், பின்னணியில் மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளது.\nஇப்படிப்பட்ட ஆதாரமற்ற மோசமான கருத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆய்வு என்ற பெயரில் தங்கள் ஊரும் புனிதமான கோவிலும் கேவலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்த மக்கள் அகிம்சை முறையிலே எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். கடையடைப்பு, அமைதியாக ஊர்வலம் என எதிர்ப்புகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த எதிர்ப்பைக் கண்ட கதாசிரியர் தன் நூலான ‘மாதொருபாகன்’ நாவலில் சொல்லப்பட்டவை அனைத்தும் கற்பனை எனவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் எனவும் பல அறிக்கைகளை வெளியிட்டார். மக்களோ அந்தப் பாசாங்குக்கெல்லாம் மயங்கவில்லை. இறுதியாக மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திய அமைதிக்கூட்டத்தில் நிபந்த��ை அற்ற மன்னிப்புக் கேட்பதாகச் சொல்லி கையெழுத்திட்டுத் தந்துவிட்டார் நாவலாசிரியர்.\nஅக்கூட்டத்தில் பெருமாள் முருகனால் ஒப்புக்கொள்ளப்பட்டவை:\n1. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்படவில்லை.\n2. எதிர்காலத்தில் இப்புத்தகம் வெளிவந்தால் திருச்செங்கோடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெறாது.\n3. இது தொடர்பாக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்படி பேட்டியோ கட்டுரையோ வெளியிடமாட்டேன்.\n4. ஏற்கெனவே வெளியிடப்பட்ட பிரதிகளில் விற்பனையாகாமல் உள்ள புத்தகங்களைத் திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.\nமாவட்டநிர்வாகம் கூட்டிய கூட்டத்தில் இப்படிக் கையெழுத்திட்டுத்தந்த கதாசிரியர் ‘அடுத்தநாள் பெருமாள் முருகனின் மரணம்’ எனச் சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். இதனால் தூண்டப்பட்ட மனித உரிமைக்கும் கருத்து சுதந்திரத்திற்கும் குரல் கொடுப்பவர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் மாவட்ட நிர்வாகம் செய்த முயற்சிகளையும் நாவலாசிரியர் மேல் பதியப்பட்ட காவல்துறை வழக்குகளையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ‘பெருமாள் முருகன் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீக்கவேண்டும். கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். இதில் ஒரு தரப்பாக பெருமாள் முருகன் பின்புதான் சேர்க்கப்பட்டார். அந்தக் ‘கதை’யை வெளியிட்ட பதிப்பாசிரியரும் சேர்ந்துகொண்டார். பதில் மனுக்களை இந்து இயக்கங்களும் கொங்கு மண்டல சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்கில் பல விசித்திரங்கள் நடந்தேறின. முதலில் இந்தக் கதை ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டது எனச் சொன்ன கதாசிரியர், அது வெறும் கற்பனை எனச் சொன்னார். ஆனால் அந்தப் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளர் ‘அது கற்பனை அல்ல, உண்மை’ என்று வாதாடினார். மேலும் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது உண்மையே எனச் சொல்ல காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்த கட்டுரைகளிலும் புத்தகங்களிலும் இருந்தே ஆதாரம் காட்டுகிறோம் என்ற வேடிக்கைகளும் நடந்தன. அதோடு ஏகப்பட்ட புத்தங்களைக் கொண்டுவந்து, இதிலெல்லாம் ஆதாரம் இருக்கிறது, இதைப் படித்துப் பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள் என செய்ய முடியாத வேலைகளை��் செய்யச் சொன்ன விநோதங்களும் நடந்தன.\nகொங்கு மண்டல சமூக அமைப்புகள் தங்கள் வாதத்தில், இப்படி எழுதப்பட்டிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, இந்து அறநிலையத்துறையின் 100 வருட ஆவணங்களில் இப்படி எந்த ஒரு குறிப்பும் இல்லை, எனவே இப்படி உண்மைக்குப் புறம்பான விஷயங்களை எழுதியவர்கள்மீதும் அதைப் பதிப்பித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள். இந்து மத நூல்களிலும் இப்படியான ஒரு கேவலமான செய்கை ஏதுமில்லை, சாஸ்திர சம்பிரதாயங்கள் இதை எப்போதும் சொன்னதில்லை என்பதும் முன்வைக்கப்பட்டன.\nவழக்கின் தீர்ப்பு, கோவிலில் நடந்ததாக இருந்தாலும் தவறில்லை, ஏனென்றால் கோவிலில் ஓர் இடத்தில் நடந்ததாகச் சொல்வது கோவிலையோ அல்லது இந்து மதத்தையோ புண்படுத்தியதாகாது என்பதையும் அக்காலத்திய மக்களைச் சொன்னதை இப்போது இருக்கும் மக்கள் தங்களைச் சொல்வதாக நினைத்து வருத்தப்படக்கூடாது என்பதையும் உள்ளடக்கியதாக இருந்தது. பல வாதங்களைப் பயன்படுத்தி மனித உரிமை ஆர்வலர்கள் போட்ட மனுவை ஏற்று, மக்கள் அளித்த பதில் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரண்டு தரப்பும் சமாதானமாகப் போகவேண்டும், காலத்தினால் இந்த வடுக்கள் ஆறும், எனவே நடந்ததை மறந்து இரண்டு தரப்பும் சுமூகமாகப் போகவேண்டும் என நீதிமன்றம் ஆலோசனையும் வழங்கியது. எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் வரவேண்டும் என எழுத்தாளருக்கு வேண்டுகோளும் விடுத்தது.\nதீர்ப்புக்குப் பிறகு மனித உரிமை ஆர்வலர்களும் இன்னபிற கோஷ்டிகளும் மிகவும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த விடுதலையைக் கொண்டாடி ஒரே ஒரு கட்டுரையை எழுதியதோடு சரி. நாவலாசிரியரும் ‘நான் என்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறேன், சுய தணிக்கை செய்து கொள்கிறேன்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். அவரின் எல்லா நூல்களும் ஒரு மாற்றத்திற்கு உட்பட்டே மீண்டும் வரும் எனவும் சொல்லியிருக்கிறார். டெல்லியில் ஒரு கவிதைத்தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். என்.டி.டி.வியில் பேட்டி அளித்திருக்கிறார். இதற்கு டெல்லியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் காரணமா, அல்லது ஆட்சி மாறட்டும் எனக் காத்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே முறையீடு செய்தால் அதை நீர்த்துப் போகச் செய்வதற்காக ‘நாங்களே தணிக்கை செய்து கொள்கிறோம் எனச் சொல்லி இருக்கிறோம்’ எனச் சொல்வதற்காகவா எனத் தெரியவில்லை.\nஇந்துக்களின், இந்நாட்டு மக்களின் வரலாற்றைக் காசு கொடுத்து திரித்து எழுதுவதற்கு ஒரு பெரும் படையே இருக்கிறது என மீண்டுமொரு முறை நீருபிக்கப்பட்டுள்ளது. அப்படித் திரித்த வரலாற்றை முட்டுக்கொடுக்கவும் ஒரு பெரும் கூட்டம் ஆயத்தமாக இருக்கிறது என்பதும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சரியான வரலாற்றை நாமே ஆய்வுபூர்வமாக எழுதி நமது அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வதும், இதுபோன்ற ஆய்வு என்ற பெயரில் நடக்கும் மோசடிகளுக்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுப்பதும் நாம் உடனடியாக முன்னெடுக்கவேண்டியவை. இவை அன்றி இதுபோன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கவே முடியாது.\nTags: ராஜா ஷங்கர், வலம் 2016 இதழ், வலம் அக்டோபர் 2016 இதழ்க் கட்டுரைகள்\nவலம் அக்டோபர் 2020 – 5ம் ஆண்டுச் சிறப்பிதழ்\nஅஞ்சலி – வீரபாகு ஜி\nபடிப்பு (சிறுகதை) | ரெங்கசுப்ரமணி\nஎன் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nஇந்தியா புத்தகங்கள் தொடர் – 5 | முனைவர் வ.வே.சு\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nVijayaraghavan on மகாபாரதம் கேள்வி பதில் – பகுதி 7 | ஹரி கிருஷ்ணன்\nவலம் ஆகஸ்ட் 2020 இதழ் – வலம் on இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/samsung-galaxy-m11-32gb-new-for-sale-gampaha-6", "date_download": "2020-10-24T11:33:26Z", "digest": "sha1:6YODSRCNL5H4B5NOLIJV37OS4YPCEAJG", "length": 3852, "nlines": 92, "source_domain": "ikman.lk", "title": "Samsung Galaxy M11 32GB (New) விற்பனைக்கு | கம்பஹா | ikman.lk", "raw_content": "\nஅன்று 23 செப்ட் 11:08 பிற்பகல், கம்பஹா, கம்பஹா\nபுளுடுத், புகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, இரட்டை சிம் வசதி, எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-03-06-2020/23103/", "date_download": "2020-10-24T11:11:20Z", "digest": "sha1:EG57MT37B7WZQY6SFXZOF2NV3FFKRRAF", "length": 72941, "nlines": 578, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020) – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஎதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்\nஇந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை வழங்க அனுமதிக்கப்பட்ட முதல் மருந்து இதுதான்\nஅதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஎதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nதமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்\nஅடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்குமா\nஇந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nவிவசாயக் கடன் தள்ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை வழங்க அனுமதிக்கப்பட்ட முதல் மருந்து இதுதான்\nஅதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையு���ா\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – வங்க தேசம் அரசு அதிரடி முடிவு\nபாகிஸ்தானில் மீண்டும் ஒரு இந்து கோவில் தகர்ப்பு\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nதேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்\nசூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nதேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்\nசூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி விவகாரத்தில் ரஜினிகாந்த்\nகொஞ்சி பேசிட வேனா.. ரம்யா நம்பீசன் புகைப்பட கேலரி\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் – புகைப்பட கேலரி\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\nரூ.600 கோடி நட்டத்திலிருந்து மீண்டு ரூ.129 கோடி லாபம் பார்த்த யெஸ் வங்கி\nஇந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு மீண்டும் ஒரு பேக்கேஜ் அறிவிக்க வாய்ப்பு\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nவங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக லாபம் தரும் அஞ்சல் அலுவலக திட்டம் பற்றி தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\n👑 தங்கம் / வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஇன்று திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பு��ிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அரசின் ஆதரவு நிலைப்பாடுகள் உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மனமகிழ்ச்சி உண்டா கும். குடும்ப பிரச்சனை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று கணவ��், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக செயல்படுவீர்கள். பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை..\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். உங்கள் செயல்திறனால் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்கு��ாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/10/2020)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/10/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/10/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (22/10/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (21/10/2020)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (21/10/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/10/2020)\nராசியில் சந்திரன், சூர்யன், புதன் – குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.\nராசியில் சுக்ரன் – குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – விரைய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.\nஇன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 2, 3\nராசியில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – லாப ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக��கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nரண, ருண ஸ்தானத்தில் கேது, சனி – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nபஞ்சம ஸ்தானத்தில் கேது, சனி – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 1, 7\nசுக ஸ்தானத்தில் கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nதைரிய ஸ்தானத்தில் கேது, சனி – சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nதன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, சனி – தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 5\nராசியில் கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nராசியில் செவ்வாய், குரு (அதி. சா) – சுக ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ – அயன, சயன, போக ஸ்தானத்தில் கேது, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்ப���ும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nதைரிய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nதன ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் கேது, சனி – லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று இரவு 1.11 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஇன்று பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/10/2020)\nநல்ல நேரம் காலை: 07.45 – 08.45\nநல்ல நேரம் மாலை: 04.45 – 05.45\nகொளரி நல்ல நேரம் காலை: 12.15 -01.15\nகொளரி நல்ல நேரம் மாலை: 09.30 – 10.30\nராகு காலம் மதியம்: 09.00 – 10.30\nஎமகண்டம் காலை: 01.30 – 03.00\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/10/2020)\nராசியில் சந்திரன், சூர்யன், புதன் – குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nராசியில் சுக்ரன��� – குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் கேது, சனி – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – விரைய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nராசியில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – லாப ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nரண, ருண ஸ்தானத்தில் கேது, சனி – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nபஞ்சம ஸ்தானத்தில் கேது, சனி – ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nசுக ஸ்தானத்தில் கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக் காக பாடுபட வேண்டியும் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nதைரிய ஸ்தானத்தில் கேது, சனி – சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nதன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் கேது, சனி – தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nராசியில் கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nராசியில் செவ்வாய், குரு (அதி. சா) – சுக ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ – அயன, சயன, போக ஸ்தானத்தில் கேது, சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nதைரிய ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nதன ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன், புதன் – தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் கேது, சனி – லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு (அதி. சா) என கிரகங்கள் வலம் வருகின்றன.\nஇன்று துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nபர்சனல் ஃபினாஸ்31 mins ago\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\nவேலை வாய்ப்பு4 hours ago\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு\nஎதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்\nசினிமா செய்திகள்5 hours ago\nதேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/10/2020)\nதமிழ் பஞ்சாங்கம்17 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/10/2020 )\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/10/2020)\nரூ.600 கோடி நட்டத்திலிருந்து மீண்டு ரூ.129 கோடி லாபம் பார்த்த யெஸ் வங்கி\nஇந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்2 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு1 day ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/10/2020)\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவ���லை வாய்ப்பு1 day ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oppo-oreo-mobiles/", "date_download": "2020-10-24T11:54:54Z", "digest": "sha1:G52HSSDBGAG6RHAMHYD4WP2SUU6ZEZMH", "length": 18762, "nlines": 511, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஓப்போ ஓரிரோ மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (12)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (12)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (12)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (10)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (10)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (2)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (3)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (3)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (5)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 24-ம் தேதி, அக்டோபர்-மாதம்-2020 வரையிலான சுமார் 12 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ. விலையில் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் போன் விற்பனை செய்யப்படுகிறது. , மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ ஓரிரோ மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n12 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n25 MP முன்புற கேமரா\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஓரிரோ மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் ஆண்ட்ராய்டு ஓரிரோ மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/", "date_download": "2020-10-24T11:19:07Z", "digest": "sha1:VXHJDE5O7RG4ED5RXKRD25JXKKQYSOVV", "length": 5623, "nlines": 46, "source_domain": "www.60secondsnow.com", "title": "Short News in Tamil | Tamil Short News | Today's Tamil News Headlines - 60secondsnow", "raw_content": "\nஹீரோயின் திடீர் மாற்றம்.. உதயநிதி ஸ்டாலின் ஜோடியானார் சிம்பு ஹீரோயின்.. அடுத்த மாதம் ஷூட்டிங்\nஜெயம் ரவியின் பூமி படத்தில் நடித்துள்ள நிதி அகர்வால், அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.\nதமன்னா இல்லாட்டி தர்ஷா.. என்னா இடுப்பு என்னா இடுப்பு.. உருகி வழியும் ரசிகர்கள்\nபொதுவாக என் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா நாங்க வேற லெவல் என்று கொடி இடையை மொத்தமாக காட்டி ரசிகர்கள் கண்களுக்கு குளுமையை காட்டியிருக்கிறார் தர்ஷா குப்தா. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஷிவானி போனதிலிருந்து தர்ஷாவின் போட்டோக்கள்தான் காட்டுத் தீயாக பரவிக் கொண்டுள்ளன.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. ஒன்னும் ஆகாது".. வெங்கடேசன் நலம் பெற மக்கள் வாழ்த்து\nநேற்று வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில், \"இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் இருக்கிறேன்\" என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து பலரும் வெங்கடேசன் மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nபோலீசாரின் பயன்பாட்டிற்கு லெக்ஸஸ் காரா\nஆட்டோமொபைல் - 18 min ago\nஜப்பானிய போலீசார் போக்குவரத்து ரோந்து பணிகளுக்காக லெக்ஸஸ் எல்சி500 காரை தங்களது ரோந்து வாகனங்களுடன் இணைத்து கொண்டுள்ளனர். இந்த லெக்ஸஸ் கார் சாலை விபத்துகளை குறைக்கவும், தப்பி ஓடும் வாகனங்களைத் தொடரவும் அல்லது நிறுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த லெக்ஸஸ் எல்சி500 காரின் விலை 17.4 மில்லியன் யென் என கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/77.html", "date_download": "2020-10-24T11:06:36Z", "digest": "sha1:K22MF6XSLVYXOOJIWZ42SSFK6OV357AF", "length": 6183, "nlines": 118, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அரசாணை:77 பள்ளிக்கல்வி இணை இயக்குநர்கள் பணியிடங்கள் மாறுதல் - Asiriyar Malar", "raw_content": "\nHome go/proceedings அரசாணை:77 பள்ளிக்கல்வி இணை இயக்குநர்கள் பணியிடங்கள் மாறுதல்\nஅரசாணை:77 பள்ளிக்கல்வி இணை இயக்குநர்கள் பணியிடங்கள் மாறுதல்\nஅரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயருமா \nபள்ளியில் 10,12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் நீட் தேர்வில் பூஜ்ஜியம்\nTRB மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன் முறை தேவை இல்லை - இயக்குநர் உத்தரவு.\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் திடீர் சரிபார்ப்பு.\nவிஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nமாற்றுப்பணி ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு.\nவிரும்பிய பாடத்தை படிக்க தடை விதித்த பெற்றோர்கள் : விரக்தியில் காவல் துறைக்கு புகார் அனுப்பிய மாணவி\nTET தேர்வில் ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் ஆயுள் முழுவதும் செல்லும் : தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயருமா \nபள்ளியில் 10,12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் நீட் தேர்வில் பூஜ்ஜியம்\nTRB மூலம் தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன் முறை தேவை இல்லை - இயக்குநர் உத்தரவு.\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்கள் திடீர் சரிபார்ப்பு.\nவிஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nமாற்றுப்பணி ஆசிரியர்களை விடுவிக்க உத்தரவு.\nவிரும்பிய பாடத்தை படிக்க தடை விதித்த பெற்றோர்கள் : விரக்தியில் காவல் துறைக்கு புகார் அனுப்பிய மாணவி\nTET தேர்வில் ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் ஆயுள் முழுவதும் செல்லும் : தேசிய ஆசிரியர் கல்விக்குழு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/11164450/1265581/Lawspet-near-elderly-suicide-police-inquiry.vpf", "date_download": "2020-10-24T12:37:40Z", "digest": "sha1:QFNTFYX6G37SAJLQGHYYZPPGC7KQ5U32", "length": 14150, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "லாஸ்பேட்டையில் முதியவர் தற்கொலை || Lawspet near elderly suicide police inquiry", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 11, 2019 16:44 IST\nலாஸ்பேட்டையில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nலாஸ்பேட்டையில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுவை லாஸ்பேட்டை எழில்நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 61). இவரது மனைவி ஜெனீபர் (45). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.\nஜான் போஸ்கோவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் வலிப்பு நோய் உள்ளதால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் மன வேதனை அடைந்த ஜான் போஸ்கோ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.\nபின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று மதியம் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை அறிந்த அவரது மனைவி ஜெனிபர் அதிர்ச்சி அடைந்து அலறினார்.\nபின்னர் தனது மகன் உதவியுடன் ஜான்போஸ் கோவை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெனிபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுட���் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nமருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nகரூர் அருகே 2 இடங்களில் திருட்டு\nநொய்யல் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் மீது வழக்கு\nதிருமாவளவன் பேசியது எப்படி குற்றமாகும்\nதீபாவளியையொட்டி அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்\nகரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/40-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-10-24T11:06:47Z", "digest": "sha1:VGOIQJAQYLJVXI355OBCW5HPIGY3U5EA", "length": 14106, "nlines": 148, "source_domain": "www.pothunalam.com", "title": "40 கீரை வகைகள் அதன் பயன்களும்..! Keerai Vagaigal Athan Payangal Tamil..!", "raw_content": "\n40 கீரை வகைகள் அதன் பயன்களும்..\n40 கீரை வகைகள் அதன் பயன்களும்..\nகீரை வகைகள்: உடல் ஆரோக்கியத்தை நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது.\nசரி வாருங்கள் 40 கீரை வகைகள் (keerai vagaigal) அதன் பயன்களும் பற்றி இவற்றில் காண்போம்.\nசொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகீரை வகைகள் அதன் பயன்களும்..\nகீரை வகைகள் / keerai vagaigal கீரை பயன்கள்\nஅகத்திக்கீரை பயன்கள் இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.\nகாசினிக்கீரை பயன்கள் சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.\nசிறு பசலைக் கீரை பயன்கள் சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும்.\nபசலைக்கீரை பயன்கள் தசைகளை பலமடைய செய்யும்.\nகொடிப்பசலைக் கீரை பயன்கள் பெண்களுக்கு வெள்ளைப்படுவதை குணப்படுத்தும். மேலும் நீர் கடுப்பை குணப்படுத்தும்.\nமஞ்சள் கரிசலை கீரை பயன்கள் கல்லீரலை வலுவாக்கும். காமாலையை குணப்படுத்தும்.\nகுப்பைமேனி கீரை பயன்கள் பசியை தூண்டும்.\nஅரைக்கீரை பயன்கள் ஆண்மையை பெருக்கும்.\nபுளியங்கீரை பயன்கள் இரத்த சோகையை குணப்படுத்தும், கண் நோயை சரியாக்கும்.\nபிண்ணாக்கு கீரை பயன்கள் வெட்டை மற்றும் நீர்க்கடுப்பை குணப்படுத்தும்.\nபட்டை கீரை பயன்கள் / keerai vagaigal பித்தம், கபம் போன்ற நோய்களை குணப்படுத்தும்.\nபொன்னாங்கண்ணி கீரை உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.\nவெள்ளை கரிசலைக் கீரை இரத்த சோகையை குணப்படுத்தும்.\nசுக்கா கீரை பயன்கள் / keerai vagaigal இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை குணப்படுத்தும்.\nமுருங்கை கீரை பயன்கள் / keerai vagaigal நீரிழிவை குணப்படுத்தும். மேலும் உடல் மற்றும் கண்களுக்கு அதிக பலத்தை தரும்.\nவல்லாரைக் கீரை நிஞாபக சக்தியை அதிகரிக்கும்.\nமுடக்கத்தான் கீரை கை,கால் முடக்கத்தை குணப்படுத்தும், மேலும் வாயு விலகும்.\nபுண்ணக் கீரை சிரங்கு மற்றும் காயங்களில் வழியும் சீதளமும் குணமாகும்.\nபுதினா கீரை இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை குணப்படுத்தும்.\nநஞ்சுமுண்டான் கீரை விஷம் முறியும்.\nதும்பை கீரை அசதி, சோம்பல் நீங்கும்.\nமுள்ளங்கி கீரை நீரடைப்பு நீங்கும்.\nபருப்பு கீரை பித்தத்தை குறைக்கும், உடல் சூட்டை தணிக்கும்.\nபுளிச்ச கீரை கல்லீரலை பலமடைய செய்யும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும், ஆண்மையை பெருக்கும்.\nமணலிக் கீரை வாதத்தை குணப்படுத்தும், கபத்தை கரைக்கும்.\nமணத்தக்காளி கீரை ���ாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும் மற்றும் தேமல் மறையும்.\nமுளைக்கீரை பசியை தூண்டும், நரம்பை பலமாக்கும்.\nசக்கரவர்த்திக் கீரை தாது விருத்தியாகும்.\nவெந்தயக்கீரை மலச்சிக்கலை குணமாக்கும், மண்ணீரல் மற்றும் கல்லீரலை பலமாக்கும். வாதம் மற்றும் காச நோய்களை குணமாக்கும்.\nதூதுவளை ஆண்மை பெருகும், சரும நோய் குணமாகும் மற்றும் சளி தொல்லை குணமாகும்.\nதவசி கீரை இருமல் குணமாகும்.\nசாணக் கீரை காயங்களை ஆற்றும்.\nவெள்ளைக் கீரை தாய் பாலை அதிகம் சுரக்க செய்யும்.\nவிழுத்திக் கீரை பசியை அதிகரிக்கும்.\nகொடிகாசினிக் கீரை பித்தத்தை தணிக்கும்.\nதுயிளிக் கீரை வெள்ளை வெட்டை குணமாகும்.\nதுத்திக் கீரை வாய் மற்றும் வயிற்று புண் குணமாகும்.வெள்ளை மூலம் விலகும்.\nகாரக்கொட்டிக் கீரை வகைகள் (keerai vagaigal) மூலநோயை குணப்படுத்தும், சீதபேதியை போக்கும்.\nமூக்குத்தட்டை கீரை சளியை குணப்படுத்தும்.\nநருதாளி கீரை வகைகள் (keerai vagaigal) ஆண்மையை பெருக்கும், வாய்ப்புண் குணமாகும்.\nகீரை வகைகள் படங்களுடன் பெயர்கள்:-\nமுழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nகீரை வகைகள் அதன் பயன்களும்\nகீரை வகைகள் படங்களுடன் பெயர்கள்\nசப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nஐந்து உயிருக்கு ஆபத்தான உணவுகள்..\n உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nவயிற்றுப்புண் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் | Ulcer treatment food in tamil\nஉங்கள் பாதங்களை பராமரிப்பதற்கு சில டிப்ஸ்..\nதூங்கும் போது கை கால் மரத்துப்போதல் சரியாக..\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2020..\nவேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசின் உதவி தொகை திட்டம்..\nபூனையை கனவில் கண்டால் என்ன பலன்..\nகனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்..\nஅஞ்சல் துறையின் தொடர் வைப்பு நிதி திட்டம்..\n உதட்டின் மேல் உள்ள முடியை நீக்க இதை போட்டால் போதும்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16087", "date_download": "2020-10-24T11:34:16Z", "digest": "sha1:X4KBVJUU3P7Z474TTEXXVEMN5TYL7NLO", "length": 31478, "nlines": 222, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 24 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 450, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 13:15\nமறைவு 17:58 மறைவு 00:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஜுன் 16, 2015\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: Knight Riders அணி கோப்பையை வென்றது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2029 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n2015ஆம் ஆண்டு வீ-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப்போட்டிகள், இம்மாதம் 04ஆம் நாள் வியாழக்கிழமையன்று, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கி, 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்றுள்ளது. இறுதிப்போட்டியில் Knight Riders அணி வெற்றி பெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nநமது காயல் மாநகரில் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப், KSC, USC மற்றும் அனைத்து விளையாட்டு சங்கத்தின் ஆதரவுடன் கடந்த 4ஆம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தில் நடத்திவந்த, VMS – Jewellers SilvOr கோப்பைக்கான காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி இம்மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது.\nஇந்த போட்டியில் Knight Riders அணியும், Strange Spikers அணியும் விளையாடின. இதில் Knight Riders அணியினர் 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, VMS Jewellers SilvOr கோப்பையை தட்டிச் சென்றது.\nமுன்னதாக இறுதிப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ் கிளப்பின் மாவட்ட துணை ஆளுனர் திருமதி. அரிமா சுதந்திர லெட்சுமி MJF அவர்களுக்கு ஆட்டவீரர்களை அறிமுகம் செ��்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.\nஇந்த போட்டி துவங்குவதற்கு முன்பாக Haji VMS Leebe நினைவாக நடத்தப்பட்ட 6ஆம் ஆண்டு கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த போட்டியில் V-Sapphire அணியும், V-Red அணியும் விளையாடின. இதில் ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. எனவே சமநிலை முறிவுமுறை கடைபிடிக்கப்பட்டது. அதில் V-Sapphire அணி 7 - 6 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nதொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர் தலைமை தாங்கினார். காயல் ஸ்போர்டிங் கிளப்பின் செயலாளர் பேராசியர் ஜனாப்.சதக்தம்பி, வி-யூனைடெட் குழுமத்தின் மூத்த உறுப்பினர்கள் ஜனாப். அமீன், ஜனாப். வாவு ஆப்தீன் ஹாஜி, ஜனாப். பசீர் மற்றும் லயன் ஜனாப். சேக்கனா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.\nநிகழ்வின் துவக்கமாக ஹாஃபிழ் B.ஹிஸாம் இறைமறை வசனத்தை ஓதினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதனையடுத்து வரவேற்புரையை பாலப்பா அப்துல்காதர் நிகழ்த்தினார். பின்னர் சால்வை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் லயன்ஸ் கிளப்பின் மாவட்ட துணை ஆளுனர் திருமதி. அரிமா சுதந்திர லெட்சுமி MJF அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வின் தொடராக பரிசளிப்பு விழாவிற்கு முன்னதாக ஜஹாங்கிர் நன்றியுரை நிகழ்த்தினார்.\nஅடுத்ததாக சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வீ-யூனைடெட் குழுமத்தின் உறுப்பினர் சகோ. காழிஅலாவுத்தீன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, ஹாஜி VMS லெப்பை நினைவு கால்பந்து போட்டியில் அரையிறுதி வரை முன்னேறி அணிகளான V-White மற்றும் V-Silver அணிகளுக்கு தலா 500 ரூபாய் பரிசினை ஜனாப் துளிர் M.L. சேக்கனா அவர்களும், ஜனாப். பசீர் அவர்களும் வழங்கினார்கள். இந்த பரிசுக்கான அணுசரனையை காயல்பட்டினம் Faams நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள்.\nவெற்றிக்கு முனைந்த V-Red அணி வீரர்களுக்காக தனிநபர் பரிசு, ரொக்கப்பரிசு ரூபாய் 1000 மற்றும் சுழற்கோப்பையை வாவு ஆப்தீன் ஹாஜி வழங்கினார்கள். ரொக்கப் பரிசுக்கான அணுசரனையை ஹாங்காங் V-United Forex நிறுவனத்தினத்தினர்கள் வழங்கினார்கள்.\nவெற்றிபெற்ற அணியான V-Sapphire அணி வீரர்களுக்கு தனிநபர் பரிசு மற்றும் சுழற்கோப்பையினை ஜனாப் பசீர் வழங்கினார். ரொக்கப்பரிசு ரூப��ய் 2000-தை ஜனாப். அமீன் அவர்கள் வழங்கினார்கள். இந்த பரிசுக்கான அணுசரனையை ஹாங்காங் V-United Exports நிறுவனத்தினத்தினர் வழங்கினார்கள்.\nஅதனைத் தொடர்ந்து வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் 2015 - VMS Jewellers SilvOr கோப்பைக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் துவங்கின. முதலாவதாக நடுவர்களுக்கான பரிசுகளை ஜனாப். துளிர் M.L. சேக்கனா வழங்கினார். அதனைத் தொடர்ந்து போட்டியித் தொடரின் சிறந்த பின்கள வீரராக Gallery Birds அணியின் ஃபைஸல், சிறந்த கோல் கீப்பராக Strange Spikers அணியின் நெய்னா, சிறந்த நடுக்கள வீரராக Knight Riders அணியின் O.A.K. யாஸர், சிறந்த முன்கள வீரராக Strange Spikers அணியின் இப்றாஹீம், சிறந்த அணியாக Janseva, சிறந்த வீரராக Strange Spikers அணியின் அஃப்ராஸ் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை வாவு ஆப்தீன் ஹாஜி வழங்கினார்கள்.\nஅதனைத் தொடர்ந்து அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகளான Gallery Birds மற்றும் Bangkok Ball Blasters அணிகளுக்கான பரிசுத் தொகை ரூ.4000-ஐ ஜனாப். அமீன் அவர்களும், ஜனாப். பசீர் அவர்களும் வழங்கினார்கள். அந்த பரிசுக்கான அணுசரனையை காயல்பட்டினம் Faams மற்றும் சென்னை Blossoms நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள்.\nஇரண்டாம் இடம் பிடித்த Strange Spikers அணி வீரர்களுக்கான தனிநபர் பரிசுகளை வாவு ஆப்தீன் ஹாஜி வழங்கினார்கள். ரூபாய் 12 ஆயிரம், சுழற்கோப்பை மற்றும் அணிக்கான தனி கோப்பையினை காயல் ஸ்போர்டிங் கிளப்பின் செயலாளர் பேராசிரியர் ஜனாப். சதக்தம்பி அவர்கள் வழங்கினார்கள். இந்த பரிசுக்கான அணுசரனையை காயல்பட்டினம் Vilak 2000 நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள்.\nமுதல் இடம் பிடித்த Knight Riders அணி வீரர்களுக்கான தனிநபர் பரிசு, ரூபாய் 17 ஆயிரம், சுழற்கோப்பை மற்றும் அணிக்கான தனி கோப்பையினை சிறப்பு விருந்தினர் லயன்ஸ் கிளப்பின் மாவட்ட துணைஆளுனர் திருமதி. அரிமா சுதந்திர லெட்சுமி MJF அவர்கள் வழங்கினார்கள். இந்த பரிசுக்கான அணுசரனையை சென்னை T.Nagar L.K.S. Gold House நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள்.\nமுன்னதாக இறுதிப் போட்டியை காணவந்த ரசிகர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது, அதில் 50 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பரிசளிப்பு விழாவின் இறுதியில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்பரிசுகளை காயல்பட்டினத்தின் பிரபல நிறுவனங்களான, L.T.S. Jewellers, A.K.M. Jewellers, J.J.Jewellers, Janseva மற்றும் Bismillah Agency ஆகியவைகள் வழங்கின.\nஇப்போட்டிகள் சிறப்பு��ன் நடைபெற உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும், V-United KPL - Cricket மற்றும் Football போட்டிகள் நடத்த மைதானங்கள் தந்துதவிய KSC, USC நிர்வாகத்தினருக்கும், கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வீரர்கள் தந்துதவிய USC, KSC மற்றும் நகரின் அனைத்து விளையாட்டு மைதானங்களுக்கும், அணிகளுக்கு பொறுப்பேற்ற அனுசரணையாளர்களுக்கும், போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும், போட்டிகளின் போது தினந்தோறும் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும், போட்டிகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் வெளியிட்ட காயல்பட்டணத்தின் அனைத்து இணையதள செய்தியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும், ஒலி - ஒளி அமைத்துதந்தவர்களுக்கும், வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் போட்டிகள் சிறப்புடன் நடைபெற எங்களோடு ஒத்துழைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்-ன் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்தாண்டு (2014) வீ-யுனைட்டெட் கால்பந்து சுற்றுப்போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nவீ-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபிறை தென்பட்டதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு\nரமழான் 1436 எப்போது துவங்குகிறது\nஎழுத்து மேடை: நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் சிந்திக்க வேண்டாமா (பாகம் 2) – ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ் கட்டுரை\nரமழான் 1436: ஜூன் 18 வியாழக்கிழமை ரமழான் முதல் நாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி பட்டளிப்பு விழாவில் 26 மாணவியர் ‘ஆலிமா சித்தீக்கிய்யா’ பட்டம் பெற்றனர்\nரமழான் 1436: ரமழான் தலைப்பிறை குறித்து இன்றிரவு (17/06) ஜாவியாவில் கலந்தாலோசனைக் கூட்டம் நகர உலமாக்களுக்கு அழைப்பு\nகத்தர் கா.ந.மன்ற செயற்குழுவில் நகர்நலனுக்காக ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் நிதியொதுக்கீடு ஜூலை 03இல் பொதுக்குழு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நகர்நலனுக்காக 7 லட்சத்து 18 ஆயிரம் நிதியொதுக்கீடு இக்ராஃவின் புதிய தலைவருக்கு வாழ்த்து இக்ராஃவின் புதிய தலைவருக்கு வாழ்த்து\nஊடகப்பார்வை: இன்றைய (17-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nநியாயவிலைக் கடைகளின் குறைகளை வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்\nஜூன் 25இல் - இஃப்தார் நிகழ்ச்சியுடன் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு செயற்குழுவில் அறிவிப்பு\nஅமெரிக்காவில் காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றார்\nரமழானை முன்னிட்டு சிங்கை, அபூதபீ கா.ந.மன்றங்கள் சார்பில், ரூ.4 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் 168 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nஊடகப்பார்வை: இன்றைய (16-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: Strange Spikers, Knight Riders அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: விடுபட்டோருக்காக நடைபெற்ற போட்டிகளின் விபரங்கள்\nஜூன் 19 அன்று தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nஊடகப்பார்வை: இன்றைய (15-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nமத்ரஸா ஹாமிதிய்யாவின் அறமார்க்க விழாக்கள் ‘முஹ்யித்தீன் டிவி’ இணையதளத்தில் நேரலை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/tanod-cave/", "date_download": "2020-10-24T12:02:17Z", "digest": "sha1:NP7T2TKJKQ5QOLB4KF7WNRGCTVFYJTID", "length": 4843, "nlines": 56, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Tanod Cave | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2020 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21553", "date_download": "2020-10-24T11:52:44Z", "digest": "sha1:D7OQNU5EXG265IFQO4LT3EYQ4WNVVD2V", "length": 7996, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "Admin Sir | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் அட்மினுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்றால் arusuvaiadmin@gmail.com\nஅனுப்புங்கள்.... அவர் பதில் தருவார்......\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nசிலசமயம் இந்தமாதிரி அநாகரிகமான பதிவுகள் வந்தால் அட்மின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமெனில் அட்மின் அவர்களின் தொடர்புக்குன்னு இருக்கும் இடத்தில் அவருக்கு மெயில் பண்ணுங்க இப்படி பொதுவாக பதிவு செய்ய வேண்டாம். உங்க பதிவை மாத்திருங்க நான் பதிலளி தட்டலை;)\nஅறுசுவை நான்காம் ஆண்டு தொடக்க நாள் விருந்து நிகழ்ச்சி (படங்களுடன்)\nகதை கவிதைகள் அனுப்புவோர் கவனத்திற்கு\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23038", "date_download": "2020-10-24T12:27:28Z", "digest": "sha1:G3AROHPLO56LZDRK2CCWQNIZXGDOAGR2", "length": 9685, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "வெண் புள்ளி நோய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவெண் புள்ளி நோய் பற்றி உங்களுக்கு தெரிந்ததை தய��ுசெய்து சொல்லவும்.\n நீங்கள் அதற்கு ஏதேனும் சிகிச்சை எடுக்கிறீர்களா\nஎனது தங்கைக்கு 4 வருடங்களாக இருக்கின்றது. பல சிகிச்சைகள் எடுத்தும் பயனில்லை. மிகுந்த மன உளைச்சலுடன் இருக்கிறாள். அவளுடைய கணவர் ஆறுதலளித்தும் பயனில்லை. எங்கள் குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளோம். இதற்கு எதேனும் தீர்வு இருக்கின்றதா. இதைப் பற்றி எந்த தகவல் இருந்தாலும் தோழிகள் கூறவும்.\nஉங்களுக்கு தெரிந்து யாருக்காவது இந்த நோய் தீர்ந்து இருக்கிறதா\nஜெயா உங்கள் கேள்வியை படித்துவிட்டு பதில் சொல்லாமல் போக முடியவில்லை.\nமுற்றிலும் குணமடையவில்லை என்ராலும் என் கணவரின் பாட்டிக்கு ஓரளவிற்கு அது கட்டுபாட்டில் உள்ளது. மேலும் பரவாமல் தடுக்கலாம். நாம் உணவு சாப்பிடும்\nஅதிகயளவில் பழங்கள் எடுத்து கொள்ள சொல்லுங்க.இட்லி தோசையை மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லுங்க.பிரெஷ் யாக தயார் செய்த உணவை நன்றாக மென்று சாப்பிட சொல்லுங்க. நீங்க கூகிள் அனடோமிக் தேரபி என்று டைப் செய்து பாருங்க. பாஸ்கர் என்பவர் சொல்லிருக்கும் முறையை பின்பற்றிபாருங்க.\nமுதலில் அவர்களை கவலை படாமல் இருக்க சொல்லுங்க.நல்லதே நடக்கும்.\nஎன்ன செய்ய. மிகவும் சோர்ந்து போனேன்.\nஇந்த இழையில் இப்பொழுது ஒரு பதிலை பார்த்தேன். அதை படிப்பதற்குள் மின்சாரம் cut ஆகி விட்டது. மின்சாரம் வந்தவுடன் என் தங்கைக்கு ஒரு மருந்து கிடைத்துவிட்டது என்று ஆவலுடன் அதை தேடினேன். ஆனால் அதை காணவில்லை. என்ன செய்ய. மிகவும் சோர்ந்து போனேன்.\nSMA- பற்றி புதிய தகவல்கள்\nநகம் ஓரம் காயம் ஏற்பட்டு பின்பு ஆறிவிட்டது...\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/04/6-1.html", "date_download": "2020-10-24T11:17:25Z", "digest": "sha1:PTBJLMX35EFAHVDT5DUEUIAOCN3EZPPZ", "length": 5452, "nlines": 83, "source_domain": "www.adminmedia.in", "title": "தமிழகம் முழுவதும் காலை 6 முதல் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nதமிழகம் முழுவதும் காலை 6 முதல் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு\nApr 13, 2020 அட்ம���ன் மீடியா\nதமிழகத்தில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை பேக்கரிகள் இயங்கத் தடையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமேலும் முறையாக சமூக விலகலை பின்பற்றவேண்டும் எனவும்மேலும் பேக்கரிகளில் யாரும் அமர்ந்து உண்ணக்கூடாது. பார்சல் மட்டும் வாங்கி செல்லலாம் என அறிவித்துள்ளதாவது\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\nFACT CHECK: காபி ஷாப்பில் மைக்டைசன் தொழுகை நடத்தும் வீடியோவின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nFACT CHECK: சவுதி தம்மாமில் நிலநடுக்கம் என ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா\nFACT CHECK: ஜனாசா உடலில் மலைபாம்பு : யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nடைனோசர் முட்டை' என்று வெளியான செய்தி உண்மை என்ன\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2429875", "date_download": "2020-10-24T13:01:08Z", "digest": "sha1:XMLVU5RI3TVPZRTLMGYK7AXVF3QKJT7G", "length": 23747, "nlines": 322, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியில் பாடல் : பிரசாரத்தில் கலக்குகிறார் பிரிட்டன் பிரதமர் | Boris Johnson election campaign song in Hindi is a hit on internet, social media calls it attempt to woo Indians in UK | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ...\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 2\nஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 7\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 2\nமெகபூபா முப்தியை கைது செய்ய பாஜ., கோரிக்கை 10\nமஹா., முன்னாள் முதல்வர் பட்னாவிசுக்கு கொரோனா\n‛கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் ...\nதவணை செலுத்தாத கடன்தாரர்களுக்கு வட்டிக்கு வட்டி ... 1\nஇந்தியில் பாடல் : பிரசாரத்தில் கலக்குகிறார் ��ிரிட்டன் பிரதமர்\nலண்டன்: இந்துகோவிலுக்கு செல்வது இந்தியில் பிரசார பாடல் பாடுவது என தேர்தல் பிரசார களத்தில் கலக்கி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.nsimg2429875nsimgஇங்கிலாந்தில் வரும் 12 ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல்பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வாக்காளர்களை கவரும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியில் பிரசாரம் செய்யும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nலண்டன்: இந்துகோவிலுக்கு செல்வது இந்தியில் பிரசார பாடல் பாடுவது என தேர்தல் பிரசார களத்தில் கலக்கி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.\nஇங்கிலாந்தில் வரும் 12 ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல்பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வாக்காளர்களை கவரும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியில் பிரசாரம் செய்யும் பாடல் போரிஸ் ஜான்சனுக்காக வாக்களிக்கவும் என்ற பொருள் படும் பாடல் ஒன்று சமூக வலை தளங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nஇது மட்டுமல்லாது ஞாயிற்று கிழமை அன்று லண்டனில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபட்ட போரிஸ் ஜான்சன் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி உடன் கைகோர்க்க உறுதி மொழியையும் எடுத்து கொண்டார். பிரதமரின் இந்தி பிரசார பாடல் சமூக வலை தளங்களில் பெரும் வெற்றி பெற்றுள்ள போதிலும் பிரதமருக்காக பாடல் வெளியிடப்பட்டதா அல்லது யாராவது டப்பிங் செய்து வெளியிடப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட வில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இந்தி பாடல் பிரசாரம் கலக்குகிறார் பிரிட்டன் பிரதமர்\n'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'(30)\nஇடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா இன்று தாக்கல்(14)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநவதாய பள்ளிகூடத்தில் குறைஞ்ச காசுல ஹிந்தி படிச்சா நம்ப எப்படி கல்லா கட்றது ஹிந்தி வேணாமுன்னு ட்ராமா போடுவோம் . அனா நம்ப நடத்தற ஸ்கூல்ல லட்ச கணக்குல கல்லா கட்டி ஹிந்தி சொல்லி கொடுப்போம்\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஅவனுவோ பள்ளிக்கூடத்தில போயி அவ்வளவு காசு குடுத்துப் படிக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை....\nNallavan Nallavan - இதே பெயரில் உலாத��தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா\nஇந்தியர்களை எங்கே டச் பண்ணுனா ஒட்டு குவியும் -ன்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு ..... இது நமக்குப் பெருமை இல்ல ..... நம்ம வீக்னசை அவன் யூஸ் பண்ணுறது நமக்குப் பெருமை இல்ல .....\nநித்திக்கு லண்டன்லே ப்ரைட் ப்யூச்சர் இருக்கும் போல..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்து��் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வருமான வரியை ரத்து செய்ய வேண்டும்'\nஇடஒதுக்கீடு நீட்டிப்பு மசோதா இன்று தாக்கல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_208.html", "date_download": "2020-10-24T11:58:22Z", "digest": "sha1:CEKW3YFJ25BBUE6CEHVGZ4HOCHWJHAPO", "length": 5649, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சங்க சபா அவமதிப்பு: மங்களவுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS சங்க சபா அவமதிப்பு: மங்களவுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு\nசங்க சபா அவமதிப்பு: மங்களவுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு\nமங்கள சமரவீர சங்க சபாவையும் புத்த தர்மத்தையும் அவமதித்துள்ளதாக அவருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார் பௌத்த தகவல் மையத்தின் நிறுவனர் அதுலுகலே ஸ்ரீ ஜினாநந்த தேரர்.\nபௌத்த தர்மம் என் நாட்டைக் காப்பாற்றட்டும், தற்போது கண்ணீர் விடுகிறேன் என அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் தகவலின் பின்னணியிலேயே இம்முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇலங்கை அனைவருக்கும் பொதுவான நாடு என அடிக்கடி மங்கள தெரிவித்து வருகின்றமையும் கோட்டாபேவின் வெற்றியின் பின்னணியில் விகாரைகளின் வலையமைப்பு பாரிய பங்களிப்பை செய்துள்ளதன் ஊடாக இன ரீதியான எழுச்சியாகவே அவரது வெற்றி கணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_439.html", "date_download": "2020-10-24T11:25:35Z", "digest": "sha1:TD2AFXV7EHEXTQW4VOCXQMUBBXRKTVLR", "length": 5127, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹப்புத்தலையில் இரு தரப்பு மோதல்: மூவர் காயம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹப்புத்தலையில் இரு தரப்பு மோதல்: மூவர் காயம்\nஹப்புத்தலையில் இரு தரப்பு மோதல்: மூவர் காயம்\nஹப்புத்தலயில் ஐக்கிய தேசியக கட்சி - பெரமுன ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஒஹியா ரயில் நிலையம் அருகே இடம்பெற்றுள்ள இச்சமபவத்தில் பெரமுன ஆதரவாளர்கள் இருவரும் ஒருவருடைய மனைவியும் காயமுற்று பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதேர்தல் விதி முறைகள் பரவலாக இடம்பெறுகின்ற நிலையில் இதுவே இரண்டாவது வன்முறைச் சம்பவமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்க���ழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/12/07152526/1017612/AUSVsInd-Test-Cricket-Match.vpf.vpf", "date_download": "2020-10-24T12:47:20Z", "digest": "sha1:DXY3O452RBJH4NW6KAFJ7RL2PN6WSH6Y", "length": 4455, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் தடுமாறி வருகிறது.\nஅடிலெய்ட் நடைபெற்று வரும் இப்போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் டக் அவுட் ஆனார். ஹாரிஸ் உஸ்மான் கவாஜா, சான் மார்ஷ் ஆகியோர் தமிழக வீரர் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, அந்த அணியின் TRAVIS HEAD அரைசதம் விளாசினார். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய அணியை விட 59 ரன்கள் குறைவாகும்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/boy-baby-names/%E0%AE%95/pg-13", "date_download": "2020-10-24T11:39:18Z", "digest": "sha1:CGWG6UZHZV2SBOYCRDBCDHPN4PTLH5GU", "length": 10132, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nBABY NAME புதிய பெயரைச் சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nகடமைச்செல்வன் (ம்) Kadamaiselvan (m)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஆசிரிய வாசகத் திட்டம் - S2S LIVE\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா - நிகழ்வு-1, பகுதி -2\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா - நிகழ்வு-2, Part-1/2\nகோவிட்-19 சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா - நிகழ்வு-2, Part-2/2\nகோவிட் - 19 ஊரடங்கு சூழலில் நிகழ்த்து கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா, நிகழ்வு- 7\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15197", "date_download": "2020-10-24T12:14:38Z", "digest": "sha1:JD46JT4A4M3HRQ5HQE5K56A4ITDA7NL7", "length": 18760, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 24 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 450, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 13:15\nமறைவு 17:58 மறைவு 00:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப��\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஐனவரி 14, 2015\nசூடு பிடித்தது பொங்கல் விற்பனை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2628 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் வழமை போல விற்பனை சூடு பிடித்துள்ளது. கரும்பு, பனங்கிழங்கு, வாழைத் தார், இஞ்சி, மண் பாண்டங்கள் என அனைத்தும் குவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அதிகளவில் வந்து செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கண்டுள்ளது.\nசுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சூரியன் மறையும் நேரத்தில் கரும்புக் கட்டுகளில் இருவரின் கைகள் தென்படும். காசு கொடுத்து வாங்குவோருக்காக கடைக்காரர் ஒரு கை கொண்டு கட்டிலிருந்து கரும்பை உருவிக் கொடுக்க, பொங்கல் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கும் வாண்டுகள், கரும்புக் கட்டுகள் சாய்க்கப்பட்டிருக்கும் கட்டிடங்களின் பின்புறமாக மேலேறி தேவைக்கு உருவிக் கொண்டிருக்கும். சாதனை விபரங்கள் தெருக்களின் ஓரங்களில் நடைபெறும் ஒன்றுகூடலின்போது பரிமாறப்படும். காலப்போக்கில் இப்பழக்கம் காணாமல் போய்விட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nதமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாடும் அனைவர்களுக்கும் எமது நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜனவரி 15 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஜன.16 முதல் மீண்டும் ஜும்ஆ உரை இணையதளத்தில் நேரலை\nபயோ காஸ் திட்டத்திற்கு அரசு அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட வேறு சில இடங்கள்\nஜன. 18இல் துளிர் பள்ளியில் இயற்கைச் சூழலியல் கருத்தரங்கம்\nஜனவரி 14 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசர்வே எண் 278 இல் - CRZ பகுதியில் சாலைகள் அமைக்க முற்பட்ட நகர்மன்ற ஆணையர்\nஇலங்கை, சிங்கையில் ஜன்சேவா அறிமுகக் கூட்டங்கள் காயல்பட்டினத்திலிருந்து பிரதிநிதிகள் உரை\nஇலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதீயுத்தீனை வாழ்த்தி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் காவாலங்கா செயலாளர் வாழ்த்துரை\nசர்வே எண் 278இல் குப்பைகள் கொட்டுவதற்கு, முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கியுள்ள இடம்: ஒரு விரிவான பார்வை\nஜன. 16 முதல் 18 வரை தூத்துக்குடியில் பாரம்பரிய உணவுத் திருவிழா காயல்பட்டினம் பிரியாணியும் இடம்பிடிப்பு அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு\nஎல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட கிராம சீரமைப்பு முகாம்\nமீலாதுன் நபி 1436: மவ்லித் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (14-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் ஜன. 15 முதல் 17 வரை பேச்சுப்போட்டி\nஜனவரி 13 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமீலாதுன் நபி 1436: மஹப்பத்துர் ரஸூல் கமிட்டி சார்பில் மீலாது நபி பெருநாள் விழா\nஅல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, சென்னையில் இன்று (ஜன. 13) இரங்கல் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (13-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபேருந்து நிலையம் அருகில் மழை நீர் வழிந்தோட நிரந்தர குழாய் அமைப்பு நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/muslim/", "date_download": "2020-10-24T11:25:58Z", "digest": "sha1:7OSFCCXAG4OCSALZBU36WMK4U4FIO7TD", "length": 5625, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "muslim – உள்ளங்கை", "raw_content": "\nபாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூஸஃப் யோஹண்ணா ஒரு கிறிஸ்தவராம் (சில தினங்கள் முன்வரை). அவர் சமீபத்தில் முஸ்லிமாக மதம் மாறினார். முன்னாள் அணித்தலைவர் சயீத் அன்வர்தான் அதற்குக் காரணமாக இருந்தார் என்று யூஸஃப்பின் தாயார் புகார் கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\n இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 74,344\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,360\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,354\nபழக்க ஒழுக்கம் - 10,592\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,189\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,971\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30167", "date_download": "2020-10-24T11:53:33Z", "digest": "sha1:AJF7MWKANS4463E6MEOR62GZFTNZXEPW", "length": 6757, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "தொண்டை மற்றும் வயிற்றில் புண் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதொண்டை மற்றும் வயிற்றில் புண்\nஎனக்கு இரண்டு நாளாக வயிற்றில் தொண்டைய��ல் புண்ணாக இருக்கிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் தோழிகளே....அஜிரணம் ஆக உள்ளது...\nரெண்டுக்கும் ஒரே தீர்வா சொல்லனும்னா\nரெண்டு ஸ்பூன் ஓமத்தை லேசா வறுத்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு வேகவிட்டு அரை டம்ளரா ஆனதும் வடிகட்டி ரெண்டு ஸ்பூன் தேன் விட்டு குடிங்க‌. சரியாகிடும்.\nபழைய இழைகளை தேடி பார்த்தீங்களா திவ்யா நெய், தேங்காய் பால் எல்லாம் நல்லதுன்னு சொல்வாங்க.\nப்லீஸ்.... உங்களுக்கு தெரிந்தால் ...\nபித்தம் தீர வழி சொல்லுங்கள் தோழி\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ezilnila.ca/archives/531", "date_download": "2020-10-24T11:46:29Z", "digest": "sha1:5OWSAGPHCCUDH42RLJK32TEXPLNUG3QG", "length": 15883, "nlines": 111, "source_domain": "ezilnila.ca", "title": "குற்றம் கண்டுபிடிக்கும் குணம் – எழில்நிலா", "raw_content": "\nஎதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.\nஅடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான\nசந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்\nகொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப்\nபார்வையை குறுகலாக்கிவிடும். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து\nபோய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள்\nவிழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.\nபைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.\nஅடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்… இந்தப்\nபள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் ‘ஜாக்கிரதை’னு பலகை\n ஹும்… நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம்\nபார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்��ளோ\nஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப்\nபள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.\nஆனால், மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.\nஅடுத்ததாக, அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப்\nபள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர், தனது\nசட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தா, என்\nதோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ\nஇந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.\nகணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும். தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.\n என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில், நாற்காலி,\nசோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா\nதாராளமாகச் சொல்லுங்கள். ஆனால், அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது\nஎன்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி\nசொல்வதைவிட, முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த\nநான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.\nஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு… என்று வரிசையாகச்\nசொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா\nஎன்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று… என எண்ணத் தொடங்குங்கள். ஆறு\nஎன்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும்\nகுழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான்\nபின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.\nஅடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது\nஅடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nசரி சுவாமி, நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில்\nநமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன்\nகுப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம்\nகண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட\n என்று நீங்கள் கேட்பது புரிகிறது.\nஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல\nவரவில்லை. ஆனால், அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.\nஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி\nவிட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ\nநிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்\nஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன்\nவீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி\nகோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக,\nஎங்கே… சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.\nஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், “ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு” என்று சொல்ல… இரு தேவிகளுக்குமே பூரிப்பு\nஅங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல… நாரதர்தான்\nமுன்னைய பதிவு: சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்..\nஅடுத்த பதிவு: மதம் என்ற ஒன்று தேவைதானா \nஎஸ்.பி.பி என்ற “பன்முக கலைஞன்” – “பாடும் நிலா” மறைந்தது\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nமைக்ரோசாப்டின் ‘டிக்டோக்’ கையகப்படுத்தல் தோல்வியுற்றது\nஇந்தியா PUBG மொபைல் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சீன பயன்பாடுகளை தடை செய்கிறது.\nமைக்ரோசாப்ட் வெர்சஸ் கூகிள், சுற்று இரண்டு: ஆல்பாபெட் டிக்டோக்கிலும் ஆர்வமாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rdsekarmla.com/readmore/112", "date_download": "2020-10-24T12:05:06Z", "digest": "sha1:NGDO7B4HDFWPCVKGAQFNBQRHF4HAW6LK", "length": 1746, "nlines": 24, "source_domain": "rdsekarmla.com", "title": "R D Sekar MLA | Perambur North Chennai Sharma Nagar", "raw_content": "R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்\nமு க ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\nகழகதலைவர் அன்புதளபதி அவர்களின் அறிவுரைத்தலின்படி பெரம்பூர் தொகுதி 35 மற்றும் 37(அ) வட்டத்தில் குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு முன்னிட்டு பொது மக்களிடம் கையெழுத்து வங்கப்பட்டது.\nபழைய எண் 197, புது எண் 261,\nசர்மா நகர், பெரம்பூர் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thfcms.tamilheritage.org/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:41:11Z", "digest": "sha1:IJH27KEQEEDZXYQWX6RGQBZ3Y75Y7RQC", "length": 12004, "nlines": 141, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "மேல்சித்தாமூர் சமண மடம் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nகிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.\nஇன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் ஒரு விழியப் பதிவு இணைகின்றது.\nமேல்சித்தாமூர் எனும் சிற்றூர் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கின்றது. ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னரான பழமையான சமண பீடம் அமைந்திருக்கும் பகுதி இது. இந்த மாவட்டத்திற்கு மட்டுமன்றி தமிழகத்தில் மிக முக்கியமான சமண மடமாகத் திகழ்வது மேல்சித்தாமூர் சமண மடம். இந்த மேல்சித்தாமூர் சமண மடம் ஜின காஞ்சிமடம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகின்றது. மடத்தோடு அமைந்திருக்கும் கோயிலில் பார்சுவநாதர் நேமிதார், ஆதிநாதர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் பின்னர் சோழ மன்னர்களால் மிக விரிவாக்கப்பட்டது.\nதற்சமயம் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பேற்று மடத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து வருகின்றார்கள். மடத்தைச் சார்ந்து பள்ளிகளும் சில ஜிநாலயங்களும் இருக்கின்றன. கல்விச் சேவைக்கும் ஜிநாலாயங்கள் பாதுகாப்புக்கும் இந்த மடம் சிறந்த தொண்டாற்றி வருகின்றது.\n2014 ஜூன் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக இம்மடத்தின் தல���வராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் விரிவான ஒரு பேட்டியினை அளித்தார்கள். அப்பேட்டியின் விழியப் பதிவே இன்றைய சிறப்பு வெளியீடாக மலர்கின்றது.\nமடத்தின் வரலாறு, தீர்த்தங்கரர்கள், காவி உடையின் பொருள், தமிழுக்கு சமணம் ஆற்றிய தொண்டு என மிக விரிவாக தெள்ளிய தமிழில் பேசுகின்றார் மடத்தின் தலைவர்.\nசமணம் என்பது ஒரு சமயம் அல்ல.. அது வாழ்வியல் நெறி எனக் குறிப்பிட்டு மத நல்லிணக்கத்திற்கு இந்த ஜினகாஞ்சி மடம் உதாரணமாகத் திகழ்வதையும் இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.\nஇப்பேட்டி ஏறக்குறைய 1 மணி நேரப் பதிவு. இதனை நான் கடந்த ஜூன் மாதம் தமிழகம் சென்றிருந்த வேளையில் மேல்சித்தாமூருக்கு மேற்கொண்ட பயணத்தில் பதிவாக்கினேன்.\nஎன்னுடம் உடன் வந்து பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, டாக்டர்.பத்மாவதி ஆகியோருக்கும், இப்பதிவின்பை நான் செய்ய ஒத்துழைப்பு நல்கிய மேல்சித்தாமூர் சமண மடத்தின் நிர்வாகத்திற்கும் மடாதிபதி ஸ்ரீலட்சுமி சேன பட்டாரக சுவாமிகள் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.\nமேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடத்தின் வலைப்பக்கம் http://jinakanchi.com/\n​காலை உணவு மடத்திலே எங்களுக்கு பறிமாறுகின்றனர்\nPrevious Post: ஸ்ரீ மாணிக்கவாசகர் திருக்கோவில் – திருவாதவூர்\nNext Post: புவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/04205332/1309239/Fans-welcome-santhanam-movie-poster.vpf", "date_download": "2020-10-24T12:01:18Z", "digest": "sha1:KYLGOZ74OO5ZTVRZR6XSF5EM6IJGLW3J", "length": 6836, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Fans welcome santhanam movie poster", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரசிகர்களை கவர்ந்த சந்தானம் பட போஸ்டர்\nஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nமசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.\nஇன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘பிஸ்கோத்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். ரெட்ரோ மாடலில் சந்தானம் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.\nபிஸ்கோத் பற்றிய செய்திகள் இதுவரை...\nசந்தானம் படத்தின் முக்கிய அறிவிப்பு\n400-வது படத்தில் மன்னராக களமிறங்கும் சந்தானம்\nசந்தானத்தின் பிஸ்கோத்.... முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\n‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா\nஓ.டி.டி. தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளன - கங்கனா ரணாவத் சாடல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/09/blog-post_892.html", "date_download": "2020-10-24T11:08:30Z", "digest": "sha1:2I6FT4S6VXFGWSV3T7C4RLP3ADOJJP67", "length": 5027, "nlines": 57, "source_domain": "www.thaitv.lk", "title": "யாருக்கு ஆதரவளிப்பது? | தாய்Tv மீடியா", "raw_content": "\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கூடிய சிறி லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்தது.\nகட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம் இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்கு மீண்டும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி சிறிலங்கா லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றது.\nஇதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது சிறி லங்கா பொதுஜன முன்னணியுடனான கூட்டணியின் சின்னம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை, இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அனுப்பியுள்ள கடிதம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.\nஎனினும் குறிப்பிடத்தக்க தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:45:09Z", "digest": "sha1:PYNRE3PY42CJCYOSFIRPS7K2WBCEOG6M", "length": 6439, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தங்கவாசல் பாலம் |", "raw_content": "\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத்தில் அம்பிகையை ஆராதித்தல்\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஎஃகு பயன் பாட்டை அதிகரிப்பதில், ஊரக இந்தியா முக்கியபங்கு வகிக்கிறது\nஅமெரிக்காவில் உள்ள இந்தப்பாலம், 1937-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 27 கிலோமீட்டர் நீளம் கொண்ட இது, சான்பிரான்சிஸ்கோவையும், மரின் கவுண்டி யையும் இணைக்கிறது. ஆறுவழிச்சாலை, பாதசாரிகளுக்கு தனிப்பாதை, இருபக்க நடையோரப்பாதை என பல்வேறு வசதிகள் ......[Read More…]\nApril,26,11, —\t—\tஅமெரிக்க, அமெரிக்காவின், அமெரிக்காவில், ஆண்டு கட்டப்பட்டது, இந��தப்பாலம், கிலோமீட்டர், சுமார் 27, தங்கவாசல், தங்கவாசல் பாலம், நீளம் கொண்ட, பாலம்\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் ...\nபாகிஸ்தானும் அதன் அமெரிக்க உறவும்\nஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம்\nஅமெரிக்க பாதுகாப்புப்படை தாக்குதலில் ...\nஒபாமாவின் பாட்டி ஒருவருக்கு அல் காய்த� ...\nஒசாமா பின்லேடன் உடல் கடலுக்கு-அடியில் � ...\nலிபியாவிலிருக்கும் இந்திய தூதரகம் மூட ...\nகடாபியின் மகன் காமிஸ் கடாபி இறந்தார்\nதலாய்லாமாவின் மருமகன் ஜிக்மி நோர்பு ச� ...\nபாகிஸ்தானுடனான அனைத்து முக்கிய நிகழ்வ ...\nஊமத்தை இலையின் மருத்துவ குணம்\nஅகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/136783/", "date_download": "2020-10-24T12:41:40Z", "digest": "sha1:FK7JCTCFTPXFIIWWZK7E36VVHKR7TPDY", "length": 9202, "nlines": 130, "source_domain": "www.pagetamil.com", "title": "ஓட்டம் காட்டிய போதைப்பொருள் விற்பனையாளன்; பிடிபட்டதும் அயல்வீட்டுக்குள் வீசினான்: சாவகச்சேரியில் சம்பவம்! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஓட்டம் காட்டிய போதைப்பொருள் விற்பனையாளன்; பிடிபட்டதும் அயல்வீட்டுக்குள் வீசினான்: சாவகச்சேரியில் சம்பவம்\nயாழில் போதைப்பொருளுடன் ஓட்டம் காட்டிய இளைஞனை பொலிசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.\nசாவகச்சேரி நகரத்தில் இன்று (25) பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது.\nபோதைப்பொருளுடன் வந்த இளைஞன் ஒருவர், பொலிசாரை கண்டதும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். அவரை குறிவைத்து நின்ற சிவில் உடை பொலிசார், இளைஞனை விரட்டினார்கள்.\nசாவகச்சேரி வைத்தியசாலையின் பின்புறம்- காளி கோயில் வீதியில், மறுமுனையால் வந்த போக்குவரத்து பொலிசார், இளைஞனை மடக்கிப் பிடித்தனர்.\nபொலிசாரிடம் சிக்கியதும், போதைப்பொருளை அயல்வீட்டுக்குள் இளைஞன் வீசியெறிந்தார். எனினும், துரிதமாக செயற்பட்ட பொலிசார், ஆட்களற்ற அயல்வீட்டுக்குள் நுழைந்து போதைப்பொருளை மீட்டனர்.\nரென்னிஸ் பந்திற்குள் ஹெரோயினை மறைத்து சிறைக்குள் வீச முயன்றவர் கைது\nயாழ் வர பணமின்றி கொரோனா மையத்தில் அந்தரித்த 12 யுவதிகள்: அழைத்து வந்துவிட்டு தனிமைப்பட்ட சாரதி, நடத்துனர்\n: குடிநீர்த்தாங்கியில் மீட்கப்பட்ட சடலம்\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nகல்முனை பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாகிறது\nபேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு\nஉயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் அடக்கம்\nதேவைப்பட்டால் மட்டும் வாழைச்சேனைக்கு ஊரடங்கு; மீன்பிடி துறைமுகம் மூடல்: பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகல்முனையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கல்முனை மாநகர பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாக அமுல்படுத்துவதற்கும் இவற்றை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை...\nகல்முனை பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாகிறது\nபேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு\nஉயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் அடக்கம்\nதேவைப்பட்டால் மட்டும் வாழைச்சேனைக்கு ஊரடங்கு; மீன்பிடி துறைமுகம் மூடல்: பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2018/07/blog-post_52.html", "date_download": "2020-10-24T11:41:29Z", "digest": "sha1:D5G5GNLBKQ6ZAPBMPX7GXVRPR5R7LGEX", "length": 13002, "nlines": 157, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பிழை தீர்க்கிற மந்திரம்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கு��் அனுமதி இல்லை.\nஅவன் கையாற் பாடுபடத் திருவுளமான\nஇரா முழுவதும் கோறணி வாதைகள் அனுபவித்த\nபிலாத்திட்ட துஸ்ட தீர்வையாற் கற்றுணில் கட்டுண்டு\nநிஸ்டுரமாக ஐயாயிரத்துக்கு அதிகமாக அடிபட்டு\nபீற்றற் சகலாத்தை மேலிற் போர்த்து\nபாரதுரச் சிலுவை தோளிற் சுமந்து\nகபால மலைமட்டும் தொய்வோடே நடந்து\nசர்வாங்க காயங்கள் விரிவாய் மிகுந்து\nசபை முன்பாக நாணித்து வாதிக்கப்பட்ட\nசிலுவை மரத்தின் மீதே சயனித்து\nதிருப்பாத கரங்களில் ஆணிகளால் அறைந்து\nஇரு கள்வருக்கு நடுவே நிறுத்தப்பட்ட\nவாதிக்கிற சத்துராதிகளுக்குப் பாவம் பொறுத்து\nசகல வாதைகளையுந் தீர அனுபவித்து\nபாவிகள் இடேற்றம் முகிய முகித்து\nசீவ பலியாகப் பிராணனைக் கொடுத்த\nதிரு முக மலர்வு மடிந்து\nதிருத் தலை கவிழ்ந்து மரணித்த\nஎனக்காக இத்தனை பாடுகளைப் பட்டீரே\nஎன் பாவம் உத்தரிக்க உமது உதிரம் சிந்தினீரே\nஎனது ஆத்துமத்துக்காக உமது ஆத்துமத்தைக் கொடுத்த\nஇந்த நன்றிகளை யெல்லாம் அடியேன் பாராமல்\nமகா துட்ட துரோகத்தைச் செய்தேனே\nஎன் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்\nஇதோ என்னிருதயஞ் சகலமும் உதிர்ந்து\nவிதனத்தாற் பொடிப் பொடியாகப் பிளந்து\nகண்களால் கண்ணீர் சொரிந்தழுது நிற்கிறேன்\nஎன் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்\nஎன் பாவத்தின் அதிகத்தையும் கொடுமையையும் பாராமல்\nஎன் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்\nஉம்முடைய கிருபையையும் மகிமையின் மிகுதியையும் பார்த்து\nஎன் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்\nஉம்முடைய கசையடிகளையும் முள்முடியையும் பார்த்து\nஎன் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்\nஉம்முடைய சிலுவையையும் திருமரணத்தையும் பார்த்து\nஎன் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்\nஉம்முடைய சர்வாங்க காயங்களையும் திரு உதிரத்தையும் பார்த்து\nஎன் பாவத்தைப் பொறுஞ் சுவாமி என் பாவத்தைப் பொறும்\nசர்வ தயாபர இயேசுவே பாவிகளாயிருக்கிற எங்கள் பேரில்\nதயவாயிரும் சுவாமி தயவாயிரும் - 3 முறை\n(மூன்று பரலோக மந்திரம் சொல்லி முடிக்கவும்)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணை��தளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/11/13092816/1271051/annabhishekam.vpf", "date_download": "2020-10-24T12:36:33Z", "digest": "sha1:MQIM5PGR33VATYRLRNB2BWVYC24KR62F", "length": 8850, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: annabhishekam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 13, 2019 09:28\nஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நெல்லையப்பர் கோவில், தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.\nதென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று காலை 8 மணிக்கு கும்ப பூஜையும், சிறப்பு யாகமும், அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. மதியம் 12 மணிக்கு நெல்லையப்பருக்கு அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. பகல் 12.30 மணிக்கு அன்னத்தால் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.\nபாளையங்கோட்டை சிவன்கோவில் என்று அழைக்கப்படுகின்ற கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோவிலில் நேற்று சுவாமிக்கு அன்னாபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநெல்லை அருகே உள்ள பாலாமடை மங்களநாயகி சமேத மங்களாங்குரேசுவரர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகமும், அன்னத்தால் அலங்கார தீபாராதனை நடந்தது.\nதென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, பாலமுருகன் சன்னதி ஆகியவற்றில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி மண்டபத்தில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன்பிறகு அன்னாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.\nஅம்பை ஊர்க்காடு தாமிரபரணி நதிக்கரையில் ராமர் கோவில் அருகில் அமைந்துள்ள லோகேஸ்வர அம்பாள் சமேத சிவபால சக்தி ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதே போல் அம்பை அம்மையப்பர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nannabhishekam | nellaiappar | அன்னாபிஷேகம் | நெல்லையப்பர்\nசரஸ்வதி பூஜை செய்வது எப்படி\nகல்வி ஞானம் அருளும் கலைமகள்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை நடத்த அனுமதி\nநவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் ரத்து\nதாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2020/07/23232210/1543725/Arasiyalla-ithellam-jagasamappa.vpf", "date_download": "2020-10-24T11:51:09Z", "digest": "sha1:WQGQDXWF27G623LQSRRPK42JYITCICK2", "length": 5454, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(23.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.07.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.08.2020) அரசியல்ல இதெல்லாம் ச���ஜமப்பா\n(03.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(03.09.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.08.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.09.2020) அரசியல் இதெல்லாம் சகஜமப்பா\n(21.09.2020) அரசியல் இதெல்லாம் சகஜமப்பா\n(06.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(06.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(22.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(22.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(20.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17.10.2020) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2014-12-03/puttalam-puttalam-news/71685/", "date_download": "2020-10-24T11:55:42Z", "digest": "sha1:OLEFHQ37TARGZBBQKALHF4MZTQ4PRIYH", "length": 7155, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "உஷ் இது பெண்களுக்கு மட்டும் - Puttalam Online", "raw_content": "\nஉஷ் இது பெண்களுக்கு மட்டும்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. முகத்திற்கு அழகு சேர்ப்பதில் தலைமுடி பிரதானமாக அமைகிறது. பெரும்பாலானவர்கள் சிறு வயதில் தலைமுடியை சரிவரப் பராமரிப்பதில்லை. விளைவு 35 – 40 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கை அல்லது முன் வழுக்கை ஏற்பட்டு விடும்.\nவேறுசிலர் மாதக்கணக்கில் தலைமுடிக்கு ஷாம்பூ போன்றவற்றைக் காட்டாமல் அழுக்குடன் வைத்திருப்பார்கள். இப்படி பராமரிப்பின்றி முடி இருப்பின், உதிர்வதற்கு நாமே வித்திடுவதாகி விடும். தலைமுடி உதிர்வைத் தடுக்கவும், அவற்றை முறையாகப் பராமரித்து ஆரோக்கியமாகத் திகழவும் இதோ சில தகவல்கள்:\nதலைமுடியின் வகை எதுவாயிருந்தாலும் லேசான ஷாம்பு பயன்படுத்தி அதன் வனப்பையும் ஆரோக்கியத்தையும் காப்பது அவசியம். மிகவும் அழுக்கடைந்த முடிக்கு, கிளாரிஃபயர் பயன்படுத்தலாம். ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் நல்லது.\nமுடிக்கு இயற்கை எண்ணெய் தடவுவது அவசியம். எண்ணெய் தலையில் சிறிதளவேனும் இருப்பது நல்லது. கன்டிஷனர் நிறைந்த சன்ஸ்கிரின் பயன்படுத்தினால் முடியின் பளபளப்பு நீடிக்கும். டிரையர்களை சற்று தள்ளி வைத்துப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முடி அதிகம் உலர்ந்து வறட்சியாகக் காணப்படும். கோடையில் பளபளப்பற்ற, வறட்சியான முடி இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.\nதலைமுடிக்கு வண்ணம் பூசுவதும் நல்லது. நீச்சலின்போது முடி நன்கு அலசப்படுகிறது. உப்பு நீராக இருப்பின் முடியின் அடிப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும். நல்ல தண்ணீர் கொண்டு மீண்டும் தலையை அலச வேண்டும். கோடை காலத்தில் முடியைப் பாதுகாக்க தொப்பி அணிவது முக்கியம். மென்மையான கைக்குட்டையால் போர்த்தலாம். குடைபிடித்துச் செல்லலாம்.\nShare the post \"உஷ் இது பெண்களுக்கு மட்டும்\"\nபுத்தளம் நகரசபையினால் உள்ளகப்பணிகள் முன்னெடுப்பு\nதடைதாண்டல் பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு\nபிரதேச செயலாளருக்கு எதிராக கல்பிட்டியில் ஆர்ப்பாட்டம்\nமங்கள எளிய சமுர்த்தி வங்கியினால் மரக்கறி விதைகள் உற்பத்தி\nபுலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்\nவிண்ணப்படிவங்களை கிராம உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்\nபுத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு\nவிண்ணப்பங்களை கிராம சேவகர்களிடம் ஒப்படையுங்கள் – ஆட்பதிவு திணைக்களம்\nஸாஹிராவில் புதிய கட்டிடத்திற்க்கான அடிக்கல் நட்டுவிக்கப்பட்டது\nமுந்தல் பிரதேச செயலகத்தினால் இரத்ததான நிகழ்வு\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3988", "date_download": "2020-10-24T11:56:29Z", "digest": "sha1:2JC3ZFSVB7QEAPPVWKQMZBSYLWCEK3O4", "length": 19799, "nlines": 117, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 10", "raw_content": "\nநான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 10\nகுளம் ஒன்று இருந்தது. போய்ப்பார்ப்போம் என்று போனேன். தண்ணீர் இடுப்புக்குக் கீழேதான் இருந்தது. அப்படியே குளக்கட்டுக்கு மேலே ஏறிவிட்டேன். ஒரு சத்தம் கூட இல்லை. எல்லா இடமும் பார்த்தேன். குளக்கட்டுக்கு மேலே பழைய கால்த் தடங்கள் இருந்தது. அப்படியே அந்த வழியால் போய்க்கொண்டிருந்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றும் தெரியாது. உடனே காட்டுக்குள் இறங்கினேன்; பாதைபோல் இருந்தது. அந்தவழியால் அவதானித்துக் கொண்டு போனேன். பழைய லைனுகள் இருந்தது. ஒரு பெரிய அருவி இருந்தது. அதைக் கடந்துதான் போகவேண்டும்.\nமழை பெய்ததால் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு தடியைக் கையிலெடுத்து ஊன்றி ஊன்றிப் போனேன். ஒரு மாதிரி கரைக்குப் போய்விட்டேன். அது ஒரு பெரிய பாதை. ஆந்தப் பாதையால் போக கிரவல் பாதை ஒன்று வந்தது. நடமாட்டம் எதுவும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒரு நடமாட்டத்தையும் காணவில்லை. ஆனால் மழை பெய்ததால் றோட்டு வடிவா இருந்தது. இரண்டு பக்கமும் பார்த்தேன் பிறகு அந்த றோட்டால பார்த்துப் பார்த்துப் போனேன். அது வளைந்து வளைந்து போனது. அப்படியே போய்க்கொண்டிருந்தேன். றோட்டின் வலது பக்கத்தில் கொஞ்ச உடுப்புக்கள் காயப்போட்டிருந்தது. கிட்டப் போய்ப் பார்ப்போமென்று மெதுமெதுவாகப் போனேன். நான் கொஞ்சத் தூரம் போகவே திடீரென்று இடது பக்கம் பெரிய சத்தமாக சிரித்துக் கேட்டது. நான் உடனே வலதுபக்கமிருந்த காட்டுக்குள் இறங்கிவிட்டேன். மெதுமெதுவாகப் போனேன். ஒரு பாதையொன்று போனது அதுக்குக் கிட்டப் போனேன். அப்பதான் வேலை செய்து விட்டு கொஞ்சப்பேர்(ஆமிக்காரர்) அதிலிருந்து பயறு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.\nநான் மறைந்திருந்து அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தின் பின் அவர்கள் சாப்பிட்ட மிச்சப் பயறை அதில் கொட்டிப்போட்டு ஒவ்வொருத்தராக எழும்பிப்போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் போன பின்பு மெதுவாக நகர்ந்து அந்த இடத்துக்குப் போனேன். அவன் கொட்டிய மிகுதிப் பயறைக் கண்டதும் எனக்கு பெரிய சந்தோசமாக இருந்தது. உடனே அதை எடுத்துப் பொக்கற்றுக்க��ள் வைத்துவிட்டு சுற்றிப் பார்த்தேன். முன்னுக்கு ஒரு பொசிசன் இருந்தது. அதில் ஒருவரையும் காணவில்லை. நன்றாகப் பார்த்துவிட்டு கொஞ்சம் கிட்டப் போய் பார்த்தேன். சாப்பாடு கொழுவியிருந்தது தெரிந்தது. திரும்பவும் நன்றாகப் பார்த்தேன் பிறகு பொசிசனுக்கு கிட்டப் ‘பென்ரில்’(குனிந்து) போய் நிமிர்ந்து பார்த்தேன். முன்னுக்கு சென்றியில் ஒருத்தன் இருந்தான். அவன் நித்திரையாக இருந்திருக்க வேண்டும் நானும் போக அவனும் முழிச்சிட்டான் போலவிருக்கு. ஆனா வேற எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு எட்டு எடுத்து வைத்தால் சாப்பாட்டை எடுத்துவிடுவேன். நிமிர்ந்து நின்ற நான் அவனைக் கண்ட பின் அப்படியே ‘பென்ற்’ பண்ணினேன். அவனுக்கு கடைக்கண்ணால் என்னுடைய அசைவு தெரிந்திருக்கிறது. உடனே திரும்பிப் பார்த்தான். நான் அப்படியே நின்றேன். அவன் என்னைப் பார்த்ததும் பயந்துவிட்டான். அதிர்ச்சியில் அவன் ஒன்றுமே செய்யாமல் நின்றான். அந்தச் செக்கனுக்குள் நான் உடனே திரும்பி ‘பென்ற்’ பண்ணிக் கொண்டு வேகமாக ஓடினேன். அவன் உடனே றைபிளை எடுத்து எனது தலைக்கு ‘எயிம்’ பண்ணிச் (குறிபார்த்து) சுட்டான். அது நான் போட்டிருந்த தொப்பியில் பட்டு தொப்பி சுழன்று கொண்டு போய் எங்கேயோ விழுந்துவிட்டது. நான் நிற்காமல் ஓடினேன். அவன் சத்தம் போட பொசிசனுக்குள்ளேயிருந்த எல்லோரும் சுட வெளிக்கிட்டுவிட்டான்கள். பி.கே எல்லாம் வைத்து சுழற்றுகிறான். நான் கொஞ்சத் தூரம் வந்தபின்தான் நின்று சுற்றும் பார்த்தேன்.\nறோட்டால் கதைத்துக் கொண்டு இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள். நான் றோட்டைக் கடந்தால் அடிக்கிறதுக்குப் போல. உடனே நான் சுற்றிப் பார்த்தேன். அருவியொன்று இருந்தது. றோட்டுக்குப் பாலம் போடப்பட்டிருந்தது. உடனே அதுக்குக் கீழால் போய் றோட்டைக் கடந்துவிட்டேன். அருவியால் போய் ஒருமாதிரி மேலே ஏறிவிட்டேன். சுரியாகக் கிடந்தது. எனவே தடயமும் விடக் கூடாது. விட்டால் தொடர்ந்து வருவான். அவதானமாகத்தான் போனேன்.\nகொடிகள் போகிற என்னைப் பிடிச்சு இழுக்கும். சாப்பிடக் கூட இல்லை. தலைச்சுற்று வேறு. எல்லாத்தையும் சகித்துக் கொண்டு வந்த பக்கமே திரும்பி வந்தேன். விழுந்து எழும்பி பசிக்கு தண்ணியைக் குடித்துக் குடித்து நடந்தேன். ஒரு பெரிய அருவி ஒன்று வந்தது. நன்���ாக அவதானித்துப் போட்டு அந்த அருவியில் முகத்தைக் கழுவிவிட்டு, தண்ணியும் எடுத்துக் கொண்டு மேலே ஏறி அருவிக்கு அங்கால் பக்கம் போய்விட்டேன். அவதானமாகப் போனேன். நிறையத் தூரம் நடந்த பிறகு ஒரு கம்பி வேலி வந்தது. மையின்ஸ் ஏரியா. உடனே என்னுடைய றைபிளில் இருந்த றொட்டை எடுத்து மையின்ஸ் கிளியர் செய்து செய்து ஒரு மாதிரி மையின்ஸ் ஏரியாவையும் கடந்துவிட்டேன்.\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – பாகம் 9\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – பாகம் 8\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – பாகம் 7\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – பாகம் 6\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – பாகம் 5\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – பாகம் 4\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது – பாகம் 3\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-2\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-1\nநான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது.- பாகம்-3\n‘ஓ பார்த்திட்டன்’ என்று சொன்னான். ஆனால் அவன் நாங்கள் இருந்த வீட்டைப் பார்க்கவில்லை. அவன் அன்று நாங்கள் இருந்த வீட்டைப் பார்த்திருந்தால் அவனுக்கு பெரிய வெள்ளி. அலட்சியம் செய்ததால் அன்று நாம் பிழைத்தோம். நாங்கள் தொடர்ந்து நகர்வை மேற்கொள்ள முடியாது புதுக்குடியிருப்பை நோக்கி ஆமிக்காரரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனங்களின் தொடர் போக்கும், நவீன கருவிகளைப் பொருத்திய பெரிய வாகனங்களும் சென்றவாறே இருந்ததோடு, புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து பெரும் வெடிச் சத்தங்களோடு, கடும் சண்டை நடைபெறும் சத்தமும் கேட்டவாறேயிருந்தது. […]\nகுற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா : அனலை நிதிஸ் ச. குமாரன்\nஅநியாயமாக பல்லாயிரம் உயிர்கள் மண்ணோடு மண்ணாக சிதைந்து போக காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் சிறிலங்கா இராணுவத்தின் 58-ஆவது பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. இவருடைய நேரடிக் கட்டளைக்கு அமைவாகவே பல பொதுமக்களும், புலிகளின் அரசியல் தலைவர்களும் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தபோது மான்களை வேட்டையாடச் சென்ற வேட்டையாளிகள் போன்று ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலைசெய்யக் காரணமாக இருந்த இந்த சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றுகிறார். ஐ.நாவின் நம்பகத்தன்மையையே […]\nபள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் -இரா.துரைரத்தினம்\nவடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என அண்மையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். சுமந்திரன் கூற்று தவறே இல்லை. வடபகுதியிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது மட்டுமன்றி காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் […]\nதமிழ்மக்களின் விடுதலை வேட்கையை மழுங்கச்செய்யும் மர்மமனிதர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2020-10-24T11:12:14Z", "digest": "sha1:ICTHMJQPLMVIHZ5AI2FNEZ2AVNL2LEKN", "length": 12761, "nlines": 147, "source_domain": "ilakkiyainfo.com", "title": "வெலிகடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டுச் சென்ற பூனை- வெளியான அதிர்ச்சி தகவல் | ilakkiyainfo", "raw_content": "\nவெலிகடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் கொண்டுச் சென்ற பூனை- வெளியான அதிர்ச்சி தகவல்\nவெலிகடை சிறைச்சாலைக்குள் பூனையின் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவெலிகடை சிறைச்சாலையின் முன்னால் உலாவிக்கொண்டிருந்த பூனையொன்றை சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் வெளியாகியுள்ளது.\nஇதன்போது குறித்த பூனையின் கழுத்தில் 1 கிராம் 2 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பூனையை பொரள்ளை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலை ஆணைக்குழு சந்தன ஹேகநாயக்க தெரிவித்துள்ளார்.\nநிபந்தனைகள் இன்றி கோத்தாபயவிற்கு ஆதரவு சிறிசேன தீர்மானம் 0\nஅரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு 0\nஅரசமைப்பு திருத்தங்கள் தற்போ���ைக்கு இல்லை- சுயாதீன ஆணைக்குழுக்களில் கைவக்கப்போவதில்லை- பொதுஜனபெரமுன 0\nமாமியாரை தெருவில் வைத்து அடித்து உதைத்த மருமகள் – வலைதளத்தில் வைரலான காட்சிகள் – (வீடியோ)\nகனடாவில் ஒரு அற்புதமான எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது\n“விடுதலைப்புலிகள்” பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சிறுவர் படை தளபதியா முன்னாள் ராணுவ தளபதி சரத் வெளியிடும் புதிய தகவல்கள்\nஇலங்கையில் பதிவு பெறாத செல்பேசிகளுக்கு சிம் அட்டை இணைப்பு கிடையாது – புதிய கட்டுப்பாடு\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்து மத கடவுளான நடராஜர் சிலை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ளது ஏன்\nவீரப்பனை நேரில் வந்து பிடிக்க விடுக்கப்பட்ட சவால் – 338 ரவுண்டு துப்பாக்கிச் சூடு\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nமூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். \"மக்கள் சேவையே மகேசன் சேவை \", போய்...\nநல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயம��ல்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-arun-alexander-shared-an-interesting-of-the-vijay-sethupathi-069366.html", "date_download": "2020-10-24T11:25:56Z", "digest": "sha1:IENNHOS6TR3VRH7WO7BQ2LBAFDOY7NM6", "length": 17008, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் சேதுபதி அடிவாங்குற வில்லன் இல்ல..ஹீரோக்கே டஃப் தரும் வில்லன்.. அருண் அலெக்ஸாண்டர் ! | Actor arun alexander shared an interesting of the Vijay sethupathi - Tamil Filmibeat", "raw_content": "\n9 min ago போதைப் பொருள் விவகாரம்.. 'அனேகன்' ஹீரோயின் மீது மற்றொரு நடிகை பரபரப்பு புகார்.. வழக்கறிஞர் மறுப்பு\n11 min ago நடுக்கடலில்.. சொகுசுப் படகில்.. டிரான்ஸ்பரன்ட் பிகினியில் மிரட்டும் நாக மோகினி.. திணறுது இன்ஸ்டா\n17 min ago ஹீரோயின் திடீர் மாற்றம்.. உதயநிதி ஸ்டாலின் ஜோடியானார் சிம்பு ஹீரோயின்.. அடுத்த மாதம் ஷூட்டிங்\n30 min ago பேச்சு எல்லாம் பெருசாதான் இருக்கு ஆனா உங்கக்கிட்ட ஃபினிஷிங் சரியில்லையே.. கமலால் காண்டான ஃபேன்ஸ்\nFinance நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\nNews \"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. ஒன்னும் ஆகாது\".. வெங்கடேசன் நலம் பெற மக்கள் வாழ்த்து\nAutomobiles பவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் \nSports இதுதான் கடைசி ச��ன்ஸ்.. கலக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்\nLifestyle விஜயதசமி பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் சேதுபதி அடிவாங்குற வில்லன் இல்ல..ஹீரோக்கே டஃப் தரும் வில்லன்.. அருண் அலெக்ஸாண்டர் \nசென்னை : நடிகர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்டான அருண் அலெக்ஸாண்டர், விஜய் சேதுபதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.\nநடிகர் அருண் அலெக்ஸாண்டர் மாநகரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல முக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள அருண் அலெக்ஸாண்டர் . சேதுபதியின் கதாபாத்திரம் மாஸ்டர் படத்தில் மற்ற படத்தில் அடிவாங்கும் வில்லன்களை போல இல்லாமல் ஹீரோ விஜய்க்கே டஃப் கொடுக்கும் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அதை நீங்கள் திரையில் காண்பீர்கள் என்று கூறியுள்ளார் .\nமேலும் சேதுபதி தற்போது பெரிய நடிகராக மாறிவிட்டார் இருந்தும் அவரது ரசிகர்கள் அவரை ஒரு ஹீரோவாக பார்க்கவில்லை ஒரு நடிகராக தான் பார்கிறார்கள். ஏனெனில் மற்ற பெரிய நடிகர்களின் ரசிகர்கள் திரையில் தங்கள் ஹீரோ அடி வாங்கினால் அலறி விடுவார்கள் அப்படியான விஷயங்கள் ஏதும் விஜய் சேதுபதி படங்களுக்கு இருக்காது என்று அருண் கூறியுள்ளார்.\nமேலும் கைதி படம் என்னை பெரிய இடத்திற்கு எடுத்து சென்றது அதற்கு லோகேஷ்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் ' லோகேஷ் என்னை எப்போதும் கைவிடமாட்டாப்புள என்றும் கூறியுள்ளார். ஏனெனில் மாநகரம் படத்திற்கு பின் அருண் வாய்ப்புகள் இல்லை என்று வருத்தபட்டதாகவும் அப்போது லோகேஷ் நான் கட்டாயம் ஒரு பத்து படம் பண்ணுவேன் நீங்க ஒரு பத்து படம் நடிப்பீங்க என்று உறுதியளித்து நம்பிக்கை தந்தார் என்று மகிழ்ச்சியாக கூறினார் அருண்\nமேலும் மாஸ்டர் படப்பிடிப்பின் போது கை���ி படம் பார்த்த விஜய் தன்னை அதிகபடியாக பாராட்டியதாகவும் மேலும் மற்ற பெரிய நடிகர்கள் பாராட்டியதை விட விஜய் பாராட்டியது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் என்றும் கூறினார்.\nபடத்தில் நிறைய ஆச்சரியங்கள் காத்து கொண்டிருப்பதாக அருண் கூறினார். ஏனெனில் பல விஷயங்கள் இப்படி நாங்கள் கேள்விப்படுகிறோம் என்று ஊடக நண்பர்கள் என்னை சந்திக்கும் போது கேட்கிறார்கள் ஆனால் அது அவர்கள் கேட்கும்போது தான் எனக்கே இப்படி படத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியம் அளிக்கிறது. இதனால் மொத்த படத்தில் பல ஆச்சரியங்களை லோகேஷ் தருவார் என்று அருண் அலெக்ஸாண்டர் உறுதியளித்துள்ளார்.\nவேற லெவல்.. அந்த படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. உச்சகட்ட சந்தோஷத்தில் மாஸ்டர் இயக்குநர்\n30 நாள் போதும்.. 2ம் பாகத்தை எடுத்திடலாம்.. பிரபல நடிகரை அசைத்துப் பார்க்கும் மாஸ்டர் இயக்குநர்\nசன் டே ஸ்பெஷல்.. மாஸ் படங்களை பக்காவாக இறக்கிய டிவி சேனல்கள்.. ட்விட்டரை கதறவிடும் ரசிகர்கள்\nலோகேஷ் கனகராஜ் அடுத்த புராஜெக்ட்டில் பிஸி... 'கைதி' இந்தி ரீமேக்கை இவர்தான் இயக்கப் போறாராமே\n 'கைதி' ரீமேக்கில் நடிக்கும் ஹீரோ மீது ரசிகர்கள் அதிருப்தி... சபதத்தை முறிச்சிட்டாரே\n எதை இயக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ்\nமாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்\nகார்த்தியின் கைதி இந்தி ரீமேக்... இந்த ஹீரோதான் நடிக்கிறாராம்... விரைவில் அறிவிப்பு வருமாமே\nகார்த்தியின் கைதி இந்தி ரீமேக்.. இந்த 2 ஹீரோக்கள்தான் சாய்ஸ்.. இதில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பாராம்\nஇந்தியில் முதன்முதலாக கால் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.\nபிகிலை தொடர்ந்து தியேட்டர்களில் 100 நாட்களை கடந்த கைதி.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nஐ லக் கைதி.. அஸ்வின் போட்ட ட்விட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\nதிண்டுக்கல்லில் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியான பிரபல ஹீரோயின்\nநடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா.. கேரளா சேலையில் அசத்தும் அனுஷா\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/simma-rasi-palan-2020/", "date_download": "2020-10-24T12:54:59Z", "digest": "sha1:R3IA5QC52TJAFA6L6YWVQPLWDKTL44CL", "length": 96507, "nlines": 499, "source_domain": "www.thinatamil.com", "title": "சிம்ம ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் Simma Rasi Palan 2020 Tamil new year rasi palan - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும் விவகாரம்\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nநாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.\nபொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…\nவாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்\nபரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…\nவாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள் சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.\nவாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…\nஉங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள் இதனால் கூட பண கஷ்டம் வரும்.\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\n நமத்து போன பட்டாசு, ஆம��� சாமி இவரு தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய தாக்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றைய ராசி பலன் – 12-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செய���்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன\nஇந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில்...\nஇந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்\nமனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது. ஆனால் இது...\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்.. நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது. நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத்...\nஇப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த...\nவெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி\nகொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் க���்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…\nஇலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன் யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஇராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை…\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து…\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்��ிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nHome புத்தாண்டு பலன்கள் 2020 Rasi Palan சிம்ம ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் Simma Rasi Palan 2020 Tamil new...\nபுத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanஜோ‌திட‌ம்\nசிம்ம ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் Simma Rasi Palan 2020 சிம்ம ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் Simma Rasi Palan 2020 நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள். எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க எண்ணும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும்.\nவருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வெகுநாட்களாக வழக்குகள் இழுபறியாகிக் கொண்டிருந்ததே இனி சாதகமாக முடியும். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும்.\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n2020 சார்வரி புத்தாண்ட��� பலன்கள்\nசெவ்வாய் 8ல் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். சொத்து விஷயங்களை சுமுகமாக பேசித் தீர்க்கப் பாருங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, கருத்துமோதல் வரக்கூடும். பழைய வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை அடிக்கடி பேசவேண்டாம். அண்டை அயலாருடன் அளவாக பழகுங்கள். 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.\nமகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராசிக்கு 12ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது 5ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.\nஅவர்களின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால் ராகு 11ம் வீட்டில் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.\nபிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னையில் கொஞ்சம் தள்ளியிருங்கள். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.\nஇந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமையால் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி உறவி��ர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 5ம் வீட்டிலேயே வந்தமர்வதால் மனஇறுக்கங்கள் நீங்கும்.\nபணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டிப் புகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.\nசிம்ம ராசி பலன்கள் 2020 புத்தாண்டு பலன்கள் Simma Rasi Palan 2020\n அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களே, ஏதோ இனந்தெரியாத கவலை உங்களை வாட்டியதே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே நமக்கு இன்னும் ஆகவில்லையே என வேதனைப்பட்டீர்களே நமக்கு இன்னும் ஆகவில்லையே என வேதனைப்பட்டீர்களே இனி கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்ததே இனி கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்ததே அந்த நிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும்.\n அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளை பெறுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து பெற்றோரின் தலை நிமிரும்படியாக செய்வீர்கள்.\n புதிய பொறுப்புகளை தலைமை ஒப்படைக்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம்.\n உங்களுக்குப் பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்தி நஷ்டப்பட்டீர்களே வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்தி நஷ்டப்பட்டீர்களே இனி உங்களின் மாற���பட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம்,பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடி\nவரும். மருந்து, உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்னை செய்தார்களே\n பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வருடத் தொடக்கத்திலேயே பதவியுயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினி துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.\n இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் ஆதாயமுண்டு.\n காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டு மாட்டிக்கொண்டீர்களே இனி அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். இந்த 2019ம் ஆண்டு உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், பிற்பகுதியில் சாதனையாளராகவும் மாற்றும்.\nதிருச்செந்தூர் அருள்மிகு முருகப் பெருமானை வியாழக் கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். பழுதடைந்த பள்ளியைப் புதுப்பிக்க உதவுங்கள்.\nஏனைய ராசிகளுக்கு 2020 புத்தாண்டு பலன்கள் இங்கே\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றைய ராசி பலன் –...\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிப���ரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nஇன்றைய ராசி பலன் – 10-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான செய்திகள் வரலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயத்திIல் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் இருந்தாலும் ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம்…\nஇன்றைய ராசி பலன் – 9-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள�� உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வீண்…\nகட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, இதுவரை சொல்லப்படாத சில ஆன்மீக...\nநாம் வழக்கமாக பூஜை செய்யும் பொழுது அல்லது ஆன்மீக ரீதியான விஷயங்களை கடைபிடிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் அல்லது எப்படி செய்ய வேண்டும் அல்லது எப்படி செய்ய வேண்டும் என்கிற குழப்பங்கள் ஏற்படுவது உண்டு. எவ்வளவோ விஷயங்கள் நமக்குத் தெரியாமல் ஆன்மீகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முறையாக கடைபிடித்தால் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக இருக்கும். அப்படியான சில விஷயங்களைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.இந்த விஷயங்களை எல்லாம் நிச்சயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நாம்…\nவாடகை வீட்டில் இருப்பவர்கள் உங்களுக்கென சொந்த வீடு கட்ட இவரை மட்டும்...\nவாடகை வீட்டில் வாடகை கொடுத்து கஷ்டப்படுபவர்கள் மனதில், நிச்சயம் தனக்கென சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதை தவமாகவும், கனவாகவும் வைத்திருப்பவர்கள் உங்களில் நிறைய பேர் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா தங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எப்படி இருக்கிறார் தங்களுடைய சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் எப்படி இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அங்காரகன், பூமிகாரகன் என்று செவ்வாய் பகவானை அழைப்பதுண்டு. செவ்வாயின் துணையின்றி உங்களால் வீடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அங்காரகன், பூமிகாரகன் என்று செவ்வாய் பகவானை அழைப்பதுண்டு. செவ்வாயின் துணையின்றி உங்களால் வீடு என்ன ஒரு ஓடு கூட வாங்க…\nஇன்றைய ராசி பலன் – 8-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முடிவுகளை எடுப்பதில் தயக்கம் காட்ட மாட்டீர்கள். புதிய முயற்சிகள் பலன் தரும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ச��்று குழப்பங்கள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்வது சரியா…\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) எ��்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A B C (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H I J K L ...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்க�� உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/N-Korea-says-it-can-launch-long-range-missile-anytime", "date_download": "2020-10-24T11:53:49Z", "digest": "sha1:WAAXT7ICS357GKTQ2Z2GA3YEBTNSHPBO", "length": 7934, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "N.Korea says it can launch long-range missile anytime - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஉலகளவில் 11 லட்சத்தை தாண்டியது கொரோனா உயிர் பலி....\nஅமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும்...\nஇனி 10ம் வகுப்பு படித்தால் மட்டும் போதும் ஆடிட்டர்...\nபொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது...\nபிரதமர் மோடி : இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன்...\nஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்...\nகண்டிஷனுடன் அனுமதி சபரிமலை பக்தர்களுக்கு பினராயி...\nபண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்...\nதமிழகத்தில் திரையரங்கு திறப்பது குறித்து முதல்வருடன்...\nதிரையரங்குகளை திறக்க அனுமதி வழிமுறைகள் என்னென்ன...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதிரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல்...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர...\n\"கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது\"\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2019/", "date_download": "2020-10-24T11:16:15Z", "digest": "sha1:6A3QYVWERVISEBBHAAN52O4OJUIYY3AJ", "length": 5730, "nlines": 124, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்க��ுக்கான இணையதளம்: 2019", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nபணி நியமன ஆணைகள்1458 முதல் MRB TO REGULAR\nபணி நிரந்தரத்தை நோக்கி காத்திருக்கும் எம்ஆர்பி செவிலியர்களுக்கு நேற்று முதல் நேரடி பணி நியமன ஆணைகள் அனுப்பப்படுவதாக தகவல்.\nஎம்ஆர்பி செவிலியர்கள் தங்களுக்கான பணி நியமன ஆணைகள் வரப் பெற்றுள்ளதா என்பதை தங்களுக்குரிய இணை மற்றும் துணை இயக்குனர் அலுவலகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளவும்.\nஎந்த எண்ணிக்கை வரை பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது மேலும் எந்த எண் வரை அனுப்பப்படும் போன்ற தகவல்கள் ஓரிருநாளில் அப்டேட் செய்யப்படும்.\nமாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களின் சீரிய முயற்சியால் தமிழகம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நிறுவப்பட உள்ளது.\nஇதன் மூலம் வரும் மாதங்களில் 500 முதல் 1000 வரை கூடுதலான செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற வாய்ப்புள்ளது.\n2345+520 புதிய MRB செவிலியர் நியமனத் தேர்வு\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nபணி நியமன ஆணைகள்1458 முதல் MRB TO REGULAR\n2345+520 புதிய MRB செவிலியர் நியமனத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22744", "date_download": "2020-10-24T12:21:29Z", "digest": "sha1:XIEDIA5ZLNIGRPLAJECJK3MCO6KACUQF", "length": 7330, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Sila Nerangalil Sila Manidhargal - சில நேரங்களில் சில மனிதர்கள் » Buy tamil book Sila Nerangalil Sila Manidhargal online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஜெயகாந்தன் (Jayakanthan)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nசில இலக்கிய ஆளுமைகள் சிலப்பதிகார விருந்து\nஇந்த நூல் சில நேரங்களில் சில மனிதர்கள், ஜெயகாந்தன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயகாந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்) - Jayakandhan Novel (5 Part) Muluthoguppu\nஜெயகாந���தன் முத்திரைக் கதைகள் - J.K Muthiraik Kathaigal\nஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Jayakanthan Sirukkathaigal\nஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் - Oru Ilakkiyavathin Aanmiga Anupavangal\nநானும் எனது நண்பர்களும் - Naanunum Enthu Nanbargalum\nஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nரமாவும் உமாவும் - Ramavum Umavum\nசுட்டும் விழிச்சுடர்... - Suttum Vizhichudar..\nஉப்புக் கணக்கு - Uppu Kanakku\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபசும்பொன் களஞ்சியம் - Pasumpon kalanjiyam\nமுத்துசாமி கட்டுரைகள் - Muthusamy Katturaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81941/Government-bus-driver-commits-suicide-in-puliyangudi", "date_download": "2020-10-24T12:47:05Z", "digest": "sha1:62RSAXBG2GR74XOO6LJG43V3KLDBYOS4", "length": 8191, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை! | Government bus driver commits suicide in puliyangudi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை\nதென்காசி அருகே கண்பார்வை குறைபாட்டால் வேலையிழந்த வேதனையில் அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாறைகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (48). இவர் அரசு போக்குவரத்துக் கழக புளியங்குடி பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். செல்வகுமாருக்கு கண் பார்வை குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆறு மாதங்களாக பணி வழங்கப்படவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.\nஇதனால் மனமுடைந்த செல்வகுமார் கடந்த 19ம் தேதி விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.\nஇவரது மகன் நவீன் (12) குடும்ப பிரச்னை காரணமாக கடந்த ஆண்டு தற்கொலை செய்தார். மகனை தொடர்ந்து தந்தையும் தற்கொலை செ��்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெல்வகுமாருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்று போக்குவரத்து கழக ஊழியர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.\n''கன்னடர்களுக்கே வேலை வாய்ப்பு அளிங்கள்”- நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல்\nகங்கனா ரனாவத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை\nRelated Tags : puliyangudi, புளியங்குடி , அரசு பேருந்து , கண்பார்வை , தென்காசி , தென்காசி மாவட்டம் , பாறைகுளம் , பஸ் டிரைவர்,\nஅமெரிக்காவில் ஆசிய விஷவண்டு கூடு: அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு\nஸ்ரீபெரும்புதூர்: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கைது\n“திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்”-வைகோ\nஜனவரி மாதமே இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை: ஆர்டிஐயில் தகவல்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''கன்னடர்களுக்கே வேலை வாய்ப்பு அளிங்கள்”- நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தல்\nகங்கனா ரனாவத்திற்கு மட்டும் ஏன் இந்த சலுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/07/blog-post_16.html", "date_download": "2020-10-24T11:29:38Z", "digest": "sha1:CR5AHF36HOXIOILRWHYR6FPUWSB27ZQC", "length": 17261, "nlines": 289, "source_domain": "www.ttamil.com", "title": "சிரிக்க...சிரிக்க.... ~ Theebam.com", "raw_content": "\n(குறிப்பு – இப் பகுதி சிரிப்பதற்காக மட்டுமே என்பதை கருத்தில் கொள்க.)\n01. HARD DISK – இவ் வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.\n02. RAM - இவ் வகையான பெண்கள் எல்லா விடயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள்.\n03. SCREEN SAVER – இவ் வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்கள்.\n04. INTERNET – இவ் வகையான பெண்களின் உதவியை அ���சியமான நேரத்தில் பெற்றுக்கொல்வது கடினமாக இருக்கும்.\n05. SERVER - இவ் வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள்.\n06. MULTIMEDIA - இவ் வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெ ளிப்படுத்துவார்கள்.\n07. VIRUS - இவ் வகையான பெண்கள் பொதுவாக மனைவி என அழைக்கப்படுகிறார்கள். ஒருமுறை உங்கள் வாழ்வில் வந்துவிட்டால், உங்கள் வாழ்வே காலி தான்…\n\"உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி\nமையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி\n\"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்\n\"என்னங்க இது மணப்பெண்ணுக்கு கை,\n\"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்\n\"உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்\n\"எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்\n\"இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து\n\"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்\n\"வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க\n\"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க\"\n\"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்\"\n\"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க\"\n\"சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி...\"\n\" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்\"\nஆசிரியை : \"ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா\nபத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்\nமாணவன்: \"ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்\nவிற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்\"\nகணவன்: \"என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்\nமனைவி: \"நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்\nதிருடன் 1: \"ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு\nஇருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்\"\nதிருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே\nதிருடன் 1: \" 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு\nஅரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு\nபந்தி பரிமறுபவர்: \"ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும்\n இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே\nசாப்பிடுபவர்: \"ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி\nஅதிகம். எனக்கு ஜீரண சக்தி அதிகம்\"\nவிமலா: \"ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு\nவரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்\nஉன் கணவர் யாருன்னு காட்டேன்\"\nகலா: \"அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு\nவெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு...\"\nகலா: \"கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு...\"\nகலா: \"நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு...\"\nகலா: \"தலையில் சுருள் முடியோட...\"\nகலா: \"கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு...\"\nகலா: \" ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே...\"\nகலா: \"நல்லா நடிகர் அஜீத் கலர்ல...\"\nகலா: \"அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\nசித்தரின் முத்தான 3 சிந்தனைகள் /04\nசிவவாக்கியம்- 035 கோயிலாவது ஏதடா கு ளங் களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.ca/archives/534", "date_download": "2020-10-24T11:08:11Z", "digest": "sha1:L5N7QWHKZ7QYUUOHHLUM2GQBZH7S44DJ", "length": 9745, "nlines": 90, "source_domain": "ezilnila.ca", "title": "மதம் என்ற ஒன்று தேவைதானா ? – எழில்நிலா", "raw_content": "\nமதம் என்ற ஒன்று தேவைதானா \nமதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் சண்டைகள், போராட்டங்களை.. எல்லாம்\nபார்க்கும்போது ‘மதம் என்ற ஒன்று தேவைதானா ’ என்ற கேள்வி எழுகிறது.விஞ்ஞானம் வளர்வதால்தான் நியூக்ளியர் பாம், பயலாஜிகல் பாம் என்று\nவீடு இருட்டாக இருக்கிறது, எரிச்சலுடன் கதவைத் திறந்து கொண்டு\nவேகமாக உள்ளே போனால், நாற்காலியும், மேஜையும் காலை இடறிவிடுகின்றன\nஉடனே நிதானம் இழந்து கோபப்பட்டு மேஜை, நாற்காலிகளையெல்லாம் எடுத்து\nவெளியே எறிவதால் பிரயோஜனம் இல்லை நாம் இடறி விழுந்ததற்குக் காரணம்\n ஆகையால் வெளியே போக வேண்டியது மேஜை அல்ல,\nவிளக்கை ஏற்றினால் இருட்டு போய், பிரச்னைகளும் தன்னால் காணாமல் போய்விடும்.\nகலவரத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணப் பிறந்தது அல்ல மதம்\nஅமைதியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது அது\nஇந்த இடத்தில் மகாத்மா காந்தியின் வாழ்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவம்\nபற்றி அவசியம் சொல்ல வேண்டும்.\nவங்காளத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி, வீதிகளில்\nஇரத்த ஆறு ஓடவிட்டுக் கொண்டிருந்த சமயம்.. நடுத்தர வயது கொண்ட ஒருவர்\nமகாத்மா காலிலே விழுந்து, ‘நான் பாவி கொலை செய்துவிட்டேன் \n’ என்று கதறி அழ ஆரம்பித்தார். விஷயம் இதுதான்\nமதக்கலவரத்தில் யாரோ இவரின் மகனை கொன்றுவிட்டார்கள், அதனால் இவரும்\nபழி வாங்க ஆத்திரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவனை வெட்டித் தள்ளினார். பிறகு தான்,\nதான் செய்தது எத்தனை பெரிய பாவம் என்று எண்ணி, மகாத்மாவிடம் வந்தார்.\nஇப்பவும் எதுவும் கெடவில்லை, நீ சொர்க்கத்துக்குப் போக ஒரு சந்தர்ப்பம்\nஇந்த மதக்கலவரத்தில் பெற்றோரை இழந்த அநாதையாகிவிட்ட ஒரு முஸ்லிம்\nகுழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து பெரிய ஆள் ஆக்கு, அதுவே நீ செய்த\nஇதிலிருந்து நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேற்று\nமதத்தினரை கொலை செய்து விட்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால்\nஎல்லாம் சரியாகிவிடும் என்று தப்பாக அர்த்தம் கொள்ள கூடாது.\nஆனால், தான் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, ஒருவன் மனம��\nதிருந்துவானேயானால் அவர் எல்லா மதத்தினரையும் உள்ளன்போடு நேசிப்பான்.\nஎந்த மதமானாலும் அவை ‘அயலானுக்கும் அன்பு காட்டு’ என்பதை வெவ்வேறு\nவார்த்தைகளில் சொல்கிறது. அதனால் ‘எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை நான் நேசிப்பேன் அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்’ இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டால் போதும்.. மதத்தின் பெயரால் மட்டும் இல்லை, ஜாதி, இனம் என்று எந்த காரணம் கொண்டும் பிரச்னைகள் தலைதூக்காது.\nமுன்னைய பதிவு: குற்றம் கண்டுபிடிக்கும் குணம்\nஎஸ்.பி.பி என்ற “பன்முக கலைஞன்” – “பாடும் நிலா” மறைந்தது\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nமைக்ரோசாப்டின் ‘டிக்டோக்’ கையகப்படுத்தல் தோல்வியுற்றது\nஇந்தியா PUBG மொபைல் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சீன பயன்பாடுகளை தடை செய்கிறது.\nமைக்ரோசாப்ட் வெர்சஸ் கூகிள், சுற்று இரண்டு: ஆல்பாபெட் டிக்டோக்கிலும் ஆர்வமாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/achuthananthan-debuts-malayalam-cinema-182523.html", "date_download": "2020-10-24T12:03:15Z", "digest": "sha1:65P5UNULXBEJVX62AVHWIOJ3PXQS4PHB", "length": 15350, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'அச்சு'விண்டே சினிமா அறிமுகம்...! | Achuthananthan debuts in Malayalam cinema - Tamil Filmibeat", "raw_content": "\n2 min ago கேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்\n26 min ago இங்கிதத்தை இழந்த சனம் ஷெட்டி. 2வது புரமோவில் வச்சு விளாசிய கமல்.. ஒரு வழியா ’அதை’ கேட்டுட்டாரு\n28 min ago காலைத் தூக்கி.. கையை விரித்து.. மார்புக்கு நடுவே அது என்ன.. அதிர வைத்த அமலா பால்\n47 min ago போதைப் பொருள் விவகாரம்.. 'அனேகன்' ஹீரோயின் மீது மற்றொரு நடிகை பரபரப்பு புகார்.. வழக்கறிஞர் மறுப்பு\nLifestyle ஆபாசப்படம் பார்ப்பதில் மூன்று வகை உள்ளதாம்... ஒன்று மட்டும்தான் ஆரோக்கியமானதாம்... நீங்க என்ன வகை\nNews பெட்ரூமில்.. வீடியோ காலில்.. கணவருடன் பேசிக் கொண்டே..\"பை பை\" சொல்லி.. பதற வைத்த மனைவி.. ஷாக்\nFinance நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nAutomobiles பவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் \nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தி���் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அச்சுதானந்தன் மலையாளத் திரைப்படம் ஒன்றில் முகம் காட்டியுள்ளார். மக்களுக்கு அறிவுரை கூறிப் பேசும் காட்சியில் அவர் தோன்றியுள்ளார்.\nஅட் ஒன்ஸ் என்ற மலையாளப் படத்தில்தான் அச்சுதானந்தன் தோன்றியுள்ளார்.\nஇந்தப் படத்தில் அவர் பேசும் காட்சிகளை அவரது திருவனந்தபுரம் வீட்டில் வைத்துப் படமாக்கியுள்ளனர்.\nகேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தனுக்கு தற்போதும் கேரளாவில் நல்ல மவுசு உள்ளது.\nபொதுக் கூட்ட மேடைகளில் தனது அரசியல் எதிரிகளை அவர் நையாண்டி செய்து கேலியும், கிண்டலுமாக பேசுவதை கேட்க பல ஆயிரக்கணக்கானோர் திரள்வது வழக்கம்.\nஅச்சுதானந்தனின் இந்த மக்கள் செல்வாக்கை தனது பயன்படுத்த புதுமுக டைரக்டரான செய்யது உஸ்மான் தீர்மானித்தார். இவர் இயக்கும் அட்ஓன்ஸ் என்ற மலையாள படத்தில் அச்சுதானந்தன் நடிக்க வைக்க பலமுறை செய்யது உஸ்மான் முயன்றார்.\nபல்வேறு கொடு்மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை கூறி பேசும் காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறியும், தன்னால் சினிமாவில் நடிக்க முடியாது என் அச்சுதானந்தன் மறுத்து வந்தார்.\nகடும் முயற்சிக்குப் பின் சம்மதம்\nஆனாலும் செய்யது உஸ்மானின் கடும் முயற்சியால் படத்தில் நடிக்க அச்சுதானந்தன் சம்மதித்தார். இதையடுத்து மக்களுக்கு அறிவுரை கூறி அச்சுதானந்தன் பேசுவது போன்ற காட்சிகள் திருவனந்தபுரத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து படமாக்கப்பட்டது.\nஓரே டேக்கில் தனது சீனில் நடித்து அச்சுதானந்தன் சினிமாவிலும் தனது முத்திரையை பதித்தார்.\nகமல்ஹாசனுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல-மலையாள நடிகர் சங்கம்\nகும்பல்ல கோயிந்தா போடுறது பிடிக்காது.. சைலண்டா அடிப்பேன் மீடூ பற்றி நித்யா மேனன்\nஅடுத்தடுத்து சொத்துக்களை விற்கும் மோகன்லால்... ஏன்\nஇந்த அரக்கர்களை கொரோனாதான் கொண்டு போகணும்.. கொல்லப்பட்ட கர்ப்பிணி யானை.. கொந்தளிக்கும் பிரபலங்கள்\nகட்டணத்���ை குறைத்து உடலை கொடுத்த கேரள மருத்துவமனை.. உடல் தகனம்.. உருக்கமாக நன்றி சொன்ன நடிகர்\nசினிமாவுக்கான கட்டுப்பாடு தளர்வு.. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை ஆரம்பிக்க அனுமதி.. ஆனா, 5 பேர்தான்\nஹீரோயின் வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகம்.. பிரபல இயக்குனர் மீது இளம் நடிகை புகார்\nலண்டன் அறையில் பீதியில் இருக்கிறார்.. என் மகளை என்னால் மீட்க முடியுமா தேசிய விருது இயக்குனர் கவலை\nஇங்க கல்யாண பிரச்னை... அங்க முன்னணி ஹீரோவோடு செட்டிலாகிட்டாராமே அந்த ஹீரோயின்\nமருந்தாக மாறிய ‘செல்பி புள்ள’.. விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் மாற்றுத்திறனாளி சிறுவன்\nஇங்க மட்டும் இல்லீங்க.. அங்கேயும் ஹவுஸ்ஃபுல்தானாம்.. வெளுத்துக்கட்டும் கைதி\n“இதனால்தான் கேரளா இன்னமும் ‘மோடி’பைடாகவில்லை”.. பிரபல பாலிவுட் நடிகர் கூறும் நச் காரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: achuthananthan thiruvananthapuram kerala அச்சுதானந்தன் மலையாள சினிமா திருவனந்தபுரம் கேரளா\n\"பச்சைக்கிளி\" லாஸ்லியா.. வைரலாகும் பிக்ஸ் \nசெம ரொமான்ஸ்.. பிரபாஸுக்காக 'ராதே ஷ்யாம்' டீம் வெளியிட்ட அசத்தல் மோஷன் வீடியோ\nஒரு கேமரா கன்டென்டுக்கே ஊரே அலறிடுச்சு.. சுச்சி லீக்ஸை சொல்லி சுசித்ராவை சீண்டிய பிரபல நடிகை\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/aishwarya-fights-with-viji-again-055930.html", "date_download": "2020-10-24T12:38:44Z", "digest": "sha1:GDRTDOZ2GFCWMQI5K3ID5VKAMVC5N2TH", "length": 16111, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொட்டுப் பார், நடக்கிறதே வேற: ஆள் தெரியாமல் உதாரு விடும் ஐஸ்வர்யா | Aishwarya fights with Viji again - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago ஆண்டவரே.. அப்படியே ஆயுத பூஜைக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க.. வீட்டுல மிக்சர் தீர்ந்து போச்சாம்\n3 min ago இந்த வாரம் அவரு வெளியே போகலையாம்.. கடுப்பில் உள்ள அர்ச்சனா அன்ட் கோ\n27 min ago கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை\n38 min ago கேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்\nFinance முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. டெக் மகேந்திராவின் அதிரடி அறிவிப்பு.. லாபம் ரூ.1,065 கோடி..\nAutomobiles மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள் வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்���் எம்பிவி கார்கள்\nLifestyle நவராத்திரி 9 ஆம் நாளன்று சித்திதாத்ரி தேவியின் அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா\nNews மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொட்டுப் பார், நடக்கிறதே வேற: ஆள் தெரியாமல் உதாரு விடும் ஐஸ்வர்யா\nமண் வாசனை டாஸ்க் இப்படி ரத்த யுத்தமாயிடிச்சே\nசென்னை: ஐஸ்வர்யா ஆள் தெரியாமல் உதாரு விடுகிறார்.\nபிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ஐஸ்வர்யாவை பார்த்து பார்வையாளர்கள் கடுப்பான காலம் போய் தற்போது அவரை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். டி.ஆர்.பி.யை ஏற்றுவதற்காக பிக் பாஸ் ஐஸ்வர்யாவை பேய் மாதிரி கத்தவிட்டு அவர் அப்படியே ஆகிவிட்டார் என்ற பரிதாபம் ஏற்பட்டுள்ளது.\nஅதற்காக ஐஸ்வர்யாவை எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற யாரும் விரும்பவில்லை.\nடாஸ்கின்போது ஐஸ்வர்யா அத்துமீறி நடந்து கொள்ளும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி கொடுர மொக்கையாக உள்ளது. சின்னப்புள்ளத்தனமாகவே டாஸ்க் கொடுக்கிறார்கள். மாத்தி யோசிங்க பாஸு.\nஐயோ பயமா இருக்கு ஐஸ்வர்யா\nவா, வா என்று விஜியை வம்புக்கு இழுக்கிறார் ஐஸ்வர்யா. இதை பார்த்த விஜியோ ஐயோ பயமா இருக்கு ஐஸ்வர்யா என்று நக்கல் செய்து அவருக்கு வெறியேற வைக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ப்ரொமோ வீடியோ எடிட்டிங்கில் காட்டும் கவனத்தை நிகழ்ச்சியில் காட்டினால் அள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐஸ்வர்யா பேய் கத்து கத்தும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. கத்தாதே என்று விஜி சொல்ல அப்படித் தான் கத்துவேன் என்று ஐஸ்வர்யா கூறுகிறார். ஐஸ்வர்யாவாலேயே பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது இல்லை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் புரியவில்லை.\nபிக் பாஸின் செல்லக்குட்டியான ஐஸ்வர்யா பற்றி பார்வையாளர்கள் நினைப்பது இது தான்.\nயாஷிகாவோட ‘அந்த’ வீடியோ ம���்டுமல்ல.. ‘இந்த’ வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nமுதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபிக் பாஸில் தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு\nஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என நினைத்தால் சென்டுவை அனுப்பிட்டாங்க: ரித்விகா\nபிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nஅய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉடல்நிலை பற்றி திடீர் வதந்தி.. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n\"பச்சைக்கிளி\" லாஸ்லியா.. வைரலாகும் பிக்ஸ் \nதிண்டுக்கல்லில் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியான பிரபல ஹீரோயின்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-spark-go-launched-with-android-oreo-go-edition-at-rs-3999-019714.html", "date_download": "2020-10-24T11:19:22Z", "digest": "sha1:43DPTUB7UGLQ5DOOUMI6LYYFPAPQ5B76", "length": 15870, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.3,999 விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் | Micromax Spark Go launched with Android Oreo Go Edition at Rs 3999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 hrs ago 'பல பொருட்களுக்கு ஒற்றை-EMI'.. பலே திட்டத்தை அறிமுகம் செய்த Samsung.. இது ரொம்ப நல்ல இருக்கேப்பா..\n4 hrs ago பெரம்பலூரில் கிடைத்தது 'டைனோசர் முட்டை'களே இல்லை.. வெளியிடப்பட்ட உண்மை இதுதான்..\n4 hrs ago பப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதாக தகவல்\n6 hrs ago Flipkart தசரா ஸ்பெஷல் விற்பனை: Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.\nMovies போதைப் பொருள் விவகாரம்.. 'அனேகன்' ஹீரோயின் மீது மற்றொரு நடிகை பரபரப்பு புகார்.. வழக்கறிஞர் மறுப்பு\nNews \"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. ஒன்னும் ஆகாது\".. வெங்கடேசன் நலம் பெற மக்கள் வாழ்த்து\nAutomobiles பவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான தொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் \nSports இதுதான் கடைசி சான்ஸ்.. கலக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்\nLifestyle விஜயதசமி பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nFinance வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.3,999 விலையில் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ் நிறவனம் புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போன் மாடலை ரூ.3,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சில்வர் மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது\nமைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட சலுகையை அறிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் பார்ப்போம்.\nமைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் குறுஏபுயு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 480 x 854பிக்சல் திர்மானம் மற்றும் 2.5 வளைந்த கண்ணாடி பாதுகாப்பு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nமைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ பொறுத்தவரை குவாட்-கோர் எஸ்சி 9832இ செயலியை அடிப்படையாக கொண்டுள்ளது, பின்பு\nஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று\nஇந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்ற���ள்ளது. பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு அதரவுகள் இவற்றுள் இடமபெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.3,999-ஆக உள்ளது.\n'பல பொருட்களுக்கு ஒற்றை-EMI'.. பலே திட்டத்தை அறிமுகம் செய்த Samsung.. இது ரொம்ப நல்ல இருக்கேப்பா..\nஅக்டோபர் 27 ஆம் தேதி அறிமுகமாகும் ரெட்மி கே30எஸ்: விலை, அம்சங்கள்\nபெரம்பலூரில் கிடைத்தது 'டைனோசர் முட்டை'களே இல்லை.. வெளியிடப்பட்ட உண்மை இதுதான்..\n12ஜிபி ரேம், 50MP கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்: ஹூவாய் மேட் 40 ப்ரோ, மேட் 40 ப்ரோ ப்ளஸ்\nபப்ஜி மொபைல் கேமிற்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதாக தகவல்\n50எம்பி கேமராவுடன் அசத்தலான ஹூவாய் மேட் 40 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nFlipkart தசரா ஸ்பெஷல் விற்பனை: Asus ROG Phone 3 ஸ்மார்ட்போனிற்கு சிறப்பு சலுகை அறிவிப்பு.\nசெம டுவிஸ்ட்: செல்போன் இல்ல செல்போன் டவரையே திருட முயற்சித்த கும்பல்- பக்கா பிளான்\n64எம்பி கேமராவுடன் வெளிவரும் அசத்தலான ரெட்மி கே30எஸ் ஸ்மார்ட்போன்.\nஇன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஸ்பீடு அதான் மேட்டரே, ஜியோவின் அடுத்த அதிரடி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n48எம்பி கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநோக்கியா 2 வி டெல்லா ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் மட்டும் Netflix சேவை 2 நாட்களுக்கு இலவசம்.. புதிய சலுகை எப்போது கிடைக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279894", "date_download": "2020-10-24T12:11:39Z", "digest": "sha1:W64LVSOUCLT6PM7SIDHIMJ6DYKJASV2K", "length": 51004, "nlines": 369, "source_domain": "www.dinamalar.com", "title": "வரம் தரும் மரம் நடுவோம்| Dinamalar", "raw_content": "\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ...\nஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 5\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிச���்கள் ... 2\nமெகபூபா முப்தியை கைது செய்ய பாஜ., கோரிக்கை 9\nமஹா., முன்னாள் முதல்வர் பட்னாவிசுக்கு கொரோனா\n‛கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் ...\nதவணை செலுத்தாத கடன்தாரர்களுக்கு வட்டிக்கு வட்டி ... 1\nபஞ்சாபில் சிறுமி பலாத்கார சம்பவத்தில் ராகுல் மவுனம்: ... 18\nஅரசுப்பள்ளி ஒதுக்கீடுக்கு அனுமதி தராத ஆளுநர்: ... 15\nவரம் தரும் மரம் நடுவோம்\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 61\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 233\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ... 74\nஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் 29\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 233\nதமிழகத்தில் இருண்ட ஆட்சி நீடிக்க பாஜ விருப்பம்: ... 111\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ... 74\nதிண்டுக்கல்:வரலாறு காணாத வகையில் சுட்டெரிக்கும் வெயில் பூமி வெப்பமாகி வருவதை நன்கு உணர்த்துகிறது.nsimg2279894nsimgஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெயிலுக்கு அதிகமான மரங்களை வெட்டுதல், நகரமய மாக்கல், மக்கள் தொகை பெருக்கம், மின்சாதனங்கள் பயன்பாடு, நான்கு வழிச்சாலைகள் மற்றும் எரிபொருள்களால் வெளியேற்றப்படும் வாயுக்கள் தான் காரணம். தற்போது தமிழகத்தில் பாலைவனத்திற்கு நிகரான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல்:வரலாறு காணாத வகையில் சுட்டெரிக்கும் வெயில் பூமி வெப்பமாகி வருவதை நன்கு உணர்த்துகிறது.\nஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெயிலுக்கு அதிகமான மரங்களை வெட்டுதல், நகரமய மாக்கல், மக்கள் தொகை பெருக்கம், மின்சாதனங்கள் பயன்பாடு, நான்கு வழிச்சாலைகள் மற்றும் எரிபொருள்களால் வெளியேற்றப்படும் வாயுக்கள் தான் காரணம். தற்போது தமிழகத்தில் பாலைவனத்திற்கு நிகரான வெப்பநிலை நிலவுகிறது.\nபழநி – கொடைக்கானல் ரோடு\nசொல்லப்போனால் ஒரு காலத்தில் பாலைவனப் பகுதிகளில்தான் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். காலப்போக்கில் தமிழகம் பாலைவனம் போல் மாறிவருகிறது. இந்தாண்டு தமிழகத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகும்.\nமனிதர்களும், மனிதர்களின் செயல்பாடுகளும் தான் இந்த நிலைக்கு காரணம். காலத்தால் இந்த வெப்ப நிலை குறைவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் மக்கள் தொகைக்கு இணையாக இருந���த மரங்களின் எண்ணிக்கை கால் பங்காகி விட்டது.\nமரங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள அசுத்த காற்றை உள்வாங்கி புதிய காற்றை வெளிவிடுகிறது. மண் அரிப்பை தடுத்து நிலத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. பூமியிலிருந்து நீரை சுழற்சி செய்து, காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. நாம் வாழ மட்டுமின்றி பறவைகள், பூச்சிகள், விலங்களுக்கும் அடைக்கலம் கொடுக்கிறது. மழைக்கு முக்கிய காரணங்களே மரங்கள்தான். அவை அழிந்து வருவதால் மழை காணாமல் போய் வருகிறது.\nநாம் உயிர் வாழ காற்று அவசியம். அந்த காற்றில் 21 சதவீதம் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் இருக்கிறது. மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்து கொண்டு நமக்கு தேவையான ஆக்சிஜனை தருகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 800 கிராம் ஆக்சிஜன் தேவை என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி வருகிறோம். இதனால் காற்றை விலை கொடுத்து வாங்கும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.\nசெம்பட்டி – ஒட்டன்சத்திரம் ரோடு\nஏப்ரல் பூ(கூ)ல்கோடை காலம் வந்தால் மட்டும் தான் நமக்கெல்லாம் மரங்களை பற்றிய ஞாபகம் வரும். சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் 'ஏப்ரல் பூல்' தினத்திற்கு 'ஏப்ரல் கூல்' என பெயர் வைத்து மரங்களை நட்டு வைக்கும் கலாசாரம் உருவாகி வருகிறது. மரங்களை நட்டு வைத்தால் மட்டும் போதுமா... அவை பிற உயிர்களை வாழ வைக்க உயிர்ப்புடன் வளர விடுவதும் நம் கையில் தான் இருக்கிறது.\nஉண்மையில் சொல்லப்போனால் இன்னும் எஞ்சி இருக்கும் மரங்களால் தான் நாம் உயிர் வாழ முடிகிறது. காற்றை சுவாசிக்க முடிகிறது. நம் வாழ்க்கையில் மரங்களின் பங்கு எண்ணற்றது. கோடை காலத்தில் நிழலை, காற்றாடியை, ஏ.சி.,யை தேடி செல்லும் நாம்... வாழ உதவியாக இருக்கும் மரங்களை பாதுகாப்பதும் அவசியம் தான்.மரங்களை பாதுகாக்கலாம்மார்ச் முதல் மே வரை கோடை காலம் தான்.\nஇந்த காலங்களில் கடும் வறட்சிக்கு பஞ்சம் இருக்காது. நீர் நிலைகள் வறண்டு போய், வான் மழைக்கு ஏங்கும். விவசாயம், உணவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த சமயங்களில் மரங்களுக்கு தண்ணீர் கொடுப்பதும், நட்டு வளர்ப்பதும் அவ்வளவு சுலபமில்லை. வரப்பு ஓரங்களில் இருக்கும் மரங்களுக்கு வயலுக்கு பாய்ச்சும் தண்ணீர் போதுமானது. ரோட்டோரம், வீட்டின் அருக��� இருக்கும் மரங்களுக்கு குறைந்தது பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கொடுக்க வேண்டும். கோடை காலத்தில் மரக்கன்றுகள் நடுவதை தவிர்க்கலாம்.\nஇந்த சமயத்தில் மரம் நடுவது தண்ணீரை வீணடிப்பதோடு, பண இழப்பையும் ஏற்படுத்தும். புதிதாக நடும் மரக்கன்றுகள் கோடை காலத்தில் வேர்ப்பிடித்து வளர்வதற்கு மிகுந்த சிரமப்படும். அதனால் மரக்கன்றுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அந்த சமயத்தில் பயிர் விதைப்பது போல், மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் அசைக்க முடியாத மரமாக வளரும். காரணம் அச்சமயம் பெய்யும் பருவ மழை மரத்திற்கு தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கும். இதனால் சாதாரண நாட்களில் நாம் கொடுக்கும் தண்ணீரை விட, வேகமாக மழைநீரை உறிஞ்சி வளரும். எனவே, கோடை காலத்தில் மரக்கன்றுகளை நடுவது என்பது தேவையில்லாத வேலை. இந்த நேரத்தில் ஏற்கனவே இருக்கும் மரங்களை பாதுகாப்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும்.\nவெயிலில் இருந்து தப்பிக்க, கோடை நிழலுக்கு வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம் வளர்க்கலாம். நகர் பகுதியோ, கிராமப்புறமோ ரோட்டோரத்தில் புளி, வாகை, செம்மரம், ஆலமரம், அத்தி, அரசமரம் வளர்க்கலாம். மரக்கன்று 2 அடி உயரம், கிளை வேர்களுடன் இருக்க வேண்டும். வெயில் படும் இடத்தில் நட வேண்டும்.\nதரைமட்டத்தில் இருந்து வேர் ஒரு அடி ஆழத்தில் நடவு செய்தால் ஈரப்பதம் கிடைக்கும், வேகமாக வீசும் காற்றை கூட தாங்கி வளரும். உயிர் உரங்களை வேருக்கு இடுவதாலும் வறட்சியை தாங்கி வளரும். பஞ்சகாவியம் கரைசலை தெளித்து வந்தால் வறட்சியை தாங்குவதோடு, பூச்சி, நோய் தாக்குதலின்றி நன்கு வளரும். கோடை காலத்தில் பக்க கிளைகளை வெட்டி விட வேண்டும். அதன் மூலம் நீராவி போக்கு அதிகரித்து மரங்கள் காய்ந்து இறப்பதை தடுக்கலாம்.\nசராசரியாக சில வகை மரங்கள் 25 அடி வரையும், காடுகளில் வளரும் மரங்கள் 300 அடி உயரம் வளரும். சில வகை மரங்கள் 150 முதல் 500 ஆண்டுகள், காடுகளில் வளரும் மரங்கள் 2 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழும்.செம்மண், கரிசல் மண்ணில் வளர்க்கப்படும் மரங்கள் வேகமாக வளரும். மரம் வளர்ப்பில் மிக முக்கியமானது நீர் மேலாண்மை. மரத்தை சுற்றி சிறிது குழி அமைத்து மழை நீர் தேங்கும் படி செய்ய வேண்டும். வீட்டில் வீணாகும் தண்ணீர் நே���ிடையாக மரத்திற்கு கிடைக்கும் வகையில் வரப்பு அமைக்க வேண்டும்.\nகோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத இடங்களாக இருந்தால் காலை, மாலையில் தண்ணீர் ஊற்றலாம். மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை பின்பற்றி மரம் வளர்த்தால் நமக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை வந்து சேரும். இந்த வரிசையில் ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு முக்கிய பங்கு உண்டு.மூங்கிலுக்கு அடுத்த படியாக புங்கை மரம் தகுதியானது.\nநாம் ஒவ்வொருவரும் வீட்டிற்கு ஒரு புங்கை மரம் நட்டு வளர்த்தால் தேவையான சுத்தமான ஆக்சிஜனை அந்த மரங்களே நமக்கு தரும். கோடி நன்மைகள் செய்யும் மரங்களை பேணி பாதுகாப்பது நம் கடமை. நம்ம ஊரு திண்டுக்கல்லில் மரங்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் ஆர்வமுடையவர்கள் பலர் இருக்கின்றனர். நீங்களும் அந்த பட்டியலில் சேர உடனே மரம் நட்டு வளருங்க\nதண்ணீரை விலைக்கு வாங்கி காப்பாற்றினேன்\nடெய்லரிங் தொழில் செய்யும் எனக்கு மரம் வளர்ப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. சொந்த பணத்தில் மொட்டணம்பட்டியில் வேம்பு, புங்கம், கொன்னை, வாகை, செரி, அடுக்கரளி, மலைக்கொன்னை, ஆலம், அரசு என நிழல் தருபவை, தென்னை, புளி ஆகிய நீண்ட காலத்திற்கு பலன் தரும் மரங்களை நட்டு வளர்த்துள்ளேன்.\nமரக்கன்று நட்டதுடன் கடமை முடிந்தது என கருதாமல் ஆடு, மாடுகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் கூண்டுகளை அமைத்து பராமரித்தும், கடும் வறட்சியிலும் தண்ணீரை விலைக்கு வாங்கியும் மரக்கன்றுகளை காப்பாற்றினேன். இதனால் கிராமத்தில் எல்லா திசைகளிலும் பச்சை பசேல் என மரங்களாக காட்சியளிக்கின்றன. கஜா புயல் மற்றும் புதிய மின்திட்ட பணியில் சில மரங்களை இழந்தது வருத்தமாக இருந்தது. எதிர்காலத்தில் இன்னும் அதிக மரங்களை வளர்க்க முயற்சிப்பேன்.\n'திண்டிமா வனம்' அமைப்பு உறுப்பினர், திண்டுக்கல் மாவட்டம் மழை வளம் குறைந்த மாவட்டம். எனவே மரங்களை நட திட்டமிட்டோம். 2016 ல் திண்டி மா வனம் எனும் அமைப்பை துவங்கி இதுவரை 1.20 லட்சம் மரங்கள் நட்டு பராமரிக்கிறோம்.திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலை கல்லுாரியில் 130 வகையான 4,500 மரங்களை நட்டுள்ளோம்.\nதனியார் உதவியுடன் 4 டிராக்டர்களில் மரங்களுக்கு தினமும் தண்ணீர் வழங்குகிறோம். நீர் நிலைகளை மீட்க கலெக்டர் மற்றும் தனியார் பங்களிப்புடன் சேர்ந்து 150 கி.மீ., துாரம் குளங்களை துார்வாரியுள்ளோம். 3500 ஏக்கரில் 55 குளங்கள், கண்மாய்களை துார்வாரி உள்ளோம். வேம்பு மரத்தின் பயன் அளவில்லாதது. கன்னிவாடி அருகே 5 ஏக்கரில் வேம்பு நட்டு பராமரிக்கிறோம். திண்டுக்கல்லை மரங்கள் நிறைந்த மாவட்டமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். ஆர்வமுடையர்கள் எங்கள் அமைப்பில் சேரலாம்.\n-ராஜாராம், உறுப்பினர், 'திண்டிமா வனம்'-\nபல்வேறு தேவைகளுக்காக ஆண்டுக்கு சராசரியாக 50 லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. நாகரீக வளர்ச்சிக்காக, காட்டை அழித்து வருகிறோம். அதன் விளைவாக மழை பெய்வது குறைந்து பூமி வெப்பமாவது அதிகரித்துள்ளது. இதனால் ஆண்டு தோறும் கோடை காலமட்டுமின்றி சாதாரண நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது.\nகோடை காலத்தில் மரங்களை நட்டு வளர்ப்பது சிரமமான ஒன்று. மரங்களை நடுவது மட்டுமின்றி பேணி வளர்ப்பது மிக அவசியம். நாம் 3 வேளை உணவு எடுத்து கொள்வது போல் மரங்களுக்கும், தாவரங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும். ஒரு தெருவில் புங்கை, வேம்பு மரங்களை நட்டால் 30 வீடுகளில் இருப்பவர்களுக்கு தேவையான ஆக்சிஜனை அந்த மரங்கள் வழங்கும். காற்று மாசுபடுவதை தடுக்கும்.\nரோட்டோரங்களில் வாகை, கொன்றை மரங்களை வளர்க்கலாம்.வரும் காலங்களில் வீட்டிற்கு ஒரு மரம் நட்டு வளர்த்தால் மட்டுமே நாம் சுவாசிக்க முடியும். மரங்களை வெட்டுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்படுகிறது. பூமி வெப்பமாகி பனிப்பாறைகள் உருகி வருகின்றன. மரம் வளர்ப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீரை தேடி அலையும் நிலை வரும், என்றார்.\n-பிரிட்டோ ராஜ், வேளாண் பொறியாளர், திண்டுக்கல்\nவேடசந்துார்: ஸ்ரீராமபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர்., என்ற மாணிக்கம். கூலி வேலை செய்து வரும் இவர், தனக்கு பிறகும் பெயர் சொல்லும் அளவில் சொந்த ஊரில் மரங்களை வளர்த்து வருகிறார். மரக்கன்றுகளை நட்டு, அதற்கு வேலியடைத்து, தானே தண்ணீரை சுமந்து ஊற்றி பாதுகாக்கிறார். இங்குள்ள அரசு பள்ளிக்கு முன்பாகவும் மாணவர்களின் நலன் கருதி வேப்பமரங்களை நட்டு வளர்த்து வருகிறார். நேற்றும் பட்டுப்போன இரண்டு மரக்கன்றுகளுக்கு பதில் புதிதாக இரண்டு மரக்கன்றுகளை நட்டதாக கூறுகிறார்.\nவயதான காலத்தில் நுாறு நாள் வேலைக்கு சென்று வந்தாலும், மீதியுள்ள நேரங்களில் இவர் வளர்த்து வரும் மரக்கன்றுகளை பராமரிப்பதிலேயே காலத்தை கழிக்கிறார். இது குறித்து இவரிடம் கேட்டபோது, 'எப்படியே நம்ம காலத்துக்குள்ள ஊரை பசுமையாக்க வேண்டும்' என்றார்.\nஉரம் - புங்கம், வாகை, வாதநாராயணன், ஓதியன், கல்யாண், முருங்கை, பூவரசு.\nகால்நடை தீவனம் - வாகை, ஓதியன், வெள்வேல், கருவேல்.\nவிறகு - சீமைக்கருவேலம், வேலமரம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி,\nகட்டுமான பொருள் - கருவேல், பனை, தேக்கு, மூங்கில், விருட்சம், பிள்ளமருது, வேங்கை, விடத்தி, வேம்பு.\nமருந்து பொருள் - கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய்.\nதோல் பதனிடுதல் - கடுக்காய், திவி திவி, தானிக்காய்.\nபஞ்சு - காட்டிலவு, முள்ளிலவு\nதீப்பெட்டி - பீமரம், முள்ளிலவு, பெருமரம்.\nமை தயாரிக்க - கடுக்காய், திவி திவி, தானிக்காய்.\nபூச்சி மருந்து - வேம்பு, புங்கம், ராம்சீதா, அரளி.\nகோயில்கள் - வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, நொச்சி, மஞ்சரளி.\nநீர் நிலைகள் - கருவேலம், தேக்கு, தைல மரம், இலுப்பை, மூங்கில், நாவல், புங்கன், இலவமரம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வரம் தரும் மரம் நடுவோம்\nஐரோப்பாவில் சதுரங்க போட்டி மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல பயனுள்ள கட்டுரை தான். ஆனால் உலக அளவில் தீய எண்ணங்கள் அதிகமாகி விட்டன... இதன் விளைவு, கடல் போல் சாலைகள், இந்த சாலைகளுக்கேற்ப மரங்கள் இல்லை. முப்பது அடிகளில் இருந்த நீர் ஆதாரம், கடந்த நாற்பது ஆண்டுகளில், ஆயிரம் அடிக்கு மேல் சென்று விட்டன. இதன் அறிகுறிகளை யாரும், கவனிக்க தயாரில்லை... ஏனென்றால், எந்த பகுதி எடுத்தாலும், எவன் எப்படி போனால் என்ன. நமக்கு தான் AC உள்ளதே என்கின்ற மனப்பான்மை... இதன் விளைவு இந்தியா சீக்கிரம் பாலைவனம் ஆகிவிடும். அதுவும், தமிழ் நாடு சொல்லவே வேண்டாம்... பாலை வானம் ஆக்குவதற்கு ஓநாய்கள் வெகு பகீரத்தனம் செய்கின்றன. பரவா இல்லை... நீர் ஆதாரத்தை முறை படுத்தி, கழிவு நீர்களை முறை படுத்தி, மரங்கள் அதிகம் வளர்த்து, நாட்டின் சுற்றுப்புற சூழ்நிலையை நன்றாக பராமரிக்கலாம். இப்போது அதிகாரத்தில் உள்ளவர்கள், யாரா இருந்தாலும், அவர்களும் சேர்ந்து தான் பாதிக்க படுவர். ஆகவே, தமிழ் நாட்டின் நீர்வளங்களை, போர்க்கால அடிப்படையில�� மேம்படுத்த வேண்டும். நீர்வளங்கள் அதிகமானால், மரங்கள் அதிகமாகும். அரசு பார்த்து ஒரு ஏற்பாடு செய்தால், தமிழ் நாட்டு மக்கள் அனைவரும், நீர் வளங்களை பாதுகாக்க தயாராக இருப்பர்... நாம், நம் சந்ததிகளுக்கு பாலைவனத்தை, விட்டு செல்ல வேண்டாம்.\nதிண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா\nதிண்டுக்கல் - தேனி, திண்டுக்கல் - பழனி சாலையில் 100 வருடங்கள் கடந்தது இருந்த புளிய மரங்கள் சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்டன. அதை ஈடு செய்யும் எந்த முயற்சியும் மத்திய அரசுதுறை செய்வில்லை. ஒரு காலத்தில் சுவர்க்கமா காட்சி அளித்த சாலை இன்று பாலைவனமாக உள்ளது =\nமரம் வளர்ப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீரை தேடி அலையும் நிலை வரும-அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள்தான் மரங்களை வெட்டுகிறார்கள். இதை என்ன வென்று சொல்லவது. சென்னை பெங்களூரு நான்குவழி சாலைகளில் இருந்த மரங்களை வெட்டியது யார் ஒரு மரம் வெட்டினால், இத்தனை மரங்கள் நடவேண்டும் என்று கோர்ட் ஆர்டர் இருக்கு. ஆனால் ஒரு மரமாவது வைத்திருப்பார்களா ஒரு மரம் வெட்டினால், இத்தனை மரங்கள் நடவேண்டும் என்று கோர்ட் ஆர்டர் இருக்கு. ஆனால் ஒரு மரமாவது வைத்திருப்பார்களா கோர்ட்டிலிருந்து ஆட்கள் போய் பார்க்கட்டும். ஒரு மரம் கூட இல்லை. இந்த சாலை அமைத்து சுமார் 20 வருடங்கள் ஆகிறது. மரம் நட்டிருந்தால், இந்த கால கட்டத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கும். அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல�� இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐரோப்பாவில் சதுரங்க போட்டி மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzODg4Nw==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2020-10-24T12:16:28Z", "digest": "sha1:OUWI5AFJ6DUSUEHNZTM4XRF37O7FM7CC", "length": 8595, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "நான் மது குடிப்பதில்லை: அனில் அம்பானி வாக்குமூலம்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nநான் மது குடிப்பதில்லை: அனில் அம��பானி வாக்குமூலம்\nலண்டன் : ''நான் மது அருந்துவதில்லை,'' என, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, 61, தெரிவித்து உள்ளார்.\nபிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம், 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தன. இக்கடனுக்காக, அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி, சீன வங்கிகள், லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. சமீபத்தில், இவ்வழக்கின் குறுக்கு விசாரணை நடந்தது; அப்போது, அனில் அம்பானி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அளித்த வாக்குமூலம்: என்னிடம் தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை. வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த ஓவியங்கள், என் மனைவிக்கு சொந்தமானவை. ஆடம்பர படகு, என் குடும்பத்தைச் சேர்ந்தது. எனக்கு, கடல் காற்று அலர்ஜி. அதனால், நான் படகில் செல்வதில்லை.\nநான் தனிப்பட்ட உத்தரவாதம் எதையும், யாருக்கும் அளிக்கவில்லை. என் தாயிடம், 525 கோடி ரூபாய்; மகனிடம், 300 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளேன். என் பெயரில் உள்ள, 'கிரெடிட் கார்டுகள்' வாயிலாக, என் தாயார் ஆடம்பரப் பொருட்களை வாங்கியதற்கு, நான் பொறுப்பாக முடியாது. ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில், நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக கூறுகின்றன. அதில் உண்மையில்லை. நான், மிக எளிமையான வாழ்க்கை வாழ்கிறேன். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க, ஓடுவது எனக்கு பிடிக்கும். எனக்கு மது அருந்தும் பழக்கமில்லை. புகை பிடிப்பதில்லை. ஆன்மிகத்தை பின்பற்றி, சைவ உணவு உண்கிறேன். என்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை; தவறானவை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nவளம்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவேன் என்ற மோடி ஆட்சியில் வறுமைதான் வளர்ந்திருக்கிறது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nஜம்மு-காஷ்மீரில், தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம் : மெஹ்பூபா முஃப்தி மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய பா.ஜ.க. வலியுறுத்தல்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு\nஉ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு\nஅரியானாவில் கவுன்சிலர் குளிக்கும் வீடியோ கால் பதிவை வெளியிட்டு ‘பிளாக்மெயில்’ செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு\nமயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் தஞ்சை அருகே பூதலூர் பகுதியில் நிறுத்தம்\nபாலாற்றில் தடுப்பணை கட்டும் பணியை தடுத்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் ஆட்சியர்\nநடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்\nசெஞ்சி அருகே சத்தியமங்கலம் பகுதியில் கிணற்றில் மூழ்கி 12 வயது சிறுமி உயிரிழப்பு..\nஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nஐபிஎல் டி20 லீக்: 10 விக்கெட் வித்தியாசத்தில்மும்பை அபார வெற்றி\nதிடீர் மாரடைப்பு: மருத்துவமனையில் கபில்தேவ்\n ஆட்டமாகவே நினைத்து விளையாடினேன்...விஜய் ஷங்கர் உற்சாகம்\nதேறாத சென்னை அணி ‘சரண்டர்’: மும்பையிடம் மோசமான தோல்வி | அக்டோபர் 23, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:04:07Z", "digest": "sha1:ANN5AKA2IYOL6443IYF36H6ZYKBMIX2P", "length": 5888, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "நக்ஸல் தீவிரவாதிகள் Archives - GTN", "raw_content": "\nTag - நக்ஸல் தீவிரவாதிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“நாலாப்புறமும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதால் நான் பிழைக்க மாட்டேன்”\n“ஒரு வேளை பிழைத்து வந்தால் என் தாயார் மீது வைத்துள்ள அன்பை...\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு October 24, 2020\nகாவற்துறைப் பாதுகாப்பில் இருந்த மதுஷ் கொலைத் தொடர்பில் முறைப்பாடு. October 24, 2020\nகல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/02/1_18.html", "date_download": "2020-10-24T12:41:08Z", "digest": "sha1:WD333LXCUJIILKKLFGLGEPHS7CJY3LCY", "length": 7418, "nlines": 114, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எப்படிப்பாடுவேனோ கட்டுரை தொகுப்பை பிப் 1 அன்று குடந்தை விஜய் மயிலாடுதுறை கூட்டத்தின்போது தந்தார். அவர் தந்த இரு புத்தகங்களில் ஒன்றை நீதியரசர் வெ ராமசுப்பிரமணியத்தின் கம்பரில் சட்டம் முடித்திருந்தேன். நாஞ்சிலை படிக்க துவங்கியுள்ளேன். இரசிக்கமுடிகிறது. எனக்கு பத்தாண்டுகள் மூத்தகுடியாக இருக்கலாம் அவர். அவரது கல்லூரி சேரும் சூழல் எனக்கும் பரிச்சயமான ஒன்றே. மனம் திறந்து பேசுகிறார். நியாயம் கேட்கிறார். ஆனால் அதிகமாக கோமண கோவம் ஏன் என தெரியவில்லை. நமது தமிழ்சொற்களின் கிட்டங்கியை காக்க வேண்டுமே என்ற தவிப்பு எழுத்துக்களில் நிரம்பி கிடைக்கிறது. இயற்கை நேசம் வேண்டாமா என்ற ஆதங்கம் தெரிகிறது. நல்ல தொகுப்பு. தமிழ் மக்கள் படித்து இன்புற வேண்டும் -படிப்பவர்க்கு பலனே.\nமன்மோகன்சிங் குறித்த சஞ்சயா பாரு ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் உள்ள தகவல்களை என் துணைவியாரிடம் பகிர்ந்துகொண்டபோது வெறும் gossip போல இருக்கிறதே என்ற கருத்தை அழகாக தெரிவித்தார். Top Bureacrats மத்தியில் இருக்ககூடிய அரசியல் வெளிப்படுத்தப்படுகிறது. தான் அடைய விரும்பும் ஒன்றை அடைய( தகுதி இல்லை என சொல்ல முடியாதவர்கள் கூட) எப்படி வினையாற்றுகிறார்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது\nநாஞ்சில்நாடனின் எப்படிப்பாடுவேனோ கட்டுரை தொகுப்...\nகம்பனில் சட்டமும் நீதியும் என்னிடம் தோழர் குடந்தை ...\nஅமைச்சர் அரவிந்த் சாவந்திற்கு பென்ஷன் பிரச்சனை நாடாளுமன்ற கமிட்டியின் சிபாரிசு -ஆர். பட்டாபிராமன் . அரவிந்த அவர்கள்...\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள்\nஓய்வூதிய மாற்றம் -- அனுபவங்கள் 2000 ல் திருத்தப்பட்ட மத்திய சிவில் சேவை (CCS) பென்ஷன் விதிகள் 37 –A வின்படி BSNL -ல் இணைந்த ஊழியர்கள், ...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள்\nபாபாசாகேப் அம்பேத்கர் அன்றாட வாழ்க்கை துளிகள் (உதவியாளர்களின் பதிவில் டாக்டர் அம்பேத்கர்) ...\nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை \nBSNL ஓய்வூதிய மாற்றம் என்ன தான் பிரச்சனை மத்திய அரசாங்க ஊழியர்கள் ஊதிய மாற்றப் பலன்களை 7வது ஊதியக்குழு அடிப்படையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478588", "date_download": "2020-10-24T13:06:16Z", "digest": "sha1:IVEMHCLMMMYWWM5AXMW274KVDWR4CETF", "length": 19905, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவன் கோவிலில் இன்று மகா கும்பாபிேஷகம்| Dinamalar", "raw_content": "\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ...\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ...\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 2\nஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 8\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 2\nமெகபூபா முப்தியை கைது செய்ய பாஜ., கோரிக்கை 11\nமஹா., முன்னாள் முதல்வர் பட்னாவிசுக்கு கொரோனா\n‛கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் ...\nசிவன் கோவிலில் இன்று மகா கும்பாபிேஷகம்\nதிருவெண்ணெய்நல்லுார்:திருமுண்டீச்சரம் கிராமத்தில் உள்ள செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் துவங்கி கடந்த மாதம் முடிந்தது.இதனையடுத்து, கோவில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவெண்ணெய்நல்லுார்:திருமுண்டீச்சரம் கிராமத்தில் உள்ள செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது.\nதிருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் கிராமத்தில் பழமை வாய்ந்த செல்வாம்பிகை உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் துவங்கி கடந்த மாதம் முடிந்தது.இதனையடுத்து, கோவில் கும்பாபிஷகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த 9ம் தேதி கணபதி ேஹாமம், நவக்கிர ேஹாமம், கோபூஜை, விநாயகர் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று வருணபூஜை, சோமகும்ப பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று 12ம் தேதி காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அ���ைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/592298-mysuru-dhasara-festival.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-10-24T11:47:57Z", "digest": "sha1:G664PTFG2B2HTHRTK6XEE45G5QLXGAPD", "length": 16699, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடக்கம்: கரோனா பரவலால் 200 பேர் மட்டுமே பங்கேற்பு | mysuru dhasara festival - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 24 2020\nஉலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடக்கம்: கரோனா பரவலால் 200 பேர் மட்டுமே பங்கேற்பு\nஉலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு தசரா விழா மிக எளிமையாக கொண்டாடப்படுகிறது.\nகி.பி.1610-ம் ஆண்டு முதல் மைசூரு மன்னர் குடும்பத்தின் சார்பில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு,10 நாட்கள் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இதுகர்நாடக அரசின் விழாவாககோலாகலமாக கொண்டாடுப்படுகிறது. இதில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் லட்சக் கணக்கில் பங்கேற்பார்கள்.\nஇந்நிலையில், “முதல்வர் எடியூரப்பா இந்த‌ ஆண்டு கரோனா தொற்று பரவ��் காரணமாக தசராவிழா எளிமையாக கொண்டாடப்படும். எனவே பொதுமக்களும்பத்திரிகையாளர்களும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே காவலர்களும், சுகாதாரத் துறை பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் இதில் கவுரவிக்கப்படுவார்கள்'' என அறிவித்தார்.\nஇதன்படி 410-வது மைசூரு தசரா விழாவை நேற்று காலை 7.45 மணிக்கு ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை இயக்குநர் மஞ்சுநாத், மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் அம்மனுக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.\nஇவ்விழாவில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் எஸ்.டி.சோமசேகர், பி.சி.பாட்டீல், மைசூரு மாவட்ட ஆட்சியர் ரோகினி சிந்தூரி உட்பட 200 பேர் மட்டுமே பங்கேற்றனர். பொதுமக்கள் சாமுண்டி மலைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தசரா நிகழ்ச்சிகள் அரசு தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nமாலை 6 மணிக்கு மைசூரு அரண்மனையில் முதல்வர் எடியூரப்பா தசரா கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர் மரிகம்மா, மருத்துவர் நவீன், செவிலியர் ருக்மணி, சுகாதாரத்துறை ஊழியர் நூர்ஜஹான், மைசூரு நகர காவலர் குமார், சமூக செயற்பாட்டாளர் அயூப் அகமது ஆகியோருக்கு எடியூரப்பா விருதுகள் வழங்கி கவுரவித்தார்.\nஇந்த ஆண்டு திரைப்படவிழா, மகளிர் விழா, தோட்டவிழா உள்ளிட்ட‌ நிகழ்ச்சிகள்ரத்து செய்யப்பட்டுள்ளன. தசரா விழாவின் இறுதி நாளான 26-ம்தேதி நடைபெறும் ஜம்புசவாரி ஊர்வலத்தில் 5 யானை கள் மட்டுமே பங்கேற்க அனு மதிக்கப்பட்டுள்ளன. மன்னர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து நடத்தும் தனியார் தர்பாரில் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கூட அனுமதிகிடையாது. தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனை,சாமுண்டிமலை, அரசு கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nஉலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாமைசூரு தசரா விழா தொடக்கம்200 பேர் மட்டுமே பங்கேற்புMysuru dhasara festival\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nவெங்காயத்தைப் பதுக்கியதால் விலை கிடுகிடு உயர்வு: வேளாண்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nகடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி; ரூ.2 கோடி வரை வங்கிக் கடனுக்கு வட்டிக்கு வட்டி...\nபிஹார் தேர்தலில் குறி வைக்கப்படும் முதல்வர் நிதிஷ்குமார் –ஒரு சிறப்பு பார்வை\nபன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி அக்.26-ல்...\nகாங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான அநீதி; சோனியா, ராகுல், பிரியங்கா...\nகர்நாடகாவில் தொடரும் கனமழை: மின்னல் தாக்கி 9 ‍பேர் உயிரிழப்பு\nகனமழையால் 126 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்; வட கர்நாடகாவில் 37 ஆயிரம் பேர்...\nஜனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா\nபெங்களூருவில் நடந்த கலவரம் தொடர்பாக 2 காங். எம்எல்ஏவிடம் என்ஐஏ விசாரணை\nம.பி.யில் மானபங்க வழக்கில் ராக்கி கட்டினால் ஜாமீனா- உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சூடு இல்லை: ராணுவத்தினரின் அன்பான பேச்சால் தீவிரவாதி சரண்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/378", "date_download": "2020-10-24T12:04:04Z", "digest": "sha1:SB2XQS2MKHFNRRBYTVJHXPHPJWXZP46D", "length": 8085, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "என்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஎன்ஜினீயருக்கு பேஸ்புக் மூலம் அடித்த யோகம்\nஅமெரிக்க இளம்பெண்ணுக்கும், திட்டக்குடி என்ஜினீயருக்கும் முகநூல் மூலம் காதல் மலர்ந்தது. இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று பெற்றோர் முன்னிலையில் நடந்தது.\nஅமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா சான்போர்டு நகரை சேர்ந்தவர் பிரட்டி (வயது 22). இவரும், இவருடைய தந்தை பல்டன், தாய் பர்டிஷியா ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பற்றி தெரிந்து கொண்டு, அது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்தாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தனர். அவர்கள் அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்து தமிழ் கலாசாரம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.\nஅந்த சமயத்தில் பிரட்டி, முகநூலில் தமிழ் கலாசாரம் பற்றி தெரிவிக்குமாறு கூறி இருந்தார். இதை பார்த்ததும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சூரியபிரகாஷ்(25), தமிழ் கலாசாரம் பற்றிய தகவல் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை முகநூலில் பதிவு செய்தார். இவ்வாறு இருவரும் முகநூல் மூலமே தகவலை பரிமாறிக்கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி, பேசி வந்தனர்.\nஇந்த நிலையில் இருவரும் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும், தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரட்டி, சூரியபிரகாஷ் நிச்சயதார்த்த நிகழ்ச்சி திட்டக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருவரும் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரட்டியின் பெற்றோர் மற்றும் சூரியபிரகாஷ் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.\nஇது குறித்து பிரட்டி கூறுகையில், தமிழ் கலாசாரம், உடை, உணவு, மனிதர்கள் அன்போடு பழகும் விதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே நான் தமிழ் கலாசாரப்படி சேலை கட்டி வருகிறேன். இங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதுதான் சூரியபிரகாசுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.\nமுதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது. இருவரது மனமும் ஒத்துப்போனதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தமிழ் கலாசாரப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அமெரிக்காவில் இருந்து உறவினர்கள் சிலர் வர உள்ளனர். அவர்கள் வந்ததும், தேதி முடிவு செய்யப்பட்டு தமிழ் கலாசாரப்படி இங்கேயே எங்களது திருமணம் நடைபெறும் என்றார்.\nகபில் தேவ் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\nமனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன்\nகொழும்பு மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/CinemaNews/2019/05/20100818/1242574/Nayantharas-Kolaiyuthir-Kaalam-Release-date-announced.vpf", "date_download": "2020-10-24T12:44:47Z", "digest": "sha1:IGRFU5PXVAFY4GCKPF5KLTBRTUGOGERV", "length": 7175, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nayantharas Kolaiyuthir Kaalam Release date announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `கொலையுதிர் காலம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள `மிஸ்டர்.லோக்கல்' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஎக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார்.\nநயன்தாரா தற்போது சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினிகாந்துடன் தர்பார், விஜய்யுடன் தளபதி 63 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nKolayudhir Kaalam | கொலையுதிர் காலம் | சக்ரி டோலட்டி | நயன்தாரா\nகொலையுதிர் காலம் பற்றிய செய்திகள் இதுவரை...\nசொத்தை தக்க வைக்க போராடும் நயன்தாரா - கொலையுதிர் காலம் விமர்சனம்\n7-வது முறையாக நயன்தாரா படம் தள்ளிவைப்பு\nநயன்தாராவின் அடுத்தபட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமேலும் கொலையுதிர் காலம் பற்றிய செய்திகள்\nசிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாக டுவிட்\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nதி.மு.க எம்.பி.யின் கேலிப்பேச்சால் கொதித்தெழுந்த பார்த்திபன் - சமாதானப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்\n‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை.... எப்போ ரிலீஸ் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/25091756/1273035/komatheeswarar-temple--abhishekam.vpf", "date_download": "2020-10-24T12:27:59Z", "digest": "sha1:K6QP3RC6L77IIFR576LY5YNNURE4DWG3", "length": 15570, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோமத்தீஸ்வரர் கோவிலில் மகா மஸ்தகாபிஷேகம் || komatheeswarar temple abhishekam", "raw_content": "\nசென்னை 24-10-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோமத்தீஸ்வரர் கோவிலில் மகா மஸ்தகாபிஷேகம்\nமைசூருவில் அமைந்துள்ள கோமத்தீஸ்வரர் கோவிலில் மகா மஸ்தகாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோமத்தீஸ்வரரை வழிபட்டனர்.\nகோமத்தீஸ்வரருக்கு இளநீர், மஞ்சள், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்ட காட்சி.\nமைசூருவில் அமைந்துள்ள கோமத்தீஸ்வரர் கோவிலில் மகா மஸ்தகாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோமத்தீஸ்வரரை வழிபட்டனர்.\nமைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே கிராமத்தில் கோமட்டகிரி மலை மீது ஜெயின் சமுதாயத்தினர் சார்பில் கோமத்தீஸ்வரர் கோவில் அமைக்கப்பட்டது. அங்கு 30 அடி உயரத்தில் ஒரே கல்லில் கோமத்தீஸ்வரர் சிலை வடிக்கப்பட்டது. இந்த கோவிலைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட ஜெயின் சமுதாய முனிவர்களின் சமாதிகள் உள்ளன. மேலும் மலையின் கீழ் பகுதியில் ஜெயின் சமுதாயத்தினரின் ஆசிரமங்கள், தங்கும் விடுதிகள் அமைந்திருக்கின்றன.\nபல ஆண்டுகளாக இந்த கோவிலில் வீற்றிருக்கும் கோமத்தீஸ்வரருக்கு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இக்கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழாவை கொண்டாட திட்டமிடப் பட்டது.\nஅதன்படி நேற்று கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழா நடந்தது. அப்போது கோவிலில் வீற்றிருக்கும் கோமத்தீஸ்வரர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. முதலில் கோமத்தீஸ்வரர் சிலை புனித நீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அதையடுத்து இளநீர் அபிஷேகம், தேன், எண்ணெய், நெய், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.\nஅதன்பின்னர் சந்தனம், மஞ்சம், குங்குமம், அஸ்வகந்தா மற்றும் திவ்ய, திரவிய பொருட்களுடன் 32 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. இதில் ஜெயின் சமுதாய குருக்களான தேவேந்திர கீர்த்தி பட்டாரக்க சுவாமிகள், சித்தாந்த கீர்த்தி பட்டாரக்க சுவாமிகள் உள்பட ஆயிரத்திற்கும் ���ேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோமத்தீஸ்வரரை வழிபட்டனர். அதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஆயுத பூஜை, விஜயதசமி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nநான் அதிபர் ஆனால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -ஜோ பிடன் வாக்குறுதி\nமருத்துவ நிபுணர்களுடன் 28ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nசரஸ்வதி பூஜை செய்வது எப்படி\nகல்வி ஞானம் அருளும் கலைமகள்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சியை நடத்த அனுமதி\nநவம்பர் 2-ந்தேதி கல்லறை திருநாள் ரத்து\nதாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா\nவெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம்\nகுட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ்\nபெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா\nஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு\nதியேட்டரில் கூடுதல் காட்சிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ... வனிதாவை விளாசிய கஸ்தூரி\nஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-10-24T12:30:01Z", "digest": "sha1:N3JF3BCYOM6IBSCRKZWNMDZX4IOYAV32", "length": 7170, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "முள்ளியவளையில் தொல்லியல் பொருட்களுடன் மூவர் கைது - Newsfirst", "raw_content": "\nமுள்ளியவளையில் தொல்லியல் பொருட்களுடன் மூவர் கைது\nமுள்ளியவளையில் தொல்லியல் பொருட்களுடன் மூவர் கைது\nColombo (News 1st) முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் தொல்பொருள் பெறுமதியான சில பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமுல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் நேற்று (29) பிற்பகல் 2 மணியளவில் வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்போது, தொல்பொருள் பெறுமதி வாய்ந்ததாக சந்தேகிக்கப்படும் வலம்புரியொன்றும் பல்வேறு எடை கொண்ட 10 மாணிக்கக்கற்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.\nவவுனியா, முள்ளியவளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 20, 24 மற்றும் 37 வயதானவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளன.\nசந்தேக நபர்கள் மூவரும் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஉலகின் இரண்டாவது கொரோனா வலயமாக ஆசியா பதிவு\n11 பேருக்கு கொரோனா: வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது\nநாட்டில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு\nஇன்று 609 பேருக்கு கொரோனா தொற்று\nஇதுவரை 4,15,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\n44 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்\nஉலகின் இரண்டாவது கொரோனா வலயமாக ஆசியா பதிவு\nவாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது\nநாட்டில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு\nஇன்று 609 பேருக்கு கொரோனா தொற்று\nஇதுவரை 4,15,000 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன\n44 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம்\nநாட்டில் 15 ஆவது கொரோனா மரணம் பதிவு\nவாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது\nகொத்தட்டுவ, முல்லேரியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nஉலகின் இரண்டாவது கொரோனா வலயமாக ஆசியா பதிவு\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் இராஜினாமா\n4 சூதாட்ட நிலையங்களிடம் வரி வசூலிக்கப்படவில்லை\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் ��ெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/21012806/1049305/Andhra-ChandraBabu-Naidu-Roja.vpf.vpf", "date_download": "2020-10-24T12:37:35Z", "digest": "sha1:G3EAFKTMSPWXQPEERYIEKTRVVXRS2ZG6", "length": 7556, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "சந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சியா? : \"வீண் பழி போடுகிறார்\" - நடிகை ரோஜா கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசந்திரபாபு நாயுடுவை கொல்ல முயற்சியா : \"வீண் பழி போடுகிறார்\" - நடிகை ரோஜா கண்டனம்\nஆந்திராவில் ஆளும்கட்சி மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஆந்திராவில் ஆளும்கட்சி மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏவான அவர், தொகுதி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக சந்திரபாபு நாயுடு வீண் பழி போடுவதாக தெரிவித்தார்.\nகளை கட்டிய துர்கா பூஜை, நவராத்திரி விழா\nமேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விழா களை கட்டியுள்ளன\nசூடு பிடித்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் களம் - ராஷ்ட்ரீய ஜனதா தள தேர்தல் அறிக்கை வெளியீடு\n\"10 லட்சம் பேருக்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் \" - முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் உறுதி\nகுஜராத்திற்கு, 3 திட்டங்கள் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nசோலார் மின் உற்பத்தி, விநியோகத்தில் இந்தியா முன்னணி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.\nவாயினால் ஸ்னூக்கர் விளையாடி அசத்தும் மாற்றுத்திறனாளி - பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்று அசத்தல்\nபாகிஸ்தானின், சமுந்திரி என்னும் இடத்தில் வசித்து வரும் 32 வயதான, முகமது இக்ரம், தமத�� வாயினால் ஸ்னூக்கர் விளையாடி பலரையும் அசத்தி வருகிறார்.\nகளை கட்டிய துர்கா பூஜை, நவராத்திரி விழா - திரிணாமூல் காங். எம்.பி. நுஸ்ரத் ஜஹான் வழிபாடு\nமேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், நவராத்திரி மற்றும் துர்கா பூஜை விழா களை கட்டியுள்ளன.\nநேபாளத்தில் \"ஷிகாளி\" யாத்திரை கொண்டாட்டம் - மலைக்கோவிலில் தேவி சிலைக்கு வழிபாடு\nநேபாளம் முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கோஹனா கிராமத்தில் தசரா பண்டிகைக்கு பதிலாக ஷிகாளி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&printable=yes", "date_download": "2020-10-24T11:19:52Z", "digest": "sha1:Q3BANIAPXNUPIYERVGT3POJ4I2BPDHQM", "length": 2999, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "உமாபதி இராசேஸ்வரி, திருவாட்டி (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nஉமாபதி இராசேஸ்வரி, திருவாட்டி (நினைவுமலர்)\nஉமாபதி இராசேஸ்வரி, திருவாட்டி (நினைவுமலர்)\nஉமாபதி இராசேஸ்வரி, திருவாட்டி (நினைவுமலர்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,617] இதழ்கள் [12,410] பத்திரிகைகள் [49,219] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,417] சிறப்பு மலர்கள் [4,992] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2004 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/129893/", "date_download": "2020-10-24T12:15:39Z", "digest": "sha1:6JSA5LYMSBDDV4GDNQOYZDKHAIABUH4E", "length": 12900, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "தோனியாக நடித்த பாலிவுட் ��டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை\nபிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.\nஇந்தி சின்னத்திரை தொடர்கள் மூலம் நடிப்புலகில் அறிமுகமானவர் சுஷாந்த். பிஹாரைச் சேர்ந்த இவர் ‘தேஷ் மேன் ஹாய் மேரா தில்’ என்ற தொடரில் முதன் முதலில் நடித்தார். பின் 2009-ம் ஆண்டு பவித்ர ரிஷ்தா என்ற தொடரின் மூலம் கவனம் பெற்றார். இந்தத் தொடர் அவருக்கு விருதையும் பெற்றுத்தந்தது.\n2013-ம் ஆண்டு, எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய ‘த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் ‘(3 mistakes of my life) புத்தகத்தின் திரைப்பட வடிவமான ‘கை போ சே’ (Kai Po Che) மூலம் நாயகனாக பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஷுத் தேஸி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி’ ஆகிய படங்கள் மூலம் பாலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் வளர்ந்தார். ஆமிர்கானின் ‘பிகே’ படத்திலும் உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்\n2016-ம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி’ (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. ஆனால் உடனடியாக அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தம் செய்யாமல் நிதானத்தையே கடைபிடித்து வந்தார். கடைசியாக இவர் நடித்து திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘சிச்சோரே’ (2019). இந்தப் படத்தின் விமர்சனங்கள் சுஷாந்தின் நடிப்பை பாராட்டியிருந்தன.\n‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ என்கிற ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘தில் பெசாரா’ (Dil Bechara) என்ற படத்தில் சுஷாந்த் நாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். மே 8ம் தேதி இந்தப் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால கரோனா நெருக்கடி, ஊரடங்கைத் தொடர்ந்து இந்தப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் சுஷாந்த் மும்பை பந்த்ராவில், தன் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுப் பணியாள் இவரது சடலத்தைப் பார்த்து காவல்துறைக்கு செய்தி கொடுத்துள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சுஷாந்தின் மறைவு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ட்விட்டர் தளத்தில் எண்ணற்ற பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஏற்கெனவே இர்பான் கான், ரிஷிகபூரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் உலகம் தற்போது இவரைப்போன்ற ஒரு சிறுவயது நடிகரையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது.\nஅரசியல் அலோசகர் அன்ரன் பாலசிங்கம் கொலை முயற்சி: தொழிலதிபர் மீதான வழக்கை இரத்து செய்ய மறுப்பு\nவிசா கட்டுப்பாடுகள் தளர்வு; வெளிநாட்டினர் வர அனுமதி: சுற்றுலா, மருத்துவ விசாக்களுக்கு தடை: இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nசிறைக்குள்ளிருந்து சசிகலா எழுதிய கடிதம்\n20வது திருத்தத்தை சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகள் ஆதரித்தது\nகல்முனை பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாகிறது\nபேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு\nஉயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் அடக்கம்\nதேவைப்பட்டால் மட்டும் வாழைச்சேனைக்கு ஊரடங்கு; மீன்பிடி துறைமுகம் மூடல்: பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்\nநெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nகல்முனை பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையமாகிறது\nகல்முனைப் பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார். கிழக்கில் வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக...\nபேலியகொட போய் வந்தவர் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு\nஉயிரிழந்த கொரோனா நோயாளியின் உடல் அடக்கம்\nதேவைப்பட்டால் மட்டும் வாழைச்சேனைக்கு ஊரடங்கு; மீன்பிடி துறைமுகம் மூடல்: பொருட்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்\nநெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.ca/archives/2686", "date_download": "2020-10-24T12:15:14Z", "digest": "sha1:6UNLPR64BDSXGSGWX5CDVN2FNVG27H2Q", "length": 8929, "nlines": 61, "source_domain": "ezilnila.ca", "title": "மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் – எழில்நில���", "raw_content": "\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை செவ்வாய்கிழமை அன்று (செப்டம்பர் 30ம் தேதி) அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்கள் மற்றும் இணையதளச் சேவைகளை மையமாக கொண்டு விண்டோஸ் 9 பதிப்பை நிறுத்திவிட்டு பல புதிய அம்சங்கள் சேர்த்து விண்டோஸ் 10 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் பாரம்பரிய வழிகளில் செய்யும் சில செயல்களை மறுசீரமைப்பு செய்து மற்றும் யூசர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டது போல விண்டோஸ் 10 இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது.\nஉதாரணமாக, விண்டோஸ் 10ல் உள்ள ஸ்டார்ட் மெனு, விண்டோஸ் 7ல் காண்பதுபோல தோன்றும், மற்றும் அதன் பக்கத்தில் திறக்கப்படும் டைல்ஸ் விண்டோஸ் 8ல் காண்பதுபோல தோன்றும்.\n'விண்டோஸ் 8ல் இருக்கும் சலுகைகள் சிலவற்றுடன் விண்டோஸ் 7ல் உபயோகிப்பதை போன்ற தோற்றத்தையும்' விண்டோஸ் 10 வழங்குகின்றன. இது வணிக பயனர்களுக்கு மாற்றம் செய்ய உதவும் வகையில் இருக்கும் என்று ஜோ பெல்ஃபோர்னி, விண்டோஸ் டிசைன் மற்றும் எவல்யூசன் மேற்பார்வையிடும் மைக்ரோசாப்ட் நிர்வாகி கூறியுள்ளார். 'எங்களது நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ளாட்ஃபார்மாக என்றுமே விண்டோஸ் 10 இருக்கும்' என்று டெர்ரி மையர்சன், மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் தலைவர், சான் பிரான்சிஸ்கோவில் ஓர் நிகழ்வில் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 நிறுவனங்களில் 20% மட்டுமே இடம் பெற்றுள்ளது என்று தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் ஃபாரஸ்டர் படி குறிப்பிடப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட்டின் புதிய விண்டோஸ் வெளியிடப்படும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், நிறுவனத்தின் மற்ற நிர்வாகிகள் 2015ம் ஆண்டு இளவேனிற்காலத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர். யூசர்கள் புதன்கிழமை முதல் தொழில்நுட்ப முன்னோட்டத்தை மைக்ரோசாப்ட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவனத்திற்கு கருத்துகளை வழங்கலாம்.\nடெஸ்க்டாப், எக்ஸ்பாக்ஸ், ஸ்மார்ட்போன், டேப்ளெட் போன்ற அனைத்திலும் விண்டோஸ் 10 பயன்படுத்த முடியும். இந்த புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஆப்ஸ் எந்தளவு இருக்கும் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. ஆப்ஸ்களை எளிதாக வைத்துக்கொள்வதோடு மல்டி டெஸ்க்டாப் வசதயும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னைய பதிவு: லிப்ரெஓபிஸ் 4.3 வெளியீடு\nஅடுத்த பதிவு: படித்தலும் படைத்தலும் எவருக்கும் பொது..\nஎஸ்.பி.பி என்ற “பன்முக கலைஞன்” – “பாடும் நிலா” மறைந்தது\n“ஷோர்ட்ஸ்” – யூடியூப் அறிமுகப்படுத்தும் டிக்டாக் பாணி காணொலி\nமைக்ரோசாப்டின் ‘டிக்டோக்’ கையகப்படுத்தல் தோல்வியுற்றது\nஇந்தியா PUBG மொபைல் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சீன பயன்பாடுகளை தடை செய்கிறது.\nமைக்ரோசாப்ட் வெர்சஸ் கூகிள், சுற்று இரண்டு: ஆல்பாபெட் டிக்டோக்கிலும் ஆர்வமாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/11/18/", "date_download": "2020-10-24T12:39:13Z", "digest": "sha1:E2JZPBA6TV4MWDRY4X3SVA2MCF6CIKEG", "length": 4757, "nlines": 61, "source_domain": "mandaitivu-ch.com", "title": "18 | நவம்பர் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« அக் டிசம்பர் »\nஇயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூக்களும் தனித்தனி அழகும், மருத்துவக் குணமும் கொண்டுள்ளன. பூக்களில் அதிகளவில் மருத்துவ குணங்களை வாழைப்பூ பெற்றுள்ளது. வாழைப்பூவினை தினசரி உணவில் ஏதோ ஒரு விதத்தில் சேர்த்து வந்தால் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் இருக்கும். இதில் என்னென்ன மருத்துவ பொக்கிஷங்கள் ஒளிந்துள்ளன என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.\nமாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்களது பாராட்டுக் கடிதம்\nஎமது சங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் பணி போற்றல் செயற்திட்டத்தை மாண்புமிகு வடமாகாண முதலமைச்சர் மேன்மைதங்கிய நீதியரசர் உயர்திரு க. வி. விக்னேஸ்வரன் அவர்கள் பாராட்டியுள்ளதுடன் இச்சீரிய செயற்திட்டம் தொடரவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அதற்குத் தனது ஆதரவையும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rdsekarmla.com/readmore/117", "date_download": "2020-10-24T12:06:17Z", "digest": "sha1:R27PLUFXU2AN36N2OS3ZMXSNFRVJ7NXO", "length": 1604, "nlines": 24, "source_domain": "rdsekarmla.com", "title": "R D Sekar MLA | Perambur North Chennai Sharma Nagar", "raw_content": "R.D.சேகர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்\nமு க ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\nவார்டு 34 வார்டு 35 வார்டு 36 வார்டு 37 வார்டு 44 வார்டு 45 வார்டு 46\nஇன்று கழக தலைவர் தலைமையேற்று நடத்திவைத்த சென்னை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் இளைய அருணா அவர்களின் இல்ல திருமண விழாவில் #dmk\nபழைய எண் 197, புது எண் 261,\nசர்மா நகர், பெரம்பூர் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-10-24T12:20:11Z", "digest": "sha1:6BFEUYG5ONTAN4ECZSQERN7Y43DCSI37", "length": 4639, "nlines": 70, "source_domain": "technicalunbox.com", "title": "மத்திய அரசு – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nகோவில்கள் ஹோட்டல் உணவகம் மீண்டும் துவங்க போகிறது எத்தனாம் தேதியிலிருந்து தெரியுமா\nகடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கோரோனா வைரஸ் பாதிப்பால் நம் இந்திய நாடு முழுக்க கோவில்கள் சர்ச் மசூதி , உட்பட அனைத்து வழிபாட்டுத்தலங்கள் ஹோட்டல்கள்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/cinema/actress/2020/09/85327/", "date_download": "2020-10-24T12:19:20Z", "digest": "sha1:TT6AU34WAI6LC5PP2GRIWRVK4OEZMUXT", "length": 53248, "nlines": 404, "source_domain": "vanakkamlondon.com", "title": "வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் - Vanakkam London", "raw_content": "\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nபுதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்\nஇந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு த���டக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nசென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...\n‘முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’ – கே.எஸ். ரவிக்குமார்..\n‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்.. ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார்....\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம��� செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nபுதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்\nஇந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nதமிழர்களுக்கு ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்புத் தேவை | நிலாந்தன்\nகஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இந்திய இலங்கை உடன்படிக்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் 13ஆவது திருத்தத்தை ஒரு தொடக்கமாக கருதவில்லை என்று...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nதுவண்டு விடும் சிறுமி அனிச்சி | சிறுகதை | பொன் குலேந்திரன்\nபெண்கள் பலவிதம். கோபம் கர்வம், அசடு, புத்திசாலி, சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல் அவர்களுக்கு உண்டு. அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில...\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\n -மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை\nசென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும்...\n‘முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’ – கே.எஸ். ரவிக்குமார்..\n‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்.. ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார்....\nகங்கனா மீது தேச துரோக வழக்கு\nமத மோதலை தூண்டு வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மீது போலீசார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தி நடிகர் சுஷாந்த்...\n நடிகர் சங்கத்துக்கு ரேவதி, பத்மப்பிரியா கேள்வி\nமலையாள திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளர் இடவேளை பாபுவின் கருத்துகள் குறித்து சங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்று கேட்டு நடிகைகள் ரேவதி, பத்மப்பிரியா கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் இடவேளை...\nநயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நயன்தாரா அடுத்ததாக திரில்லர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழில் அறி���ுகமானாலும், தமிழிலேயே அதிக...\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி அபராதம் செலுத்திய நடிகை\nசென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன...\nமிஸ் யூ | பிறந்தநாள் வாழ்த்து கூறி பிரபல நடிகை\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபல நடிகை ஒருவர் வாழ்த்து கூறி மிஸ் யூ என்று பதிவு செய்திருக்கிறார். கன்னட திரையுலகில்...\nமாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை\nமாஸ்க் அணியாமல் சுற்றுலா சென்ற பிரபல நடிகையிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தற்போது...\nவைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.\nபின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். திருமணமான பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.\nஇந்நிலையில், இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபடி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.\nநடிகை சமந்தா, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடிக்க உள்ளார். அதேபோல் கேம் ஓவர் படத்தை இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்க உள்ளார்.\nPrevious articleபோதை பொருள் வழக்கு | பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு\nNext articleசற்றுமுன் இலங்கையில் இருவருக்கு கொரோனா உறுதி\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\n‘முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’ – கே.எஸ். ரவிக்குமார்..\n‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்.. ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார்....\nஎனக்கு அது இரண்டும் அழகு என்று எல்லோரும் சொல்கிறார்கள்\nமலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து...\nநடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார்\nகன்னட சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழில் பிரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து...\nமுதலமைச்சரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nஆய்வுக் கட்டுரை பூங்குன்றன் - October 24, 2020 0\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\nபிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா\nசினிமா பூங்குன்றன் - October 24, 2020 0\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...\nகிழக்கில் 25பேருக்கு கொரோனா | முக்கிய அறிவிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nகிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில்...\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.\nபுதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்\nஇந்தியா பூங்குன்றன் - October 24, 2020 0\nஇந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.\nதிருப்பதி கோயிலின் பணம் | வங்கிகளில் எத்தனை கோடி முதலீடு தெரியுமா\nஇந்தியா பூங்குன்றன் - October 19, 2020 0\nஏழுமலையான் பணத்தை மீண்டும் வங்கிகளில் முதலீடு செய்ய உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சனிக்கிழமை இரவு அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி...\n | ரிஷாட்டை தேடி சி.ஐ.டி. வலைவீச்சு\nஇலங்கை பூங்குன்றன் - October 18, 2020 0\nதொடர்ந்து நான்காவது நாள் முயற்சியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைத் தேடி கிழக்கு மாகாணம் வரை...\nபுத்தம் புது காலை | திரைவிமர்சனம்\nசினிமா பூங்குன்றன் - October 17, 2020 0\nநடிகர்காளிதாஸ் ஜெயராம்நடிகைகல்யாணி பிரியதர்ஷன்இயக்குனர்சுதா கோங்கரா பிரசாத்இசைஜிவி பிரகாஷ், கோவிந்த் வசந்தா, நிவாஸ் கே பிரசன்னா, சதீஷ் ரகுநாதன்ஓளிப்பதிவுபி.சி.ஸ்ரீராம், நிகேத் பொம்மி, ராஜீவ் மேனன், செல்வகுமார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.\nதொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மௌனம் காக்கவில்லை | ஜீவன் தொண்டமான்\nஇலங்கை பூங்குன்றன் - October 18, 2020 0\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில் நாம் மௌனம் காக்கவில்லை. அதனை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர்...\nரிஷாட் மறைந்திருக்கும் இடத்தை சொன்ன இராஜாங்க அமைச்சர்\nஇலங்கை பூங்குன்றன் - October 18, 2020 0\nஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் ஒருவரின் வீட்டில், ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்ககூடும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஉயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது\nஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...\n4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...\nபுதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்\nஇந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.\nசென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்\nஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.\nநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம்\nஇந்தியா பூங்குன்றன் - October 18, 2020 0\nகொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படவுள்ள தடுப்பூசியை மக்களிடம் விரைந்து சென்று சோ்ப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nமதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி அபராதம் செலுத்திய நடிகை\nசினிமா பூங்குன்றன் - October 17, 2020 0\nசென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 6 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையரின் இழப்பை விசாலாட்சியினால் தாங்க முடியவில்லை. அவள் பழையபடி இயங்க மிகவும் கஷ்டப்பட்டாள். கணபதியும் சோர்ந்து போய்க் காணப்பட்டான். தம்பையர் கணபதியின் எதிர்காலத்தைப் பற்றி...\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை சீற்றம்\nஇந்தியா பூங்குன்றன் - October 14, 2020 0\n14.10.2020. விஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் \nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைபிரதமர்சஜித்கொரோனா தொற்றுவிநாயகர்அவுஸ்ரேலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/scanners/kodak-i1180-scanner-black-price-pjUrVN.html", "date_download": "2020-10-24T11:46:58Z", "digest": "sha1:GKREJPKSAFT5OMO6FMAHGKHHTUVQODZG", "length": 10346, "nlines": 209, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்தி��ங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக்\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக்\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக் சமீபத்திய விலை Jul 18, 2020அன்று பெற்று வந்தது\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 61,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் ஸ்கேனிங் ரெசொலூஷன் 1200dpi dpi\nசெலெக்டாப்பிலே ரெசொலூஷன் 100-1200 dpi\nபேப்பர் சபாஸிட்டி 40 sheets\nஒபெரடிங் டெம்பெறட்டுறே ரங்கே 15-35 C degree C\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகோடாக் இ௧௧௮௦ ஸ்கேனர் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ore-idam-song-lyrics/", "date_download": "2020-10-24T12:36:46Z", "digest": "sha1:7R22JR7P7T6LYH3K7BV27ZZ6WPC5ZRI7", "length": 5886, "nlines": 159, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ore Idam Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nபெண் : ஒரே இடம் நிரந்தரம்\nஇதோ உன் துணை இதோ என் இசை\nகலங்க தேவை இல்லை தரவா ஆ…..\nபெண் : ஒரே இடம் நிரந்தரம்\nஇதோ உன் துணை இதோ என் இசை\nபெண் : எங்கெங்கோ கண்ணனின் லீலை\nபெண் : ஆட நினைத்தால் என்னை அழைக்க\nஆசை பிறந்தால் என்னை அணைக்க\nபெண் : ஒரே இடம் நிரந்தரம்\nஇதோ உன் துணை இதோ ���ன் இசை\nஆண் : ராராரா ராராரா\nராரா ரார ராராரா ரர ரா…..\nபெண் : மஞ்சத்தில் மஞ்சளின் கீதம்\nகோதை நான் பாடிடும் வேதம்\nபெண் : வந்த பறவை எங்கும் பறக்கும்\nஇந்தப் பறவை உங்கள் வரைக்கும்\nபெண் : காணலாம் பொன் மதுக் கன்னம்\nகையில் ஏன் பொய் மதுக்கிண்ணம்\nபெண் : கட்டும் பொழுது\nதொட்டுப் பிடித்தால் துள்ளி மகிழ்வேன்\nபெண் : ஒரே இடம் நிரந்தரம்\nஇதோ உன் துணை இதோ என் இசை\nகலங்க தேவை இல்லை தரவா ஆ…..\nபெண் : ஒரே இடம் நிரந்தரம்\nஇதோ உன் துணை இதோ என் இசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/politics/modi-blessed-with-mother/c77058-w2931-cid314205-su6230.htm", "date_download": "2020-10-24T11:20:29Z", "digest": "sha1:Z2DHGDBCG3IX4W756GGCM76EXO4WDGWH", "length": 3948, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "தாயிடம் ஆசி பெற்றார் மோடி !", "raw_content": "\nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \nமக்களவைத் தேர்தலில் வாக்கை செலுத்துவதற்காக, பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர், அகமதாபாத் தொகுதியில் வாக்கை பதிவுச் செய்ய உள்ளார்\nபிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அவரது தாயாரை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.\nமக்களவைத் தேர்தலில் வாக்கை செலுத்துவதற்காக, பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர், அகமதாபாத் தொகுதியில் வாக்கை பதிவுச் செய்ய உள்ளார். முன்னதாக, காந்தி நகரில் உள்ள தனது இல்லத்துக்கு சென்ற மோடி, அங்கு தன் தாயார் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார்.\nஅப்போது, கோயில் பிரசாதத்தையும், இனிப்பையும் மோடிக்கு அன்புடன் ஊட்டிவிட்ட அவரது தாயார், சிவப்புநிற சால்வையையும் அவருக்கு அன்பு பரிசாக அளித்தார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் போட்டியிடும் பிரதமர், அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்ய உள்ளார். முன்னதாக, வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை. நாட்டு மக்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2010-01-22-09-50-38/175-675", "date_download": "2020-10-24T12:11:22Z", "digest": "sha1:2YHC55JM3JENCX2NN4UJDMQJDB7NHYSC", "length": 8373, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையின் தேர்தல் நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை\nசிறப்பு கட்ட���ரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இலங்கையின் தேர்தல் நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்\nஇலங்கையின் தேர்தல் நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்\nஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நிலையங்கள், வாக்குகளை எண்ணும் இடங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதங்களுக்கு இயலுமானவரை வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர்கள் குறிப்பிட்டனர்.\nஅத்துடன், வடக்கிலும் இதைப் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடவிருப்பதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nபுதுக்குடியிருப்பில் 39 பேருக்கு கொரோனா\nகொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களில் கொரோனா\nபுத்தளம் மீன��ர் திடீரென உயிரிழந்தார்\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/turmeric-water-five-benefits-of-this-desi-detox-water-and-how-to-make-it-2120623", "date_download": "2020-10-24T11:26:18Z", "digest": "sha1:SHY6F7EX7QNUGYLQTQSEMSBPRVOB26Q7", "length": 14818, "nlines": 80, "source_domain": "food.ndtv.com", "title": "நஞ்சை முறிக்கும் Detox Water - மஞ்சளைக் கொண்டு வீட்டிலேயே தயாரிப்பது எப்படி..? | Turmeric (Haldi) Water: 5 Benefits Of This Desi Detox Water And How To Make It - NDTV Food Tamil", "raw_content": "\nநஞ்சை முறிக்கும் 'Detox Water' - மஞ்சளைக் கொண்டு வீட்டிலேயே தயாரிப்பது எப்படி..\nநஞ்சை முறிக்கும் 'Detox Water' - மஞ்சளைக் கொண்டு வீட்டிலேயே தயாரிப்பது எப்படி..\nமோசமான உணவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மாசுபாடு ஆகியவற்றால், உங்கள் உடல், வாகான வடிவத்தில் இருப்பது கடினமாகிறது என்பதை உணர்ந்தால், ஒருவேளை உங்களுக்கு detoxification (நச்சுநீக்கம்) தேவைப்படலாம்.\nமஞ்சள் நீர் : மசாலாப் பொருட்கள் இந்திய உணவு வகைகளில் இன்றியமையாத பகுதியாகும்\nமஞ்சள், உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களைப் பெற்றுள்ளது\nமஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பிது\nமஞ்சள் நீர் மூட்டு வலியை குறைக்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்\nநீங்கள் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், Detox பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். உடலுக்கு நீங்களே ஒரு இடைவெளியைக் கொடுத்து, வழக்கமான உணவில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை மேம்படுத்தி உங்களை நீங்களே Detoxify செய்து கொள்ளமுடியும்.\nமோசமான உணவு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மாசுபாடு ஆகியவற்றால், உங்கள் உடல், வாகான வடிவத்தில் இருப்பது கடினமாகிறது என்பதை உணர்ந்தால், ஒருவேளை உங்களுக்கு detoxification (நச்சுநீக்கம்) தேவைப்படலாம். உங்கள் சமையலறையில் நிரம்பியிருக்கும் மசாலா பொருட்கள் மூலிகைகள் என உங்களுக்குத் தெரியுமா.. அது உங்களை உள்ளிருந்து புத்துயிர் பெறச்செய்வது மட்டுமல்லாமல், உங்கள் பல உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளும். மசாலாப் பொருட்கள் இந்திய உணவு வகைகளில் இன்றியமையாத பகுதியாகும், ஆனால் அவை வெறும் சுவையூட்டிகள் என்பதைக் காட்டிலும் அதிகம். அவற்றில், மஞ்��ள் (ஹால்டி) உடலை புத்துணர்ச்சியுறச் செய்வதிலும், நச்சுகளை வெளியேற்றுவதிலும் தனி மதிப்பை பெற்றுள்ளது.\nமஞ்சள் ஆரோக்கிய நன்மைகள் :\nமஞ்சள் எல்லாவற்றிலும் மிக சக்திவாய்ந்த மசாலாப் பொருட்களாக உள்ளது. ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. நமது அன்றாட உணவில் மஞ்சள் சேர்ப்பதனால் ஏற்படும் 5 அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.\n1. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது :\nபண்டைய காலத்திலிருந்து இந்திய மசாலாக்களில் ஒன்றாக இருக்கும் மஞ்சள், அதன் குணப்படுத்தும் பண்புகளுக்காக இப்போது உலகளவில் பிரபலமான பொருளாக மாறியுள்ளது. மஞ்சளில் உள்ள curcumin, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் free radical damage-ஐ தடுக்கும். மஞ்சளில் உள்ள Lipopolysaccharide அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளுக்குப் புகழ் பெற்றது.\n2. வலியைக் குணப்படுத்துகிறது :\nநீண்ட காலமாக, இந்தியர்கள் ஒரு சிட்டிகை மஞ்சள்தூளை பாலுடன் கலந்து, மூட்டு வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும், தொற்று மற்றும் காய்ச்சல் அபாயத்தைத் தடுக்கவும் பயன்படுத்துகிறார்கள். மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பண்புகள் கீழ்வாத வலி மற்றும் லேசான வீக்கத்தையும் குணப்படுத்த உதவுகின்றன.\n3. தோல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது :\nமஞ்சள் பேஸ்ட் பழங்காலத்திலிருந்தே இந்திய தோல் மற்றும் அழகு சடங்குகளில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் (antioxidants) உங்கள் சரும வயதை விரைவில் அதிகப்படுத்தும் free radical செயல்பாட்டை தடுக்க உதவுகின்றன. மஞ்சள் நீரை தினமும் குடிப்பதால் உங்கள் சருமம் மிகவும் பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் மாறக்கூடும்.\n4. எடை இழப்பு மற்றும் செரிமானத்திற்கு உதவும் :\nமஞ்சள் செரிமானத்தை அதிகரிக்க உதவும். மஞ்சளின் சில கூறுகள் பித்தப்பை உற்பத்தி செய்ய தூண்டுவதாக அறியப்படுகிறது. இதனால் செரிமான அமைப்பு மிகவும் வலுவடைகிறது. இது வீக்கம் மற்றும் வாயு அறிகுறிகளையும் குறைக்கலாம். நல்ல செரிமானம் ஒரு சிறப்பான வளர்சிதை மாற்றத்தை (metabolism) அடைவதற்கு முக்கியமானதாகும். அதேபோல், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம், நிலையான எடை இழப்பு மற்றும் எடை கட்டுப்பாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ளது.\n5. கல்லீரல் ஆர���க்கியத்திற்கு நல்லது:\nமஞ்சள் உங்கள் கல்லீரலில் அதிசயங்களைச் செய்யலாம். இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி, கல்லீரலை detoxification செய்ய காரணமான மஞ்சள் அறியப்படுகிறது.\nவீட்டில் மஞ்சள் நீரை (Detox Water) உருவாக்குவது எப்படி :\n1. ஒரு பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.\n2. இப்போது, வேறொரு கப்பில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.\n3. அதன்மேல், கொதிக்க வைத்த நீரை வெதுவெதுப்பாக ஊற்றவும்.\n4. கடைசியாக, நீங்கள் விரும்பினால் இந்த மஞ்சள் நீரை இனிமையாக்க சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதனை ஆசையோடு, பொறுமையாக சாப்பிடுங்கள்.\nஇந்த Detox மஞ்சள் நீரை தவறாமல் குடிப்பதால், உங்கள் ஆரோக்கியமும் சருமமும் படிப்படியாக மேம்படுவதைக் காணலாம்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆரஞ்சு அண்ட் ஜின்ஜர் டிடாக்ஸ்\nநச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும் வெள்ளரி கிவி ஜூஸ்\nஉடற் கழிவுகளை வெளியேற்ற எளிய வழிகள்\nஉடலைக் குறைக்க வெள்ளரி-லெமன் டீடாக்ஸ் ட்ரிங்ஸ்\nசம்மரைக் கூலாக்க டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ்கள்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை வீட்டிலேயே செய்யலாம்\nஉங்கள் எடை குறைய வேண்டுமா இந்த முறையில் தேங்காய் சாதம் சாப்பிடுங்க\n இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்க.\nபாதாம் சாப்பிட்டால் இதய, நரம்பு மண்டல செயல்பாடுகள் மேம்படும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nஉருளைக் கிழங்கு சூப் செய்யலாம் வாங்க\nஉடல் எடையைக் குறைக்க உதவும் லெமன் - கிரீன் டீ..\nஎல்லா சைவ உணவுகளும் உடலுக்கு நன்மை தருபவை அல்ல\nபிரேக் ஃபாஸ்டுக்கு ஏற்ற சுவையான 5 ரவை ரெசிபிகள்\nகுறைந்த கொழுப்பு, அதிக புரதம் நிறைந்த சிக்கன் தாஹி ரெசிபி\nஉடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/11/22/1511334626", "date_download": "2020-10-24T11:51:19Z", "digest": "sha1:H7V3QWRLIUR5RUQCHQH6Y6GJE5YNVTLR", "length": 4194, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:இந்தியாவின் முதல் சார்ஜிங் ம���யம்!", "raw_content": "\nபகல் 1, சனி, 24 அக் 2020\nஇந்தியாவின் முதல் சார்ஜிங் மையம்\nமின்சாரத்தில் ஓடும் வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் வசதியைத் தரும் மையம் ஒன்று நாகபுரியில் தொடங்கப்பட்டுள்ளது. மின் வாகனங்கள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.\nஉலகின் பல்வேறு நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெட்ரோல் இல்லாமல் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களைத் தயாரித்துவருகின்றனர். இந்தியாவிலும் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் சமீபத்தில் சோதனை முயற்சியாக வெளியாகின.\nஅதன் தொடர்ச்சியாக ola நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்கள் வெளியாகியுள்ளன. அதனை சார்ஜ் செய்வதற்காகப் புதிய சார்ஜிங் மையத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துவங்கியுள்ளது. நாகபுரி நகரில் இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் துவங்கப்பட்டுள்ள இந்த சார்ஜிங் மையம் பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலாவுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது.\nமின்சாரப் பொதுப் போக்குவரத்து வழிமுறையை இந்தியாவில் துவங்கிய முதல் நகரமாக நாகபுரி இருப்பதோடு, மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் சேவையைத் தரும் முதல் நகரமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் 55 இடங்களில் 135 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் 2030ம் ஆண்டிற்குள் மின்சார கார்களை அதிகம் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நாகபுரியைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களிலும் மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்யும் மையங்கள் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதன், 22 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/11/30/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:41:40Z", "digest": "sha1:AEHHMVR6NWRSGGNA6ETLHQUQYDLZFSSV", "length": 77194, "nlines": 130, "source_domain": "solvanam.com", "title": "தூரம் – சொல்வனம் | இதழ் 232| 11 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 232| 11 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nவெங்கடேஷ் நவம்பர் 30, 2016 No Comments\nபிணவறை வாசலில், இரண்டு பக்கமும் கறுப்படித்த குழல் விளக்கொன்று மங்கலாய் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. முன்னிரவில் பெய்த மழையால் ஈசல்கள் விளக்கைச் சுற்றி பறந்து கீழே விழுந்து ஊர்ந்துகொண்டிருந்தன. முன் தாழ்வாரத்தில் பலகையில் அமர்ந்திருந்த சீனு நேரம் பார்த்தான்; பதிணொன்றரை ஆகியிருந்தது. இன்னும் ஜீப் வரவில்லை. அத்திப்பள்ளியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டியிருப்பதாக கொஞ்ச நேரம் முன்பு அலெக்ஸாண்டர் போன் செய்திருந்தார். முன்னாலிருந்த மற்றொரு நீள துருப் பிடித்த தகர பெஞ்சில் வெங்கடலட்சுமி கன்னங்களில் காய்ந்துபோன கண்ணீர்த் தடங்களோடு அனத்திக்கொண்டே ஒருக்களித்து படுத்துக் கிடந்தது. பக்கத்தில் ராமப்பா, வெங்கடலட்சுமியின் தோளைத் தொட்டபடி இலக்கில்லாத வெறித்த பார்வையோடு உட்கார்ந்திருந்தார். சிவலிங்கமும், கிருஷ்ணப்பாவும் வெளியில் நின்றிருந்தார்கள்.\n“பக்கத்துல வார்டுக்கு போறேன் சார்; வண்டி வந்தா கூப்பிடுங்க” சொல்லிவிட்டு மருத்துவமனை சிப்பந்தி கிளம்பிப் போனார். டீ குடித்தால் தேவலாம் போலிருந்தது சீனுவுக்கு.\n காலைலருந்து ரெண்டு பேரும் ஒண்ணுமே சாப்பிடலயே” கேட்டபோது வேண்டாமென்று தலையசைத்தார். முகம் கழுவலாம் என்று சற்றுத் தள்ளி மூலையிலிருந்த வாஷ் பேசின் போய் குழாய் திருகியபோது தண்ணீர் வரவில்லை. பேசின் கிண்ணத்தில் மெல்லிய பச்சை படர்ந்திருந்தது. வெளியில் வந்து சிவலிங்கத்திடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, கிருஷ்ணப்பாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனை முதல் மெயின் கேட் தாண்டி வெளியில் வந்தான். எதிரில் “தனம்மாள்” பேக்கரி கால் பகுதி ஷட்டர் கீழிறக்கி உள்ளே வெளிச்சமாயிருந்தது. ஈரமாயிருந்த தார் ரோடு தாண்டி, தலை குனிந்து பேக்கரிக்குள் நுழைந்து இரண்டு டீ சொல்லிவிட்டு குவளையில் கொஞ்சம் தண்ணீர் வாங்கி மறுபடி தலை குனிந்து வெளியில் வந்தான். மழைத் தண்ணீர் சின்னச் சின்ன மண் குழிகளில் தேங்கி கால் வைத்ததும் வழுக்கியது. தண்ணீரை முகத்தில் அறைந்து கழுவியபோது, கொஞ்சம் களைப்பு நீங்கியது. ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருந்த தியேட்டரில் இரண்டாமாட்டம் படம் பார்த்துவிட்டு ஆட்கள் நடந்தும், வண்டிகளிலும் வந்து கொண்டிருந்தார்கள். பேக்கரி திறந்திருப்பதை பார்த்து கல்லூரி பையன்கள் சிலர் பேக்கரிக்குள் நுழைந்தனர். எதிரில் “அரசு மருத்துவமனை, ஓசூர்” பெயர்ப் பலகை வளைவின் மேல் சோடியம் விளக்கின் மஞ்சள் வெளிச்சம்.\nஸ்ட்ராங்கா��� டீயின் முதல் மிடறு உள்ளிறங்கியபோது, வெறும் வயிறும், களைத்திருந்த மனதும் ஆசையுடன் வாங்கிக் கொண்டன. டிரைவர் அலெக்ஸாண்டர் ஃபோன் செய்து டிரக்கை கம்பெனியில் விட்டுவிட்டு, ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருப்பதாகவும், பத்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் சொன்னார். “ராமப்பா ஊர் காடுகொண்டனஹள்ளி போக எவ்வளவு நேரமாகும் கிருஷ்ணப்பா” சீனு கேட்க, “ஒரு மணிநேரத்துல போயிடலாம் சார். சூளகிரி வரைக்கும் ரோடு நல்லாருக்கும்; அதுக்கப்புறம் கொஞ்சம் மோசமான ரோடு” என்றார்.\nடீ குடித்து வெளியில் வருவதற்கும், அலெக்ஸாண்டர் ஜீப்போடு மருத்துவமனை வாயிலில் நுழைவதற்கும் சரியாய் இருந்தது. பிணவறை வாசல் படிக்கருகில், ரிவர்ஸில் வந்து ஜீப்பை நிறுத்தினார் அலெக்ஸாண்டர். கிருஷ்ணப்பா போய் மருத்துவமனை சிப்பந்தியை கூட்டி வந்தார். உள்ளே போய் கதவு திறந்து, தலை முதல் கால் வரை முகம் தெரியாமல் வெள்ளைத்துணி சுற்றப்பட்ட மோகனாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டுவந்தார்கள். “லட்சுமீஈஈஈ…என் கண்ணூ…” வெங்கடலட்சுமி வீறிட்டு நெஞ்சிலடித்து கதறியது அந்த நள்ளிரவின் இருட்டை கிழித்தது. சீனுவுக்கு அடிவயிறு கலங்கியது. “ரொம்ப சத்தம் வேணாண்ணு சொல்லுங்க சார்” என்றார் சிப்பந்தி. வெங்கடலட்சுமியை ராமப்பா பிடித்துக்கொண்டார். சுற்றப்பட்ட வெள்ளைத்துணிக்கு வெளியே தெரிந்த பாதங்களின் மெல்லிய கறுப்பு விரல்களை சீனு லேசாய் பிடித்துக்கொண்டான். மோகனாவின் களங்கமற்ற பளீரென்ற வெள்ளைச் சிரிப்போடு கூடிய கறுத்த முகம் மனதுக்குள் வந்தது. தொண்டை அடைத்து கண்கள் நிறைந்தது. விரல்களை வருடினான்.\n“கிளம்பலாம் சார். ரொம்ப லேட்டாயிடும்” என்றார் சிவலிங்கம். மோகனாவை பின்னால் நீள சீட்டில் வைத்து, எதிர் சீட்டில் சிவலிங்கம் உட்கார்ந்து கொண்டார். சிப்பந்திக்கு நூறு ரூபாய் கையில் கொடுத்து விட்டு, சீனுவும், கிருஷ்ணப்பாவும் முன்னால் ஏறிக்கொண்டார்கள். நடு சீட்டில் ராமப்பா உட்கார்ந்து வெங்கடலட்சுமியை படுக்கவைத்துக் கொண்டார். ”டாக்டர் கொடுத்த செர்ட்டிஃபிகேட் கையில வச்சுங்கங்க சார்” என்றார் சிப்பந்தி. மறுபடி மழை தூறல் போட ஆரம்பித்திருந்தது. ஜீப் மருத்துவமனை விட்டு வெளியில் வந்தது. “ஒன்னல்வாடி வழியா போயிரலாம் அலெக்ஸாண்டர். சூளகிரி தாண்டனும்” சீனு சொல்லிவிட்டு சீட்டில் தளர்ந்து உட்கார்ந்து கண்மூடினான். உள்ளுக்குள் மோகனாவின் கருத்த வட்ட முகம் புன்னகைத்தது.\n“இது விடைபெறும் வயதா மோகனா\nமோகனா என்ற மோகனலட்சுமிக்கு பதினைந்து வயது. ராமப்பா, வெங்கடலட்சுமியின் மூத்த பெண். மோகனாவிற்கு ஆறு வயதில் ஒரு தம்பி உண்டு. ராமப்பாவும், வெங்கடலட்சுமியும் தொரப்பள்ளி பூ கம்பெனியில் எட்டு வருடங்களாய் வேலை செய்கிறார்கள். சீனு அங்கு உற்பத்தி அலுவலராய் வேலைக்குச் சேர்ந்து ஆறு வருடங்களாகிறது. ஓசூர் ஒரு கலவையான ஊர். ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மூன்றுக்கும் எல்லையாய் வரும். தமிழ்நாட்டிற்குள் இருந்தாலும் வேலையாட்களில் பெரும்பாலும் கன்னடம், தெலுங்கு பேசுபவர்கள் அதிகம். வேலைக்குச் சேர்ந்த புதிதில் சீனுவுக்கு ஆச்சர்யமாயிருந்தது. தமிழ் தெரிந்திருந்தாலும், பெரும்பாலும் வேலை செய்யும்போது, வீட்டில் கன்னடமும் தெலுங்கும்தான். சீனுவுக்கு, தெலுங்கு எழுத, படிக்க தெரியாதென்றாலும் பேச வரும் என்பதால், வேலைக்குச் சேர்ந்த ஆறேழு மாதங்களுக்குள்ளாகவே தனக்கு கீழே வேலை செய்யும் எல்லோருடனும் நெருக்கமாகியிருந்தான். அவர்களின் வீட்டு விஷேஷங்களில் பங்குகொள்வதிலிருந்து, அவர்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதுவரை சீனு மிக இயல்பாய் அவர்களுடன் ஒன்றியிருந்தான்.\nகம்பெனியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒன்னல்வாடியில் ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார் ராமப்பா. ஒரு நீள அறையை இரண்டு இடுப்புயர மண் தடுப்புகள் அமைத்து மூன்றாக்கியிருந்தார்கள். ஒன்றில் சமையல், நடுவில் சாப்பாடு, மற்றதில் படுக்கை. இயற்கை உபாதைகளுக்கு வெளியில்தான் செல்லவேண்டும். போன யுகாதிக்கு ராமப்பா வீட்டிற்கு சென்றிருந்தபோது, இரண்டு ஒப்பட்டை தட்டில் வைத்து மோகனா கொடுத்தது. “நல்லா படிக்கிறியா” என்று கேட்டபோது பளீரென்ற வெட்கப் புன்னகையுடன் தலையாட்டியது. “நல்ல பொறுப்பு சார். நாங்க வேலை முடிஞ்சு வர்றதுக்குள்ள, துணியெல்லாம் மடிச்சி வச்சு, வீடெல்லாம் சுத்தம் பண்ணி, தெரு முனைல குழாய்ல தண்ணி புடிச்சி கொண்டுவந்து வச்சிட்டு, படிக்க உட்கார்ந்திரும். படு சாந்தம். வெங்கடலட்சுமிக்கு நல்ல உதவி.” ராமப்பா பெருமையாய் சொன்னார்.\nநேற்று ராமப்பாவும், வெங்கடலட்சுமியும் கம்பெனியில் வேலையில் இருந்தார்கள். மோகனா ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் கூட்டி எடுத்து, வாசலில் தண்ணி தெளித்துவிட்டு, தம்பிக்கும் சேர்த்து டீ போடலாம் என்று சமையல் தடுப்பிற்கு போய் மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்வை பற்ற வைத்திருக்கிறது. ஃப்ளேம் கொஞ்சமாய், பாதியாய் எரிய, இன்னும் கொஞ்சம் பம்ப் செய்துவிட்டு, அடைப்பை சரிசெய்யலாம் என்று, மெல்லிய கம்பி எடுத்து ஸ்டவ்வுக்கு மேல் நேராய் முகத்தை வைத்துக்கொண்டு, ஸ்டவ் வாயின் துளைகளை குத்தியிருக்கிறது. அடைப்பு நீங்கியதும், அழுத்தத்தில் இருந்த மண்ணெண்ணெய் வேகமாய், தீயோடு சேர்ந்து முகத்திலும், மார்பிலும் பீய்ச்சி அடித்து…\nவிஷயம் வந்ததும் வெங்கடலட்சுமி மயக்கம் போட்டது. ராமப்பா நடுங்கினார். வண்டி அனுப்பி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சைக்கு உள்ளனுப்பிவிட்டு வெளியில் இருந்தபோது, ராமப்பா துண்டை வாயில் வைத்துக்கொண்டு கதறலை அடக்கினார். டாக்டர் சிகிச்சைகள் முடித்துவிட்டு, காயம் விழுக்காடு அதிகமா இருக்கு, காலைல வரைக்கும் பார்க்கலாம்; இம்ப்ரூவ்மெண்ட் இல்லன்னா பெங்களூர் கொண்டு போயிடுங்க என்றார். சீனு தீக்காய சிகிச்சை வார்டின் உள்ளே போய் படுக்கையில் மோகனாவை மறுபடி பார்க்க பயந்தான். காலையில் டாக்டர் கொஞ்சம் பரவாயில்லை என்றார். மாலையில் பெங்களூருக்கு கொண்டு போயிடறீங்களா சீனு என்று அரை மனதோடு கேட்டார். நண்பர்களுக்கு ஃபோன் செய்து ஆலோசனைகள் கேட்டு, கம்பெனிக்கு ஃபோன் செய்து வண்டியின் இருப்பு கேட்டு, தேவை சொல்லி ஏற்பாடுகள் செய்து முடிப்பதற்குள்…பயந்திருந்த அது நடந்தது.\nஜீப் ராயக்கோட்டா ஹவுஸிங் போர்டு, ரானே பிரேக் லைன், காரப்பள்ளி தாண்டி கீழிறங்கியது. செந்தில் நகர் தாண்டும்போது, சீனு வலதுபுறம் திரும்பி வீட்டைப் பார்த்தான். வீடு இருளிலிருந்தது. அம்மா வெளி விளைக்கைப் போட மறந்துவிட்டார்கள் போலும். மாத்திரை போட்டு தூங்கியிருப்பார்கள். சாயங்காலமே ஃபோன் செய்து சொல்லியிருந்தான் வர லேட்டாகுமென்று. திருமணமான ஒரே வருடத்தில் மீனாட்சி மனவேறுபாடுகள் காரணமாக அத்தை வீட்டிற்குப் போனதிலிருந்து, அம்மா தளர்ந்திருந்தார்கள். மீனாட்சி அங்கு போய் எட்டு மாதங்கள் ஆயிற்று. இப்போது யோசிக்கும்போது தவறுகள் எல்லாம் அவன் மீதுதான் என்று புரிகிற��ு. வீம்பு, ஆண் அகங்காரம், பிடிவாதம், தாம்பத்யத்தில் தன் மீதான பயம், குழப்பம்…எல்லாம் சேர்த்து மீனாட்சியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி…சீனு மறுபடி கண்கள் மூடிக் கொண்டான்.\nமழைத் தூறல் அதிகமாகியது. ஜீப் ஒன்னல்வாடியில் இடதுபுறம் திரும்பி, வேகமெடுத்து, தொரப்பள்ளி தாண்டி பத்து நிமிடத்தில் பேரண்டப்பள்ளி மெயின் ரோடு தொட்டு வலது பக்கம் திரும்பியது. வெங்கடலட்சுமி அரை மயக்கத்தில் புலம்புவதும், விழித்துக்கொண்டால் சத்தமிட்டு அழுவதுமாயிருந்தது. ராமப்பா பின்னால் திரும்பி “மோகனாவ பாத்துக்க சிவா, மோகனாவுக்கு இருட்டுன்னா பயம்” என்று பிதற்றிக்கொண்டிருந்தார். மழை சடசடவென்று அடித்துப் பெய்தது. மெதுவாய் மேலும் கீழும் நகர்ந்து கொண்டிருந்த வைப்பர்கள் சட்டென்று நின்றுபோயின. “ஓரமா நிறுத்திக்கிங்க அலெக்ஸாண்டர். டிரைவ் பண்ணவேண்டாம்; ரோடே தெரியல. மழை கம்மியாகட்டும்” என்றான்.\nசூளகிரியில் ஊருக்குள் நுழைந்து கடந்து “இடது பக்கம் திரும்பணும் சார்” என்றார் கிருஷ்ணப்பா. ரோடு மிக மோசமாயிருந்தது. ஒரு வண்டி போகும் அளவிற்குத்தான் அகலம்; அதிக குழிகளோடு, மழை நீர் தேங்கியதில் பள்ளங்களின் ஆழம் கணிக்க முடியாமல் ஜீப் வளைந்து வளைந்து குலுங்கல்களோடு மெதுவாய் நகர்ந்தது. ஒரு மணி நேரம் சென்றபின், கிருஷ்ணப்பா ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார். “இங்கதான் சார். இடதுபக்கம் ஒத்தையடிப் பாதையில ஒரு கிலோமீட்டர் உள்ள போனா ஊர்” என்றார். சீனு இறங்கி நின்று சுற்று முற்றும் பார்த்தான். ஜீப்பின் முன் வெளிச்சம் தவிர வேறு வெளிச்சமில்லை. இரவுப் பூச்சிகளின் சத்தம். மழை இன்னும் தூறிக் கொண்டிருந்தது. ரோட்டின் ஓரத்தில் மழைத்தண்ணீர் சத்தம் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. சீனுவுக்கு பாதை எங்கிருக்கிறதென்றே தெரியவில்லை. “ஊர் வரைக்கும் ஜீப் போக வழி இல்லையா கிருஷ்ணப்பா” “இல்ல சார் இதுவரைக்கும்தான். நாங்க நடந்து போயிடுவோம். உங்களால இந்த சகதியில நடக்க முடியாது. நீங்க திரும்பி போங்க. நாங்க காரியம் எல்லாம் முடிச்சிட்டு, நாளைக்கு வர்றோம்” என்றார். “ஊர்லருந்து யாரையாவது இங்க ரோட்டுக்கு வரச் சொல்லியிருக்கலாமே” “இல்ல சார் இதுவரைக்கும்தான். நாங்க நடந்து போயிடுவோம். உங்களால இந்த சகதியில நடக்க முடியாது. நீங்க திரும்பி போங்க. நாங்க கா��ியம் எல்லாம் முடிச்சிட்டு, நாளைக்கு வர்றோம்” என்றார். “ஊர்லருந்து யாரையாவது இங்க ரோட்டுக்கு வரச் சொல்லியிருக்கலாமே” என்றபோது “யாருக்கும் சொல்லமுடியல சார். அங்க ஃபோன் சிக்னல்-லாம் இருக்காது” என்றார். டார்ச் லைட் கூட எடுத்துவர மறந்தாயிற்று.\nவெண் துணியில் சுற்றியிருந்த மோகனாவை சிவலிங்கம், இடது தோளில் சாய்த்து தூக்கிக்கொண்டார். சீனுவின் மனதில் சிரிப்புடன் அந்த கறுத்த வட்ட முகம் வந்துகொண்டேயிருந்தது. முன்பொரு முறை ராமப்பா வீட்டிற்குப் போயிருந்தபோது, அலுமினியத் தட்டில் வெல்லப் பாகை ஊற்றி, நடுவில் உருண்டையாய் ராகி முத்தாவை வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. சீனு உள்ளே நுழைந்ததும், வெட்கப் பட்டு, தட்டை எடுத்துக்கொண்டு படுக்கைத் தடுப்பிற்கு ஓடியது. “எனக்கு தர மாட்டியா” என்று சிரித்துக்கொண்டே கேட்டபோது “நீங்க இதெல்லாம் சாப்பிடுவீங்களா சார்” என்று சிரித்துக்கொண்டே கேட்டபோது “நீங்க இதெல்லாம் சாப்பிடுவீங்களா சார்” என்றது. அந்தக் குரல் இந்த இருளில் எங்கிருந்தோ எதிரொலித்தது. கிருஷ்ணப்பாவும், ராமப்பாவும் வெங்கடலட்சுமியை இரண்டுபக்கமும் கைத்தாங்கலாய் பிடித்துக்கொள்ள, நால்வரும் தண்ணீர் ஓடி சேறாயிருந்த அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கினார்கள். சீனுவுக்கு மனது நிலை கொள்ளாமல் அலைந்தது. அவர்கள் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான்.\nஜீப்பில் ஏறிக்கொண்டு “போகலாம்” என்று சொல்லிவிட்டு மணி பார்த்தபோது மூன்றாயிருந்தது. வீடுபோக ஐந்து மணியாவது ஆகிவிடும்; இரண்டு மணி நேரம் தூங்கிவிட்டு மறுபடி கிளம்பி அலுவலகம் வரவேண்டும். வழியில்\nடயர் பஞ்சராகி, மாற்றிக்கொண்டு வீடு வந்துசேர கிழக்கில் வெளிச்சம் ஆரம்பமாகியிருந்தது. அழைப்பு மணியை அழுத்த அம்மா கதவு திறந்தார்கள். குளித்து விபூதியிட்டிருந்தார்கள். “ஏம்ப்பா, இவ்வளவு நேரமாயிருச்சு” என்று கேட்டுக்கொண்டே “காபி போடட்டுமா” என்று கேட்டுக்கொண்டே “காபி போடட்டுமா\n“சரிம்மா” என்று சொல்லிவிட்டு நேராய் வாஷ்பேசின் போய் முகம் கழுவியபோது கண் எரிந்தது; லேசாய் தலை சுற்றியது. முகம் துடைத்து சாப்பாட்டு மேஜையின் முன்னால் அமர்ந்தபோது, தலை லேசான வலியுடன், கண் கூசியது.\nசீனு நெற்றியின் இருபக்கமும் விரல்களால் அழுத்திக்கொண்டான். வாய் கசந்தது. தலைகுனிய, தரை ஆடியது. நிமிர்ந்து பார்த்தபோது எதுவும் தெளிவாயில்லை. மசமசப்பாய் தெளிவில்லாமல் யாரோ தூரத்தில் வந்துகொண்டிருந்தார்கள்…\nசீனு கண்களைச் சுருக்கிக்கொண்டு பார்த்தான்.\nமீனாட்சியின் கைகளில் காபி கோப்பையின் மேலிருந்த விரல்கள்…ஒல்லியாய் நீளமாய் கறுப்பாய்…இது மோகனாவின் விரல்கள் மாதிரி இருக்கிறதே…சீனு சிரமத்துடன் கண்கள் உயர்த்திப் பார்த்தபோது…அந்த கறுத்த வட்ட முகம்…\nசீனு தலையை உதறிக்கொண்டான். “என்னப்பா…என்னாச்சு…என்ன பன்ணுது” அம்மாவின் குரல் கேட்டது. பதில் சொல்ல முடியவில்லை. இமைகள் இறுக்கமாய் மூடிக்கொண்டன. வெகு ஆழத்தில் வேகமாய் சுற்றிக்கொண்டே விழுவது மாதிரி இருந்தது. கீழே விழுந்துகொண்டிருக்கும்போது கலங்கலாய் கறுப்பு சிவப்பு கட்டங்கள் நெளிந்த புடவையில் மறுபடி மீனாட்சி கையில் பெரிய தாம்பாளத்தோடு. ஏதோ ஒரு உடல் துணியில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தது அதில்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 ��தழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்��ட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.���ா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சல��ஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nஉருவளவு: துகள்களின் ஒப்பீட்டு அளவு\nகாதல் ரயில்: மணி ரத்னம் படங்களை முன் வைத்து\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 ��ிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nசிசு, அப்போது, நெடும் பயணி\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/10/nirt-chennai-recruitment-2020-deo-assistant.html", "date_download": "2020-10-24T11:27:37Z", "digest": "sha1:735QQ4M72KHHLTSB76FOBPMJU6BSYUQU", "length": 9273, "nlines": 120, "source_domain": "tamil.jobnews360.com", "title": "12th to Any Degree வேலை: சென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை Diploma/ITI வேலை UG வேலை 12th to Any Degree வேலை: சென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\n12th to Any Degree வேலை: சென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nVignesh Waran 10/06/2020 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை,\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள். சென்னை NIRT நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.nirt.res.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Data Entry Operator முழு விவரங்கள்\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Project Technician-II முழு விவரங்கள்\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Senior Project Assistant முழு விவரங்கள்\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Project Technician-III முழு விவரங்கள்\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இற��தி நாள் 15-10-2020\nசென்னை NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # Diploma/ITI வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nமதுரையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 - 8th/10th தேர்ச்சி வேலை - 45 காலியிடங்கள்\nHCL வேலைவாய்ப்பு முகாம் 5th & 6th நவம்பர் 2020\nIBPS-வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2557 காலியிடங்கள்\nதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020\nமதுரையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள்\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 - 142 காலியிடங்கள்\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2020: Technical Assistant & Lab Technician\n12th தேர்ச்சி வேலை: தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2020\nஇந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள்\nECIL மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 65 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/august-3-tamil-tv-scheduled/", "date_download": "2020-10-24T12:19:20Z", "digest": "sha1:ENBHVYRAPC5V3FJ3EXFCRSJZJ7F55S6S", "length": 9705, "nlines": 170, "source_domain": "technicalunbox.com", "title": "ஆகஸ்ட் 3 இன்று தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஆகஸ்ட் 3 இன்று தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்\n9.30AM வல்லவன��க்கு புல்லும் ஆயுதம்\n10.00 AM ஒரு மலரின் பயணம்\n1.00 PM ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி\n4.00 PM நிலவே முகம் காட்டு\n10.00PM நீ வேணும்டா செல்லம்\n1.30PM ராமன் தேடிய சீதை\n8.30AM நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்\n2.00PM வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\n8 30AM களவாணி 2\n5.30AM கடவுள் அமைத்த மேடை\n4.30PM எனக்கு இன்னொரு பெயர் இருக்கு\n10.00PM சிகப்பு எனக்கு பிடிக்கும்\n9.00AM உள்ளத்தில் நல்ல உள்ளம்\n7.30PM பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்\n8.00PM அம்பிகை நேரில் வந்தாள்\n6.00PM தூங்காத கண்ணென்று ஒன்று\n2.00PM இன்று போல் என்றும் வாழ்க\n1.30PM நல்ல இடத்து சம்பந்தம்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← தளபதி விஜய் திடீரென இன்று தன் நண்பர்களுடன் வீடியோ கால் பேசினார்,என்ன காரணம் இது\nடைரக்டர் அட்லி அடுத்து இயக்கப்போவது இவரைத்தான் இதோ அதிகாரப்பூர்வ தகவல் →\nஆகஸ்ட் 22 விநாயகர் சதுர்த்தி தமிழ் சிறப்பு திரைப்படங்கள்\nஜூன் 23 செவ்வாய்க்கிழமை இன்று தமிழ் டிவிகளில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள்\nஅண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இத்தனை நாட்கள் மட்டுமே உள்ளதாக \nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/09/16103928/1261594/sherwani-for-men.vpf", "date_download": "2020-10-24T12:03:47Z", "digest": "sha1:AHPOCASILUL2KFXCTELL2QEGOMPLW54R", "length": 9250, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sherwani for men", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆண்களை அழகாக காட்டும் ஷெர்வானி\nபதிவு: செப்டம்பர் 16, 2019 10:39\nஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வானி. தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வானியை பயன்படுத்தி வருகின்றனர்.\nஆண்களை அழகாக காட்டும் ஷெர்வானி\nஆண்கள் ராஜ கம்பீர தோற்றத்தை பெறுகின்ற வகையிலான ஆடை வகைதான் ஷெர்வானி. பெரும்பாலும் திருமணத்திற்கு அணிய ஏற்ற ஆடையாக ஷெர்வானி திகழ்கின்றது. ஆயினும் தற்காலத்தில் ஆண்கள் பண்டிகைகள் மற்றும் விழாக்களில் அணியவும் ஷெர்வானியை பயன்படுத்தி வருகின்றனர்.\nசிறப்பு மிகு சிப்கான் ஷெர்வானி\nபழங்கால ஆடை வடிவமைப்புக்கு ஏற்றவாறு அழகிய வடிவில் சிப்கான் உள்ளது. அதாவது ராஜாக்கள் எந்தவிதமான கம்பீர தோற்றத்துடன் கச்சிதமான, இறுக்கமான ஷெர்வானி அணிந்து இருப்பார்களோ அதே போன்று வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது முகலாய காலத்தில் உருவாக்கப்பட்ட மாடல்களை அடிப்படையாக கொண்டு சிப்கான் ஷெர்வானி வடிவம் பெற்றுள்ளது. மேல் சட்டை அமைப்பு என்பது இரட்டை அடுக்கு கொண்டதால் மார்பு பகுதியில் கவசம் போன்ற அமைப்பும் அதற்கு கீழ் இருந்து இரு பிரிவு வெட்டுகளுடன் கால் முட்டி வரை நீண்ட ஆடை அமைப்பு. இதனுடன் அதற்கேற்ற டர்பன், மாலை, கத்தி போன்றவை இணைப்பாகவும் கிடைக்கின்றது.\nநவீன காலத்திற்கேற்ற இண்டோ-வெஸ்டர்ன் ஷெர்வானி\nதற்கால இளைஞர்கள் விரும்பி வாங்கும் பிரிவாக இண்டோ வெஸ்டர்ன் உள்ளது. இதன் மேம்பட்ட நவீன வடிவமைப்பு என்பது மாறுபட்ட வண்ண சேர்க்கை, வண்ண சாயல் போன்றவை கூடுதல் பொலிவை தருகின்றன. தொடை பகுதி வரை நீண்ட இந்த ஷெர்வானி கைப்பகுதி, காலர் போன்றவை வண்ணத்துடனும், நடுப்பகுதி பிரகாசமான வண்ணத்துடன் காட்சி அமைப்புடன் பெரும்பாலும் காணப்படும். சில மாடல்கள் ஒற்றை வண்ண சாயலுடன் காட்சி தருகின்றது. இதன் மேற்புற அழகை மேம்படுத்த மணிகள், கற்கள் மற்றும் ராஜகம்பீர பட்டன்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.\nமார்பு பகுதியில�� கச்சிதமான இறுக பற்றும் அமைப்புடன் இருக்க கீழ் இறங்க இறங்க அகலமான அமைப்புடன் உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. சில மாடல்கள் குடை மாதிரி விரிந்த அமைப்புடனும், சில ‘க்ஷி’ வடிவ கட்டிங் கொண்டவாறும், சில கனமாக கோட் அமைப்புடன் உட்புற சுருள் வடிவ துணியமைப்புடன் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் லுக் தரும் வகையில் அனார்கலி ஷெர்வானியின் மேற்பகுதியில் திரட் வேலைப்பாடு மற்றும் மணிகள், கற்கள் பதித்த வேலைப்பாடும் செய்யப்பட்டிருக்கும். அதுபோல் ஷெர்வானி ஆடைகளுக்கு ஏற்ற ஷால் மற்றும் ஜீட்டிஸ் ஷு போன்றவை கம்பீர அமைப்புடன் இணைப்பாக கிடைக்கின்றது\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nமழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்\nகண்களுக்கு மஸ்காரா தீட்டுவது எப்படி தெரியுமா\nசெயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி’\nபெண்களே அழகாக தெரிய ஆடை விஷயத்தில் அக்கறை காட்டுங்கள்\nபெண்களை பாடாய்ப்படுத்தும் பொடுகு தொல்லைக்கு நிரந்தர தீர்வு தரும் பொருட்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/iyley-iyley-song-lyrics/", "date_download": "2020-10-24T11:20:25Z", "digest": "sha1:QWKAIDEVX5V6OHATGJOLNIDKZKJZZARA", "length": 7063, "nlines": 224, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Iyley Iyley Song Lyrics", "raw_content": "\nபாடகா் : விஜய் பிரகாஷ்\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : ஐலே ஐலே\nஆண் : ஐலே ஐலே\nமேலே ஐலே ஐலே வெண்\nஆண் : ஐலே ஐலே\nஆண் : ஒரு முத்தம் தந்து\nபோலே மறு முத்தம் ஜோடி\nஆண் : இதழ் மொத்தம்\nபோலே ஏதோ ஓர் மோகம்\nஆண் : ஐலே ஐலே\nமேலே ஐலே ஐலே வெண்\nஆண் : அன்பால் எல்லாம்\nஆண் : எந்நாளும் கேட்கும்\nஆண் : நம் ஆதியும்\nஆண் : ஐலே ஐலே\nமேலே ஐலே ஐலே வெண்\nஆண் : ஆகாயம் தாண்ட\nஆண் : என் வாழ்க்கையை\nஆண் : காலமும் நேரமும்\nஆண் : ஐலே ஐலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mazhaiye-mazhaiye-sing-lyrics/", "date_download": "2020-10-24T12:12:36Z", "digest": "sha1:VAVORI3YFY7VWHWCCJ2HODXSLQ3KGYCD", "length": 8831, "nlines": 227, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mazhaiye Mazhaiye Sing Lyrics", "raw_content": "\nபாடகி : அண்ட்ரியா ஜெர்மியா\nஇசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி\nபெண் : மழையே மழையே\nபெண் : அலையே அலையே\nபெண் : இதழில் இதழால் கிறுக்காதே\nஇத்தனை மழை தான் சட்டென அடித்தால்\nபெண் : மழையே மழையே\nப��ண் : இதழில் இதழால் கிறுக்காதே\nஇத்தனை மழை தான் சட்டென அடித்தால்\nபெண் : ஆண் ஒரு கரை தான்\nபெண் ஒரு கரை தான்\nகாதல் நதியாய் நடுவினில் வந்து\nபெண் : ஆயிரம் வார்த்தை\nஅதை விட மௌனம் பேசும் பாஷை\nபெண் : புதிதாய் வருதே பூ வாசம்\nஅடடா எனக்குள் உன் வாசம்\nஇது அன்பால் எழுதும் இதிகாசம்\nநாம் போவது எங்கோ புது தேசம்\nவிரலும் விழியும் கதை பேசும்\nபெண் : மழையே மழையே\nபெண் : இதழில் இதழால் கிறுக்காதே\nஇத்தனை மழை தான் சட்டென அடித்தால்\nபெண் : மேல் இமை அழைக்க\nஇது தான் காதல் கண்ணில் நடத்தும்\nபெண் : பூ இதழ் துடிக்க\nவெட்கம் நாணம் அச்சம் இனிமேல்\nபெண் : மயக்கம் எதிரே வலைவீசும்\nதயக்கம் உடனே தடை வீசும்\nஇனி தினமும் கரையில் அலைவீசும்\nபெண் : மழையே மழையே\nபெண் : இதழில் இதழால் கிறுக்காதே\nஇத்தனை மழை தான் சட்டென அடித்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2014/04/blog-post_23.html?showComment=1398449873397", "date_download": "2020-10-24T12:45:33Z", "digest": "sha1:5ETI5MOEWPTPSAEFI3GTV43EGQMM5FIV", "length": 163611, "nlines": 1426, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: இல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி !", "raw_content": "\nஇல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி \nவணக்கம். 150-வது பதிவென்பதால் மாமூலான சங்கதிகளோடு சலாம் போட்டு முடித்து விடாமல் - கொஞ்சம் பொறுமையாய் எழுதுவோமே என்று பேனாவையும், பேப்பரையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தால் தொடர்ந்த பதிவின் கருவானது ஒன்பது மணி மெகா சீரியலைப் போல் நீள்வதைத் தவிர்க்க இயலவில்லை எழுதியதை டைப் அடிப்பதில் தாவு தீர்ந்து போவதால் ஸ்க்ரிப்டை நமது டைப்செட்டிங் பெண்மணியிடம் ஒப்படைக்கிறேன் - இன்றைய இரவுக்குள் டைப்செட் செய்து வந்து விடுமென்ற நம்பிக்கையில் எழுதியதை டைப் அடிப்பதில் தாவு தீர்ந்து போவதால் ஸ்க்ரிப்டை நமது டைப்செட்டிங் பெண்மணியிடம் ஒப்படைக்கிறேன் - இன்றைய இரவுக்குள் டைப்செட் செய்து வந்து விடுமென்ற நம்பிக்கையில் \nமே மாத இதழ்கள் இன்றைய கூரியரில் / பதிவுத் தபாலில் புறப்பட்டு விட்டன எலெக்ஷனுக்கு மறு நாள் காலை உங்கள் வீட்டுக் கதவுகளை அவை தட்டியாக வேண்டும் \n@ FRIENDS : கௌபாய் கதைகளின் தாக்கமோ - என்னவோ நமது கற்பனைக் குதிரைகள் தறிகெட்டு ஓடுகின்றன \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:14:00 GMT+5:30\nசார், பார்த்தவுடன் என் முகத்தில் புன்னகை \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:23:00 GMT+5:30\nசார், வந்து வந்து சென்று சோர்வடைந்ததுடன் நாளை புத்தகம் கிடையாது என சோம்பி இருந்தேன் கதைகள் நாளை மறுநாள்தான் கிடைக்கும் என்றாலும் , இன்று உங்கள் அற்புதமான 150 வது பதிவை எதிர் நோக்கி இருப்பதால் இனம் புரியாத சந்தோசம் மனதில் கதைகள் நாளை மறுநாள்தான் கிடைக்கும் என்றாலும் , இன்று உங்கள் அற்புதமான 150 வது பதிவை எதிர் நோக்கி இருப்பதால் இனம் புரியாத சந்தோசம் மனதில் நீண்ட நாளுக்கு பின் உங்களுடன் உரையாடுவது போல ஒரு எண்ணம் ஏனென்று தெரியவில்லை \nஅட்டை படம் அருமை சார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:27:00 GMT+5:30\nஎழுத்துக்கள் அருமை ,பனி கடல் என்பதால் அலை போல புரளுகின்றதோ மேலும் கீழுமாய் பின்னட்டை கதை குறித்த குறிப்புகள் படிப்பவரை வாங்க வைக்க வேண்டும் என்ற என்னத்தை (விஜய் மன்னியுங்கள் பிழை இருப்பதால் ) தூண்டுவதாய் உள்ளது பின்னட்டை கதை குறித்த குறிப்புகள் படிப்பவரை வாங்க வைக்க வேண்டும் என்ற என்னத்தை (விஜய் மன்னியுங்கள் பிழை இருப்பதால் ) தூண்டுவதாய் உள்ளது இது போல தொடரும் பின்னட்டைகள் இருந்தால் நன்றாக இருக்குமே \n// இது போல தொடரும் பின்னட்டைகள் இருந்தால் நன்றாக இருக்குமே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:30:00 GMT+5:30\nமழ வருது மழ வருது நெல்லு குத்துங்க\nசும்மா வந்த மாமனுக்கு சூடு வையுங்க \nஞாபகம் வருதே ஞாபகம் வருதே ....\nபுத்தகங்களை கைப்பற்ற இப்போதே கொரியர் நண்பரிடம் சொல்லி விடுகிறேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:27:00 GMT+5:30\n// விஜய் மன்னியுங்கள் பிழை இருப்பதால்)//\nநீங்கள் உங்கள் வழியினிலே பதிவிடுங்கள் ஸ்டீல் க்ளா ,உங்கள் எண்ணங்களை அப்படியே பதிவது அதுவும் அழகு தான் ,உங்கள் எண்ணங்களை அப்படியே பதிவது அதுவும் அழகு தான்\n நாம வழக்கமா செய்வது தானே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 19:54:00 GMT+5:30\nநண்பரே எனக்கு முன்பே வாங்கிடுவீர்களோன்னுதான் \n// முழுமையான பதிவு இன்று பின்னிரவு தயாராகிடும் guys - so அதன் முன்பாக refresh அடித்தே நீங்கள் சோர்ந்து போக வேண்டாமே..\nஅதற்குள் இங்கே 100-க்கு மேல் பின்னுட்டங்கள் என்றாகி விடலாம்\nஅம்மாடியோவ்......................... 150 வது பதிவா கலக்குங்க காமிக் ஆசான்\nஅட்டை படம் சூப்பர் சார்.150பதிவு மகிழ்ச்சியளிக்கிறது சார்,முழு பதிவை கான மிகுந்த ஆவலாக உள்ளேன்\nஇந்த 150வது பதிவில் சிறப்பான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்கிறோம் Editor Sir\nSir, உங்களின் முழு பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன். Hope there is something special...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 April 2014 at 19:51:00 GMT+5:30\nஇப்பதிவின் தலைப்பே ஏதோ சொல்வது போல் இருப்பது எனக்கு மட்டும்தானா...\n* என்னை மிகவும் ஈர்த்த கதைகளில் தோர்களும் ஒன்று - ஒரே கவலை புத்தகம் மிக ஒல்லியாக இருக்கும்.\n சீக்கிரமா அப்டேட்ஸ்ஸ அள்ளி உடுங்க தல...\nஉங்களின் பெரிய பதிவுகள் என் போன்றோருக்கு பரவசம் தரும் ஒரு அனுபவம்.\nஇன்றிரவு அதை அனுபவிக்க காத்திருக்கிறேன்.\nசென்ற தங்களின் பதிவிலேயே குறிப்பிட நினைத்தேன். தாங்கள் அளித்த \"நில் கவனி சுடு\" sample பக்கத்தில் எழுத்துருக்கள் பெரிதாக இருந்து படத்தில் 25% ஆக்ரமித்தது. ஆனால் தோர்கள் கதையில் சரியான அளவில் இருப்பதாக எனக்கு தெரிகிறது. இதே போல் தொடர வேண்டுகிறேன்.\nசார்.. Refresh பண்ணி பண்ணி, விரைவில் மில்லியன் ஹிட்ஸ் ஐ எட்டிப்பிடிக்கவைத்து, எங்களுக்கு ஸ்பெஷல் புக் ரெடி பண்ண நினைக்கும் உங்கள் ஆர்வம் அட்டகாசம்...\n\"நம் முன்னே காத்திருக்கும் மலையைத் தாண்டவே சூப்பர்மேனும் ; ஸ்பைடரும் தேவை\"_ஆமாங்க அய்யா ஆயாவும் தேவை ஸ்பைடர் அண்ணாச்சியும் தேவை ஆயாவும் தேவை ஸ்பைடர் அண்ணாச்சியும் தேவை சூப்பர் மேனை இசுத்துகினு (இழுத்துக் கொண்டு_சென்னை ஸ்டைல்) வந்தீங்கன்னா அதகளம்தான் சூப்பர் மேனை இசுத்துகினு (இழுத்துக் கொண்டு_சென்னை ஸ்டைல்) வந்தீங்கன்னா அதகளம்தான் ஹீ ஹீ ஹீ கலர்ல ஆயா கதைங்க கொஞ்சம் சேர்த்துக்கலாமே ஹீ ஹீ ஹீ கலர்ல ஆயா கதைங்க கொஞ்சம் சேர்த்துக்கலாமே நண்பர்கள் லொள்ளு பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன் ஹீ ஹீ ஹீ\n\\\\கலர்ல ஆயா கதைங்க கொஞ்சம் சேர்த்துக்கலாமே\nதோர்கல் அட்டகாசமான கதை வரிசை தங்களது தேர்வுகளும் அட்டகாசம் சர்ர்ர்னு புத்தக சங்கமத்துக்கும் கொண்டு வந்துடுங்க\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 22:40:00 GMT+5:30\nசார். பின்னிரவு எத்தனை மணிக்கோ \nநமது எடிட்டர் முழு பதிவயம் போடுற முன்னாடியே கமென்ட் செஞ்சுரி அடிச்சிடும் போல இருக்கு நண்பர்களே. நானும் வந்துட்டேன்.ஜாலி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 23:30:00 GMT+5:30\nடாலரின் மதிப்பு குறைய , அதன் மூலம் நமது காமிக்ஸ் அச்சடிக்க பயன் படும் அயல்நாட்டு தாளின் விலை குறைய தகுதியானவருக்கு வாகளியுங்கள் வாக்கால நண்பர்களே பிரச்சார நேர வரம்பு முடிந்து விட்டதால் யாருக்கும் ஆதரவு கோரி எனக்கு கீழே யாரும் கோர வேண்டாம் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 April 2014 at 23:32:00 GMT+5:30\nஅருப்புக்கோட்டை நண்பர் புக்ஸ் கைப்பற்றிவிட்டார்\nநேற்றைய சிதைக்கப்பட்ட கனவுகளின் அஸ்திவாரத்தில்தான் இன்றைய கோட்டைகள் கட்டபடுகின்றன என்பதை தங்களின் 150வது பதிவு மெயபிகிறது மீண்டும் மணியோசை modern trendற்கு ஒத்த ஓசையோடு ஒலிக்கும் என வாழ்த்துகிறேன்\nநேற்றைய சிதைக்கப்பட்ட கனவுகளின் அஸ்திவாரத்தில்தான் இன்றைய கோட்டைகள் கட்டபடுகின்றன என்பதை தங்களின் 150வது பதிவு மெயபிகிறது மீண்டும் மணியோசை modern trendற்கு ஒத்த ஓசையோடு ஒலிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்\nதோர்கள் இன் முன் பின் அட்டை படங்கள் அருமையாக வந்துள்ளன . சிறுவனாக நடை பயின்ற வயதில் நீங்கள் ஆரம்பித்த \"டிங் டாங் \" இதழ் வெளி வராமல் மறைக்க பட்டாலும் அந்த சிறு வீரிய விதைதான் இன்று பெரிய விருட்சம் ஆக கிளைகள் பரப்பி உலகளாவி பரந்து நிற்கும் \"லயன் & முத்து காமிக்ஸ்\" இன் அடிக்கல் என்பதே நாம் எல்லாம் பெருமை பட கூடிய நிதர்சனம் . சார் நான் எல்லாம் , எனது பால்ய வயதினில் காமிக்ஸ் பார்த்து கதை கேட்டு அதனூடாக தமிழ் பயின்றவன் என்று கூறுவதில் , தாங்கள் எமது உணர்வுகளினை புரிந்து கொள்வீர்கள்.\nஇன்றோ தங்களின் அரிய பொக்கிஷம் , எத்தனை வருடம் கழித்து நண்பர்கள் மூலம் திருப்பி கிடைத்தது , அதில் சில பக்கங்களினை எந்த 150 வது பதிவினை அலங்கரிப்பது சாலச் சிறந்தது.\nமுத்து வாரமலர்களில் சிலவற்றை நான் பாதுகாத்துவைத்துள்ளேன்....உங்களின் நெகிழ்ச்சியான இந்தப்பதிவு அந்நாட்களை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்துவிட்டது ஆசிரியரே........தஙளின் ஆடோகிராஃப் கேட்டு நான் எழுதியதும்,அதற்கு தங்களின் பதில் கடிதமும் தங்களுக்கு நினைவுள்ளதா அன்பு ஆசிரியரே...\n150தொடர் பதிவுகள் வாயிலாக எங்களை அசத்திய ஆசிரியருக்கு நன்றிகள் பல. இந்த 28மாதங்களை பின்னோக்கி பார்த்து நடந்தவைகளை ஞாபகம் வைத்து கொள்ளவே நாங்கள் பிரம்ம பிரயத்தனம் செய்தாலும் முடியாத காரியம் . 34ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் முயற்சியை ஏதோ போன வருசம் நடந்ததை போல நினைவு கூர்வது ஒன்றும் லேசு பட்ட விசயம் அல்ல சார் . உண்மையான அசத்தல் சார் . வாழ்த்துக்கள் .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 08:40:00 GMT+5:30\nசார் , 150வது பதிவு எதிர்பார்க்கவில்லை உங்களிடமிருந்து இப்படி வரும் என்று \nஅன்று ரத்னபாலா ,பூந்தளிர், அம்புலி மாமா , பாலமித்ராவுடன் இணைந்து எங்களுடன் கை குலுக்க வாய்ப்பிலாமல் போய் விட்டது \nஇப்போது வண்ணத்தில் இவற்றை ஒரு புத்தகமாக சிறுவர்களுக்கு வெளிவிடலாமே அல்லது இடை நிரப்பியாக கூட \nகோடை மலர் ... இந்த ஈகிள் மேன் தாங்கி வந்த கதை நினைவில் இல்லாமல் இருந்தது இப்போது அந்த இறக்கை கிழிவது என பார்த்ததும் நினைவிலாடுகிறது இப்போது அந்த இறக்கை கிழிவது என பார்த்ததும் நினைவிலாடுகிறது வண்ணத்தில் ...ஜோடி, நாடாலியா என நினைக்கிறேன் வண்ணத்தில் ...ஜோடி, நாடாலியா என நினைக்கிறேன் ஆனால் வெகுவாய் எதிர்பார்த்த இந்த கதை நான்கைந்து பக்கங்களில் முடிந்து மனதை காய விட்டதும் மனதில் ஆனால் வெகுவாய் எதிர்பார்த்த இந்த கதை நான்கைந்து பக்கங்களில் முடிந்து மனதை காய விட்டதும் மனதில் ஏதேனும் ஈகிள் மேன்கதை இருந்தால் அதனை கூட இடை நிரப்பலாமே \nவேதாளனின் இந்த கதை வேதாளனுக்கு வாழ்வுண்டு அழிவில்லை என்பது போல படுகிறதே அப்போ வண்ணத்தில் பிரம்மாண்டமாய் வேதாளனை பார்க்க போகிறோமா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 08:43:00 GMT+5:30\nசெய்து பாருங்கள் இந்த பக்கம் அன்று என்னிடம் கிட்டி இருந்தால் ஊருக்கு செல்லும் போது வாய்க்கால்களிலும், குளங்களிலும், ஆற்றிலும் கலக்கி இருப்போம் ஹ்ஹோஒ \n/வேதாளனின் இந்த கதை வேதாளனுக்கு வாழ்வுண்டு அழிவில்லை என்பது போல படுகிறதே அப்போ வண்ணத்தில் பிரம்மாண்டமாய் வேதாளனை பார்க்க போகிறோமா அப்போ வண்ணத்தில் பிரம்மாண்டமாய் வேதாளனை பார்க்க போகிறோமா \nடைப் அடிச்சா தாவு தீருதோ இல்லையோ,\nஇந்த இமேஜ் பதிவை அதுவும் மொபைல்ல ஜும் பண்ணி ஜும் பண்ணி படிக்கிறதுக்குள்ள என் தாவு தீர்ந்துடுச்சு\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 April 2014 at 09:04:00 GMT+5:30\nமொபைலில் வாசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் இப்பொழுது. இதனை மனத்தில் வைத்து ஆசிரியர் இமேஜ் பதிவுகளைத் தவிர்த்தால் நல்லது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 11:50:00 GMT+5:30\nகம்ப்யூட���டர் மூலம் படித்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கிறது \n//கம்ப்யூட்டர் மூலம் படித்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கிறது \nநீங்கள் முதன் முதலில் வடித்த சிலைக்கு, தற்போது உயிர் கொடுக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா Sir....\nமுகமூடி மாயாவி எனக்கு பிடித்தமான காமிக்ஸ் கதாபாத்திரம்....90 களில் ராணி காமிக்ஸில் ரசித்து படித்தவை....\nஈகில் மேன் முதல் பக்கம் ஆர்வத்தை தூண்டுகிறது...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 April 2014 at 09:29:00 GMT+5:30\nஇது சிங்கத்தின் ரொம்ப சிறு வயதில் என்ற தலைப்பில் இதனை LMS ல் போடுங்களேன்\nஇந்த 150 வது பதிவு \" சிங்கத்தின் சிறு வயதில் \" போல நலமாக இருப்பினும் போனில் படிக்கும் நண்பர்களுக்கு வருத்தமான விசயமே ...\nபுத்தகத்தை நாளை எட்டி பார்த்து மீண்டும் வருகிறேன் சார் ....\n* உங்களது இரண்டாண்டு கால கன்னி உழைப்பு, முல்லை தங்கராசன் அவர்களின் மறுபிரவேசத்தால் கானல் நீராகிப் போன சம்பவம் மனதை கனக்க வைக்கிறது. நினைவுகளை 34 வருடங்களுக்கு முன் பயணிக்க வைத்து இப்படியொரு 'திரும்பிப் பார்க்கும் படலம்' உண்டாகக் காரணமான அந்த நண்பர்களுக்கு நன்றி\n* தோர்கல் அட்டைப்படம் அசத்துகிறது நமது வழக்கமான அட்டைப் படங்களிலிலிருந்து மாறுபட்டு இத்தொடரின் அட்டைப்படங்கள் தனித்துவத்தோடு அமைந்துவருவது தனிச் சிறப்பு\n* இப்பதிவில் சென்னை புத்தகத் திருவிழா பற்றிய துணுக்குகள் ஏதாவது இருக்குமென்று எதிர்பார்த்தேன்... ( LMS பேனர் வைக்கப்பட்டிருக்கிறா சார்\n* 'தல' டெக்ஸின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 12:08:00 GMT+5:30\nவிஜய் , அட்டைபடம் பின்னணியில் வெள்ளைக்கு பதில் பச்சை ,சிகப்பு என உபயோகித்தால் நன்றாக இருந்திருக்குமோ \n// 'தல' டெக்ஸின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...//\nவரும் ஞாயிறு புத்தக கண்காட்சி செல்கிறேன். நமது ஸ்டால் உண்டல்லவா கொரியர் தொகையை மிச்சபடுத்தி மேலும் புத்தகம் வாங்க ஆவலோடு வருகிறேன்.\nஅப்புறம் சார் சொல்ல மறந்து விட்டேன் .உங்கள் இந்த பதிவின் தலைப்பை பார்த்ததும் தான் இதை சொல்ல முனைகிறேன் . வீட்டில் குழந்தைகளின் விடுமுறை காரணத்தால் அனைவரும் இரண்டு நாள் வெளியூர் சென்று விட தனிமையில் நான் ..\nஎப்பொழுதும் இரண்டு ..,மூன்று மணி நேரம் கிடைத்தால் நமது இதழ்களை ( பழைய ) புரட்டி பார்ப்பேன் .ஒரு நாள்..,இரண்டு நாள் தனிமை என்றால் நமது பெரிய புத்தங்களை எடுத்து படிப்பேன் .எனவே இப்பொழுது எந்த புத்தங்களை படிக்கலாம் என்ற நினைவு வந்த பொழுது \" ரத்தபடலம் \" தொகுப்பு நினைவு வந்தது .ஆனால் ஏற்கனவே அதை மூன்று முறை படித்துள்ளதால் அடுத்து எதை படிக்கலாம் என யோசித்த போது ..,தாங்கள் இந்த மாத இதழில் \" லார்கோ \" விளம்பரம் வந்ததை பார்த்தேன் .நல்லதாக போயிற்று ...புது லார்கோ படிக்கும் முன் முன்னர் வந்த அவரின் அனைத்து சாகசத்தையும் படித்தால் நன்றாக இருக்குமே என்ற நினைவு வந்தது .\nஎனவே \" என் பெயர் லார்கோ \" முதல் \" ஆதலினால் அதகளம் செய்வீர் \" வரை மொத்தமாக எடுத்து இரண்டு நாட்களுக்கு முன் ஒரே மூச்சில் படித்தேன் .வெகு அட்டகாசம் சார் ...அன்று முழுவதும் லார்கோ சிறு வயது முதல் அவரின் அதகள சாகசம் வரை நானும் சைமன் போல அவர் கூடவே பயணித்த உணர்வு ...எனது தனிமையை எப்பொழுதும் விரட்டி அடிக்கும் நமது காமிக்ஸ் புத்தகங்களுக்கும்..,வெளி இடும் தங்களுக்கும் மிக்க ..,மிக்க நன்றி சார் ...\nமுன்னர் அனைவரது \" நாவல்களும் \" படித்து கொண்டு இருந்த நான் இப்பொழுது மறுபடியும் கூட அல்ல புதிதாக கிடைத்தால் கூட படிக்க தோன்றுவதில்லை....ஆனால் நீங்கள் வெளி இடும் நமது \" காமிக்ஸ் இதழ்கள் \" என்னிடம் இல்லம் எங்கும் இருக்கும் வரை உள்ளம் எங்கும் மகிழ்ச்சி மட்டுமல்ல.....\nதனிமையை தொலைத்து கட்டும் உற்ற தோழன் கூட அவன் ஒருவன் மட்டுமே சார் ...மீண்டும் நன்றி ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 12:01:00 GMT+5:30\n//...எனது தனிமையை எப்பொழுதும் விரட்டி அடிக்கும் நமது காமிக்ஸ் புத்தகங்களுக்கும்..,வெளி இடும் தங்களுக்கும் மிக்க ..,மிக்க நன்றி சார் ...//\nபிள்ளை சிங்கராஜா Vs முல்லை தங்கராஜா லயனின் துவக்க காலங்களில், நீங்கள் முத்து காமிக்ஸை விட்டு சற்று விலகியே நின்றதன் காரணம் இப்போது புரிகிறது லயனின் துவக்க காலங்களில், நீங்கள் முத்து காமிக்ஸை விட்டு சற்று விலகியே நின்றதன் காரணம் இப்போது புரிகிறது\nதமிழம் என்ற இணைய தளத்தில், தமிழில் வெளியான சிறுவர் இதழ்கள் சிலவற்றின் மாதிரி அட்டைகளை தொகுத்திருக்கிறார்கள் உதாரணத்திற்கு, 1932ல் வெளியான சித்திரக் குள்ளன் இதழின் முன்னட்டை இதோ\nமுல்லை தங்கராசன் அவர்களின் பெயர் தாங்கிய பற்பல காமிக்ஸ்களை, சிறு வயதில் கடந்து வந்திருக��கிறேன் எழுபதுகளில் \"மணிப் பாப்பா\" என்ற சிறுவர் இதழை அவர் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது எழுபதுகளில் \"மணிப் பாப்பா\" என்ற சிறுவர் இதழை அவர் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது அந்த நாட்களில், எனக்குப் பிடித்தமான இதழ் பூந்தளிர் தான் அந்த நாட்களில், எனக்குப் பிடித்தமான இதழ் பூந்தளிர் தான் அடுத்த படியாக (அன்றைய) சிறுவர் மலர், கோகுலம் & ரத்னபாலா அடுத்த படியாக (அன்றைய) சிறுவர் மலர், கோகுலம் & ரத்னபாலா கடைசி வரிசையில், அம்புலிமாமா & பாலமித்ரா - இந்த புத்தகங்களில் வரும் படங்களும், பெயர்களும் தெலுங்கு டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தரும் என்பதால் அவை பிடிக்காது கடைசி வரிசையில், அம்புலிமாமா & பாலமித்ரா - இந்த புத்தகங்களில் வரும் படங்களும், பெயர்களும் தெலுங்கு டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தரும் என்பதால் அவை பிடிக்காது\nஇன்றைய யுகத்தில், இது போன்ற பல்சுவை இதழ்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிட்டும் எனத் தெரியவில்லை ஆனால், 25 ரூபாய் மியாவி கலெக்ஷன் ஒரு நல்ல துவக்கம் ஆனால், 25 ரூபாய் மியாவி கலெக்ஷன் ஒரு நல்ல துவக்கம் இது போன்ற இதழ்களுடன், சில பல்சுவை சமாசாரங்களையும் சேர்த்து வெளியிட்டு, உங்கள் பழைய டிங் டாங் கனவை மினி லயனாக மீட்டெடுக்கலாமே இது போன்ற இதழ்களுடன், சில பல்சுவை சமாசாரங்களையும் சேர்த்து வெளியிட்டு, உங்கள் பழைய டிங் டாங் கனவை மினி லயனாக மீட்டெடுக்கலாமே\nஇந்த 4MB இமேஜ் பதிவைக் கண்டதும், நண்பர் விஸ்கி-சுஸ்கியின் நினைவைத் தவிர்க்க முடியவில்லை ;) போனில் படிக்கும் நண்பர்களின் வசதிக்காக, முதல் பக்கத்தை தமிழ் OCR இணைய தளம் ஒன்றில் உள்ளிட்டுப் பார்த்தேன் ;) போனில் படிக்கும் நண்பர்களின் வசதிக்காக, முதல் பக்கத்தை தமிழ் OCR இணைய தளம் ஒன்றில் உள்ளிட்டுப் பார்த்தேன் விளைவுகள் விபரீதமாக இருந்தன\nவலாக்கம், இது 'சி.எல.சி.வ' என்பதஈல் - ஏகமரய் மலரும் நீனனவுகபிளரடும்; நீனறயஎல யி [வுர்ப\nசங்கதீகனேரடும் தீருந்தீடப் (பெரகுஎமரரு நீளமஎன பதீஷீ 80 - சிங்கத்தீன் சிறு வயதீனனக்ய க்ஸ்டப்பட்டுக்\nகடந்து எசல்னும் நண்பர்கள் - சிங்கதசீதீன் \"சிவகு\" சின்ன வயஸதத் தஈண்ட நீச்சயமஈய் சிரமப்படுவர்\nஅவர்களது எபரருட்டு - பதீவின் பின் பரதீ - இன்ஸறய நமது நஸடமுனறகனளச் சரர்ந்த லிதமரய் தீருக்கும்\nஇந்தப் பதீவின் விளத என் தஸலக்குள் கீடம் பிடித்தது - நண்பர்கள் சிலரது சமீபத்ஸதய சிவகாமி\n கரமிக்ஸ் கரதலர்கள் + கரமிக்ஸ் டீசகரிப்பஎளர்களும் னட என்ற விதத்தீல் தங்களது\nசமீப கரமிக்ஸ் கீசகரிப்புகனள என்னிடம் கபட்டி மசிழ்ந்து எகஈண்டிருந்த பிபாது தரன் என\nஅந்த வீசசு( & யர்மம \"டிங் - டரங்\" என்ற எபயமீரஈடு 198|ல் எப்பிபஎபிதஎ முத்து கரமிக்ஸ்\nநிறுவனத்தீனில் தயப்பிக்கப்பட்ட அந்த மரதீரிப் பிரதீயரனது எப்படிகீயர பஸழய ('ச்பப்பகீரஎடு பயணமர்கி.\nநன்யர்களின் னககனள சமீபத்தீல் எட்டியிருந்தீருக்சிறது மணிகுயஎனசனயக் குறிப்பிடும் அந்த எசரற்எறரடர்\nஒரு கரலத்த்ல் நரன் சுவர்சித்த ஆக்சிஜனபய் இருந்து வந்தஎதரரு கனதனய சமயம் க்ட்டும் கீபாது\nஉங்கபிளரடு பசிர்ந்தீடலஎ-எமன்ற சிந்னத எனக்குள் எழுந்தது அன்று தரன்1 நமது வவைப்ஆவின் 150,.வது\nபதீவுக்கு இது பயன்படும் எள்ற சிறு நம்பிக்லககீயரடு எமல்ல அசை (கீபாட்டுடன் 34 ஆண்டுகளுக்கு\nமுன்பரனஎதரரு அக்சளி நட்சத்தீரத்து நரனள\n நீனறய விதங்களில் என் வஈழ்க்னகயின் பயனாப் பஎனதனய தீதழியல் பக்கமரய்த்\n0 தேடித் தந்த நரளது ஒனசீபதஎம் வகுப்பு முழுப் பரீட்ஸச விடுமுஸற நரட்களில்\nஎனது அன்னறய உலகமரன 2066 வழிகா; \"னயு' மெர்க நஎவல்களுக்குள்ளும். எடக்ஸ் ளில்லர்: மஎண்ட்பீரக்பு யுவ\nகரமிக்ஸ்களுக்குள்ளும் சமமரய் பசிர்ந்து முழ்கிக் சிடப்பதே மபய்டீ ஏகமரய் பிசியரக இருக்கும் என் தந்ஸத\nஅந்த (3ம தின முதல் கபீனலமில் ஏதேனும் ஒரு விடுமுஸற ஸ்ததைதீற்கு வீட்டில் அனளவஸரயும் அனழதசீதுச'\nஎசல்வதரய் 'திடு திடு ப்எபன்று எசான்ன (யேரது எனசீக்குள குஷி உள்ளுர் தீருவிழஎவின் எபரருட்டு எதரீடர்ந்து\nமுன்பீற\" - நரன்கு நர்ட்கள் அனுவலகமும் விடுமுனற என்பதரல் எங்பிக ரிசன்றஎனும் குனறத்த பட்சம் 4\nநரட்கள் பீடரா உறுதி என்பது புரிந்தது எபாதுவரய் எங்களுக்கு அண்னமஎயன்று பஈர்த்தரல் மதுனர:\nகுற்றரவம்: கன்னியரகுமரி பீபரீன்ற ஊர்கனளத' தரீன் ர்மப்பீவு/ 50018 என்று எசரல்விட முடியும்\nஎன்ன நீனைத்தரரேரர - குற்றரலம் (பெஸிவரீம்` என்று எசரல்ல மறு (பெச்சின்றிப் புறப்பட்டுடஈம்\nஎங்களிடம் இருந்தஎதரரு ளவஸீள வேனில் எதரீர - எதஎரஎவன்று புறப்பட்ட வ்பபீது வண்டி கீநரரய் எசன்று\nநீன்றது முத்து கஎமிக்ஸ் அனுவலக்ததீனில் கிழிஞ்சது\". 'ஏகும்னும் டுவனலனய முடித்து விட்டு வருகீகீறன் கிழிஞ்சது\". 'ஏகும���னும் டுவனலனய முடித்து விட்டு வருகீகீறன்\n தந்னத கரனலயின் பரீதீனய ஓய்க்கப் (பெரசிறரர் என்ற கிலி வீட்டில் அத்தனன (கீபருக்கும் பீடிக்க.\nடுவனின் பின்பக்கத்ஸந்த் தீறந்து சில புத்தகங்கனளக் கட்டுக் கட்டாய் எடுத்து வந்து அடுக்கீனரீர்\nஅந்நரட்களது நமது ஆஸ்தரள ஆர்ட்டிஸ்பான சிகரீமணி அத்தஸனயும் சீர்சமர்பரவு/ ^ராப8| எவளியீடுகள்...\nசேயறு பல ஆங்கீல சிறுவர் கீதழ்கள்.\" 16\" ஸ யுய' பரணியீலரன எபாது அறிவு நால்கள' 1216,. சாப அத்கீதஎடு\nதனது வனரயும் சரமரன். சட்டுக்கனளயும் எடுத்துக் எகரண்டு சிகஈமணியும் எங்க6ள|1டு கீவனில' ஏறிக்\nஎகரண்டரர். சஎச்ச சுபாவத்தின் எமர்த்த உருவமரன அந்த மனிதர் குற்றரலம் எசல்னும் முன்று பணி கீநரப்\nபயரைத்தீள் (பெரதும் பல்லி கீபரல சீட்டிவ' எனக்கருகே சன்னமரய் எதஈற்றிக் எகரண்டு பிரயரணம் எசய்தது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 12:06:00 GMT+5:30\nகார்த்திக் உங்களை போன்றே நானும் ஆனால் அம்புலி மாமா வண்ணங்கள் கொண்ட படங்கள் , ரோடுகள் கூட கலர் கலராய் மனதை வெகுவாய் என்னை ஈர்த்தது ஆனால் அம்புலி மாமா வண்ணங்கள் கொண்ட படங்கள் , ரோடுகள் கூட கலர் கலராய் மனதை வெகுவாய் என்னை ஈர்த்தது பூந்தளிரும், ரத்னா பாலாவும் என்னை மிக மிக கவர்ந்தவை பூந்தளிரும், ரத்னா பாலாவும் என்னை மிக மிக கவர்ந்தவை கோகுலத்தில் ஃ பிளிகா என் நண்பன் என ஒரு குதிரையும் சிறுவனும் கொண்ட கதை ,ஒரு சூனியகாரியின் அரபு தேச கதை வண்ணத்தில் படக்கதை படித்துள்ளீர்களா கோகுலத்தில் ஃ பிளிகா என் நண்பன் என ஒரு குதிரையும் சிறுவனும் கொண்ட கதை ,ஒரு சூனியகாரியின் அரபு தேச கதை வண்ணத்தில் படக்கதை படித்துள்ளீர்களா இன்றும் நான் அதனை தேடி திரிகிறேன் \n//எனக்குப் பிடித்தமான இதழ் பூந்தளிர் தான்//\n//இந்த 4MB இமேஜ் பதிவைக் கண்டதும், நண்பர் விஸ்கி-சுஸ்கியின் நினைவைத் தவிர்க்க முடியவில்லை\n இதை டைப் செட் செய்யும் போது கணினியில் டைப் அடித்திருக்க வேண்டும். அப்படி அடித்தவைகளை காபி பேஸ்ட் செய்திருக்கலாம். அதை விட்டு ஏன் இமேஜ் ஆகா மாற்றி,optimise செய்து இவ்வளவு மெனக்கெட வேண்டுமா\nmaybe டைப் செய்தது unicode font இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்க பட்சத்தில் இந்த உரலில் \"http://www.suratha.com/reader.htm\" சென்று எளிதாக மாற்றி உபயோகப்படுத்துவது நலம்\nசார் புத்தகங்கள் இன்றே வாங்கி விட்டேன்,டெக்ஸ் வ���ல்லர் கதையில் சித்திரங்கள் வித்தியாசம் தெரிகின்றது ,சில இடத்தில் தெளிவில்லாமல் இருக்கிறது,\nஎன்னது ....எங்கள் \" தல \" புத்தகத்தில் குறையா ...\nஎன்ன கொடுமை சார் ..இது :​(\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 11:59:00 GMT+5:30\nஆஹா , அப்போ நானும் இன்னைக்கே வாங்கிருக்கலாம் போல உள்ளதே \nபூந்தளிர் இதுவரை தமிழில் வந்த மிக சிறந்த சிறுவர் இதழ் என்பதில் மாற்று கருத்தே இல்லை... அதை ஏன் நாம் அதேபெயரில் அவர்களிடம் உரிமை வாங்கி பயன்படுத்த கூடாது\nசூப்பர் விஜய். சூப்பர்ர்ர் விஜய். நானும் கூட பூந்தளிரின் ரசிகன்.\nமிகவும் சுவாரஸ்யமான - வித்தியாசமான - நெகிழ்ச்சியான பதிவு எடிட்டர் சார். மணியோசை பக்கங்களில் காணப்பட்ட வேதாளர் என்னை எனது பதின்ம வயதிறகே அழைத்துச் சென்று விட்டார். கானக வேதாளரை விட, குற்றம் களைய நகர்ப்பிரவேசம் செய்யும் வேதாளரும், அவரது நாற்கால் நண்பனும்.... ம் பொற்காலம் தான். சார் வேதாளரை வெளியிடும் திட்டம் உள்ளதா ஏதேனும்... அட்டகாசமான நல்வரவு தரலாம்....\nS.V.Venkateshwaran : //கானக வேதாளரை விட, குற்றம் களைய நகர்ப்பிரவேசம் செய்யும் வேதாளரும், அவரது நாற்கால் நண்பனும்....//\nதிரு.முல்லை தங்கராசன் மாயஜால கதைகள் மூலமாக அடியேனை கவர்ந்தவர்.இன்றும் மாயஜால கதைகள் என்றால் பல \"பெருசு\"கள் முல்லையாரையே நினைவுகூறுகிறார்கள். ஆனால்,அவரது காமிக்ஸ் ஆக்கங்கள் ஏனோ பெரிதாக யாரையும் கவரவில்லை.மேத்தா காமிக்ஸ் ஒன்றிரண்டு கதைகள் மட்டுமே நன்றாக இருந்ததாக ஞாபகம்.திரைப்பட துறை மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் அவரை காமிக்ஸ் வாசகர்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டது.அவருடைய புகழ்பெற்ற \"வீரப் பிரதாபன்\" கதை தெலுங்கில் திரைப்படமாக N .T .R பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்தது (என நினைக்கிறேன்.சரியாக நினைவில்லை).அந்த கதையில் வீர பிரதாபனுடன் வலம்வரும் குள்ளன் \"பெரிய மனுசனை\" மறக்கமுடியுமா...படு மட்டரகமான தாள்களில் அச்சிடப்பட்ட அக்கால மாயஜால கதைகளை என் சிறுவயதில் பண்டல் பண்டலாக சேர்த்து வைத்திருந்தேன்.இன்று கைவசம் ஒன்றுகூட இல்லை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 14:45:00 GMT+5:30\nவீர பிரதாபன் அணில் அண்ணா நண்பரே அப்போது காமிக்ஸுடன் சிறிதளவு என்னை ஈர்த்தவை மாயாஜால கதைகளே அப்போது காமிக்ஸுடன் சிறிதளவு என்னை ஈர்த்தவை மாயாஜால கதைகளே நா���ல்களை நான் திரும்பி பார்த்ததில்லை \nyes yes .அது அணில் அண்ணா கதைதான்.வேண்டும் என்றே தவறாக குறிப்பிட்டேன் நீங்கள் உஷாராக இருக்கிறீர்களா என்றறிவதற்காக;-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 17:39:00 GMT+5:30\nஅது போல மாயாஜால கதைகளை வெளியிட்டவர் யுவராஜாதானே தங்கராஜா அல்ல \nsaint satan : தனது எழுத்துத் திறமைகளை நமது நிறுவனங்களில் பணியாற்றிய போது முல்லை தங்கராசன் சரியாகப் பயன்படுத்திடவில்லை என்பதே எனது எண்ணம். அவரது பலமான மாயாஜாலக் கதைகளை எழுதும் வேகத்தையும், நளினத்தையும் கண்டு நானே நிறைய வியந்திருக்கிறேன். நியூச்ப்ரின்ட் காகிதத்தைக் கத்தையாகக் கிழித்து வைத்துக் கொண்டு குண்டு குண்டான அழகு கையெழுத்தில் எழுதுவார் என்பது எனக்கு இன்னமும் நினைவுள்ளது. காமிக்ஸ் எனும் குதிரையில் சவாரி செய்தால் சுலபப் புகழுக்கு உத்திரவாதம் என்ற சிந்தனைக்குள் புகுந்திருக்காமல் இந்த மாயாஜால genre -ல் அவர் தொடர்ந்திருந்தால் நிச்சயமாய் நம்மிடம் சோபித்திருப்பார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 08:57:00 GMT+5:30\nமுல்லை தங்க ராசு என படித்தது நினைவில் \nரஜினிக்கு 100/வது படமாக ராகவேந்திரா அமைந்ததுபோல், எடிட்டருக்கு 150/வது பதிவு அமைந்துவிட்டது.\nஅதிக எதிர்பார்ப்புடன் ஒரு பதிவை எதிர்பார்த்தால், சிங்கத்தின் சிறுவயதின் ஒரு தொடர்ச்சி வெளியாகி இருக்கிறது.\nடெக்ஸ்வில்லரையும், தோர்கலையும் காண மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன்.\nராணி காமிக்சிலும் (மாதம் இருமுறையும்), மாலைமலரிலும் (தினசரியும்) மாயாவி என்றழைக்கப்பட்டு சிறிதும் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக வந்த வேதாளரின் கதைகள் இன்னும் மிச்சம் உள்ளதா என்ன\nஅம்புலிமாமா, பூந்தளிர் போன்று ஒரு இதழ் தொடங்குவதற்கு பதிலாக மாதம் இருமுறை வருவது போல்\nகௌபாய்களுக்கென்றே தனியாக ஒரு காமிக்ஸ் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.\nமணியோசையில் வந்ததைபோல் துனுக்குகள், பல்சுவை தகவல்கள், பேனா நண்பர்கள், புதிர், ஒரு நிமிட கதைகளை நமது காமிக்சின் பில்லர் பேஜ்களில் உபயோகிக்கலாம்.\nPM : பதிவின் அறிமுக வரிகளே உஷார் செய்திருக்க வேண்டாமா உங்களை \nஅருமையான பதிவு. அவ்வளவு சிறிய வயதிலேயே நீங்கள் காமிக்ஸ் பணியில் ஈடுபட்டது ஆச்சரியமாக உள்ளது சார் அதன் பலன்தான் எங்களுக்கு நீங்கள் வழங்கி வரும் காமிக்ஸ் பொக்கிஷங்கள்\nWillerFan@RajaG : அவ்வளவு சிறிய வயதிலேயே எனக்குக் கிட்டிய வாய்ப்புகள் கடவுள் தந்த வரம் என்று சொல்லுவேன் \nஇந்த சிங்கத்தின் வெகு சிறிய வயதில் வெகு சுவையாக இருந்தது. நம் மேல் நமக்கு இருக்கும் நம்பிக்கையின் வீரியத்தை பொருத்து நமது செயலின் தரம் அமையும் எனபது நிதர்சனம் என்பதால், தற்போது பதிப்புலகில் நீங்கள் கொண்டுள்ள இந்த தனித்துவமான இடத்துக்கு காரணம்,அன்று உங்கள் தந்தை உங்கள் மனதின் ஆழத்தில் விதைத்த தரமான நம்பிக்கை/ஊக்குவிப்பு எனும் அற்புதமான விதைகள் காரணம் என்றால் அது மிகை ஆகாது. இந்த பதிவின் மூலம் இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்தி விட்டீர்கள் சார்.\nதோர்கல் அட்டைப்படம் அருமையாக உள்ளது. waiting....\nவிஸ்கி-சுஸ்கி : தரையில் நீச்சல் பழகி விட்டுத் தண்ணீருக்குள் குதிக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைச்சல் என்பதை திடமாய் நம்புகிறவர் எனது தந்தை.\nகாலச் சக்கரம் முழுசாய் ஒரு சுற்று வந்து இன்று நானுமொரு தந்தையாய் இருக்கும் போது தான் அன்று என்பால் காட்டப்பட்ட நம்பிக்கை + தரப்பட்ட சுதந்திரத்தின் முழுப் பரிமாணத்தை உணர முடிகின்றது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தந்தை ஒரு ஸ்பெஷலான படைப்பாய் தெரிவது சகஜம் தான் என்றாலும், எனது தந்தை நிச்சயமாய் unique \nஆந்தைக்கும் தன் தந்தை பொன் தந்தை :-D\nசொன்னது போல் மே மாத புத்தகம்களை ஒரு வாரம் முன்னால் அனுப்பியதற்கு \"நன்றி\", இதன் பின்னால் உள்ள நமது அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் ஒரு நன்றி. ஒரே மாதத்தில் 5 புத்தகம்கள் என்பது உங்களை/நம்மை போன்ற குறைந்த பணியாளர்களை வைத்து இயங்கும் காமிக்ஸ்காரர்களுக்கு மிக பெரிய சாதனை. மேலும் சாதனை பல படைக்க வாழ்த்துக்கள்.\nவிஜயன் சார், அருமையான பதிவு 150 பதிவுக்கு பொருத்தமான பதிவு. மனதில் உள்ள பசுமையான நினைவுகள் என்றும் பசுமையாக நினைவில் இருக்கும் என்பதை இந்த பதிவு உணர செய்கிறது. சிறுவயதில் பூந்தளிர் எனக்கு பிடித்த புத்தகம்...இன்றும் பழைய புத்தக கடைகளில் நான் வலை வீசி தேடும் புத்தகம் என்றால் மிகையில்லை.\nவழக்கமாக நமது காமிக்ஸ் புத்தகம்கள் சிவகாசியில் இருந்து அனுப்பிய மறுநாள் எனக்கு வந்து சேர்த்துவிடும், ஆனால் பெங்களூர் S.T. கூரியர் அலுவலகத்தில் நமது புத்தகம்கள் இன்னும் வரவில்லை என கூறியது ஆர்ச்சரியத்தை வரவழைத்தது... நான் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது கருப்பு வெள்ளை கதைகளின் நாயகன் டெக்ஸ் கதையை :-)\nபெங்களூர் நண்பர்கள் யாருக்காவது நமது காமிக்ஸ் புத்தகம்கள் S.T. கூரியர் மூலம் இன்று கிடைத்து இருந்தால் தெரிவிக்கவும்.\nParani from Bangalore : //ஒரே மாதத்தில் 5 புத்தகங்கள் //\nஅட...நான் கூடக் கவனித்திரா சின்னதொரு மைல்கல் \nவாரம் ஒரு புத்தகம் என்பது இனி சாத்தியம் அல்லவா :-)\n[சும்மா இருந்த சங்கை ... ஹி ஹி :-D]\nவிஜயன் சார், மியாவியையும் சேர்த்தால் இந்த மாதம் மட்டும் 6 புத்தகம்கள் :-)\nவெகு விரைவில் நூற்றி ஐம்பதாவது பதிவை எட்டி பிடித்துள்ள ஆசிரியருக்கு வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள் \nவிஸ்கி-சுஸ்கி : ஆஹா..\"ஆயிரம் பதிவெழுதிய ஆந்தைவிழியார் \" என்ற பட்டம் வாங்கும் வரை உங்களை விடப்போவதில்லை \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 April 2014 at 17:45:00 GMT+5:30\nமதியம் புத்தகங்களை கைப்பற்றி விட்டேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 18:28:00 GMT+5:30\nதேர்தல் ஆணையத்திடம் S.T கொரியர் பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன் ..\nஅது எப்படி தேர்தலன்று வேலை செய்யலாம்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 25 April 2014 at 00:49:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 18:27:00 GMT+5:30\nஎங்கள் ஊரில் st courier வாகனங்கள் வரிசையாக ஏழெட்டு பூட்டிய கொரியர் வாசலில் நின்று கொண்டிருக்கின்றன பொட்டி உடைக்கலை இன்றே வாங்கிய கில்லாடி நண்பர்களுக்கு வயிற்றேறிச்சல் கலந்த வாழ்த்துகள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நாளைய காலை கூரியர் வாசலில் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 08:55:00 GMT+5:30\nநேற்று நமது அலுவலகத்தில் புத்தககங்கள் பற்றி விசாரித்தபோது அவர்கள் புத்தகம் டெலிவரி பற்றி ஏதும்\nஆசிரியரின் பதிவு அவரது நினைவு திறனின் வலிமையை நிரூபிக்கிறது ... இந்த நினைவு திறனை\nமறுபதிப்புகள் (பழைய முத்து காமிக்ஸ் கதைகள்) பற்றிய விஷயத்தில் காண்பியுங்களேன் ப்ளீஸ்...\n இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுக்கு நமது ஆசிரியர் மற்றும் நண்பர்களின்\nஉற்சாகமே காரணம் என்பதால் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎன்பதால் நண்பர்கள் அனைவருக்குமே வாழ்த்துக்கள்\nSenthil Madesh : நினைவுகளின் பின்னோக்கிய பயணம் சுலபம் என்பதால் இது போன்ற பதிவுகள் சாத்தியமாகின்றன...நிஜத்திலொரு பின் செல்லு���் படலம் அத்தனை சுலபமாய் அமைவதில்லையே \n@ FRIENDS : பிரான்சில் வசிக்கும் நம் வாசகக் குடும்பத்திலிருந்து (suji jeya ) கொஞ்சம் முன்பாக எனக்குக் கிட்டிய மின்னஞ்சல் இது \n நான் முதல்ல இதை பிளக்கில் பதிவிட எண்ணியிருந்தேன்..ஆனால் இவ்வளவு பெரிய கமெண்டை அது ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. (மேலும் யாரேனும் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ எனவும் பயமாக உள்ளது.)\nமுதலில் ஆன்லைன் மூலமாக வாங்குவது என்பதெல்லாம் எங்களுக்கு பரிச்சயம் அல்லாதவை..இருந்தும் முதன்முதலாக அதை செய்ய தூண்டியது காமிக்ஸ் என்றால்..முன்பின் பார்திராத ஒருவருக்கு பணம் அனுப்ப போகின்றீர்களா என்ற அப்பாவின் மறுப்பிற்கு \"இல்லை,அங்கே எங்கள் விஜயன் சார் இருக்கின்றார்\" என நாங்கள் துணிந்தது தங்கள் எழுத்தின் மீது கொண்ட நம்பிக்கையால்...\nஉண்மையில் அப்போது உங்கள் முகம் கூட தெரியாது எங்களுக்கு..ஆனாலும் எங்களின் பத்து வயதிலிருந்தே நாங்கள் படித்துவரும் ஹாட்லைனி்ல் கூலாக எழுதும் எங்கள் விஜயன் சார் எங்களுக்கு பரிச்சயமற்றவரா என்ன.ஆனாலும் எங்களின் பத்து வயதிலிருந்தே நாங்கள் படித்துவரும் ஹாட்லைனி்ல் கூலாக எழுதும் எங்கள் விஜயன் சார் எங்களுக்கு பரிச்சயமற்றவரா என்ன லயனின் நம்பிக்கை நீங்கள் என்றால் அது பாராட்டல்ல..உண்மை\nநேற்றுதான் எங்களுக்கு காமிக்ஸ் கிடைத்தது...முழுசாய் மூன்று வருடங்களின் பின்...... தமிழ் வாடையே இல்லாத ஊரில்...... கட்டுக்கட்டாய் நம் காமிக்ஸ்..டோர் டெலிவரி செய்த பிரெஞ்சு காரன் வாயிலை தாண்டும் முன்பாகவே எங்களது கூச்சல் அப்பார்ட்மெண்டையே கிடுகிடுக்க வைத்துவிட்டது..அவசர‍மவசரமாக பார்சலை பிரித்து புத்தகங்களை எடுத்து பார்த்துகொண்டேயிருந்தோம்.வாசிக்கத் தோன்றவில்லை.. குரங்கு குட்டிகளைப்போல் தாவி குதித்துக் கொண்டிருந்தோம். நெடுநேரத்தின் பின்னரே புத்தகத்தை திறக்க வேண்டும் என்ற உணர்வே வந்தது..இறுதி சுவாசத்தை உள்ளிளுப்பதைப் போல் முகர்ந்து முகர்ந்து ஆனந்தித்தோம். அதன் பின்னரே சுய உணர்வு வந்து படபடவென பாகப்பிரிவினை செய்யத்தொடங்கினோம்...நான் முதலில் டெக்ஸ் புத்தகங்களைத்தான் அள்ளிக்கொண்டேன்..தம்பி லக்கி,டைகர் காமிக்ஸ்களை வாரிக்கட்டிக்கொண்டான்\nஎனக்கு டைகர் கதைகளை தொடவே அச்சமாக இருந்தது..இரண்டாம் பாகம் அது இதுவென்று..முதலாவது பாகம் இல்லாத��� இரண்டாம் பாகத்தை வாசிப்பது எப்படி.... நானகாவது பாகம்... என பயம் பிடித்து ஆட்டுகின்றது.\nமுதலில் இருவரும் படித்தது ஹாட்லைனைத்தான்.அதன் பின்னரே மனம் சமனப்பட்டு கதைக்குள் நுழைந்தோம்.டெக்ஸ் வழக்கம் போல தூள் பரத்திவிட்டார். வழக்கமாக வசனங்களில் மட்டும் ஓடும் கண்களை ஓவியங்களிலும் படரவிட்டேன்..ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாய் துளிதுளியாய் ரசித்தேன்.\nகறுப்புவெள்ளை டெக்ஸ் மனதுக்கு எத்தனை நெருக்கமாய் தெரிந்தாரோ அந்த அளவிற்கு வர்ண டெக்ஸ் அந்நியமாக தெரிகின்றார். தம்பி சொன்னான்\" b&w டெக்ஸ் தான் நம்ம டெக்ஸ் மாதிரி இருக்கார்\"\nகாமிக்ஸின் புதிய சைஸ்,புது ஹீரோக்கள் எல்லாமே...mmm.. புது பளபளப்பு..மனதோடு ஒட்ட சற்றே காலமெடுக்குமென்று தோன்றுகின்றது...\n\"நிலவொளியில் ஒரு நரபலி\" தான் முந்தைய சைஸ் என நினைக்கின்றேன். ஹாண்ட் பாக்கில் எடுத்துச்செல்ல வசதியாய், போகுமிடங்களில் நேரத்தை இனிமையாய் கழிக்க உதவும் நல்ல தோழியாய் இருப்பாளென்று தோன்றியது.\nஇப்போதைய சைஸ்சும் பெருமையையே தருகின்றது..உலகத்தரத்தை எட்டிபிடிக்கும் சைசிலல்லவா இருக்கின்றது.(பக்கங்கள் குறைந்த புக்குகள் மட்டும்.... ஒல்லிப்பிச்சானாய் இருக்கையில் சிறிய நெருடல் வருகின்றது)\n\"மனதில் மிருகம் வேண்டும்\" முதல்பாகத்தை வாசிக்காததால் தலையும் புரியாத வாலும் புரியாத நிலையிலேயே வாசிக்கதொடங்கினேன்.பக்கங்கள் கடக்க கடக்க \"என்னடா நடக்குது இங்கன்னு\" என்று கடைசிபக்கங்களுக்கு தாவத்துடித்த மனதை அடக்க பெரும் பாடுபட்டுப் போனேன்..இறுதியில் \"ஙே\" என விழித்தபடி நின்றேன். சற்று பொறுத்தே கதையின் சாராம்சம் தலைக்குள் இறங்கியது. \"அட.. அப்படியா விசயம்\"னு அதன் பின்னரே அதன் விநோத கட்டமைப்பை கண்டு வியந்தேன் உண்மையிலேயை அருமையான கதைதான்.(முதற் பாகம் மட்டும் கிடைத்திருந்தால்...மிக அருமையான கதை என்றே சொல்லியிருப்பேன்)\nகடிதத்தின் இறுதிப் பாகம் :\nவேய்ன் ஷெல்டனின் \"எஞ்சி நின்றவனின் கதை\" யின் சித்திரத்தரம் அருமை..ஆனால் கதை.. ம்ஹூம் எனக்கு பிடிக்கல..இவர் எதார்தவாதியாய் இருக்கின்றார்..புத்திசாலித்தனமான மூவ் பண்ணுவதெல்லாம் வில்லன் தான்..இவர் இரண்டு அடிவைத்து நடப்பதற்குள் அவன் பறந்தே விடுகின்றான்.அடி வாங்குகின்றார்,மகனை இறக்க விட்டுவிடுகிறார்..(எப்படி அவர் அப்படி விடலாம் ம்ஹூம் எனக்கு பிடிக்கல..இவர் எதார்தவாதியாய் இருக்கின்றார்..புத்திசாலித்தனமான மூவ் பண்ணுவதெல்லாம் வில்லன் தான்..இவர் இரண்டு அடிவைத்து நடப்பதற்குள் அவன் பறந்தே விடுகின்றான்.அடி வாங்குகின்றார்,மகனை இறக்க விட்டுவிடுகிறார்..(எப்படி அவர் அப்படி விடலாம்\nசோகம் நெஞ்சை அறுப்பது ஒரு காமிக்ஸ்லிலா ......சந்தோஷமாய் இருக்கத்தானே காமிக்ஸ் படிக்கறோம் ......சந்தோஷமாய் இருக்கத்தானே காமிக்ஸ் படிக்கறோம் இவர் ஏன் இவ்ளோ ஸ்லோவாக இருக்கறார் இவர் ஏன் இவ்ளோ ஸ்லோவாக இருக்கறார் ஹீரோ என்றால் அவர் ஹீரோவாக இருக்கணும்.\nஇதனால் \"ஒரு ஒப்பந்தத்தின் கதை\"யை கடைசியாய் படிப்போம் என ஓரங்கட்டி விட்டு \"ஒரு கழுதையின் கதை\"யை வாசித்தேன்...மைகாட்...கதையின் உண்மையான ஹீரோ ஷெரீப் டாக்புல் தான்.அந்த வசனங்கள் யார் எழுதியவைகதையின் உண்மையான ஹீரோ ஷெரீப் டாக்புல் தான்.அந்த வசனங்கள் யார் எழுதியவை எழுதியவர் வெடிச்சிரிப்புக்களுக்கு நான் காரண்டி என்று ஒரு போர்ட் போட்டுக்கலாம் .கொன்றே விட்டார் மனிதர்.\"பேஸ்மெண்ட தானா ஆடுதே\"\"ரப்பர் வாயா\"\"அவசியப்பட்டா எங்கேயாவது கடத்திட்டு போயின்னாலும் கல்யாணத்தை நடத்திட நாங்க ரெடி\"...இதுபோல பக்கத்துக்கு பக்கம் கொளுத்தி போட்டுக்கொண்டே இருந்தார்.\nமதியில்லா மந்திரி தானும் சளைத்தவரல்ல என அவர் பங்குக்கு வயிற்றை வலிக்கவைத்தார்.\"எங்க குல பூதம் மேல சத்தியமா\" \"ஜால்ரா இங்கே சித்தே வாடா என் செல்லம் இங்கே சித்தே வாடா என் செல்லம்\n\"நினைவுகளைத் துரத்துவோம்\" வித்தியாசமான கதைதான்....ஆனா...ஒரு 65..அவ்ளோ தான் மார்க் கொடுக்கலாம்.(ஸாரி)\nதம்பி லார்கோ கதை நன்றாக இருந்தது என்றான்.அதில் அவனுக்கு சைமனைத்தான் ரொம்ப புடிச்சிருக்காம். செம காமடியா பேசறாராம்.\nதிடுமென அம்மா எங்களை அழைத்தபோதுதான் நாங்கள் பிரான்சில் இருக்கும் விசயமே உறைத்தது.பக்கங்களுக்குள் மூழ்கி காலச்சக்கரத்தின் சுவடுகளுக்குக் காணாமல் போய் அரைப்பாவாடையும் காற்சட்டையும் போட்ட இரு பாலகர்களாய் அத்தனை நேரமும் எங்கள் நாட்டிலல்லவா இருந்தோம்.(அம்மாவிடம் கேட்கத்தோன்றியது \"அம்மா... இது இரவா ...நாம எந்த நாட்டில இருக்குறோம் ...நான் சோபாவிலதான் இருக்கின்றேனாஇல்லை இந்த கறுப்பு மைக்குள் தொலைந்து போய்விட்டேனா\nநாங்கள் முழித்த விதத்தில் அம்மாவிற்கு சிரிப்பு வந்துவ���ட்டது.கட்டாயப்படுத்தி தூங்க அனுப்பிவிட்டார்கள்.மனமே இன்றி தூங்கப் போனோம்..கனவில் ஓநாய் கூட்டங்களை நானும் தம்பியும் டெக்ஸும் சுட்டுத்தள்ளினோம். விடிந்ததும் இவற்றையெல்லாம் உங்களுக்கு சொல்லவேண்டும் என இப்போ டைப் பண்ணிகிட்டிருக்கேன்.மீதி புத்தகங்கள் என்னை அழைக்கின்றது..குட் பாய் .\nஎனது அக்கவுண்டில் எத்தனை ரூபா மீதமுள்ளதோ தெரியவில்லை...ஒரு வேளை பணம் இருந்தால் மேற்கே ஒரு சுட்டிப்பயல்,ஆகாசத்தில் அட்டகாசம்,குற்றத் திருவிழா வை அனுப்ப இயலுமா\nsujijeya : பிரவாகமெடுத்து ஓடும் உங்களின் காமிக்ஸ் காதலை கிட்டத்தட்ட என்னால் தொட்டு உணர முடிகின்றது \nமுத்து,லயன் காமிக்ஸ் வாசகர்களான நாம் அனைவருக்கு மட்டும் பிரத்யோகமாக உரித்தான இந்த passion உங்களிடமும் அழகாக மிக அழகாக வெளிப்படுகிறது, இதை வார்த்தைகளால் இங்கே பலருக்கு, பல வேலைகளில் வெளிப்படுத்துவது கடினம். நம் மனதில் உள்ளதை நம்மால் மட்டுமே புரிந்துகொள்ள,உணர்ந்துகொள்ள முடியும் ஒரு extacy அது. நம் குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளமுடியாத நமக்கே நமக்கு உரித்தான ஆனந்தமான,மகிழ்ச்சியான உணர்சிப்ரவாகம்.\nஇதை மிக அழகாக வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளீர்கள். i enjoyed reading.\nஇங்கே இதை வெளிப்படுத்துவதற்கு உங்களிடம் இருக்கும் தயக்கம் சற்று வருத்தத்தை அளிக்கிறது. இங்கே தொடர்ந்து பதிவிடும் நான் உட்பட சிலர் தவறான ஒரு image'ஜெய் புதிய வருகையாளர்களுக்கு வழங்குகிறோமா எனும் ஐயம் மனதில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. should we not introspect ourselves guys\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 08:53:00 GMT+5:30\nஅஹா, உங்கள் காமிக்ஸ் ஆர்வத்தால் நானும் புத்தகம் வாங்க செல்லும் முன்னர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற என்னத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் . அருமை மேற்கே ஒரு சுட்டிப்பயல்,ஆகாசத்தில் அட்டகாசம், காமெடியில் ஒரு கழுதையின் கதையை மிஞ்சும் . குற்றத் திருவிழா வை விட்டு விடாதீர்கள் ,நினைவுகள் பின்னோக்கி செல்லும் அற்புதமான கதை . ஷெல்டனின் முதல் மூன்று பாகங்களை படித்திருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் . ஷெல்டன் கதைகள் நண்பர்களை இழப்பது , அதற்க்காக வீறு கொண்டு பழி வாங்குவது என்றே கட்டமைக்க பட்டுள்ளன . சீறிப்பாயும் ட்ரக்குகள் , அழகிய ஓவியங்கள், மின்னல் வேகம் என்று சீறி செல்லும் செல்டன் ,பிரம்மாண்டமாய் திட்டமிடல் என உணர்வீர்கள் . மூன்றாவது பாகமான ஒப்பந்தத்தின் கதை படிக்கும் போது சற்று உணர சிரமமாய் இருக்கும் . முதலிரண்டு பாகங்களின் தொடர்ச்சி அந்த கதை . அதில் பழி வாங்கல் ,நஷ்ட ஈடு மட்டுமே இருக்கும் . லார்கோ படியுங்கள் ; அது ஒரு தனி உலகம் . உங்கள் எண்ணங்களை அழகாய் வெளி படுத்தியதற்கு நன்றிகள் . தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என செயல் பட்டு அதனை இங்கே அழகாய் தந்த ஆசிரியருக்கு நன்றிகள் .\nஉங்களது விமர்சனம் அழகாக இருந்தது. உங்களுக்கு காமிக்ஸ் மீதுள்ள தீவிர காதல் நன்கு புலப்பட்டது.\nஅடுத்த வருட தொடக்கத்தில் மெகா மற்றும் கனவு இதழான டைகரின் மின்னும் மரணம் வெளியாகிறது.\nஅதை கண்டிப்பாக வாங்கி படித்து பாருங்கள். அதன்பின்னர் வேறு எந்த நாயகரின் கதையும் உங்களுக்கு\nஇரண்டாம்பட்சமாகத்தான் தெரியும். இது என்னுடைய கருத்தல்ல ஊரறிந்த உண்மை.\nபோன வருடம் ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஸ்பெசல் வெளியீட்டிற்கு 375 ருபாய் சந்தா செலுத்த சொல்லி, 500 ருபாய் கொடுத்து எனது டிரைவரை அனுப்பி இருந்தேன். அங்குள்ள பெரியவர் தவறுதலாக 475க்கு பில் போட்டு மீதி 25 ருபாய் கொடுத்து அனுப்பி விட்டார். நான் மறுநாள் லயன் காமிக்ஸ் அலுவலகத்திற்கு போன் செய்து அங்குள்ள பெண்ணிடம் விசயத்தை கூறினேன். அவர்களும் விசாரித்து கூறுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் நான் அதை சுத்தமாக மறந்து விட்டேன். இந்த வருடம் சந்தா செலுத்த லயன் அலுவலகத்திற்கு செல்கையில், அவர்கள் அதை ஞாபகமாக குறிப்பிட்டு அந்த தொகையை கழித்து விட்டார்கள். இதை ஏன் தெரியப்படுத்துகிறேன் என்றால் உங்களை போன்று வேறு யாராவது இதே எண்ணத்தில் சந்தா செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு இது உற்சாகத்தை வரவழைக்கும் என்பதால் தான்.\nsuji jeya & family @ நமது காமிக்ஸ் படிக்கும் போது உங்கள் மனதில் வெளிப்பட்ட எண்ணங்களை அருமையாக இந்த கடிதம் முலம் வெளிபடுத்தி உள்ளீர்கள். உங்கள் குடும்பத்தின் காமிக்ஸ் காதலை புரிந்து கொள்ள முடிகிறது. தயக்கம் இல்லாமல் காமிக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தொடர்ந்து பதிவிடவும்.\n2011ம் ஆண்டு, டிசம்பர் மாத கடைசி வாரத்தின் ஒரு மதிய நேரத்தில் பூத்த இந்த வலைப்பூ,\n28 மாதங்களில் 150 பதிவுகளை கண்டிருப்பது உண்மையிலேயே ப��ரட்ட வேண்டிய விஷயங்களில் ஒன்று.\nஅதே சமயம் மலைக்க வைக்கும் சங்கதியும் கூட.\n120 வாரங்களில் 150 பதிவுகள்\nஒவ்வொரு பதிவிலும் சராசரியாக (குறைந்த பட்சம்) 250 கமெண்ட்டுகள்\nசராசரியாக ஒவ்வொரு வாரமும் மூன்று ஃபாலோயர்கள்\nஒரு நாளைக்கு (சராசரியாக) 1033 வருகயாளர்கள்\nகண்டிப்பாக காமிக்ஸ் வலைப்பதிவுகளில் மட்டுமேயன்றி தமிழ் வலையுலகிலும்கூட இது ஒரு மகத்தான சாதனையே.\nஇந்த வெற்றியின் பின்னால் இருந்து இந்த தளத்தை இயங்க வைக்கும் ஒவ்வொரு காமிக்ஸ் வாசகருக்கும் நன்றி, நன்றி, நன்றி\nஇந்த வலைதளம் தொடங்க முக்கிய காரணமாக இருந்த இளவல் திரு விக்ரம் விஜயன் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக\nஅடுத்த 120 வாரங்களில் இன்ன்மும் 300 பதிவுகளை களமிறக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள் எடிட்டர் சார்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 09:02:00 GMT+5:30\nநண்பரே, அப்படியே தனது கனிவான பார்வையை வேதாளன் மேல் திருப்பும் படி ஆசிரியரை கேட்க கூடாதா ராணி காமிக்ஸில் வேதாளனை படித்ததை பல நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள் . நமது முத்துவின் ஒரு கதையை படித்தால் நமது மொழி பெயர்ப்பின் தாக்கத்தை உணரலாம் ராணி காமிக்ஸில் வேதாளனை படித்ததை பல நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள் . நமது முத்துவின் ஒரு கதையை படித்தால் நமது மொழி பெயர்ப்பின் தாக்கத்தை உணரலாம் நானும் ராணி காமிக்ஸில்தான் படித்தேன் . ஆனால், பழைய புத்தக கடைகளில் கிடைத்த சில வேதாளன் கதைகள் பொக்கிசங்கள் . பிற பதிப்பகங்கள் வெளி விட்டாலும் ஆசிரியர் தயங்காமல் முத்துவின் மறு பதிப்ப வெளி விடலாம் .\n// இந்த வெற்றியின் பின்னால் இருந்து இந்த தளத்தை இயங்க வைக்கும் ஒவ்வொரு காமிக்ஸ் வாசகருக்கும் நன்றி, நன்றி, நன்றி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 09:44:00 GMT+5:30\nபுத்தகங்கள் வாங்கி விட்டேன் நண்பரே . ஒன்னு.....ரெண்டு,மூணு,நாலு ,ஐந்து ஆஹா , ஐந்து புத்தகங்களும் , கணக்கு படி இந்த மாதமே ஏழு புத்தகங்களும் வாரி வழங்கிய கொ/கோடை வள்ளலுக்கு நன்றிகள் ஆஹா , ஐந்து புத்தகங்களும் , கணக்கு படி இந்த மாதமே ஏழு புத்தகங்களும் வாரி வழங்கிய கொ/கோடை வள்ளலுக்கு நன்றிகள் தோர்கள், பின்னட்டை நேரில் இன்னும் பிரம்மாதம் ,தெளிவு . அட்டை படங்கள் அனைத்தும் அருமை .முகமற்ற கண்கள் நேரில் பிரம்மாதம் . அதிக வேலை பளுவால் கோடை ���லர் ஸ்டிக்கர் ஒட்டவில்லை போலும் . அடுத்த மே மாத லார்கோவுக்கு கோடை மலர் தலைப்பு கிடைக்குமோ \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:48:00 GMT+5:30\n பரணி, டெக்ஸ் கிட்டுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது சிறிது வருத்தமாக உள்ளது \n காலை 11 மணிக்கே புத்தகங்களை கைப்பற்றியாச்சு அதை இங்கே சொல்ல முடியாமல் அலுவலக வேலை மாற்றி மாற்றி\nஅட்டைபடம் அனைத்தும் சூப்பர். தோர்கள் அட்டைபடம் நேரில் படு அழகு. எல்லா பக்கங்களும் சரியாகவே உள்ளது.எனக்கு.\nஇன்னும் வரலை ஸ்டீல் :-) வருத்தப்பட ஒன்றும் இல்லை... ஏன்னா நாங்க எல்லாம் வருத்தபடாத வாலிபர் சங்கத்துல இருக்கோம்ல.\nஸ்டீல், உண்மைய சொல்லனும்னா பழகி போயிடுச்சி :-)\nசுஜிஜெயா அழகான வார்த்தைகளில் தமது உண்மையான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார் .ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனும் அனுபவிக்கும் உணர்வு .நன்றி நண்பரே ...\nமுதல் முயற்சி அல்லது ஆசை எனபது எப்பொழுதுமே ஒரு ஸ்பெஷலான விஷயம் தான்.\nஅது தோல்வியில் முடிந்தால் அது எப்பொழுதுமே நமது மனதில் இருந்து நீங்காது.\nஅக்காலத்தில் பல புத்தகங்கள் அதே வகையில் இருந்தன, அப்பொழுது வந்திருந்தால் ஒருவேளை\nமுத்து வாரமலருக்கு நேர்ந்த முடிவே இதற்கும் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் நீங்கள் உங்களை தனித்து காட்டி இன்றளவும் வெற்றியில் இருக்கும் லயன் காமிக்ஸ் உருவாக்கி இருக்கிறீர்கள்.\nநான் எனது வாசிப்பை சிறுவர் மலருக்கு பின் லயனின் மூலமாகவே தொடர்ந்தேன்.\nஆகையால் எனக்கு முத்துவை விட லயனின் மீது தான் அன்பு அதிகம்.\nஇன்றும் பலருக்கு அந்தகால முத்து காமிக்ஸ் மீது எப்படி ஒரு செண்டிமெண்ட் இருக்குமோ அதுபோல எனக்கு லயனின் மீது உண்டு.\nஅத்தகையதொரு இதழை எங்களுக்கு தந்தற்கு நன்றிகள் பல.\nஅற்புதமான பதிவு...... மைல்கல்லான 150/வது பதிவில் ஏதாவது ஒரு அற்புதமான அறிமுகம் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பதிவு ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம்தான் சிறந்த கல்வி என்பதை உங்கள் வாழ்க்கை வரலாற்றின் முலம் தெரிந்துகொள்ள முடிந்தது. அடுத்த வருடம் இதே நாளில் வெற்றிகரமாக உங்களது 300வது பதிவு வர எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.\nகுழந்தைகளை பொருட்காட்சிக்கோ, திருவிழாவிற்கோ கூட்டிச் சென்றால் அங்கே இருக்கும் அனைத்து மிட்டாய் மற்றும் விளையாட்டு பொட்களை பார்த்து எனக்கு வேண்டும்...... எனக்கு வேண்டும்............ என்று கேட்பதுபோல நம்ம ஸ்டீல் இருக்காறே நீங்க எந்த நாயகனின் படத்தை போட்டாலும் உடனே எனக்கு அந்த கதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். தொந்தரவு தாங்க முடியல. ஒன்னு குழந்தையை கண்டிச்சு வளருங்க, இல்லைனா பேசாம பழைய மாதிரி மாதம் ஒருமுறை காமிக்ஸ் கிளாசிக்கை தொடங்கிடுங்க என்ன நான் சொல்றது....\n//பேசாம பழைய மாதிரி மாதம் ஒருமுறை காமிக்ஸ் கிளாசிக்கை தொடங்கிடுங்க ...//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:40:00 GMT+5:30\nகுழந்தைகளை கண்டிக்க கூடாது என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து அல்லவா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்// உங்க கைக்கு கிடைத்தது 3 bookஆ or 4 book Super 6 சந்ததரர்களுக்கு மியாவி அனுப்புவதாக எடிட்டர் சொனாரே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:40:00 GMT+5:30\n150வது பதிவுக்கு வாழ்த்துகள். காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பதென்பது எப்போதும் மனதுக்கு இதமான சங்கதிதான். அதிலும் உங்களுடைய முதல் முயற்சி குறித்த நினைவுகூரல் எனும்போதும் அதன் கனம் இன்னும் கூடுகிறது. உங்களது இந்தப் பதிவை வாசித்தபின்பு வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பழைய பாலமித்ரா இதழ்களை எடுத்துப் பார்க்க ஆசையாயிருக்கிறது. ஆனால் சந்தோசத்தைக் கொண்டாடும் இந்தப்பதிவில் முல்லை தங்கராசன் குறித்துப் பேசும்போது மட்டும் வார்த்தைகளில் சின்னதாய் ஒரு கோபம் வெளிப்பட்டுள்ளதே.. அது தேவைதானா அவரைக் குற்றம் சொல்வது போன்றதான தொனியைத் தவிர்த்திருக்கலாமே அவரைக் குற்றம் சொல்வது போன்றதான தொனியைத் தவிர்த்திருக்கலாமே எனக்குத் தெரிந்து ஆசிரியர் இதுமாதிரி எப்போதும் பேசியதில்லை என்பதால் அது சற்றே வித்தியாசமாகத் தெரிந்தது. ஒருவேளை என் பார்வையில் தவறிருக்குமாயின் மன்னியுங்கள். 150வது பதிவுக்காக உங்களுக்கு மீண்டும் என் வாழ்த்துகள். நன்றி.\nவிஜயன் சார், இன்றும் எனக்கு புத்தகம் வரவில்லை, வழக்கமாக புத்தகம் அனுப்பிய மறுநாள் எனக்கு கூரியர் முலம் கிடைத்துவிடும்.இன்று பகல் நமது அலுவலகத்துக்கு போன் செய்து கூரியர் ட்ராகிங் விபரம் கேட்டபோது மொத்தமாக அனுப்புவதால் எங்களுக்கு 2 நாள் கழித்துதான் ட்ராகிங் ரசீது கொடுப்பார்கள், வந்தவுடன் தருகிறோம் என கூறினார்கள் :-(\nகூரியர் அனுப்பிய மறுநாள் புத்தகம்கள் அனுப்பியதற்கான ரசீதுகளை வாங்கிவைத்து கொண்டால் என்னை போன்ற புத்தகம் கிடைக்காத நண்பர்களுக்கு அந்த ரசீது மிகவும் பயன்படும். தயவு செய்து இனிவரும் நாட்களில் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nதங்களது சிங்கத்தின் சிறு வயதில் 35 மற்றும் 36 ஐ நேற்றுதான் படித்தேன். (ஒரு நாள் தாமதமாக கிடைக்கும் கொரியர்... அதையே தாங்கிக் கொள்ளாமல் கொரியர்காரரை ஆள்வைத்து அடிக்கும் அளவுக்கு கோபம் கொள்ளும் நண்பர்கள் மன்னிப்பார்களாக... ஏனென்றால் எங்களுக்கெல்லாம் சேலம் கர்ணன் சார் வழியாகத்தான் புத்தகங்கள் கைக்கு கிடைக்கும். அதற்கு ஓரிரண்டு நாட்கள் தாமதம் ஆகும்) மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எவ்வளவு சிரமங்களைத் தாண்டி வந்திருக்கிறீர்கள்\nதங்களிடம் ஒரு கோரிகை. தங்களது பிறந்ததினம் என்ன எந்த சாக்கும் சொல்லாமல் வெளியிடுங்கள் சார்.\nநண்பர்களே, எனது சில ஐடியாக்களை சொல்கிறேன். பிடித்திருந்தால் வலியுறுத்துங்கள்.\nஎடிட்டர் அவர்களின் பிறந்த தினத்தன்று, அவரது நீண்ட நாள் காமிக்ஸ் காதலை (நமக்குத்தான் லாபம்...) கௌரவிக்கும் வகையில் ஒரு 'EDITOR'S SPECIAL' வெளியிட வேண்டுகோள் வைக்கலாம்.\nஅந்த எடிட்டர் ஸ்பெஷலில் ஸ்பைடர் - வேதாளர் - காரிகன் - மாயாவி - மாடஸ்டி - சிஐடி லாரன்ஸ் - கருப்புகிழவி - மாண்ட்ரெக் - ரிப்கெர்பி - போன்ற நமது ஹீரோக்களை மட்டும் கொண்டு வெளியிட கேட்கலாம்.\nபுத்தகத்தின் விலை குறைந்த பட்சம் 500 ருபாய் ஆக இருக்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும்...\nவருடத்திற்கொரு முறை எடிட்டர்ஸ் ஸ்பெஷல் வெளியிடும் நாள் - ஒரு வாசகர் சந்திப்பு தினமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளலாம்.\n சொதப்பலாக இருந்தால் திட்டுங்கள். உருப்படியான ஐடியாவாக இருந்தால் நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம் என்பதை தெரிவியுங்கள்.\nமுதலில் ஆசிரியர் அவரது தன்னடக்கம் காரணமாக இதை கண்டிப்பாக மறுப்பார் என்று நினைக்கிறேன்.\nஎடிட்டர் சார்... மிக்க அன்புடன் வேண்டுகிறேன். தங்களது பிறந்த தினத்தை தெரிவியுங்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:46:00 GMT+5:30\n//அந்த எடிட்டர் ஸ்பெஷலில் ஸ்பைடர் - வேதாளர் - காரிகன் - மாயாவி - மாடஸ்டி - சிஐடி லாரன்ஸ் - கருப்புகிழவி - மாண்ட்ரெக் - ரிப்கெர்பி - போன்ற நமது ஹீரோக்களை மட்டும் கொண்டு வெளியிட கேட்கலாம்.//\nஸ்பைடர் - வேதாளர் -மாயாவி - சிஐடி லாரன்ஸ் - கருப்புகிழவி போன்றவர்கள் இருந்தால் போதும் . அனைவரும் அதாவது ஒருவர் விடாமல் ரசித்த ஹீரோக்கள் இவர்கள் மட்டுமே என நினைக்கிறேன் நண்பரே .\nஅப்ப ஐடியா ஓகே தான்.... மார்ச் 16, வருசம்\nS.V.Venkateshwaran : சினிமாவில் \"குதிக்கும்\" எண்ணமெல்லாம் சத்தியமாய் கிடையாதெனும் போது வயதைச் சொல்ல தயக்கம் தேவையா - என்ன டாக்டர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் இந்தியாவின் முதல் இஸ்லாமிய ஜனாதிபதியான ஆண்டில் தான் அடியேன் பிறந்தேன் \nஅப்புறம், பிறந்த நாள் என்றால் நண்பர்கள் யாராவது ட்ரீட் கொடுத்து நான் தொந்தியை ரொப்பிக் கொண்டால் அது லாஜிக் அதை விட்டு விட்டு , நானே ஸ்பெஷல் அறிவித்து விட்டு, நானே பெண்டு நிமிர பனியாற்றுவதெல்லாம் போங்கு ஆட்டம் \n// அதை விட்டு விட்டு , நானே ஸ்பெஷல் அறிவித்து விட்டு, நானே பெண்டு நிமிர பனியாற்றுவதெல்லாம் போங்கு ஆட்டம் \nஹா ஹா... பிறந்த நாளுக்கு மட்டுமாவது நம்ப வாத்தியாருக்கு விடுமுறை கொடுப்போம் :-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:36:00 GMT+5:30\nநண்பர்களே தோர்கள் படித்து முடித்தேன் . முந்தய கதை அந்த சிறிய புத்தகத்தில் இரு பாகங்கள் என துக்கடாவாக இருந்தது . டக்கென முடிந்தது போல இருந்தது . ஆனால் இந்த முறை முழு நீள கதை . அற்புதமாய் செல்கிறது கதை . அட்டகாசமான தோர்களுக்கு நல்வரவு . ஆனால் இதனை நூற்று இருபது ரூபாய் விலையில் இரண்டு பாகமாய் விட்டால் நன்றாக இருக்கும் . வண்ணங்களும், ஓவியங்களும் , மொழி பெயர்ப்பும் அருமை . ஒரு அருமையான விறு விறுப்பான கதையை ரசிக்க தந்த ஆசிரியருக்கு நன்றிகள் . அடுத்த தோர்களை விரைவில் வெளிவிடலாமே \ntex kit : எந்த நகரில் உள்ளீர்கள் நண்பரே \nஇந்த வருடத்தின் முதல் சொதப்பல்கள் கிடைத்துவிட்டன.\nடெக்ஸ் வில்லரின் கதைகள் சுமார் 350 க்கும் இருக்கையில் ,இந்த மாதிரி கீச்சலான ,மோசமான சித்திரங்களை நமது ஆசிரியர் தேர்வு செய்தது ஏனோ..\nவேதாளம் முருங்கை மரமேறிய கதையாக தோர்கல் பிரின்டிங் தரம்.....\nஅடிக்கடி நான் மட்டுமே புலம்புகிறேன்....\nநண்பர்களே.....வரப்போகும் மேக்னம் ஸ்பெஷல் இந்த தரத்தில் இருந்துவிட்டால் வாழ்க்கை வெறுத்துவிடும்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 16:22:00 GMT+5:30\n எந்த பக்கம் என்று கூறுங்களேன் . எனக்கு வந்த புத்தகத்தில் அனைத்து பக்கங்களும் பளிச் .\nதோர்க��் தரத்தை பற்றியும் டெக்ஸ் கதையைப்பற்றியும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்கலாமே..\n//இந்த மாதிரி கீச்சலான ,மோசமான சித்திரங்களை நமது ஆசிரியர் தேர்வு செய்தது ஏனோ..\nஇக்கதையை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.ஒரு சிறப்பான ஆக்சன் கதை.\nசித்திரங்களில் எனக்கு என்னவோ டெக்ஸ் இளமையாகவும் ஒரு ஒல்லியாகவும் v ஷேப்பிலும் இருப்பது போல தோன்றுகிறது.\nAHMEDBASHA TK : தொடரும் பின்னூட்டத்தில் அச்சையும், இதழ்களையும் நண்பர் கூர்ந்து சிலாகித்திருக்கும் போது உங்களது புகாருக்கு என்ன பதில் சொல்லவென்பது சத்தியமாய்த் தெரியவில்லை \nஒன்று - சுமாரான அச்சிலான பிரதிகளாய் தொடர்ந்து உங்களைத் தேடித் தேடி வந்து சேரும் ராசி உங்களுக்கு இருக்க வேண்டும் ; அல்லது உங்களது எதிர்பார்ப்புகள் நிஜமான சர்வதேசத் தரத்தில் இருந்திட வேண்டும். முந்தையது நிஜமெனில், நாளை மாற்றுப் பிரதி ஒன்றினை அனுப்பிட்டால் சிக்கல் தீர்ந்திடும். இரண்டாமது தான் காரணமெனில் நம்பிக்கையோடு நாட்களை நகற்றுவதைத் தாண்டி வேறு வழியில்லை. தோர்கள் கதையின் கலரிங் பாணி புராதனமானதென்பதால் உங்களுக்கு பிடிக்கவில்லையா என்பதும் தெரியவில்லையே But காரணங்கள் எதுவாய் இருப்பினும் I do apologize \nAHMEDBASHA TK : 12 ஓவியர்கள் பணியாற்றும் ஒரு தொடரில் இளமை குன்றா அழகனாய் காலம் முழுவதும் டெக்ஸ் உலவுவது சாத்தியமாகுமா \nதொடர்ந்து டார்ச்சர் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.உங்களின் எழுத்துக்களையும்,புத்தக்ங்களையும் வாழ்கையின் ஒர் அங்கமாக பாவிப்பவன் நான்.பொக்கிஷங்களாக சேர்து வைப்பவன்.தயவு செய்து மாற்றுப்புத்தகம் அனுப்பிவையுங்கள்.நமது காமிக்ஸ் குடும்ப உறுப்பினன் என்ற முறையில் ஒர் வேன்டுக்கோள்....மேக்னம் ஸ்பெஷலில் மிகுந்த கவனம் அவசியம்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:10:00 GMT+5:30\nநண்பரே இதில் டார்ச்சர் ஏதுமில்லை . உங்கள் நிலை, தவிப்பு தொடர்ந்து சிறப்பாய் வர வேண்டும் என்ற எண்ணம் உங்கள் பதிலில் உள்ளது . இதுதான் டார்ச்சர் எனில், ஆசிரியரை தொடர்ந்து டார்ச்சர் செய்யுங்கள்.\nஉங்களால் டெக்ஸ் கதை படிக்க ஆரம்பித்தேன் . இதுவரை நூறு பக்கங்கள் புரட்டி விட்டேன் . ஓவியங்கள் தற்போதைய டெக்ஸ் கதைகளுக்கு பழைய முகம் மாறு பட்டு விட்டது ,தொடர்ந்த நான்கு கதைகளின் நிலை இதுதான் . சிகப்பாய் ஒரு சொப்பனம் ��டிக்கும் போதே டெக்ஸ் இவர் என ஏற்று கொள்ள முடியவில்லை .சில இடங்களில் ஓவியமும் லாங் ஷாட் என காட்ட அவ்வாறு வரைந்துல்லார்களா என தெரியவில்லை . கதையை படியுங்கள் இவை ஏதும் குறைகளாக தெரியாது. டெக்ஸ் கதைகளில் இதுதான் பெஸ்ட் எனும் எண்ணம் கூட தோன்றலாம் .\nசில மணித்துளிகளுக்கு முன்னாள் மே மாதத்தின் புத்தகங்களை மன மகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.\nபுதிய சந்தா(சூப்பர் சிக்ஸ்) கட்டியவர்களுக்கு மியாவியுடன் சேர்த்து நான்கு புத்தகங்கள், காட்டாதவர்களுக்கு முன்று என்ற பாகுபாட்டுடன் வந்துள்ளது புத்தக அஞ்சல்கள்.\nஇனி மேல் புதிய சந்தா கட்டவிருப்பவர்களுக்கு வரும் மாதங்களில் மியாவி வந்து பிராண்டப்போவதாக தெரிகிறது. ஆசிரியர் இதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇந்த மாதத்தின் முன்று புத்தகங்களின் அட்டைகளும் அட்டகாசமாக வந்துள்ளன.அட்டையின் corner to corner முழுவதுமாக ஓவியங்கள் ஆக்கிரமிக்கின்றன. எந்த ஒரு கிராபிக்ஸ் வேலைகளும் இல்லை. கட்டங்கள்/வட்டங்கள் இல்லை. வண்ண stripes இல்லை.BG /FG MISMATCHகள் இல்லை. நூறு சதவீதம் ஓவியரின் கைவண்ணம். இப்படி இருப்பது தான் அழகு.\nவண்ண புத்தகங்களில் பிரிண்டிங் தரம் அருமையாக உள்ளன. நமது பிரிண்டிங் தரத்துக்கு ஓவியங்கள் இன்னமும் கொஞ்சம் compliment செய்திருக்கலாம். \"முகமற்ற கண்கள்\" புத்தகத்தில் ஓவியங்கள் பழமையானவை என்பதால் நமது அச்சு இயந்திரத்தின் முழுமையான நுட்பமான பிரிண்டிங் திறனையும், ஆர்ட் பேப்பரின் வளவளப்பான தரத்தையும், இறக்குமதி மையின் மினுமினுப்பான வண்ணக்கலவைகளையும் முழுமையாக அதன் சாதகங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளவில்லை எனபது தெரிகிறது.\nதோர்கல் ஓவியங்கள் அற்புதமாக உள்ளதென்றாலும் கலரிங் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம். கலரிங் ஆர்டிஸ்ட் ரொம்ப பிளட்டாக பல இடங்களில் வண்ணம் தீட்டிவிட்டார்.(அந்த காலத்து படைப்புகள்) இங்கே சற்று கவனிப்பு இருந்திருந்தால் தோர்கல் தொடர் வெகு சிறப்பாக இருந்திருக்கும்.\nடெக்ஸ் ஓவியங்கள் வித்தியாசமாக உள்ளன. என்னை அவ்வளவாக கவரவில்லை. கதை கவர்ந்தால் புத்தகம் தேறிவிடும். பிரிண்டிங் தரம் அருமை. கைகளில் புத்தகம் நேசமாக அடங்குகிறது.\nவிஸ்கி-சுஸ்கி : தோர்கலின் ஒரிஜினல் கலரிங் குறித்து எனக்கும் ஏமாற்றமே ; ஆனால் 1977-ல் பிரயோகத்தில��� இருந்த பாணியாக இது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தற்போதைய தோர்கல் கதைகளில் இந்தக் குறை நிச்சயமாய் இல்லை \nடெக்சின் ஓவியங்களைப் பொருத்த வரை கடந்த பதிவிலேயே நண்பர் ஒருவருக்குச் சொல்லிய பதிலையே இங்கு மீண்டும் சொல்லுவது அவசியமாகிறது கிட்டத்தட்ட 12 வெவ்வேறு ஓவியர்கள் டெக்ஸ் கதைகளுக்கு படம் வரைகிறார்கள் ; so இந்த வேறுபாடுகள் அவ்வப்போது தலைதூக்குவது தவிர்க்க இயலாது போகிறது. And yes, டெக்சின் சைஸ் compact ஆக உள்ளதல்லவா \n ஆர்ட் பேப்பரில் வண்ணத்தில்,படிப்பதற்கு எடுத்தவுடன் சட்டென்று முடிந்துவிடும், ஒல்லி புத்தகங்களில் உள்ள கவர்ச்சியை விட கைக்கு அடக்கமாக சிறிய வடிவத்தில் உள்ள குண்டுபுத்தகங்கள் கருப்பு வெள்ளை, சாதா தாளில் என்றாலும் மனதை கொள்ளை கொள்கின்றன :-) . படிப்பதற்கு நிறைய வசனங்கள், நீண்ட கதை, புத்தகத்தில் நிறைய நேரம் செலவழிக்க வைப்பது மற்றும் nostalgia யாவும் காரணங்கள் :-) . படிப்பதற்கு நிறைய வசனங்கள், நீண்ட கதை, புத்தகத்தில் நிறைய நேரம் செலவழிக்க வைப்பது மற்றும் nostalgia யாவும் காரணங்கள் மாதம் இது போல ஒரு புத்தகம் வந்தால் தனி சிறப்பு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 16:31:00 GMT+5:30\nசிங்கத்தின் சிறு வயதில் , நமது அலுவலக நிலை/அமைப்பு, தான் சென்றது மட்டுமின்றி பணியாளர்களை லவட்டி செல்லும் துரோகங்கள் , அதிக சம்பளம் கேட்டு வெளி நடப்பு செய்த திறமையாளர்கள் என முதலாளிகளுக்கு ஏற்படும் பாதகங்களும் , உதவி செய்த பலருடன் சேர்ந்த உங்கள் சின்ன தாத்தாவையும் சொல்லி வந்த விதம் அருமை . ஒரு கதை கேட்பது போல லாவகமாய் எழுத்துக்களை கையாளும் திறன் வியக்க வைக்கிறது . இவை அனைத்தையும் கொண்டு/தாங்கி வந்த நமது தீபாவலி மலர் ஆச்சரியமே அதற்க்கு பின்னால் உள்ள வலிகளும் , அது தந்த துணிவும் வாழ்கையை எது வந்தாலும் எதிர்கொள் எனும் துணிச்சலை தருகிறது . தீபாவளி மலர் அட்டையை ஒரு முறை இங்கே போடுங்களேன் \nதோர்கல் தரத்தை பற்றியும் டெக்ஸ் கதையைப்பற்றியும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்கலாமே..\nடெக்ஸ் வில்லரின் கதை அருமை.. தோர்கள் ஓவியங்கள் அழகு..கதை\nselvas : தோர்கல் கதைகள் படிக்கப் படிக்கவே நம்மோடு ஒன்றிடும் என்றே நினைக்கிறேன்... எனக்கும் கூட ஆரம்பத்தில் இந்த ஹீரோவை அத்தனை ரசிக்க முடியவில்லை ; ஆனால் மறுமுறை படிக்கும் போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் அவரோடு நெருங்க முடிவதை உணர்ந்தேன்.\nகேரளாக்காரன் : லாக் நெஸ் மான்ஸ்டர் இந்நேரத்க்துக்கு ரிடையர் ஆகி இருக்காதா :-)\nஹா ஹா பஞ்சாயத்து இன்னமும் ஓடிட்டு தான் இருக்குது :)\nமுடிந்தால் பாப் அப் கமண்ட் பாக்ஸ் போடுங்க, ஒவ்வொரு வாட்டியும் Reload ஆகுது :) #Request\nமியாவி பார்த்தவுடன் சந்தோசம், எனக்கு கிடைத்த முகமற்ற கண்கள் புத்தகம் பிரித்து பார்த்தவுடன் காணாமல் போயிற்று ஏனெனில் பக்கம் 13 இல் இருந்து 20 வரை மடங்கி போனஸ் ஆக 17 முதல் 20 பக்கம் வரை ஓரத்தில் கிழிந்தும் இருந்தது\nதல புத்தகம் கிழிஞ்சு இருந்தத குறையா சொல்லல .. ஒரு வேகத்துல இங்க அப்டேட் பண்ணிட்டேன் \nbalaji ramnath : நிச்சயமாய்த் தவறில்லை கிழிந்த நிலையிலான புக்கை நமக்கு சதாத் தபாலில் திருப்பி அனுப்பங்களேன் - ப்ளீஸ் \nசார் இம்மாத புத்தங்களின் தாள்களின் தரம் மிகவும் ஏமாற்றமாக உள்ளது.\nஆர்ட் பேப்பர்களின் வேலை நிறம் போய் சற்றே பழுப்பு நிறமாக உள்ளது.\nஅதுவும் டெக்ஸ் ஸின் புத்தகத்தின் காகிதம் தரம் நமது 10 ரூ புத்தகங்கள் போல் உள்ளது.\nஇறுதி பக்கங்களின் நிறம் மேலும் பழுப்பேறி உள்ளது.\nஎனது முகமற்ற கண்கள் புத்தகத்தின் முதல் மற்றும் மூன்றாம் பக்கங்கள் கத்தி வைத்து கிழித்தது போல் உள்ளது.மேலும் சில பக்கங்கள் எழுத்துக்கள் மிக மங்கலாக அச்சாகி உள்ளன.\nஎனக்கு முகமற்ற கண்கள் மாற்று புத்தகம் தேவை, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.\nஇந்த புத்தகத்தை நமது ஆபிசிற்கு திருப்பி அனுப்பிவிட்டு அவர்களை அழைத்து கூறினால் போதுமா\nகிருஷ்ணா வ வெ : கடந்த 3 மாதங்களாய் நாம் பயன்படுத்தி வரும் ஒரே ரக ஆர்ட் பேப்பரே இம்முறையும் So பழுப்பு நிறம் எவ்விதம் என்பதெனக்குப் புரியவில்லை. புத்தகம் கிழிந்தே வந்து சேர்ந்திருப்பின், அதனை சதா தபாலில் எங்களுக்குத் திருப்பி அனுப்புங்கள் ; மாற்று இதழ் அனுப்புகிறோம். கூரியரின் தவறெனில் அவர்களிடம் புகார் செய்ய உதவும் ; பைண்டிங்கில் பிழையெனில் அதனை சரி செய்யவும் உதவும்.\nதவிர டெக்ஸ் வில்லருக்கு நாம் பயன்படுத்தியுள்ளது தீபாவளி மலருக்கு மொத்தமாய் ஆர்டர் போட்டு மில்லில் வாங்கிய காகிதத்தின் எஞ்சியவைகளே. தொடர்ச்சியாய் ஆர்ட் பேப்பர் இதழ்களைப் பார்த்ததன் effect என்று எண்ணத் தோன்றுகிறது \nபதில் அளித்ததற்கு நன்றிகள் சார்.\nபுத்தகத்தை சா��ா தபாலில் அனுப்பிவிடுகிறேன்.\n//தொடர்ச்சியாய் ஆர்ட் பேப்பர் இதழ்களைப் பார்த்ததன் effect என்று எண்ணத் தோன்றுகிறது \nஇருக்கலாம் சார்.புத்தகத்தில் சில பக்கங்கள் வெள்ளையாகவும் சில பக்கங்கள் பழுப்பேறியதாகவும் என் கண்களுக்கு தெரிகின்றது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:13:00 GMT+5:30\nகிருஷ்ணா சில பக்கங்கள் பழுப்பேறிய என்றவுடன் ஆசிரியர் தவறாக நினைத்து விட்டார் .பழுப்பேறிய என்றாலே பழையது என்ற ஒரு எண்ணம் பரவலாக உள்ளது . வெளிர் மஞ்சளாய் சில பக்கங்கள் உள்ளன . ஆனால் காகிதம் தரம் நமது 10 ரூ புத்தகங்கள் போல் நிச்சயம் இல்லை .நன்றாகவே உள்ளது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:14:00 GMT+5:30\nஆசிரியர் பதில் கொடுத்த பின்னரே நான் கூறினேன் . தவறாக நினைக்க வேண்டாம் . நீங்கள் கூறியது போல அட்டகாசமான டெக்ஸ் கதை இது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:17:00 GMT+5:30\n ஸ்பைடர் குறித்த உங்கள் எண்ணம் ஸ்பைடர் ரசிகனாய் ,எனக்கு உற்ச்சாகம் தருகிறது . கண்டிப்பாக ஒரு போராட்டம் நடத்தி கிங் ஸ்பெசலை , கிங் ரிட்டர்ன்ஸ் ஸ்பெசலாய் மாற்றி விடுவோம் .\nவிஜயன் சார், தோர்கல் புத்தகம் இந்த மாதம் 2 கதையோட வருது என்று சொன்னவுடன் இல்லத்தரசிக்கு மகிழ்ச்சிதாங்க முடியவில்லை, அடுத்த நிமிடமே, 2 கதைனா படிச்ச மாதிரியே இருக்காது அதனால தோர்கல் கதை எல்லாத்தையும் ஒரே புத்தகமா வெளிஈட முடியுமான ஆசிரியர்ட்ட சொல்லுங்க.. சொல்லிட்டேன்.\nஎன்னை பொறுத்தவரை தோர்கல் போன்ற தொடர்களை வருடத்திற்கு 2 புத்தகம் என்ற முறையில் Rs.120 விலையில் (4 கதைகளாக) வெளிஈடலாம். இப்படி செய்வதனால் தோர்கல் போன்ற சிறிய (சரியாக தெரியவில்லை) விரைவில்முடித்துவிட்டு, நம் முன் உள்ள வேறு ஒரு புதிய காமிக்ஸ் தொடருக்கு செல்லலாம்.\nஇம்மாத கதைகள் பற்றிய கருத்துக்கள், புத்தகம் கையில் கிடைத்தவுடன் :-(\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:19:00 GMT+5:30\nரெண்டு கதை கிடையாது நண்பரே . சென்ற கதைதான் இரண்டு . ஒரே கதை என்பதால் பிழைத்தது . //வருடத்திற்கு 2 புத்தகம் என்ற முறையில் Rs.120 விலையில் (4 கதைகளாக) வெளிஈடலாம்.//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:20:00 GMT+5:30\nஒரு கதை ஐம்பது பக்கமாவது இருக்க வேண்டாமா ஐம்பது பக்கமும் அற்புதம் .\nஅதுவும் டெக்ஸ் திரை மறைவில் இருந்து வரும் என்ட்ரி எப்டி ஸ்டீல்\nசார்.. மூன்று புத்தகங்களும் நேற்றே கிடைத்தன.. ஒரு புரட்டு புரட்டிவிட்டு முதலில் படித்து 'தானை தலைவனின்' கதையையே..\n* 'நில் கவனி சுடு' கதை அட்டகாசம். முதல் பக்கத்தை தொட்டதும் முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை. பர பர action, அதிரடியான வில்லன்கள், நண்பர்களின் பதிலடி என ஒரு அதிரடி movie பார்த்த திருப்தி.\n* மொழிபெயர்ப்பும் அருமை. உங்களின் வசனம் அந்த கீச்சலான ஓவிய பாணியை மறக்கடிக்க செய்கிறது.\n* புத்தகத்தின் size ம் கைக்கு அடக்கமாக, 'குப்புறக்க, மல்லாக்க, ஒருக்களிச்சு' படிக்க நன்றாய் இருக்கிறது.\n* மொத்தத்தில் இம்மாத டெக்ஸ் இதழ்... \"அடி தூள்\".\nஇல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ...\nநண்பர்களே, வணக்கம். நாட்களும், வாரங்களும் தடதடவென ஓட்டமெடுப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை \nஒரு குக்கரும், ஒரு விசிலும் \nநண்பர்களே, உஷார் : ஒரு LIC கட்டிடம் காத்துள்ளது வணக்கம். பெருசாய் யோசனைகளோ, திட்டமிடல்களோ ஒருபோதும் இருந்ததில்லை ; சனிக்கிழ...\nநண்பர்களே, வணக்கம். நேற்று காலையே கூரியர்கள் சகலமும் புறப்பட்டுவிட்டன என்பதால், இந்நேரத்துக்கு அவற்றின் பெரும்பான்மை உங்கள் ஊர்களை எட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/show/72_267/20151123204144.html", "date_download": "2020-10-24T12:20:44Z", "digest": "sha1:2FKXOI2CFAOFDOBBCU4QQZY4FCTFFU2N", "length": 3283, "nlines": 46, "source_domain": "tutyonline.net", "title": "தண்ணீரில் தத்தளிக்கும் தூத்துக்குடி", "raw_content": "\nசனி 24, அக்டோபர் 2020\nதிங்கள் 23, நவம்பர் 2015\nதூத்துக்குடியில் இன்று அதிகாலை மறவன்மடம் அந்தோணியார்புரம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. அந்த வெள்ளத்தில் சிக்கிய அந்தோணியார்புரம் மக்கள் பரிதவிப்புக்கு உள்ளானார்கள். தூத்துக்குடி ‍திருநெல்வேலி நெடுஞ்சாலை வெட்டப்பட்டு தண்ணீர் கோரம்பள்ளம் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது. அந்தோணியார்புரத்தில் உள்ள மழைவெள்ளம் சர்வீச் ரோடு வழியாக மாதவன் நகர், சோரீஸ்புரம், துரைக்கனி நகர் ஆகிய பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஐ.டி.ஐ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட தொழில் மையம் ஆகிய அலுவலகங்களிலும் மழை வெள்ளம் புகுந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/ach/Dok+Acoli", "date_download": "2020-10-24T12:48:03Z", "digest": "sha1:35WDWIHNK5PUFBUBPG56C727XF66XQJJ", "length": 6693, "nlines": 39, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dok Acoli", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nDok Acoli பைபிள் இருந்து மாதிரி உரை\nDok Acoli மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1905 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1933 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1986 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/afo/Afao", "date_download": "2020-10-24T11:26:37Z", "digest": "sha1:IZTLRYW7PIXBOPJNBSFVYW2D4VLPR6TW", "length": 5610, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Afao", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAfao மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இ���்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/124383-tv-actress-sruthika-talks-about-her-role-in-kalyanamam-kalyanam", "date_download": "2020-10-24T12:08:29Z", "digest": "sha1:F25QMIMMR3TUSY4C5JLAKG7LY2IPNXAV", "length": 13714, "nlines": 161, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க!\" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா | TV actress Sruthika talks about her role in Kalyanamam Kalyanam", "raw_content": "\n``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க\" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா\n``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க\" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா\n``நீங்க நினைக்கிற மாதிரியான அம்மாவா நடிக்கலைங்க\" 'கல்யாணமாம் கல்யாணம்' ஸ்ரித்திகா\n`நாதஸ்வரம்' சீரியல் மூலம் நம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் ஸ்ரித்திகா. அதில் பாசமான மகளாகவும், அமைதியான மருமகளாகவும் மக்களை ஈர்த்தவர், தற்போது வித்தியாசமான அவதாரம் எடுத்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `கல்யாணமாம் கல்யாணம்' சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரிடம் பேசினோம்.\n``என்ன திடீர்னு அம்மா கதாபாத்திரம்..\n``இந்த சீரியலுக்கான ஆடிஷனில் கலந்துகிட்டப்போ, `அம்மா' கதாபாத்திரம்னு சொன்னதால் வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் தொடர்ந்து அந்த சீரியல் டீமிலிருந்து கூப்பிட்டாங்க. இந்தியில் ஒளிபரப்பான சீரியலோட தமிழ் ரீமேக்தான் இது. நான் அந்த இந்தி சீரியலைப் பார்த்திருக்கேன். அதனால கன்வின்ஸ் ஆகிட்டேன். இது நீங்க நினைக்கிற மாதிரியான அம்மா கதாபாத்திரம் இல்லை. இந்த சீரியல் முழுக்க என்னைச் சுத்திதான் நடக்கும். என்னுடைய ரோல்தான் இந்தக் கதையையே நகர்த்தப்போகுது. இது ரொம்பவே போல்டான கேரக்டர்.''\n``இளமையான தோற்றத்தில்தான் சீரியலில் வருவீங்களா\n``நிச்சயமா. இதுவரை என்னை எப்படிப் பார்த்தீங்களோ அப்படியேதான் பார்ப்பீங்க. இந்த கேரக்டருக்கான என் காஸ்ட்யூம்ஸ், கொஞ்சம் ஹை லுக்காக இருக்கும்.\"\n``சீரியலில் உங்க கதாபாத்திரம் பற்றிச் சொல்லுங்களேன்..\n``ஒரு பெரிய கம்பெனியை நிர்வகிக்கிற அளவுக்குத் திறமையான பெண். சின்ன வயசில் தவறான ஒருத்தரைக் காதலிச்சு, கல்யாணம் பண்ணி, அவர் தப்பானவர்னு தெரிஞ்சு, அவர்கிட்ட இருந்து விலகி, பின்னர் தன் பையன்தான் உலகம்னு வாழுற ஒரு பெண். அண்ணன், அப்பா, தங்கச்சினு பெரிய குடும்பத்துல இருந்தாலும் எல்லோரிடமும் கொஞ்சம் கோபமாகவே நடந்துக்கிற கேரக்டர். கோபப்பட்டா யாரும் நம்மகிட்ட நெருங்க மாட்டாங்கன்னு நினைக்கிறவ. அதே சமயம், தன்னைவிட்டு யாரும் பிரிந்து போயிடக் கூடாதுன்னு நினைக்கிற பொசஸிவ் குணம். உண்மையிலேயே இது ரொம்ப ஸ்வீட்டான கேரக்டர். இந்த மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. ஆனா, என் முகத்துக்கு செட்டாகுமான்னு ஒரு தயக்கம் இருந்துச்சு. இப்போ விலகிடுச்சு. இதுவரைக்கும் ரொம்ப சாதுவான கதாபாத்திரத்தில்தான் நடிச்சிருக்கேன். `இந்த கதாபாத்திரம் மட்டும்தான் உனக்கு செட்டாகும்'னு சொல்லிடாத அளவுக்கு, இந்தக் கோபக்கார கேரக்டர்லயும் பேர் எடுக்கணும்.\"\n``மெளலி சார்கூட மீண்டும் நடிக்கிற அனுபவம்..\n``இதுவரை நான் நடிச்ச ரெண்டு சீரியல்களிலும் மெளலி அப்பா இருந்தாங்க. `நாதஸ்வரம்' சீரியலில் எனக்கு மாமனார், `குலதெய்வம்' சீரியலில் எனக்கு அப்பா; இப்போ மறுபடி இந்த சீரியலில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். ரொம்ப ஹாப்பியா இருக்கு. அவர் நான் சாதுவான கேரக்டர்களில் நடிச்சுதான் பார்த்துருக்கார். இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்கப்போறேன்னு கேள்விப்பட்டதும், சரியா பண்ணிடுவேனா என்ற சந்தேகம் அவருக்கும் இருந்துருக்கு. முதல் நாள் ஷூட்ல நான் நடிச்சதும் பார்த்துட்டு, `எப்படி நடிக்கப்போறீயோன்னு நினைச்சேன், பொருத்தமா நடிச்சிட்டே'ன்னு பாராட்டினார். அவர் வார்த்தைகள், நிச்சயம் இந்த ரோல் எல்லோருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை தந்தது.''\n``சமூக வலைதளங்களில் பலர், நீங்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லையே..\n``மறுபடியும் சொல்றேன், இது நீங்க நினைக்கிற அம்மா கதாபாத்திரம் இல்லை. ரொம்ப வித்தியாசமான கதைக்களம். த���டர்ந்து நிறைய எபிஸோடு பார்க்கப் பார்க்க உங்களுக்கே புரியும். என்னை சாதுவாகவே பார்த்த ஆடியன்ஸுக்கு இது ஷாக்காகத்தான் இருக்கும். போகப்போக இந்தக் கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொள்வாங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. கூடவே, டைரக்டர் பிரம்மா எனக்கு பலமா இருக்கார். எனக்குக் கொஞ்சம், கொஞ்சமா நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தார். நிச்சயம் இது வெற்றிக் கூட்டணியா அமையும்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourmoonlife.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-24T11:31:32Z", "digest": "sha1:2MFT3NA3QMFT4CBFHHF2APYKN2YLMQ6J", "length": 14718, "nlines": 182, "source_domain": "ourmoonlife.com", "title": "மின் காந்த அலைகள் (இயற்கை - சூரியன்) | Our Moon Life", "raw_content": "\nசூட்சம ஆராய்ச்சி – சந்திரன்\nபிரபஞ்சம் அறிதல் (Language: Tamil)\nபிரபஞ்சம் – தாய்மொழியில் (மூலம்)\nபூமி – தெரிந்து கொண்டது\nசந்திரன் - தாய்மொழியில் (மூலம்)\nசந்திரன் ஆய்வில் – கெடிகாரம்\nசந்திரன் கடிகாரம் – சந்திரனில் வாழ்வாதாரம்\nசந்திரனை அறிய, சந்திரனில் வாழ வருகை தரும் அனைவருக்கும்\nநாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பகலும் – இரவுமாக, வெளிச்சமும் – இருளுமாக, வெப்பமும் – குளிருமாக நிறைந்து இருக்கிறது.\nஒரு கோளில் முன் பக்க சுற்று வட்டத்தில் வெளிச்சம் நிறைகிற அதே வேளையில் பின் பக்க சுற்று வட்டத்தில் இருள்(வெளிச்சம் இல்லாதிருக்கிறது) நிறைகிறது. கோளின் சுழற்சி முறையில் பகலும் – இரவுமாக சுழல்கிறது.\nசூரிய குடும்பத்தில் சூரியனிடமிருந்து வெளிப்படுகிற வெப்பமும், வெளிச்சமுமாக படருவதை பகல் (முன் பக்கம்) என்றும், அதே வேளையில் வெப்பமும் – வெளிச்சமும் படருகிற நிகழ்வில் வெளிச்சம் விலகி வெப்பம் மாத்திரம் படர்வதால் இரவு (பின் பக்கம்) அல்லது இருள் என்று கருதப்படுகிறது.\nநாள் = (வெப்பம் + வெளிச்சம் = பகல்) + (வெப்பம் – வெளிச்சம் = இரவு).\nசூரியனிடமிருந்து வெளிபடுகிற வெப்பமானது மண் மீது படருவதை வெப்ப அலைகள் என்கிறோம்.\nசூரியனிடமிருந்து வெளிபடுகிற வெப்பமானது ஆகாயத்தின் வாயிலாக காற்றின் துணையோடு மண்ணை தொடுவதை வெப்ப ஈர்ப்பு விசை என்கிறோம்.\nவெப்பம��� + ஆகாயம் + காற்று + மண் + ( – ஈரப்பதம் குறைவு)\nஆகிய ஐந்தின் கூட்டமைப்பு செயலை (ஈர்ப்பு விசையால் இயங்கும் செயல்) வெப்ப அலைகள் என்கிறோம்.\nவெப்பம் மிக, மிக கூடுதலாகவும், ஈரப்பதம் (குளிர்) மிக, மிக குறைவாகவும் வெளிப்படுகிற வெப்ப அலைகளின் வெளிப்பாடுகளை மின் காந்த அலைகள் என்கிறோம்.\nமின் காந்த அலைகளின் வெப்ப ஈர்ப்பு விசையால் மண் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மண்ணில் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் வாழ்வது இயலாது என்பதை அறிய வேண்டும்.\nமின் காந்த அலைகளின் (வெப்ப ஈர்ப்பு விசை) இயக்கங்களை அறியாமல் மண்ணில் வாழ்வது கடினம். சில வேளைகளில் வாழ்வது இயலாது என்பதை அறிய வேண்டும்.\nமின் காந்த அலைகளின் இயக்கங்களை அதாவது மண்ணில் படரும் வெப்ப தாக்கத்தை அறிந்தால் அதை சீரமைப்பது எவ்வாறு என்பதை அறியலாம். அல்லது அவ்விடத்தை விட்டு வேறு இடம் சென்று வாழ்வாதாரத்தை உருவாக்க முயற்சி செய்யலாம்.\nமின் காந்த அலைகளின் பாதிப்பு:\nமின் காந்த அலைகளின் தாக்கத்தால் மண்ணின் மூலக்கூறுகள் பாதிக்கப்படுகிறது.\nமின் காந்த அலைகளின் தாக்கத்தால் நீர் ஆவியாகுதலின் பணி(செயல்) வேகமாக நடைபெறும்.\nபனி மலைகள் நீர் நிலைகளாக மாறுதல் பணி(செயல்) வேகமாக நடைபெறும்.\nமின் காந்த அலைகளின் தாக்கத்தால் பயன்படுத்யப்படாத நீரின் மூலக்கூறுகள் பாதிக்கப்படுகிறது.\nமண்ணிற்குள் உள்ள நீர் மற்றும் திரவ நிலைகள் வெகு சீக்கிரத்தில் ஆவியாகுதல் நிலையை அடைந்துவிடும்.\nமண்ணிற்குள் உள்ள கனிம வளங்களின் பரிணாம வளர்ச்சி பாதிப்புடையும்.\nதாவரங்கள், உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும்.\nசீரமைப்பு: மின் காந்த அலைகளால் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளை சீரமைக்கப்பட\nபாதிக்கப்பட்ட மண் அமைப்பை சுத்திகரிப்பு சுழற்சி முறையில் சீரமைக்கப்பட வேண்டும்.\nநீர் ஆதாரங்கள் சுத்திகரிப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.\nமழை பொழிதல் நிகழ வேண்டும்.\nதாவரங்கள் வளர்ச்சி நிலை தொடர்ச்சியாகுதல் நிகழ வேண்டும்.\nஉயிரினங்களின் வாழ்வாதாரம் பரிணாம வளர்ச்சியில் மேன்மை அடைய வேண்டும்.\nமனிதர்களின் வாழ்வாதாரம் விஞ்ஞான வாழ்வாதார முறைகளோடு இணைய வேண்டும்………\n“நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எங்கும் மின் காந்த அலைகளால் பாதிக்கப்பட்ட மண், நீர் சீரமைக்கப்படவில்லை என்பதை நாம் நன��கு அறியவேண்டும்”.\n“மின் காந்த அலைகளின் இயற்கை பங்கீடு என்பது இப்பிரபஞ்சத்தின் மூல இயக்கங்களை சார்ந்தது என்பதை அறிய வேண்டும் “.\n“மனிதர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்கிட முயற்ச்சிக்கிற போது பஞ்ச பூதங்களின் ( ஆகாயம், வெப்பம், காற்று, மண், நீர் ) இணைப்பு செயல்களை அறிகிற அதே வேளையில் அப்பகுதியில் நிலவும் மின் காந்த அலைகளின் தாக்கத்தை அறிவது அவசியம் என்பதை அறிய வேண்டும்”.\nஅறிந்ததில் சீரமைக்கப்பட வேண்டியதை சீரமைப்போம்.\nநீரின் இருப்பிடம் மண்ணிற்குள் மிக குறைந்த அளவில் அமைந்திருக்கும் வேளையில் வெப்பகாற்றும், வெப்ப ஒளிகளும் மண்ணின் மேற்பரப்பில் மற்றும் மண்ணின் இடைவெளிகளில் ஊடுருவி வெளிப்படும் வெப்பமானதை மின்காந்த அலைகள் என்கிறோம். இவ்வாறு வெளிப்படும் வெப்பத்தில் ஒரு கோளிற்கு நீரின் இருப்பிடம் இல்லை என்று கூறிவிட்டாள். அக்கோளானது வெப்பத்தில் எரிந்து சிதறி விடும். இப்பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களால் ஆனது என்பதை அறிய வேண்டும். இப்பிரபஞ்சத்தில் அமைந்திருக்கும் கோல் அமைப்பு ஒவ்வொன்றும் பஞ்சபூதங்களால் ஆனது. பஞ்சபூதங்களின் கூட்டமைப்பின் துணைகொண்டுதான் வாழ்வியலை எளிமையாக உருவாக்கிட இயலும் என்பதை அறிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/raja-new.html", "date_download": "2020-10-24T11:42:52Z", "digest": "sha1:XV5ULDJYPJ2DTNF2GDIXZ55E6TUUSN57", "length": 16493, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | M.S.Viswanathan and Illiyaraja to join hnads in SPBs movie - Tamil Filmibeat", "raw_content": "\n5 min ago சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.\n8 min ago காலைத் தூக்கி.. கையை விரித்து.. மார்புக்கு நடுவே அது என்ன.. அதிர வைத்த அமலா பால்\n26 min ago போதைப் பொருள் விவகாரம்.. 'அனேகன்' ஹீரோயின் மீது மற்றொரு நடிகை பரபரப்பு புகார்.. வழக்கறிஞர் மறுப்பு\n28 min ago நடுக்கடலில்.. சொகுசுப் படகில்.. டிரான்ஸ்பரன்ட் பிகினியில் மிரட்டும் நாக மோகினி.. திணறுது இன்ஸ்டா\nNews பெட்ரூமில்.. வீடியோ காலில்.. கணவருடன் பேசிக் கொண்டே..\"பை பை\" சொல்லி.. பதற வைத்த மனைவி.. ஷாக்\nFinance நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்.. ஜிஐசி நிறுவனங்களின் 10% பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டம்..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nAutomobiles பவர்ஃபுல் எஞ்சின், சூப்பரான ��ொழில்நுட்பங்கள்... விரைவில் வருகிறது புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் \nLifestyle விஜயதசமி பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும், இசைஞானி இளையராஜாவும் மீண்டும் இணைகிறார்கள்.இசையமைக்க அல்ல- பாட்டுப் பாட. அந்தப் பாடலுக்கு இசையமைக்கப் போவது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\nஒரு காலத்தில் தனகுக்குப் போட்டியாளராக இளையராஜாவைப் பார்த்த எம்.எஸ்.வி. பின்னாளில் அவருக்குநெருங்கிய நண்பரானார்.\nஎம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் இணைந்து மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட சில படங்களுக்குஇசையமைத்தனர். தனது சில பாடல்களில் எம்.எஸ்.வியை பாடவும் வைத்துள்ளார் இளையராஜா.\nமேலும் இளையராஜா படு பிஸியாக இருந்த காலத்தில், பாடல்களுக்கு இளையராஜா மெட்டுப் போட்டுநோட்ஸ்களைத் தந்துவிடுவார். கங்கை அமரனும் எம்.எஸ்.விஸ்வநாதனும் இந்த நோட்ஸ்களை இசைக்கலைஞர்களை வைத்து இசையாக மாற்றுவார்கள்.\nஇது தவிர இளையராஜாவின் பல படங்களில் ரீ-ரெக்கார்டிங் பொறுப்பையும் ஏற்றிருந்தார் எம்.எஸ்.வி. அதற்குதகுந்த ஊதியத்தையும் உரிய மரியாதையையும் எம்.எஸ்.விக்குத் தந்து வந்தார் இளையராஜா.\nஇளையராஜாவுடன் எம்.எஸ்.வி. சேர்ந்து பணியாற்றி இப்போது நீண்டகாலமாகிவிட்டது. இந் நிலையில் இருவரும்சேர்ந்து ஒரு பாடலைப் பாடப் போகின்றனர்.\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் ஒரு படத்தை தயாரிக்கிறார். படத்துக்கு உன்னைசரணடைந்தேன் என்று பெயரிட்டுள்ளார்கள்.\nஹீரோக்களாக சரணும், கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபுவும் நடிக்கிறர்கள். இவர்கள் தவிர பரவைமுனியம்மாவுக்கு அசத்தலான வேடம் தரப்பட்டுள்ளதாம்.\nபடத்தை இயக்கப் போவது சத்திரக் கனி. இவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பான அண்ணி டிவி சீரியலைஇயக்கியவர்.\nஇந்தப் படத்தில் இரண்டு விசேஷங்கள்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.பி.பாலசுப்ரணியம் இசையமைக்கிறார். கடைசியாக அவர் இசையமைத்ததுசிகரம் படத்திற்கு. அதில் எஸ்.பி.பி. போட்ட டைடில் சாங், வண்ணம் கொண்ட வெண்ணி��வே.. வானம் விட்டுவாராயோ.. செம ஹிட் ஆனது.\nபடத்தின் இன்னொரு விசேஷம், இசைஞானியும், மெல்லிசை மன்னரும் இணைந்து பாடப் போவது. இருவரையும்பாட வைத்து டைட்டில் சாங் ரெடி பண்ணப் போகிறாராம் எஸ்.பி.பி.\nஇதற்காக சில அற்புதமான ட்யூன்களை இருவரிடமும் போட்டுக் காட்டியிருக்கிறாராம். இருவரும் சேர்ந்து இதில்ஒரு ட்யூனை முடிவு செய்வார்களாம்.\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதிண்டுக்கல்லில் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு தங்கச்சியான பிரபல ஹீரோயின்\nஒரு கேமரா கன்டென்டுக்கே ஊரே அலறிடுச்சு.. சுச்சி லீக்ஸை சொல்லி சுசித்ராவை சீண்டிய பிரபல நடிகை\nஅம்மா எடுத்த போட்டோவாம்.. பெட்ரூமில் மேலாடை இல்லாமல் பிரபல நடிகை போஸ்.. விளாசும் நெட்டிசன்ஸ்\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/tamil-christian-paamalai/", "date_download": "2020-10-24T12:45:41Z", "digest": "sha1:KHWF6ALCDZVMPKXBKI3WF3PSZMRGVUXA", "length": 5738, "nlines": 235, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Tamil Christian Paamalai WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nPiriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்\nAanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே\nAachitha Baktharkku – ஆசித்த பக்தர்க்கு\nSarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய்\nTham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த\nVin Vaasasthalam – விண் வாசஸ்தலமாம்\nMinnum Vellangi – மின்னும் வெள்ளங்கி\nPonnakar Inbathai – பொன்னகர் இன்பத்தை\nOivunaal Vinnil – ஓய்வுநாள் விண்ணில்\nEntrum Karthaavudan – என்றும் கர்த்தாவுடன்\nMeanmai Nirantha Aandavar – மேன்மை நிறைந்த ஆண்டவர்\nUyirthelum Kaalai Thannil – உயிர்த்தெழும் காலை தன்னில்\nPullai Pol Ellarum Vaadi – புல்லைப்போல் எல்லாரும் வாடி\nEn Jeevan Pogum – என் ஜீவன் போகும்\nIgathin Thukkam Thunbam – இகத்தின் துக்கம் துன்பம்\nVin Mannai Aalum – விண் மண்ணை ஆளும்\nLokaNaatha Mannor – லோகநாதா மண்ணோர்\nThootharkal Vinnil Paadiya – தூதாக்கள் விண்ணில் பாடிய\nAthisayangalai Ella Idamum – அதிசயங்களை எல்லா இடமும்\nYuththam Seivom Vaarum – யுத்தம் செய்வோம் வாரும்\nDeiva Kirubayai Theda – தெய்வ கிருபையைத் தேட\nThukkam Thegil Irul Soola – துக்கம் திகில் இருள் சூழ\nJeyitha Yesu Naathar Thaam – ஜெயித்த இயேசு நாதர்தாம்\nKartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின்\nEn Aandava Ipporil – என் ஆண்டவா இப்போரில்\nAathumavae Theenguku thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4/", "date_download": "2020-10-24T11:26:44Z", "digest": "sha1:FZ2FLS7GT74M3LODHTBFRLWX6KY6ETAK", "length": 34744, "nlines": 248, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்- பகுதி 2 - சமகளம்", "raw_content": "\nதிருகோணமலை மத்திய மீன்சந்தையை சேர்ந்த மீனவர்களில் சிலர் கொரோனா தொற்று\nநாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக, யாழ்.மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஆராதனை\nகிழக்கு மாகாணத்தில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nவவுனியா நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஇலங்கையில் கொரோனா : 15 ஆவது உயிரிழப்பு பதிவு\nஒரே நாளில் 866 தொற்றாளர்கள் : கொழும்பு மாவட்டத்தில் 398 பேருக்கு தொற்று – (விபரங்கள் உள்ளே)\nஇலங்கையில் இன்று மட்டும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\n33 வருடங்களுக்கு முன் நடந்த அரந்தலாவ பிக்குகள் கொலை தொடர்பாக விசாரணைக்கு சட்டமா அதிபர் உத்தரவு\nகொழும்பு பொரளையில் உள்ள ��ொடர்மாடியொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று\nகொரோனா வைரஸ் தொடர்பாக அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் எவையும் சட்டபூர்வமாக செயற்படுத்தப்படவில்லை -எம்.ஏ.சுமந்திரன்\nவரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்- பகுதி 2\nஉலக நாச்சி ( கி .பி 4 நூற்றாண்டு )\nகௌதம புத்தர் இறந்தன் பின்னர் அவருடைய சிதையிலிருந்து எடுக்கப்பட்ட பற்கள் மற்றும் எலும்புகள் பௌத்த தர்மத்தை அல்லது மதத்தினைப் பின்பற்றுகின்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவருடைய ஒரு பல் (புனித தந்த தாது ) கலிங்க தேசத்தை ( இன்றைய ஒரிசா மற்றும் மேற்கு ஆந்திர பிரதேசத்தை உள்ளடக்கிய பகுதி) ஆட்சிசெய்த பிரம்மதத்தன் என்னும் மன்னருக்கு அளிக்கப்பட்டது, அம் மன்னன் தண்டாபுரம் என்னும் நகரில் ஓர் ஆலயத்தில் வைத்து அதனை வழிபாடு செய்து வந்தான்.\nபல மன்னர்களின் ஆட்சியின் பின்னர் குகசிவன் என்ற மன்னனின் காலப் பகுதியில் ( ( கி .பி 4 நூற்றான்டு ) அப்புனித தந்த தாதுவினை தரிசிப்பதற்காக வந்த உஜ்ஜைனி இளவரசருக்கு குகசேனன் தனது மகள் கேமமாலாவை மணமுடித்துக் கொடுத்திருந்தார். குகசிவனுக்கும் இன்னுமொரு மன்னனுக்கும் இடையில் போர் எழ புனித தந்த தாதுவினைப் பாதுகாக்கும் பொருட்டு குகசிவன் தனது மகளிடம் அதனைக் கொடுத்து தனது நண்பனான இலங்கை மன்னன் மேகவர்ணனிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கும் படி மகளையும் மருமகனையும் கடல் மார்க்கமாக அனுப்பி வைத்தான். (The tooth of buddha by Harvey Rachlin -01 January 2000) .\nகேமமாலா தனது கொண்டையில் ஒளித்து வைத்து எடுத்து வந்த தந்த தாதுவே இன்று கண்டி தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாது ஆகும். பௌத்தத்தை முன்னிறுத்த சிங்கள நூல்கள் சொல்லாமல் சென்றுவிட்ட கேமமாலா பற்றிய மிகுதியான வரலாறு எங்கே தொடர்கின்றது எனப் பார்க்கும் முன் கேமமாலா தமிழ்ப் பெண்ணா என்ற கேள்வி எழுகின்றதல்லவா கலிங்க நாட்டானது கி.மு இரண்டாம் நூற்றாண்டாளவில் காரவேலன் என்னும் பேரசராசனால் ஆட்சிசெய்யப்பட்டு வந்தது. ஒரிஸாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புபனேஸ்வர் என்னுமிடத்தில் உதயகிரி மலையிலுள்ள குடவரைக் கோவில் ஆத்திக்கும்பா கல்வெட்டு ( Hathigumpha inscription, “யானைக்குகை” கல்வெட்டு) அம்மன்னனின் ஆட்சிக்கால நிகழ்வுகள் பற்றிய மிகவும் விரிவான செய்தியைத் தருகி���்றது. கலிங்கதேசம் பல்வேறு காலங்களில் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு வந்ததனை இலக்கிய மற்றும் கல்வெட்டுக்கள் சான்றுப்படுத்துகின்றன. குகசிவன் என்பது தூய தமிழ்ப்பெயர் என்பதுடன் காரவேலன் மற்றும் அத்தி என்பன தூய தமிழ்ப்பெயர்களே .\nஉலகநாச்சி என அழைக்கப்படும் கேமமாலா தமிழ்ப் பெண்ணாதலால் தமிழர்கள் மிகுந்து வாழ்ந்த ஈழத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள மண்முனைப்பகுதியை (இன்றய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளது) மேகவர்ணனிடம் கேட்டுப் பெற்று தனது சிற்றரசை நிறுவி 20 ஆண்டு காலம் ஆட்சி செய்ததாக அறிய முடிகின்றது.\nமண்முனையில் உலகநாச்சி (கேமமாலா) தன்னுடன் எடுத்து வந்த பாணலிங்கத்தை வைத்துக் கோவில்கட்டி வழிபாடு இயற்றினார். அக் கோவிலே பிற்காலத்தில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட காசிலிங்கேஸ்வரம் என்ற சிவாலயம் ஆகும். உலகநாச்சி தனது மண்முனை இராஜதானியை விரிவாக்கும் பொருட்டு கொக்கட்டிச் சோலைப் பிரதேசத்திலுள்ள காடுகளை வெட்டி அழிக்க உத்தரவிட்ட போது அங்குள்ள கொக்கட்டி மரப் பொந்தொன்றில் திகடன் என்ற வேடனால் சிவலிங்கம் ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை வந்து பார்த்த உலகநாச்சியார் கொக்கட்டிசோலையில் தான்தோனீஸ்வரர் சிவாலயத்தை அமைத்தார் என்றுமட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது . உலகநாச்சியார் தான் கட்டிய காசிலிங்கேஸ்வர சிவாலயப் பகுதி மக்களையும் அதனையண்டிய ஆராயம்பதி பிரதேசத்து மக்களையும் ஊர்வலமாக அழைத்துச்சென்று கொக்கட்டிசோலை சிவாலய தேர் திருவிழாவின் பொழுது தேருக்கு வடம் பூட்டும் நிகழ்வினையும் நடாத்தினார் என்பது வரலாறு .\nவன்னி நாய்ச்சிமார் ( கி .பி 16ம் நூற்றாண்டு)\nவன்னி மண்ணின் வீரத்தைப் பறைசாற்றும் வன்னிய மன்னர்கள் பற்றி நிறைய வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. அவர்கள் காலத்தே வாழ்ந்த பெண்களும் வீரத்தால் குறைவுபட்டவர்கள் அல்ல எனக் கூற வன்னிப் பிராந்தியத்தில் புழக்கத்தில் உள்ள வாய்மொழிக் கதைகளிலும் நாட்டாரிலக்கியங்களிலும் சான்றுகள் உள்ளன . இக் கதைகளையும் நாட்டார் இலக்கியங்களையும் ஆய்வுசெய்த பேராசிரியர் கு. கணபதிப்பிள்ளை 1950ல் “வன்னி நாட்டை அரசுபுரிந்த வனிதைகள், பறங்கியருடன் போரிட்டு உயிர்நீத்த வீரப்பெண்கள் , நாய்ச்சிமார் .” என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இந்நாய்ச்சியார்களி��் வரலாற்று நிகழ்வு போர்த்துகேயர்களின் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது முல்லைமணி வே சுப்பிரமணியத்தின் வன்னியியற் சிந்தனை என்னும் நூலில் (பக்கம் 42) குறிப்பிடப் பட்டுள்ளது.\nவன்னி நாய்ச்சிமார் மான்மியம் என்ற நாட்டார் கதைப்பாடல்களை 1981ல் திரு சண்முகசுந்தரம் என்பவர் வெளியிட்டுள்ளார் . அதிலுள்ள பாடல்களின் மூலம் இம்மகளீரைப் பற்றிய கதையானது வன்னியில ஆட்சி செய்த ஆறுவர் ஆட்சிசெய்து வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு தலயாத்திரை போவதற்கு எண்ணம் பூண்டு தமது ஆட்சியை மாமனாரான நாகப்பரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றபோது அவர்களுக்கு எதிரியாகவிருந்த பெருமலைய ஆண்ட நம்பி என்பவன் பறங்கிப்படைக்கு தகவல் சொல்லி ஏவிவிட பறங்கியர் படையெடுத்து வந்தனர். நாகப்பர் போரை எதிர்கொண்டார் போர் முடிந்யம் பொழுது குதிரையிலிருந்து வீழ்ந்ததனால் மூர்ச்சையாகி மூன்றாம் நாள் இறந்து விட்டார். இதனை அறிந்த நம்பி மீண்டும் பறங்கியரை ஏவிவிட நாய்ச்சிமார் அறுவரும் ஆண்வேடமிட்டு போர் புரிந்தனர். இதனை\n“பெண்மை மறைய ஆண்வேடம் பூண்டு\nகண்கள் கனல் பறக்க அனல்களத்துக் குதித்தார்\nதுப்பாக்கி சூத்திரம் தாங்கும் பறங்கி\n( வன்னி நாய்ச்சிமார் மான்மியம்)\nஅவ்வாறு போரிடும் வேளையில் வன்னிய போர்த் தளபதியை நம்பியின் கைக்கூலி ஒருவன் பதுங்கியிருந்து தாக்கி கொன்று விட்டான். இருந்தும் நாய்ச்சிமார் அறுவரும் சளைக்காது போர்வீரர்களின் துணையுடன் பறங்கிப்படையை எதிரித்துப் போரிட்டனர். ஆயினும் பறங்கியரின் துப்பாக்கிகளின் பலத்தின் முன் ஈடுகொடுக்க முடியாமல் போர்வீரர்கள் நிலைக்கெட்டு தத்தளித்தார்கள். அதனை வன்னி நாய்ச்சிமார் மான்மியம் பின்வரும் பாடல்களால் விளக்குகின்றது .\nதுப்பாக்கி சூத்திரம் தாங்கிவரு பறங்கியர்\nதப்பாமல் தாக்கினார் வன்னி மறவீரரை\nமலைத்து நின்றார் வன்னி மறப்போராளர் அம்மா\nநிலைகுலைந்து நெறிகெட்டு தத்தளித்தார் நின்றார்\nசோர்வினால் நிலையிழந்த வன்னிமற வீரர்கள்பின்வாங்கி காடுகளுக்கு சென்று ஒதுங்கியதாகவும் நிலைமையை உணர்ந்த வன்னி நாய்ச்சியார்கள் அறுவரும் மாற்றார்கள் (பறங்கியர் ) கரம்பட்டு மானமிழப்பதிலும் பார்க மாண்புடைய மரணத்தை தழுவுவதை மேலெனக் கருதி தமது மரணத்தை வரித்துக் கொள்ள முடிவெடுத்தனர் . இத���ை\nமாற்றானின் கரம்பட்டு மாசுபடும் மானமதை\nஏற்காது மாதாக்கள் உயிரிழக்க சித்தமானார்\nபொல்லாத நஞ்சுநிறை குன்றிமணி வித்துக்களை\nசெங்கல்லுடன் இடித்துத் துவைத்து கரந்தாங்கி ….\nபேராறு மாதாக்கள் பணிப்பெண்ணுடன் சேர்ந்து\nவீரா வேசமுடன் நஞ்சுண்டு மடிந்தனரே …\nகற்புமிகு மாதாக்கள் எழுவரையும் கைதொழுது\nஅற்புருக நின்றார்கள் வன்னிவள நாட்டினர் கள்\nமுல்லைதீவு கரைதுறைப்பற்று வட்டுவாகல் பகுதியில் உள்ள சப்த கன்னிமார் கோவில் பலநூறாண்டுகள் பழமையானது என்பதுடன் முல்லைத்தீவானது காலகாலமாக வன்னி மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்தமைக்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இவ் வரலாறுப் பின்னணியில் உள்ள நாய்ச்சிமார் வழிபாட்டுடன் கலந்த இக் கன்னிமார் ஆலயம் வீரமிகு வன்னிமண்ணின் வனிதையர்கள் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளபோதிலும் அதனை நிறுவ வேறு வலுவான சான்றுகள் இல்லை.\nஅரியாத்தை (கி பி 17/ 18ஆம் நூற்றாண்டு)\nவேழம் படுத்த வீராங்கனை , ஆனையை அடக்கிய அறியாத்தை, மதயானையை வென்ற மாதரசி என்றெ ல்லாம் புகழப்படுகின்ற ஒரு வீரப் பெண் வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமுளமுனைக் கிராமத்தில் வன்னி மன்னன் சின்னவன்னியனின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்ததாக வன்னிய வாய்மொழி இலக்கியதிலிருந்து அறிய முடிகின்றது. குமுழக்கமுனைக் கிராமத்தில் தாமரைக்கேணி பகுதியில் உள்ள கண்டல் காட்டிலுள்ள மதயானையொன்று ஊரில் புகுந்து பல அழிவுகளைச் செய்கின்றது . இதனை தடுப்பதற்காக சின்ன வன்னியன் ஏழு ஊர் பணிகர்களை (யானை பிடிப்பவர்கள் ) அழைத்து அதனை எவ்வாறு பிடிக்கலாம் என்று ஆலோசிக்கின்றான். அங்கே வந்த பணிக்கருள் ஒருவன் வேலப்பணிக்கனே அத்தகைய யானையைப் பிடிக்க வல்லவனெனக் கூற இன்னொரு பணிக்கன் அவனை இகழும் முகமாக வேலப்பணிக்கனால் பிடிக்க முடியாது அவனுடைய மனைவி அரியாத்தையாத்தைதான் பிடிப்பாள் என எள்ளி நகையாடுகின்றான். இதைகேட்டு வாட்டமுடன் வீடுதிரும்பிய வேலப்பணிக்கன் அரச சபையில் நிகழ்ந்தவற்றை தனது மனைவி அரியாத்தையிடம் கூறுகின்றான். அந்நிகழ்வினால் வாட்டமுற்ற வேலப்பணிக்கனைத் தேற்றிய அரியாத்தை அந்த யானையை தானே பிடித்து வருவதாக கூறி காட்டுகுச் சென்று அதனை பிடித்து அதன் மேல் ஏறி வந்து ஊரிலுள்ள ஒரு புளியம��த்தில் கட்டி வைத்தாள். இச்செய்தியை அறிந்த மன்னன் அவளை அரண்மனைக்கு அழைத்து சிறப்பித்தான். ஒரு பெண் யானையை அடக்கினாள் என்பதை விரும்பாத பணிக்கருள் எவரோவொருவர் அரச சபையில் அவள் உண்ட தாம்பூலத்தில் நஞ்சைத் தடவிக் கொடுத்ததானால் அதனை உண்ட அரியாத்தை இறந்து போகின்றாள் என வாய்வழி செய்திகள் கூறுகின்றன. அரியாத்தை இறந்த துயர் தாங்காது வேலப்பணிக்கன் அவளுடைய சிதையிலே விழுந்து உயிர்விட்டான். இக் கதையை நினைவுகூரும் முகமாக வேலப்பணிக்கனின் ஒப்பாரிப் பாடல்கள் வன்னி மக்களிடையே பாடப்பட்டு வந்துள்ளதனை பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர்.\nவேலப்பணிக்கன் ஒப்பாரிப் பாடல்களில் வருகின்ற பாடல் ஒன்றின் மூலம் இந்நிகழ்வானது ஒல்லாந்தர் காலப்பகுதியில்இடம்பெற்றதாக கருத இடமுண்டு.\nஎன் ஆசை மச்சாள் தோழி யரே – நானும்\n(பந்தி 90, பக்கம் 101, 1934, வ. கணபதிப்பிள்ளை)\nஆனையை அடக்கச்சென்ற அரியாத்தை தன்வீரத்தாலன்றி கற்பினால்தான் ஆனையை அடங்கியதாக கூறும் பாடல் வரிகள்\nஅந்த மொழி கேட்டவுடன் அவ்\n“அரியாத்தை தன்வீரத்தால் அல்ல கற்பு நெறியால்தான் ஆனை கட்டியது என்னும் கருத்து ஆணிக களின் மேலாதிக்கத்தை குறிக்கிறது “. (முல்லைமணி – வன்னியியற் சிந்தனை பக்கம் 45) .\nஇக் கதையினை மையமாக வைத்து ஈழப்போர்க்காலப் பகுதிகளில் வெளிவந்த படைப்பிலக்கியங்கள் அரியாத்தையின் வீரத்தை மக்களுக்கு எடுத்தியம்புவதாக உள்ளன. தமிழீழ தேசியக் கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையினால் எழுதப்பட்ட “கூண்டை திற” என்ற கவிதை அரியாத்தையின் வீரத்தை ஏற்றிப் போற்றுகிறது.\nகாலடிகள் பட்டு கசங்குகின்றது புல்\nமீண்டும் நிமிர்ந்து மிடுக்கோடு நிற்கிறது\nகூண்டைத்திறந்து குதித்து வெளியே வா.\nவரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்\nPrevious Postயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையதிலிருந்து உள்ளூர் விமான சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் Next Postபுகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனாவால் ஆபத்து அதிகம்\nதிருகோணமலை மத்திய மீன்சந்தையை சேர்ந்த மீனவர்களில் சிலர் கொரோனா தொற்று\nநாட்டில் கொரோனா தொற்று நோய் அகன்று போக, யாழ்.மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஆராதனை\nகிழக்கு மாகாணத்தில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_4.html", "date_download": "2020-10-24T11:48:01Z", "digest": "sha1:MKSH5BQ6C36ZHM6L3MVPUGFRDYUHWFNR", "length": 15991, "nlines": 153, "source_domain": "www.winmani.com", "title": "பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம் பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்\nபிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்\nwinmani 12:35 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்,\nபிடிஎப் கோப்புகளில் சிலவற்றை நாம் கடவுச்சொல் கொடுத்து\nவைத்திருப்போம் சில நேரங்களில் கடவுச்சொல் மறந்துவிடும்\nஆனால் இப்படிப்பட்ட நேரங்களில் ஆன்லைன் மூலம் நம்\nபிடிஎப் கோப்பின் கடவுச்சொல்லை நீக்கலாம் எப்படி என்பதைப்\nஆன்லைன் -ல் இபுத்தகமாக அதிகம் வலம் வருவது பிடிஎப் கோப்புகள்\nதான் இந்த பிடிஎப் கோப்புகளை சில சமயம் திறக்க முயற்ச்சி செய்யும்\nபோது கடவுச்சொல் (Password) கேட்கும் அந்த மாதிரி பிடிஎப்\nகோப்புகளின் கடவுச்சொல் நமக்கு தெரியவில்லை என்றாலும் எளிதாக\nஎந்த மென்பொருளின் துனையும் இல்லாமல் ஆன்லைன் மூலம்\nஎளிதாக அந்த கடவுச்சொல்லை நீக்கி நம் பிடிஎப் கோப்பை படிக்கலாம்\nஇதற்க்காக ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி\nChoose என்ற பொத்தனை அழுத்தி நம் பிடிஎப் கோப்பை\nதேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து Unlock File என்ற\nபொத்தானை அழுத்துவதன் மூலம் நம் பிடிஎப் கோப்பின்\nகட்வுச்சொல்லை எளிதாக நீக்கலாம். எல்லா இடங்களுக்கும்\nபிடிஎப் கோப்பின் கடவுச்சொல்லை நீக்கும் மென்பொருளை\nகொண்டு செல்ல தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக\nபிடிஎப் கோப்பின் கடவுச்சொல்லை நீக்கலாம் கண்டிப்பாக\nஇந்த பதிவு நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஉண்மைக்காக கடைசிவரை நல்லவர்களுக்கு உதவி\nசெய்யும் காவலர்கள் கடவுளின் அன்பை கண்டிப்பாக\nகடந்த ஐந்து வருடத்���ிலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் \n2.சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன \n3.மருத்துவ துறையினருக்கு பரிசுகளை வழங்கும் அமைப்பு எது\n4.ஆணினமே இல்லாத உயிரினம் எது \n5.நாய் வளர்ப்பது குற்றமாகும் என்று எண்ணும் நாடு எது \n6.குரங்குகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தும் நாடு எது \n7.மேற்கு ஆசியாவின் மிகப் பழைய துறைமுகம் எது \n8.புத்தாண்டு தினத்தன்று கொரியர்கள் தவறாமல் செய்யும்\n9.பசுவுக்கு கோவிலை கட்டியுள்ள நாடு எது \n10.காற்றாலைகளை அறிமுகம் செய்த நாடு எது \n1.சர்.சி.வி.ராமன், 2.நரேந்திரநாத் தத்,3.Coroline Institute\nof Stockholm , 4.நெமிடோபோரஸ்-பல்லி இனம்,5.ஐஸ்லாந்து,\n6.தாய்லாந்து, 7.பை பிளாஸ் துறைமுகம், 8.பட்டம் விடுவது,\nபெயர் : செல்லப்பன் ராமநாதன்,\nபிறந்ததேதி : ஜூலை 3, 1924\nஎஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும்\nதற்போதைய தலைவர்  ஆவார். இவர்\nசெப்டம்பர் 1, 1999 முதல் தலைவராகப் பதவி\nவகித்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 18 2005\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்\nபிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்\nமறுபடியும் முயற்ச்சித்துப்பாருங்கள். கண்டிப்பாக வரும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்��ேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nநம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்\nஇன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை 200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/swarnamalya.html", "date_download": "2020-10-24T12:23:09Z", "digest": "sha1:SPQUD4SD2KBVGCTK656EFNJ36H7OREIK", "length": 26839, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆபாச வீடியோவில் நடிகை சொர்ணமால்யா!? நடிகை சொர்ணமால்யா மேலாடையின்றி இருப்பது போன்ற எம்எம்எஸ் வீடியோபைல் இ-மெயில் மற்றும் செல்போன்களில் படு வேகமாக பரவி தமிழகத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீப காலமாக நடிகைகளுக்��ு நேரம் சரியில்லை. முன்பு திரிஷா குளிப்பது போன்றகாட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால்அதில் இருப்பது நான் அல்ல, என்னைப் போன்ற உருவம் கொண்ட பெண் என்றுமறுத்தார் திரிஷா.இந் நிலையில் சொர்ணமால்யாவின் மேலாடை இல்லாத வீடியோ படம் வெளியாகிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செல்போன் கேமரா மூலம் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30வினாடிகள் இக்காட்சி ஓடுகிறது. அதில், சொர்ணமால்யா (அல்லது அவரதுஉருவத்தில் இருக்கும் பெண்) படுக்கை ஒன்றில் மேலாடை இல்லாமல்அமர்ந்திருக்கிறார். அதை ஒருவர் செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்.இதைப் பார்க்கும் சொர்ணமால்யா வெட்கத்தில் வேண்டாம் என்று தலை அசைக்கிறார்.ஆனாலும் சொர்ணமால்யாவின் அரை நிர்வாணக் காட்சி படமாக்கப்படுகிறது.இதையடுத்து தலையணையை எடுத்து தனது மார்பகங்களை மறைக்கிறார்சொர்ணமால்யா. பின்னர் தரையில் கிடக்கும் உடையை எடுத்து அணிகிறார்.இந்தக் காட்சிகள் தற்போது இ-மெயில் மற்றும் செல்போன்களில் படு வேகமாக பரவிவருகிறது. செல்போன்களிலும் இக்காட்சி பரவி வருகிறது. இப்போதைக்கு சென்னை,மதுரை, திண்டுக்கல் பகுதிகளில்தான் இந்தக் காட்சிகள் அதிக அளவில் பரவிவருவதாகக் கூறப்படுகிறது.சொர்ணமால்யா மறுப்பு:ஆனால் இப்படத்தில் இருப்பது நான் அல்ல என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அந்த வீடியோ காட்சியை பார்க்கவில்லை.அதில் இருப்பது நிச்சயம் நானாக இருக்க மாட்டேன். இதுபோன்ற கேவலமானகாட்சியில் நான் இருக்க மாட்டேன்.எனக்குத் தெரியாமலும் யாரும் இதை எடுத்திருக்க டியாது. எனது உருவம் கொண்டயாரோ ஒரு பெண்ணை வைத்துத்தான் இப்படத்தை எடுத்திருக்க வேண்டும். என்னைக்கேவலப்படுத்துவதற்காக இப்படிச் செய்திருக்கிறார்கள்.இதுகுறித்து போலீஸில் புகார் செய்வேன். இதுபோன்ற ஆபாசப் படங்கள் என்னைஎதுவும் செய்யாது என்று கூறியுள்ளார் சொர்ணமால்யா.இந்த ஆபாசப் படம் குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஜாங்கிட்கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இதுபோல ஆபாசப் படங்களை இ-மெயில் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ்.,எம்.எம்.எஸ். மூலமாகவோ அனுப்புவது குற்றம். இப்படி செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்���ரித்துள்ளார்.இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளைபடத்தில் இருப்பது சொர்ணமால்யா தான் என்று உறுதியானால் அவர் மீது வழக்குதொடரப்படும் எனத் தெரிகிறது.பாவம் தான்! | Actress Swarnamalya in trouble again - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை\n22 min ago கேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்\n46 min ago இங்கிதத்தை இழந்த சனம் ஷெட்டி. 2வது புரமோவில் வச்சு விளாசிய கமல்.. ஒரு வழியா ’அதை’ கேட்டுட்டாரு\n48 min ago காலைத் தூக்கி.. கையை விரித்து.. மார்புக்கு நடுவே அது என்ன.. அதிர வைத்த அமலா பால்\nFinance முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. டெக் மகேந்திராவின் அதிரடி அறிவிப்பு.. லாபம் ரூ.1,065 கோடி..\nAutomobiles மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள் வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்\nLifestyle நவராத்திரி 9 ஆம் நாளன்று சித்திதாத்ரி தேவியின் அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா\nNews மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆபாச வீடியோவில் நடிகை சொர்ணமால்யா நடிகை சொர்ணமால்யா மேலாடையின்றி இருப்பது போன்ற எம்எம்எஸ் வீடியோபைல் இ-மெயில் மற்றும் செல்போன்களில் படு வேகமாக பரவி தமிழகத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீப காலமாக நடிகைகளுக்கு நேரம் சரியில்லை. முன்பு திரிஷா குளிப்பது போன்றகாட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால்அதில் இருப்பது நான் அல்ல, என்னைப் போன்ற உருவம் கொண்ட பெண் என்றுமறுத்தார் திரிஷா.இந் நிலையில் சொர்ணமால்யாவின் மேலாடை இல்லாத வீடியோ படம் வெளியாகிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செல்போன் கேமரா மூலம் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30வினாடிகள் இக்காட்சி ஓடுகிறது. அதில், சொர்ணமால்��ா (அல்லது அவரதுஉருவத்தில் இருக்கும் பெண்) படுக்கை ஒன்றில் மேலாடை இல்லாமல்அமர்ந்திருக்கிறார். அதை ஒருவர் செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்.இதைப் பார்க்கும் சொர்ணமால்யா வெட்கத்தில் வேண்டாம் என்று தலை அசைக்கிறார்.ஆனாலும் சொர்ணமால்யாவின் அரை நிர்வாணக் காட்சி படமாக்கப்படுகிறது.இதையடுத்து தலையணையை எடுத்து தனது மார்பகங்களை மறைக்கிறார்சொர்ணமால்யா. பின்னர் தரையில் கிடக்கும் உடையை எடுத்து அணிகிறார்.இந்தக் காட்சிகள் தற்போது இ-மெயில் மற்றும் செல்போன்களில் படு வேகமாக பரவிவருகிறது. செல்போன்களிலும் இக்காட்சி பரவி வருகிறது. இப்போதைக்கு சென்னை,மதுரை, திண்டுக்கல் பகுதிகளில்தான் இந்தக் காட்சிகள் அதிக அளவில் பரவிவருவதாகக் கூறப்படுகிறது.சொர்ணமால்யா மறுப்பு:ஆனால் இப்படத்தில் இருப்பது நான் அல்ல என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அந்த வீடியோ காட்சியை பார்க்கவில்லை.அதில் இருப்பது நிச்சயம் நானாக இருக்க மாட்டேன். இதுபோன்ற கேவலமானகாட்சியில் நான் இருக்க மாட்டேன்.எனக்குத் தெரியாமலும் யாரும் இதை எடுத்திருக்க டியாது. எனது உருவம் கொண்டயாரோ ஒரு பெண்ணை வைத்துத்தான் இப்படத்தை எடுத்திருக்க வேண்டும். என்னைக்கேவலப்படுத்துவதற்காக இப்படிச் செய்திருக்கிறார்கள்.இதுகுறித்து போலீஸில் புகார் செய்வேன். இதுபோன்ற ஆபாசப் படங்கள் என்னைஎதுவும் செய்யாது என்று கூறியுள்ளார் சொர்ணமால்யா.இந்த ஆபாசப் படம் குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஜாங்கிட்கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இதுபோல ஆபாசப் படங்களை இ-மெயில் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ்.,எம்.எம்.எஸ். மூலமாகவோ அனுப்புவது குற்றம். இப்படி செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளைபடத்தில் இருப்பது சொர்ணமால்யா தான் என்று உறுதியானால் அவர் மீது வழக்குதொடரப்படும் எனத் தெரிகிறது.பாவம் தான்\nநடிகை சொர்ணமால்யா மேலாடையின்றி இருப்பது போன்ற எம்எம்எஸ் வீடியோபைல் இ-மெயில் மற்றும் செல்போன்களில் படு வேகமாக பரவி தமிழகத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசமீப காலமாக நடிகைகளுக்கு நேரம் சரியில்லை. முன்பு திரிஷா குளி���்பது போன்றகாட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால்அதில் இருப்பது நான் அல்ல, என்னைப் போன்ற உருவம் கொண்ட பெண் என்றுமறுத்தார் திரிஷா.\nஇந் நிலையில் சொர்ணமால்யாவின் மேலாடை இல்லாத வீடியோ படம் வெளியாகிபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெல்போன் கேமரா மூலம் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30வினாடிகள் இக்காட்சி ஓடுகிறது. அதில், சொர்ணமால்யா (அல்லது அவரதுஉருவத்தில் இருக்கும் பெண்) படுக்கை ஒன்றில் மேலாடை இல்லாமல்அமர்ந்திருக்கிறார். அதை ஒருவர் செல்போன் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்.இதைப் பார்க்கும் சொர்ணமால்யா வெட்கத்தில் வேண்டாம் என்று தலை அசைக்கிறார்.\nஆனாலும் சொர்ணமால்யாவின் அரை நிர்வாணக் காட்சி படமாக்கப்படுகிறது.இதையடுத்து தலையணையை எடுத்து தனது மார்பகங்களை மறைக்கிறார்சொர்ணமால்யா. பின்னர் தரையில் கிடக்கும் உடையை எடுத்து அணிகிறார்.\nஇந்தக் காட்சிகள் தற்போது இ-மெயில் மற்றும் செல்போன்களில் படு வேகமாக பரவிவருகிறது. செல்போன்களிலும் இக்காட்சி பரவி வருகிறது. இப்போதைக்கு சென்னை,மதுரை, திண்டுக்கல் பகுதிகளில்தான் இந்தக் காட்சிகள் அதிக அளவில் பரவிவருவதாகக் கூறப்படுகிறது.\nஆனால் இப்படத்தில் இருப்பது நான் அல்ல என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அந்த வீடியோ காட்சியை பார்க்கவில்லை.அதில் இருப்பது நிச்சயம் நானாக இருக்க மாட்டேன். இதுபோன்ற கேவலமானகாட்சியில் நான் இருக்க மாட்டேன்.\nஎனக்குத் தெரியாமலும் யாரும் இதை எடுத்திருக்க டியாது. எனது உருவம் கொண்டயாரோ ஒரு பெண்ணை வைத்துத்தான் இப்படத்தை எடுத்திருக்க வேண்டும். என்னைக்கேவலப்படுத்துவதற்காக இப்படிச் செய்திருக்கிறார்கள்.\nஇதுகுறித்து போலீஸில் புகார் செய்வேன். இதுபோன்ற ஆபாசப் படங்கள் என்னைஎதுவும் செய்யாது என்று கூறியுள்ளார் சொர்ணமால்யா.\nஇந்த ஆபாசப் படம் குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஜாங்கிட்கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதுபோல ஆபாசப் படங்களை இ-மெயில் மூலமாகவோ, எஸ்.எம்.எஸ்.,எம்.எம்.எஸ். மூலமாகவோ அனுப்புவது குற்றம். இப்படி செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போல���ஸார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளைபடத்தில் இருப்பது சொர்ணமால்யா தான் என்று உறுதியானால் அவர் மீது வழக்குதொடரப்படும் எனத் தெரிகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n\"பச்சைக்கிளி\" லாஸ்லியா.. வைரலாகும் பிக்ஸ் \n வித்தியாசக் கதையில்.. தன் அம்மா இயக்கத்தில் நடித்துள்ள பிரபல ஹீரோயின்\nஒரு கேமரா கன்டென்டுக்கே ஊரே அலறிடுச்சு.. சுச்சி லீக்ஸை சொல்லி சுசித்ராவை சீண்டிய பிரபல நடிகை\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/onam-celebrations-from-september-14-183060.html", "date_download": "2020-10-24T12:45:14Z", "digest": "sha1:KASTF3S74R4VDWP2N2HD3O6IGIYQ7JOE", "length": 16681, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓணம் பண்டிகை கேரளாவிற்கு வரும் நடிகை ஸ்ரீதேவி | Onam celebrations from September 14 - Tamil Filmibeat", "raw_content": "\n9 min ago ஆண்டவரே.. அப்படியே ஆயுத பூஜைக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க.. வீட்டுல மிக்சர் தீர்ந்து போச்சாம்\n10 min ago இந்த வாரம் அவரு வெளியே போகலையாம்.. கடுப்பில் உள்ள அர்ச்சனா அன்ட் கோ\n34 min ago கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை\n44 min ago கேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்\nLifestyle மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ்\nFinance முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. டெக் மகேந்திராவின் அதிரடி அறிவிப்பு.. லாபம் ரூ.1,065 கோடி..\nAutomobiles மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள் வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்\nNews மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓணம் பண்டிகை கேரளாவிற்கு வரும் நடிகை ஸ்ரீதேவி\nதிருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகை வாரவிழாவில் பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினாராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகேரளாவின் பாரம்பரியம்மிக்க பண்டிகை���ாக திருவோணம் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. அஸ்தம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் நடைபெறும் விழாவை மலையாள மொழி பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.\nகேரளா சுற்றுலாத்துறை சார்பில் ஓணம் வாரவிழா வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6.30 மணி அளவில் திருவனந்தபுரம் சந்திரசேகரன் நயார் ஸ்டேடியத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி விழாவை தொடங்கி வைக்கிறார்.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை ஸ்ரீதேவி கலந்து கொள்கிறார். பிரபல நடிகர் பிரதிவிராஜ், எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன், சுற்றுலா துறை அமைச்சர் அனில்குமார், மேயர் சந்திரிகா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.\nவிழாவில் பிரபல பெருவனம் குட்டன் மாரார் தலைமையில் 101 கலைஞர்கள் கலந்து கொள்ளும் பாண்டிமேளம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\n20ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் 27 இடங்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், இசை, நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.\nஇறுதிநாளான 20ம் தேதி பிரசித்த பெற்ற ஓணம் பேரணி நடைபெறும். இதில் கண்கவர் அலங்கார ஊர்திகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.\nஇப்பண்டிகைக்கு தேவையான காய்கறிகள், பூக்கள் ஆகியவை தமிழகத்தில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகின்றன. நெல்லை நயினார் மார்க்கெட்டில் இருந்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், பத்தினம்திட்டா,மூணார், உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காய்கறிகள் லாரி லாரியாக கொண்டு செல்லப்படும். கேரளாவில் திருவோணம் கொண்டாடும் சூழலில் நெல்லை மார்க்கெட்டுக்கு தற்போது காய்கறிகள் மூடை மூடையாக குவிய தொடங்கியுள்ளன.\nமார்கெட்டுககு வராத காய்கறிகள் பெங்களூரு, ஓசூர், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் பூசணி, தடியங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே கோவில்பட்டி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவில்லை. எனவே அவை வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் கடுமையாக உயர்ந்துள்ளது.\nமயிலாக தோகை விரித்த ஸ்ரீதேவி.. புகழின் உச்சம் தொட்ட திரைப்படங்கள்\nசிவகாசி சரவெடி ஸ்ரீதேவி.. 57வது பிறந்த தினம் அனுசரிப்பு.. டிரெண்ட் செய்யும் தல ரசிகர்கள் #Sridevi\n240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி சிபிஐ விசாரணை கேட்கும் நெட்டிசன்கள்\nஆசை ஆசையாய் கேரட் கேக் செய்த ஜான்வி.. ஒரு வாய் சாப்பிட்டதுமே குஷி கொடுத்த ரியாக்ஷன பாருங்க\nம்ஹூம்.. சொன்னா கேளுங்க.. தமிழ், தெலுங்குல நான் நடிக்கலை..பிரபல ஹீரோயின் மகள் திடீர் விளக்கம்\nவீட்டுக்குள் அம்மாவின் வாசனையை இப்போதும் உணர்கிறேன்...பிரபல நடிகை ஶ்ரீதேவி மகள் உருக்கமான போஸ்ட்\nஎன்னுடன் இப்போது என் அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்.. தவிக்கும் வாரிசு நடிகை\nஇந்த சூப்பர் ஸ்டார் படங்களை எல்லாம் விட, என் படங்களுக்கும்... வித்யா பாலனின் ஆசை ஆசை பேராசை\nஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nஸ்ரீதேவி நடனம்... தமன்னா உடன் நீயா நானா போட்டி போடும் பூஜா ஹெக்டே - ஜெயிப்பது யார்\nகவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்\nஎன்னோட கணவர் எப்படி இருக்கணும் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாட்டாமை அர்ச்சனா.. நடு வீட்டில் தாக்கப்பட்டார்.. அனல் தெறிக்கும் 3வது புரமோ.. லிஸ்ட் செட் ஆகலயே\n\"பச்சைக்கிளி\" லாஸ்லியா.. வைரலாகும் பிக்ஸ் \nஎவிக்ஷன் ஃப்ரீ பாஸ்.. எவிக்ஷன் வரிசை.. அப்புறம் எதுக்கு மக்கள் ஓட்டு.. கடுப்பான ரசிகர்கள்\nபீட்டர் பால் திருந்த மாட்டார்.. நடிகை வனிதா விஜயக்குமார் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/manjula-s-body-cremated-179817.html", "date_download": "2020-10-24T12:39:18Z", "digest": "sha1:4SQEIJ4UXO5JZP53ZYMKU5GVO4MWADMJ", "length": 12910, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "போரூர் மின் மயானத்தில் மஞ்சுளா உடல் தகனம்! | Manjula's body cremated - Tamil Filmibeat", "raw_content": "\n3 min ago ஆண்டவரே.. அப்படியே ஆயுத பூஜைக்கு பொரி கடலை கொடுத்துட்டு போங்க.. வீட்டுல மிக்சர் தீர்ந்து போச்சாம்\n4 min ago இந்த வாரம் அவரு வெளியே போகலையாம்.. கடுப்பில் உள்ள அர்ச்சனா அன்ட் கோ\n28 min ago கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை\n38 min ago கேப்புல கெடா வெட்டிய கமல்.. செங்கோலை வைத்து பக்கா அரசியல்.. பல்ஸைப் பிடித்த நெட்டிசன்ஸ்\nFinance முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. டெக் மகேந்திராவின் அதிரடி அறிவிப்பு.. லாபம் ரூ.1,065 கோடி..\nAutomobiles மாருதி எர்டிகாவிற்கு தயாராகும் சவால்கள் வருகின்றன கியா, எம்ஜியின் காம்பெக்ட் எம்பிவி கார்கள்\nLifestyle நவராத்திர�� 9 ஆம் நாளன்று சித்திதாத்ரி தேவியின் அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரம் என்ன தெரியுமா\nNews மறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..\nSports சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் இவரா.. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோரூர் மின் மயானத்தில் மஞ்சுளா உடல் தகனம்\nசென்னை: நடிகை மஞ்சுளாவின் உடல் சென்னை போரூரில் உள்ள மின்சார மயானத்தில் நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.\nஎம்ஜிஆர், சிவாஜி, ராமாராவ், ரஜினி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்த மஞ்சுளா சில தினங்களுக்கு முன் கட்டிலிலிருந்து கீழே விழுந்தார்.\nஅடி வயிற்றில் பலத்த காயம் அடைந்த அவர் போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.\nமஞ்சுளாவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.\nசென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து நேற்று பிற்பகல் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட மஞ்சுளா உடல் போரூரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கான இறுதிச் சடங்குகளை கணவர் விஜயகுமார் செய்தார்.\nமஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வந்த திரையுலகம்\nநடிகை மஞ்சுளா உடலுக்கு ரஜினி மற்றும் குடும்பத்தினர் அஞ்சலி\nமஞ்சுளாவுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி- நாளை இறுதிச் சடங்கு\nமஞ்சுளா: எம்ஜிஆர், சிவாஜி படங்களின் கனவுக் கன்னி...\nகட்டிலில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நடிகை மஞ்சுளா மரணம்\nமஞ்சுளா, விஜயகுமாருக்கு முன்ஜாமீன்: பேரன் விஷயத்தில் தலையிடக் கூடாது என நிபந்தனை\nவிஜயகுமார் -மஞ்சுளா மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு\nமுன்ஜாமீன் கேட்டு விஜயகுமார் - மஞ்சுளா மனு\nஎன் மருமகன் ஹரி பின்னால் ஒரு சமுதாயமே இருக்கு\nவிஜயகுமார் வீட்டில் அசிங்கமான, சட்டவிரோத செயல்கள்\nஇது இயக்குநர் ஹரி - நடிகை ப்ரீதா - நடிகர் அருண் விஜய்யின் சதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநாட்டாமை அர்ச்சனா.. நடு வீட்டில் தாக்கப்பட்டார்.. அனல் தெறிக்கும் 3வது புரமோ.. லிஸ்ட் செட் ஆகலயே\nஉடல்நிலை பற்றி திடீர் வதந்தி.. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/07/blog-post_427.html", "date_download": "2020-10-24T12:25:37Z", "digest": "sha1:UXBZXMHZO36GIDYQTKPBGX6AXYV7SDP5", "length": 5903, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "நிதி அமைச்சிற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் நிதி அமைச்சிற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை\nநிதி அமைச்சிற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை\nஉள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்கு வழங்கப்படும் கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதன்படி எதிர்வரும் வாரத்திற்குள் உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமைப்படுத்துவதற்காக திணைக்களத்தின் ஊழியர்களுக்கு 2019ம் ஆண்டுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nTags : முதன்மை செய்திகள்\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nபொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடை\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்ட காணியில் தேயிலை மரங...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங���களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் அச்ச நிலைமை காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில் சேவைகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2478889", "date_download": "2020-10-24T13:08:29Z", "digest": "sha1:D4GNHH5FKCMIKBAEQ5SDKSN7AYJ5TY7T", "length": 22198, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "நுண்ணீர் பாசனத்திற்கு ரூ. 1,300 கோடி வழங்க நபார்டு வங்கி ஒப்புதல்| Dinamalar", "raw_content": "\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ...\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ...\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 2\nஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 8\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 2\nமெகபூபா முப்தியை கைது செய்ய பாஜ., கோரிக்கை 11\nமஹா., முன்னாள் முதல்வர் பட்னாவிசுக்கு கொரோனா\n‛கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் ...\nநுண்ணீர் பாசனத்திற்கு ரூ. 1,300 கோடி வழங்க நபார்டு வங்கி ஒப்புதல்\nசென்னை: தமிழகத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த, 1,300 கோடி ரூபாய் வழங்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம் என்பதால், விவசாயம் நிலையற்றதாக உள்ளது. இதனால், விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கிடைக்கும் நீராதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி, சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது.இதற்காக, மத்திய - மாநில அரசுகள் இணைந்து, பிரதமரின்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழகத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த, 1,300 கோடி ரூபாய் வழங்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.\nதமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம் என்பதால், விவசாயம் நிலையற்றதாக உள்ளது. இதனால், விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கிடைக்கும் நீராதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி, சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது.\nஇதற்காக, மத்திய - மாநில அரசுகள் இணைந்து, பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்திலும், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் வழங்கப் படுகின்றன.தமிழகத்தில், இதுவரை, 4.22 லட்சம் ஏக்கரில், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைத்து தரப்பட்டுள்ளன. மேலும், 2.47 லட்சம் ஏக்கரில், நுண்ணீர் பாசன கட்டமைப்புகளை நிறுவும் பணிகள் நடந்து வருகின்றன.\nஇதற்காக, 45 நிறுவனங்களை அரசு நியமித்துள்ளது.இதுவரை, இத்திட்டத்திற்கு, மாநில அரசு, தன் சொந்த நிதியை வழங்கி வந்தது. இனி, மாநில அரசின் பங்களிப்பை, நபார்டு வங்கி கடனுதவியாக பெற, முடிவு செய்யப்பட்டு உள்ளது.அரசின் தீவிர முயற்சியால், இத்திட்டத்திற்கு, 1,300 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்த நிதியில், 2019 - 20; 2020 - 21ம் ஆண்டுகளில், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பயனாளிகள் தேர்வை தீவிரப்படுத்த, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகாஸ் சிலிண்டர் விலை ரூ.147 அதிகரிப்பு\nபிரசவத்தில் தாய், குழந்தை பலி கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்���ும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஸ் சிலிண்டர் விலை ரூ.147 அதிகரிப்பு\nபிரசவத்தில் தாய், குழந்தை பலி கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/product/382/powertrac-tractor-439-plus/", "date_download": "2020-10-24T12:29:17Z", "digest": "sha1:XA3NMDNR2O3FYHHSP74IZLKDEBZG3SFZ", "length": 27067, "nlines": 259, "source_domain": "www.tractorjunction.com", "title": "பவர்டிராக் 439 Plus ధర వివరణ సమీక్షలు మరియు లక్షణాలు | பவர்டிராக் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும�� டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n4.7 (7 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் முழு விவரக்குறிப்பு கடனைப் பயன்படுத்துங்கள்\nபவர்டிராக் 439 பிளஸ் கண்ணோட்டம்\nபவர்டிராக் 439 பிளஸ் விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nதிறன் சி.சி. 2339 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nகாற்று வடிகட்டி Oil Bath Type\nவாங்க திட்டமிடுதல் பவர்டிராக் 439 பிளஸ்\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக பவர்டிராக் 439 பிளஸ்\nபிரீத் 4049 வி.எஸ் பவர்டிராக் 439 பிளஸ்\nமஹிந்திரா 275 DI எக்ஸ்பி பிளஸ் வி.எஸ் பவர்டிராக் 439 பிளஸ்\nபவர்டிராக் 435 பிளஸ் வி.எஸ் பவர்டிராக் 439 பிளஸ்\nஒத்த பவர்டிராக் 439 பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3035 E\nமாஸ்ஸி பெர்குசன் 7250 சக்தி\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 37\nமஹிந்திரா யுவோ 475 DI\nஇந்தோ பண்ணை 2042 DI\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான்\nமஹிந்திரா 275 DI TU\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பவர்டிராக் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பவர்டிராக் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்��வும் அல்லது அருகிலுள்ள பவர்டிராக் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-ayodhya/", "date_download": "2020-10-24T12:45:23Z", "digest": "sha1:FPNXKA2TAOZ2ZOC3VZ3GE2YM7PU546PI", "length": 24229, "nlines": 266, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் Ayodhya, 27 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் Ayodhya", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n27 பயன்படுத்திய டிராக்டர்கள் Ayodhya நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் Ayodhya டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் Ayodhya சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை Ayodhya ரூ. 1,10,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nமஹிந்திரா 255 DIபவர் பிளஸ்\nசோனாலிகா DI 42 RX\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க Ayodhya - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு Ayodhya\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க Ayodhya இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் Ayodhya\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டி��ாக்டர்கள் Ayodhya இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் Ayodhya அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் Ayodhya\nதற்போது, 27 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் Ayodhya கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை Ayodhya\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு Ayodhya பகுதி ரூ. 1,10,000 to Rs. 4,70,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் Ayodhya அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Muzaffarnagar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Amroha\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bijnor\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Saharanpur\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Moradabad\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Meerut\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bareilly\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Baghpat\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Aligarh\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Bulandshahar\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Mathura\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு Lakhimpur Kheri\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2020/02/rs-45-lacs-erected-for-arun-vijays-sinam-final-schedule/", "date_download": "2020-10-24T12:38:53Z", "digest": "sha1:6G5DBU23CLYYQBAOMC5AIKYOSEQUKMAN", "length": 13882, "nlines": 179, "source_domain": "cineinfotv.com", "title": "Rs. 45 Lacs erected for Arun Vijay’s ‘Sinam’ final schedule", "raw_content": "\nஅருண் விஜய்யின் “சினம்” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக 45 லட்ச ரூபாயில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கு \nஎதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது அருண் விஜய் நடிப்பில் வெளியான “மாஃபியா” திரைப்படம். ரசிகர்களின் வாய்மொழி பாராட்டு வழியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது “மாஃபியா”. தொடர் வெற்றிகளை தந்துவருவதோடு விழாக்காலமில்லாமல் சாதாரண நேரத்தில் வெளியாகி பெரு வெற்றி பெற்ற படமாக விநியோகஸ்தர்களாலும், விமர்சகர்களாலும் “மாஃபியா” கொண்டாப்படுவதில் பெரும் உற்சாகத்தில் உள்ளார் அருண் விஜய். “மாஃபியா” ஓடிய தியேட்டர்களில் கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் ரசிகர்களை நேரடியா சந்திக்க, அவர்கள் காட்டிய அளவிலா அன்பு, உற்சாக வரவேற்பில் மனதெங்கும் புத்துணர்வு பரவி, பெரு மகிழ்ச்சியில் மிதந்து வருகிறார் அருண் விஜய். தற்போது வெற்றியை கொண்டாடும் நேரமே இல்லாமல் அடுத்த அதிரடிக்கு “சினம்” படத்தின் மிகப்பெரிய ஆக்‌ஷன் காட்சிக்கு தயாரகிவிட்டார் அருண் விஜய். இதில் குறிப்பிடதக்கது என்னவென்றால் இந்த ஆக்‌ஷன் காட்சிக்காக 45 லட்சம் செலவில் மிகப்பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் GNR குமரவெலன் இது குறித்து கூறியதாவது…\nஇந்த ஆக்‌ஷன் காட்சி படத்தில் மிக முக்கியமான கட்டத்தில் நடைபெறக்கூடிய கதையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. இந்த காட்சி பற்றி விவாதித்த போது இதனை நேரடியாக பொது இடத்தில் எடுப்பது இயலாத காரியம் என்பது தெரிந்தது. ஆதலால் இதனை அரங்கு அமைத்து எடுக்கலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் விஜயகுமார் இதற்கு ஒத்துக்கொள்வரா மிகப்பெரிய செலவு செய்ய வேண்டி வருமே மிகப்பெரிய செலவு செய்ய வேண்டி வருமே எனத் தோன்றியது. ஆனால் நானே எதிர்பாரா விதமாக “செலவு முக்கியமில்லை படத்தின் தரமே முக்கியம், காட்சி சரியாக திரையில் வரவேண்டும்” என அவர் சொன்னார். கலை இயக்குநர் மைக்கேல் மற்றும் அவரது குழு பிரமிப்பான உழைப்பில் தத்ரூபமாக , உண்மையான இடம் போலவே அரங்கை உருவாக்கினார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சியை சண்டைப்பயிற்சி இயக்குநர் சில்வா வெகு அற்புதமாக வடிவமைத்துள்ளார். அருண் விஜய்யின் ஸ்டைலீஷ் தோற்றமும் பெரும் அர்ப்பணிப்பும் இக்காட்சியை வேறு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.\nஇந்த ஆக்‌ஷன் காட்சியில் அருண் விஜய்யுடன் காளிவெங்கட்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படப்பிடிப்புடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.\nMovie Slides Pvt Ltd சார்பில் R.விஜய குமார் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் “சினம்” படத்தை எழுதி இயக்குகிறார். அருண் விஜய் காவல் அதிகாரி பாத்திரத்தில் நாயகனாக நடிக்க பாலக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். காளிவெங்கட் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “சகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா”படப்புகழ் ஷபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய ராஜா முகம்மது படத்தொகுப்பு செய்கிறார். மைக்கேல் கலை இயக்கம் செய்ய சில்வா சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். மதன் கார்கி, பிரியன் ஏக்நாத் பாடல்கள் எழுத பவன் வடிவமைப்பை மேற்கொள்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:42:15Z", "digest": "sha1:7P6PNDFB2ZEPQSTH7ULNMUBX25AGHQ3M", "length": 5954, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "கிரிக்கெட் – உள்ளங்கை", "raw_content": "\nமுன்னாள் தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி பேசுவது போல் ஒரு மிமிக்ரி. அவ்வளவுதான்\nபாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூஸஃப் யோஹண்ணா ஒரு கிறிஸ்தவராம் (சில தினங்கள் முன்வரை). அவர் சமீபத்தில் முஸ்லிமாக மதம் மாறினார். முன்னாள் அணித்தலைவர் சயீத் அன்வர்தான் அதற்குக் காரணமாக இருந்தார் என்று யூஸஃப்பின் தாயார் புகார் கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகுடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதில்லை.\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 74,348\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,360\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,354\nபழக்க ஒழுக்கம் - 10,592\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,189\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,971\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை ���ிருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-24T12:27:29Z", "digest": "sha1:M4VPUOWZPWOALBJCB4Z2SYMFVHYMILWN", "length": 5816, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "குளிர் – உள்ளங்கை", "raw_content": "\nமாயமாய் நிறம் மாறும் இலைகள்\nவண்ணக்களை மாற்றி குளிர் காலத்திற்கு கட்டியம் கூறி வரவேற்கத் தயாராகும் இலைகள் மரங்களின் தோல்மேல் புதிய வண்ணப் பூச்சுடன் கூட, பச்சையிலிருந்து கிளம்பி, பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று விதவிதமாய் இலைகள் நிறம் மாறியசைகின்ற அதிசயத்தை இப்போது காண […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 74,347\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,360\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,354\nபழக்க ஒழுக்கம் - 10,592\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,189\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,971\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/06/blog-post_24.html", "date_download": "2020-10-24T12:41:43Z", "digest": "sha1:W3UTQDWS6UNU6534TLRDMVGZT55EWA2O", "length": 18085, "nlines": 95, "source_domain": "www.kurunews.com", "title": "மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் திலகம் கதிராமன் தம்பிராஜா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் திலகம் கதிராமன் தம்பிராஜா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் திலகம் கதிராமன் தம்பிராஜா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் கடமையாற்றி 03.06.2020 அன்று ஓய்வு பெற்றுச் சென்ற தம்பிராஜா அவர்கள் கதிராமன் இராசம்மா தம்பதியினருக்கு ஏழாவது மகனாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் எனச் சிறந்து விளங்குகின்ற மீன்பாடும் தேநாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேற்றாத்தீவில் 04.06.1960ல் பிறந்தார். இவர் ஆரம்ப, இடை நிலைக் கல்வியை தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்திலும் தனது உயர் கல்வியை பல கல்விமான்களை உருவாக்கிய அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்குகின்ற மட்/ களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையிலும் கற்று தேற்றாத்தீவு களுதாவளை ஆகிய இரு கிராமங்களுக்கும் பெருமை சேர்த்தவர்.\nஇவர் புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் மீது தீராத பக்தி உடையவர். இளமையிலே துடிப்பும், விவேகமும், சாந்த குணமும் கொண்ட இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது பட்டத்தை 31.10.1991ம் ஆண்டு பெற்றுக் கொண்டவர். இவர் ஆசிரியராக முதல் நியமனத்தை 03.05.1993ம் ஆண்டு மட்/வாகரை மகா வித்தியாலயத்தில் பெற்று தனது பணியை செவ்வனே நிறைவேற்றியவர். இளமைப் பருவம் இருந்தே முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றிய இவர் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை தேசிய கல்வி நிறுவகத்தில் பெற்றுக் கொண்டவர். இவர் 2000 ஆண்டில் குணலெட்சுமியைக் கரம்பிடித்ததன் பயனாக இவருக்கு கிருத்திகா என்ற மகளும் உள்ளதோடு, இவரது மனைவி ஒரு ஆசிரியையுமாவார். இவர் அதிபராக 04.08.2000ம் ஆண்டு மட்/காந்திபுரம் விபுலாநந்த வித்தியாலயம் களுதாவளையில் நியமனத்தைப் பெற்றவர். பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலையில் 15.04.2002ம் ஆண்டு வன்னியசிங்கம் அவர்கள் அதிபராக இருக்கின்ற வேளையில் இவர் பிரதி அதிபராக கடமையைப் பொறுப்பேற்றவர்.\nதிரு.வன்னியசிங்கம் அதிபர் அவர்கள் இந்தியா சென்றிருந்தவேளை தற்காலிக அதிபராக ஒருவருடம் தனது பணியை சிறப்புறச் செய்தவர். பின்னர் வன்னிய சிங்கம் அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்ற வேளையில் மட்/பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலைக்கு அதிபராக 22.09.2015 அன்று தனது கடமையைப்பொறுப்பேற்றார். இவருடைய காலத்தில் தனது சேவையை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், ஏனைய ஊழியர்கள் அனைவருடனும் சாந்தமான போக்கின் மூலமாக தனது நிருவாகத்தை திறம்படச் செய்து வெற்றிகண்டவர். மனிதநேயம் கொண்டவராகவும் இவர் காணப்படுகின்றார். 2500 மாணவர்களைக் கொண்ட இப்பாடசாலையில் தனது காலத்தில் எதுவித பிரச்சினைகளும் வராமல் மிகச் சிறப்பாக தனது பணியை ஆற்றியவர்.\nஇவருடைய காலத்தில் கிழக்கு மாகாணத்திலே சிறப்புவாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய பார்வையாளர் அரங்கு, விஞ்ஞான ஆய்வுகூடம், சுற்றுமதில், முன் முகப்பு, ஆரம்ப பிரிவு மூன்று மாடிக்கட்டிடம் என பல வசதிகள் பௌதீக வளங்களாகக் கிடைத்துள்ளன. இவற்றைப் பெறுவதற்கு தன்னாலான அனைத்துப் பணிகளையும் முயற்சிகளையும் இவர் மேற்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து பரீட்சைப் பெறுபேறுகளை எடுத்து நோக்கினால் இவருடைய காலப்பகுதியில் மூன்று தடவைகள் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை மாணவர்கள் பெற்றுள்ளனர். அடுத்து க.பொ.த. (சா.த) ல் இரண்டு தடவைகள் 12 ஒன்பது ஏ சித்திகளை மாணவர்கள் பெற்றுள்ளனர். இறுதியாக 2019ல் நடத்த க.பொ.த. (சா.த) பரீட்சையில் ஏழு மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். அத்துடன் க.பொ.த உயர்தரத்தில் பல மாணவர்கள் வைத்தியத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அடுத்து வர்த்தகம், கலைப் பிரிவுகளிலும் பெருவாரியான மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதியுடையவர்களாக காணப்படுகின்றனர். இறுதியாக நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 2 மாணவர்கள் பொறியில் பீடத்திற்கும் 3 மாணவர்கள் வைத்தியப் பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அடுத்து விளையாட்டு, தமிழ்த் தினப் போட்டி மற்றும் ஏனைய போட்டிகளிலும் தேசிய மட்டம் வரையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு புகழ் தேடித்தர காரணமாக இவர் இருந்திருக்கின்றார் என்றால் அது மிகையாகாது. இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்த அதிபர் திலகமானவர் ஓய்வு பெறுகின்றார். ஓய்வு பெறும் இந்த நாளில் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் இன்னும் பல சாதனைகளைப் படைக்கவும் இப்பாடசாலை மென்மேலும் வளர்ச்சியடையவும் ஆசிரியர்கள், அதிபர்கள் சிறந்த பணியினை மேற்கொள்ளவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தனது சேவைக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார். மேலும் புதிதாக கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட அதிபர் நாகேந்திரன் அவர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் K.தருமலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார்.\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் தருமலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார். அன்னார் மாரடைப்புக்க...\nபரராஜசிங்கம் படுகொலை விவகாரம்: பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்...\nகளுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்\nகளுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழ்க் கிராமங்களில் சமீப காலமாக தொடரும் திருட்டுச் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், கொள்ள...\nஉயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது\nக.பொ.த.உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பரீ்ட்சைத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ...\nநாடளாவிய ஊரடங்கு தொடர்பில் அறிவித்தல்\nகொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழலில், நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பித்தல் குறித்து எந்த திட்டமும...\nமட்டக்களப்பு தேற்றாத்தீவில் கார் விபத்து\nமட்டக்களப்பு தேற்றாத்தீவில் கார் விபத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் அதி சொகுசு கார் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-24T11:32:07Z", "digest": "sha1:WCMO7GHMHXVIFP54WXHTJEZFEU27UJTC", "length": 2918, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "தீங்கனிச் சோலை - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nதீங்கனிச் சோலை (101 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,617] இதழ்கள் [12,410] பத்திரிகைகள் [49,219] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,417] சிறப்பு மலர்கள் [4,992] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1963 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/586151-cartoon.html", "date_download": "2020-10-24T12:38:50Z", "digest": "sha1:BQBXYCHOHG3FWFNFOGUOBYADDNNKWFGD", "length": 10154, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "எந்தக் கட்சிக்காரரை சொல்றார்னு தெரியலையே! | Cartoon - hindutamil.in", "raw_content": "சனி, அக்டோபர் 24 2020\nஎந்தக் கட்சிக்காரரை சொல்றார்னு தெரியலையே\nCartoonஎந்தக் கட்சிக்காரரை சொல்றார்னு தெரியலையே\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\n‘என்எல்சி இந்தியா’ நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nஆதார் அட்டைக்கே ஆதாரம் இல்லையா\nஇபிஎஸ்- ஓபிஎஸ் சண்டை ஏன் தெரியுமா\nபிய்த்து உதறிய ராணா, சுனில் நரைன்; அஸ்வின் ஓவர்களிலும் சாத்து; கடைசி 12...\nவீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’; தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு\nவளிமண்டலச் சுழற்சி; அடுத்த 3 தினங்களுக்கு டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு:...\nபிரான்ஸில் டிசம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும்: மக்ரோன்\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு: கோவையில் 8,685 பேர் எழுதுகின்றனர்\nஆயுத பூஜைக்காக கிருஷ்ணகிரியில் பொரி உற்பத்தி தொடக்கம்: போதிய ஆர்டர் கிடைக்காததால் 50...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2018/04/24/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%80-clove-tea-%E0%AE%90-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-10-24T11:26:36Z", "digest": "sha1:4GVJ2RW2GH6ZVWWG6TZO3L4QPZ3SEL5Q", "length": 22675, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கிராம்பு டீ (Clove Tea)-ஐ குடித்து வருவதால் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகிராம்பு டீ (Clove Tea)-ஐ குடித்து வருவதால்\nகிராம்பு டீ ( #Clove #Tea ) -ஐ குடித்து வருவதால்\nகிராம்பு டீ ( #Clove #Tea ) -ஐ குடித்து வருவதால்\nந‌மது சமையல் அறையில் எப்போதும் இருக்கும் மூலிகைகளில்\nஒன்றுதான் இந்த கிராம்பு. இந்த கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் B, C, E, J, K போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீயை குடிப்பதால், கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.\nசுடுநீரில் கிராம்பு: கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nதண்ணீர் – 1 கப்\nஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ஐந்து கிராம்பையும் சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.\nகிராம்பு டீயில் விட்டமின் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இதை\nகுடிப்பதால், உடலுக்கு தேவையான புத்துணர்ச்சிகள் கிடை க்கிறது.\nசோம்பலை நீக்கி, சுறுசுறுப்பு தன்மையுடன் இருக்க, காலையில் 1 கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.\nதலைவலி, உயர் ரத்த அழுத்தம், செரிமானப் பிரச்சனை, கல்லீரல் குறைபாடு போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.\nரத்தோட்டத்தை சீராக்கி, பல்வலி போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே பல்வலி உள்ளவர்கள், மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீயை குடிக்கலாம்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in சமையல் குறிப்புகள் - Cooking Tips, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு\nTagged clove, Clove Tea, Tea, vidhai2virutcham, vidhai2virutcham.com, கிராம்பு, கிராம்பு டீ, கிராம்பு டீ ( #Clove #Tea ) -ஐ குடித்து வருவதால், க��ராம்பு டீ-ஐ குடித்து வருவதால், குடித்து வருவதால், டீ\nPrevமீன் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சோகம் – அதிர்ச்சி சம்பவம்\nNextநெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,636) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிர��லங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/nokia-2-3-7681/", "date_download": "2020-10-24T12:20:26Z", "digest": "sha1:ME5EZA4V7JORCH3V4ENZDAOEWOGUE6NY", "length": 18786, "nlines": 313, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் நோக்கியா 2.3 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 27 டிசம்பர், 2019 |\n13MP+2 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n6.2 இன்ச் 720 x 1520 பிக்சல்கள், 19:9 விகிதம்\nக்வாட் கோர், 2 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nநோக்கியா 2.3 சாதனம் 6.2 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1520 பிக்சல்கள், 19:9 விகிதம் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 2 GHz, மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர் உடன் உடன் IMG PowerVR GE-class ஜிபியு, 2 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக Upto 512 GB வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nநோக்கியா 2.3 ஸ்போர்ட் 13 MP (f /2.2) + 2 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் தொடு போகஸ். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP (f /2.4) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் நோக்கியா 2.3 வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, மைக்ரோ யுஎஸ்பி 2.0, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nநோக்கியா 2.3 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nநோக்கியா 2.3 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie) ஆக உள்ளது.\nநோக்கியா 2.3 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.7,698. நோக்கியா 2.3 சாதனம் , अमेजन, பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், 9.0 (Pie)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி டிசம்பர், 2019\nஇந்திய வெளியீடு தேதி 27 டிசம்பர், 2019\nதிரை அளவு 6.2 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (2.5D curved கண்ணாடி டிஸ்ப்ளே)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1520 பிக்சல்கள், 19:9 விகிதம்\nசிப்செட் மீடியாடெக் ஹீலியோ A22\nசிபியூ க்வாட் கோர், 2 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் Upto 512 GB\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 13 MP (f /2.2) + 2 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 5 MP (f /2.4) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 720p 30fp\nகேமரா அம்சங்கள் தொடு போகஸ்\nவீடியோ ப்ளேயர் MP4, H.264\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர்\nஇன்பினிக்ஸ் ஹாட் 10 லைட்\nசமீபத்திய நோக்கியா 2.3 செய்தி\nNokia 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போனுக்கான ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை எச்எம்டி குளோபல் இப்போது தொடங்கியுள்ளது. இதன் பொருள் 11 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓஎஸ் பெற்றுள்ளன.\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில் நோக்கியா 2.3 விலையை உயர்த்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,199-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்த்தப்பட்டு ரூ.7585-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எச்டி பிளஸ் டிஸ்பிளே நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன்\nNokia 2.3 : மிரட்டலான நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஎச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்து. அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் கிடைக்கிறது.\nகுறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு வரும் நோக்கியா 2.3.\nஎச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது ஆன்லைன் மற்றும ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலை ரூ.8,199-ஆக உள்ளது.\nவிரைவில் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 2.3\nஇந்த மாத தொடக்கத்தில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் ஆனது எகிப்தில் அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு அந்நிறுவனம் சார்பில் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்தது. இந்நிலையில் ​​நோக்கியா 2.3 இந்தியா வெளியீடு மற்றொரு அதிகாரப்பூர்வ பட்டியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த சாதனத்தை இந்தியாவில் எதிர்பார்க்கலாம். நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-10-24T11:36:14Z", "digest": "sha1:Y5PE63I2A24ZACXJ36VZZU6MSW5SSQ6U", "length": 5190, "nlines": 86, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "சிங்கப்பூர் இந்தியாவை விட அதிக வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும்: சிக்கி | GNS News - Tamil", "raw_content": "\nHome Business சிங்கப்பூர் இந்தியாவை விட அதிக வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும்: சிக்கி\nசிங்கப்பூர் இந்தியாவை விட அதிக வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும்: சிக்கி\nஇந்தியா சிங்கப்பூர் மாதிரி தொடர்ந்து அவர் மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் Arkist முடியும் எனவே சுமூகமாக வணிக என்றால். ஒரு உயர்மட்ட தொழிற்துறை அமைப்பு இது கூறியுள்ளது. சுமார் 8 ஆயிரம் இருக்கும் இந்திய நிறுவனங்களில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட. எனினும், இந்தியாவில் பதிவு சிங்கப்பூர் நிறுவனங்கள் எந்த கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி 100 வரை\nPrevious articleபேஸ்புக்க்குப் பின்னர், ட்விட்டர் பங்குகளில் ஒரு பெரிய வீழ்ச்சி\nNext articleதங்கம் ரூபாய்க்கு 40 ரூபாய், வெள்ளி 25 ரூபாய்\n20 வயதில் விமானம் ஓட்ட தெரியாமலேயே விமானத்தை ஓட்டிய பெண்…\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nஇன்றைய தங்கம் விலை 144 ரூபாய் அதிகம்\nதமிழ் நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவரும் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும்...\nஅப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் தனது மருத்துவமனைகளில் கோவிட்-19 க்கு பிந்தைய தொடர் சிகிச்சை மையங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019_11_12_archive.html", "date_download": "2020-10-24T12:14:33Z", "digest": "sha1:ZBRLDRJTZ3JP25EOQJCJBGLSA5EU7WCX", "length": 38218, "nlines": 865, "source_domain": "tamil.lankaimage.com", "title": "11/12/19 - Tamil News", "raw_content": "\nஇந்தியா, அவுஸ்திரேலியா இங்கிலாந்து கிரிக்கெட் சபைகள் ஐ.சி.சியுடன் முறுகல்\nசர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தமது எதிர்கால போட்டி அட்டவணையில் (2023- – 31 வரையிலான காலப்பகுதிக்குள்) நடாத்தவுள்ள உலகக் கிண்ணம் ...Read More\nஉலக பரா மெய்வல்லுநரில் தினேஷூக்கு வெள்ளிப் பதக்கம்\nடுபாயில் நடைபெற்று வரும் உலக பரா மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கையின் நட்சத்திர பரா மெய்வல்லுனரான தினேஷ் பிரியன்த க...Read More\nதெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அதிகாரிகள் குழு அறிவிப்பு\nஅணியின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் தம்பத் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கஹரா ஆகிய நகரங்களில் எதிர்வரும் டிசம்பர் மாத...Read More\nநானும் அரவிந்தவும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டிருந்தால் உரிய விசாரணை நடத்துங்கள்\nலக்னோ டெஸ்ட் தொடரில் நானும் அரவிந்த டி சில்வாவும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தமாறு அமைச்சர் அர்ஜ...Read More\nஇராணுவ படையணி தலைமையகத்தில் புதிய ரக்பி மைதானம் திறந்துவைப்பு\nஇலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி தலைமையகத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா (08) ஆம் திகதி வெள...Read More\n'கே.பி.எல். ஹொக்கி செவன்ஸ்' சுற்றுப்போட்டி சிவா சலஞ்சஸ் அணி வெற்றி\nதீபாவளிப் பண்டிகையை யொட்டி காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகம் அமரர் திரு,திருமதி அருளானந்தம் தம்பதியினரின் ஞாபகார்த்தமாக (10) நடாத்திய \u0003...Read More\nதெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ரிசோபனுக்கு வெண்கலப் பதக்கம்\nதெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டிகளில் கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின் பயிலுநரும், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம ...Read More\nயாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க\nயாழ்ப்பாணத்திற்கு நேற்று (11) விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பொதுமக்களால் வரவேற்கப்பட்டபோது எடுத...Read More\nபெருந்தோட்ட மக்கள் வாக்களிப்பதற்கு காலையில் விடுமுறை வழங்குங்கள்\nபெருந்தோட்ட மக்களுக்கு தேர்தல் தினத்தன்று காலையில் விடுமுறை வழங்கி அவர்களுக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என விசேட ப...Read More\nஅங்குலம் காணியாவது விற்றதாக முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள்\nராஜபக்‌ஷவினருக்கு அமைச்சர் சம்பிக்க சவால் எமது ஆட்சியில் ஒரு அங்குலம் நிலமாவது வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கும...Read More\nசஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழர்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்\nமஹிந்தவின் சர்வாதிகாரத்தை தோற்கடித்தவர்கள் தமிழரே 10 வருடகால அட்டூழியங்களை மறந்து விடாதீர்கள் 13ஆவது திருத்தத்தை செயலிழக்கச் செய்த...Read More\nதேர்தல் பிரசாரங்கள் யாவும் நாளை நள்ளிரவுடன் முடிவு\nமீறினால் கடும் தண்டனை ஐரோ. கண்காணிப்பாளர்களும் வருகை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரங்கள் யாவும் நாளை(13) நள்ளிரவு 12 ம...Read More\nசுயேச்சை வேட்பாளர் ஐ.எம்.இலியாஸ் சஜித்துக்கு ஆதரவு\nபுதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று (11) ஆனமடுவவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்...Read More\nபுத்தளத்தில் ஜனாபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ\nபுத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுன ஜனாபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஜனாத...Read More\nஜனநாயகத்தை பாதுகாக்க ராஜபக்‌ஷவினரை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டாம்\nமீண்டும் ராஜபக்ஷக்களை அழைப்பது ஜனநாயக நோக்கத்துக்காகவென்றால், அதனைச் செய்ய வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அந...Read More\nபெண்ணை கொலை செய்தவருக்கு பொதுமன்னிப்பா\nராஜபக்ஷவினருக்கு செய்யும் நன்றிக்கடனாகவா பெண்ணொருவரை கொலை செய்த குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார் என ஜே.வி.பி. எம்.பி....Read More\nயாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு\nநேற்று வந்திறங்கிய முதலாவது விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினூடான வர்த்தக விமான சேவைகள் ​நேற்று ஆரம்பிக்கப்பட்டன. எயார் ...Read More\nசட்டத்தரணி அலிசப்றிக்கு எதிராக நஷ்டஈடு கோரி ஹரீன் வழக்கு தாக்கல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தானும் தனது தந்தையும் முன்கூட்டியே அறிந்திருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி கூறியிரு...Read More\nவிசேட பாராளுமன்ற அமர்வை கூட்டிய பிரதமர் ஏன் வரவில்லை\nவிசேட பாராளுமன்ற அமர்வு நடத்துவதற்கு பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அழைப்பை விடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராதது கு...Read More\nசிறுபான்மை க���்சிகள் எடுத்த முடிவே சஜித்தின் வெற்றிக்கு வழிகோளாக உள்ளது\nசஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதற்கு சிறுபான்மைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து எடுத்துள்ள முடிவு அவரது வெற்றிக்கு வழிகோளாக அமைந்துள்ள...Read More\nசிறுபான்மை வாக்கு வேண்டாம் என்போர் பின்னர் நாட்டில் இருக்க கூடாது என்பார்கள்\nசிறுபான்மை சமூகத்தின் வாக்கு வேண்டாம் என்பவர்கள், எதிர்காலத்தில் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகம் இருக்க கூடாது என்பார்கள். அனைவரும் ...Read More\nபாராளுமன்ற அனுபவமுள்ள தலைவரே எமக்குத் தேவை\nஎமக்கு தேவை பாராளுமன்ற அனுபவ முள்ள தலைவர் தான். இராணுவ ஆட்சியாளர் அல்ல. சஜித்துக்கு பின்னால் உள்ள முஸ்லிம் தலைவர்களை விட மொட்டு பக்க...Read More\nநல்லாட்சி அரசு அபிவிருத்தி திட்டங்களை முடக்கி பொதுமக்களை ஏமாற்றியுள்ளது\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ நீங்கள் எதிர்பார்த்தது போன்று நல்லாட்சி அரசு எந்த அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nவிக்கிக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nதொலைபேசியூடாக தெரிவித்தார் 81 ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யு...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nபெரு நஸ்கா பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் பூனை ஒன்றின் பிரமாண்ட காட்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப...\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்கு கிறிஸ் கெயில், அன்ட்ரே ரசல், சஹீட் அப்ரிடி, பாப் டு பிளசிஸ் மற்றும் கார்லோஸ் பிரத்வெயிட்...\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nஅரசாங்க பாடசாலைகளில் தரம் 01 இற்கு பிள்ளைகளை சேர்ப்பதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்படும் வீட்டு உறுதிக்கான புள...\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nபொலிவிய ஜனாதிபதி தேர்தலில் சோசலிச வேட்பாளர் லுவிஸ் ஆர்ஸ் வெற்றியீட்டி இருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் மூலம் தெரியவருகிறது. பதவி கவ...\nஇன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 21, 2020\nதொடர்பான செய்திகள்: இன்ற���ய தினகரன் e-Paper: ஒக்டோபர் 20, 2020 இன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 19, 2020 இன்றைய தினகரன் வாரமஞ்சரி ...\nஇந்தியா, அவுஸ்திரேலியா இங்கிலாந்து கிரிக்கெட் சபைக...\nஉலக பரா மெய்வல்லுநரில் தினேஷூக்கு வெள்ளிப் பதக்கம்\nதெற்காசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அதிகாரிகள்...\nநானும் அரவிந்தவும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டிருந...\nஇராணுவ படையணி தலைமையகத்தில் புதிய ரக்பி மைதானம் தி...\n'கே.பி.எல். ஹொக்கி செவன்ஸ்' சுற்றுப்போட்டி சிவா சல...\nதெற்காசிய கராத்தே சுற்றுப் போட்டியில் ரிசோபனுக்கு ...\nயாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த முன்னாள் ஜனா...\nபெருந்தோட்ட மக்கள் வாக்களிப்பதற்கு காலையில் விடுமு...\nஅங்குலம் காணியாவது விற்றதாக முடிந்தால் நிரூபித்துக...\nசஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழர்களிடம் சம்பந்தன்...\nதேர்தல் பிரசாரங்கள் யாவும் நாளை நள்ளிரவுடன் முடிவு\nசுயேச்சை வேட்பாளர் ஐ.எம்.இலியாஸ் சஜித்துக்கு ஆதரவு\nபுத்தளத்தில் ஜனாபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ\nஜனநாயகத்தை பாதுகாக்க ராஜபக்‌ஷவினரை ஆட்சிக்கு கொண்ட...\nபெண்ணை கொலை செய்தவருக்கு பொதுமன்னிப்பா\nயாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு\nசட்டத்தரணி அலிசப்றிக்கு எதிராக நஷ்டஈடு கோரி ஹரீன் ...\nவிசேட பாராளுமன்ற அமர்வை கூட்டிய பிரதமர் ஏன் வரவில்லை\nசிறுபான்மை கட்சிகள் எடுத்த முடிவே சஜித்தின் வெற்றி...\nசிறுபான்மை வாக்கு வேண்டாம் என்போர் பின்னர் நாட்டில...\nபாராளுமன்ற அனுபவமுள்ள தலைவரே எமக்குத் தேவை\nநல்லாட்சி அரசு அபிவிருத்தி திட்டங்களை முடக்கி பொது...\n1500 ஆண்டுகளுக்கு முந்தைய இராட்சத ஓவியம் கண்டுபிடிப்பு\nலங்கா ப்ரீமியர் லீக் அணிகளுக்கு கெயில், ரசல், அப்ரிடி இணைப்பு\nதரம் 01 அனுமதி; வதிவிட உறுதிப்படுத்தல் புள்ளி திட்டத்தை தளர்த்த யோசனை\nபொலிவிய ஜனாதிபதி தேர்தல்: மொராலஸின் கூட்டாளி வெற்றி\nஇன்றைய தினகரன் e-Paper: ஒக்டோபர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/17-9-2020-ajith-massage/", "date_download": "2020-10-24T11:37:46Z", "digest": "sha1:W3EENN7RORXUINCOOMRGXVHEQ3WDZ6KH", "length": 7124, "nlines": 82, "source_domain": "technicalunbox.com", "title": "தல அஜித் இன்று வெளியிட்ட அதிரடி அறிக்கை, அதிர்ச்சியில் அஜித் ஹேடர்கள் (Haters) – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nதல அஜித் இன்று வெளியிட்ட அதிரடி அறிக்கை, அதிர்ச்சியில் அஜித் ஹேடர்கள் (Haters)\nஅதாவது தல அஜித் குமார் எப்பொழுதும் அவரை உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்\nமேலும் தேவையின்றி எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை\nஇப்படி இருக்க இன்று தல அஜித் ஒரு அதிரடியான அறிக்கை ஒன்றை அவரது வழக்கறிஞர் மூலமாக அவர் அஜித் வெளியிட்டுள்ளார்\nதற்போது இந்த அறிக்கையை பார்த்த சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கையாக தான் இந்த அறிக்கை இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை\nஇதோ தல அஜித் அவர்கள் வெளிட்டா அந்த அறிக்கை ,என்ன என்பதை நீங்களே பாருங்கள்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← அஜித்தின் இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட விஜய் ஆனால் நடக்கவில்லை ஏன்\nசிவகார்த்திகேயனின் டாக்டர் OTTயில் இத்தனை கோடிகள் விலைபோனது முழு விவரத்தை நீங்களே பாருங்கள் →\nமாஸ்டர் படத்தில் இருந்து விஜய் புதிய தோற்றம் ,வைரலாகும் புகைப்பட இதோ\nசன் பிக்சர்ஸ்காக தனக்கு பிடித்த கதையை தூக்கி எறிந்த நடிகர் விஜய் அதிர்ச்சி தகவல்\nஜூன் 20 இன்று தமிழ் டிவி திரைப்படங்கள்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் ல��ட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/61863", "date_download": "2020-10-24T11:26:04Z", "digest": "sha1:KWL45T4NU7V7TOEMVR2HMRDZPGHX3FEQ", "length": 6320, "nlines": 89, "source_domain": "www.kirutamilnews.com", "title": "தமிழ் உறவுகளுடன் கைகோர்த்த முஸ்லீம் உறவுகள்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதமிழ் உறவுகளுடன் கைகோர்த்த முஸ்லீம் உறவுகள்\nதமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு மீண்டும் முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவினை இணைந்து வழங்கியுள்ளார்கள்.\n1990ம் ஆண்டின் பின்னராக முஸ்லீம் மக்களது இணைவு குறிப்பிட்டு தக்க செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் தமது வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் பூட்டி இன்றைய ஹர்த்தாலுக்கு தமது ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.\nஇதேவேளை கதைவடைப்ப்பால் முல்லைத்தீவு மாவட்டமும் முடங்கியது.முஸ்லீம் வர்த்தகர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.எனினும் வர்த்தகர்களுக்கு கடைகளை திறக்குமாறு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஇதனிடையே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர்.\nஇதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது.\nஎனினும் பொலிசார் கட்டளையிட்டபோதும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைகளை திறக்காமல் கடையடைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.\nயாழ்.மறைமாவட்ட ஆயர் விசேட ஆராதனை\nகிழக்கு பொதுமக்களுக்கு ம��க்கிய அறிவிப்பு\nசிறுமி பாலியல் துஷ்பிரயோக கான்ஸ்டபிளுக்கு 15 வருட சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2019/08/blog-post_28.html", "date_download": "2020-10-24T12:21:35Z", "digest": "sha1:HFZHCKLGZYOQ3YWZDXPCLG3ROJVXSAVC", "length": 3358, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "ஊவா மாகாண ஆளுநர் திடிரென இராஜினாமா!!! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Sri Lanka ஊவா மாகாண ஆளுநர் திடிரென இராஜினாமா\nஊவா மாகாண ஆளுநர் திடிரென இராஜினாமா\nஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது பதவியை இன்று (01) இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமார்ஷல் பெரேரா என்பவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/10/10.html", "date_download": "2020-10-24T11:54:47Z", "digest": "sha1:BIC4CXRTALFJW7PLRSJW4EAOAVVXHLHD", "length": 11806, "nlines": 68, "source_domain": "www.thamizhkadal.com", "title": "10 மாதங்களாக ஊதிய பாக்கி: புதுச்சேரி ஆசிரியர்கள் கருப்புத் துணியால் கண்களைக் கட்டிப் போராட்டம் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் 10 மாதங்களாக ஊதிய பாக்கி: புதுச்சேரி ஆசிரியர்கள் கருப்புத் துணியால் கண்களைக் கட்டிப் போராட்டம்\n10 மாதங்களாக ஊதிய பாக்கி: புதுச்சேரி ஆசிரியர்கள் கருப்புத் துணியால் கண்களைக் கட்டிப் போராட்டம்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nபத்து மாத ஊதியம், ஓய்வூதியம் தராததால் அரசு ஆணை பிறப்பிக்கும் வரை கல்வித்துறை வளாகத்திலேயே தங்கியிருக்கும் போராட்டத்தை அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் புதுச்சேரியில் நடத்தி வருகின்றனர். நான்காம் நாளான இன்று கண்களைக் கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுவை மாநிலத்தில் பணிபுரியும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் கடந்த டிசம���பர் 2019 முதல் 10 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதுதொடர்பான சம்பளக் கோப்பு உயரதிகாரிகளால் பல்வேறு முறை திருப்பி அனுப்பப்பட்டது. இறுதியில் ஆளுநராலும் சம்பளக் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது .\nஇதற்கிடையே கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தைப் புறக்கணித்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதியில் ஆசிரியர் பிரதிநிதிகளை அழைத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, சம்பந்தப்பட்ட தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகவும் ஊதியம் விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அதன் பிறகும் சம்பளக் கோப்பு தலைமைச் செயலரால் திருப்பி அனுப்பப்பட்டது.\nஇதையடுத்து ஊதியம் மற்றும் ஓய்வூதியம் இரண்டையும் வழங்கும் அரசு ஆணை, ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்படும் வரை, கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்திலேயே தங்கி இருக்கும் போராட்டத்தை ஆசிரியர்கள் தொடங்கியுள்ளனர். நான்காம் நாளான இன்று கண்களைக் கருப்புத் துணியால் கட்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை நடத்தினர்.\nஇதுகுறித்துப் புதுவை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில், \"ஒவ்வொரு முறையும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள் மீது வரவு ,செலவுக் கணக்குகளை முறையாகக் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுடன் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது.\nதகவல்களைப் புதுவை அரசு நேரடியாக நிர்வாகத்திடம் கேட்டுப் பெறும் அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பள்ளிகளுக்கு அனுப்பி, ஆய்வு செய்து தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். நிர்வாகங்களிடமிருந்து தகவல்களைப் பெற ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டியதில்லை .\nஆசிரியர்கள் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய இரண்டும் அரசின் கருவூலத் துறை மற்றும கல்வித் துறை மூலம் சம்பந்தப்பட்டவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. பள்ளியின் நிர்வாகங்களுக்கு இதில் ஒரு பைசா கூடச் செல்வதில்லை. நிர்வாகப் பிரச்சினையை எங்கள் ஊதியத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25696", "date_download": "2020-10-24T11:31:28Z", "digest": "sha1:LUNN23EZHLAHGF3RQQ6KOH37IFJWG2HO", "length": 5679, "nlines": 144, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைக்காக காத்திருப்போர் கவனத்திற்கு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுருங்க பூ சாப்பிடுங்க .உங்க நாள் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு சாப்பிடுங்க கண்டிப்பா பலன் கிடைக்கும்\nமுருங்கை பூவை எப்படி சாப்பிட வேண்டும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1417937.html", "date_download": "2020-10-24T12:02:04Z", "digest": "sha1:25AMRSYZOOIN2ZOIPFNG6JMTBRDYTZ4V", "length": 14039, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..\nகண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன.\nஅந்த வகையில் சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு ஆஸ்பத்திரியின் கொரோனா நோயாளிகளை கொண்டு விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது இணைந்த ஆஸ்பத்திரி ஆராய்ச்சியாளர்களும் அடங்குவர்.\nஇவர்கள் தங்களது ஆய்வு முடிவை ஜாமா கண் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.\nஅதில் நீண்ட நேரம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள் அசாதாரணமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என கூறப்பட்டுள்ளது.\nஆய்வு முடிவுகளில் கூறி இருப்பதாவது:-\nஒரு நாளில் 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணிகிறவர்களுக்கு கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. கண்ணாடி அணிவதால், அவர்கள் கண்களை அடிக்கடி தொடுகிற வாய்ப்புக்கு அது ���ரு தடையாக அமைந்திருக்கிறது.\nஇது ஒற்றை ஆய்வாக அமைந்துள்ளது. இதை உறுதி செய்வதற்கு கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அதுவும் பல இடங்களில் பெரிய அளவுகளில் நடத்தப்பட வேண்டும்.\nஇது குறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் லிசா மராகசிஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த கண்டுபிடிப்புக்கு மாற்று விளக்கங்கள் இருக்கலாம். இந்த ஆய்வு முடிவு, கொரோனாவில் இருந்து காக்க, கண்களை பாதுகாக்க பொதுவெளியில் வரும்போது கண்ணாடியோ, ஷீல்டோ அணிய வேண்டும் என்ற முடிவுக்கு வர தூண்டுகிறது. ஆனால் தொற்றுநோயியல் கண்ணோட்டத்தில், ஒரு ஒற்றை ஆய்வின் முடிவுதான் இது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nஅதே நேரத்தில் கண்ணாடிகள், அசுத்தமான கைகளில் இருந்து கொரோனா பரவலுக்கு எதிராக தடையாக செயல்படக்கூடும் என ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇணையவழி ஊடாக பகிடிவதை; நால்வர் இடைநிறுத்தம்\nவெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்கு புதிய நுட்பங்கள் கையாளப்படும்\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது என்ன\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும் தொடக்கம்..\nகிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா நிலைமை கவலைக்கிடம்; சுகாதாரப் பணிப்பாளர்…\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை\nபுளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிவசாரால் கைது\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும்\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு…\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே…\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு – நிலாந்தன்\nஅமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை மீண்டும்…\nகிழக்கில் 27 ப���ருக்கு ஒரே நாளில் கொரோனா\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை\nபுளியங்குளத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட மூவர் பொலிவசாரால் கைது\nயாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில்…\nகொரோனா குறித்து பவித்ரா தெரிவித்தது என்ன\nஅமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 70…\nமூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை\nஇலங்கையில் கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகாலி மீன்பிடி துறைமுகத்தில் பணியாற்றிய ஒருவர் மாரடைப்பால் மரணம்\nமேலும் இரண்டு பகுதிகளில் இன்றிரவு 7.00 மணி முதல் ஊரடங்கு அமுலாகிறது\nதலதா மாளிகைக்குள் செல்வதற்கான அனுமதி குறித்து தியவதன நிலமே தெரிவித்தது…\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 71 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78751/nayinar-nagendran-said-There-is-a-situation-in-c-where-the-BJP-is-coming-to-power", "date_download": "2020-10-24T12:51:56Z", "digest": "sha1:LBXNDS5CPZ7TPAHI526UAQGHPYMKMIVK", "length": 9092, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "”பாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மை தான்” - நயினார் நாகேந்திரன் | nayinar nagendran said There is a situation in c where the BJP is coming to power | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n”பாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மை தான்” - நயினார் நாகேந்திரன்\nபாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மை தான். அதனால் தென்மண்டல பொறுப்பாளர் பதவி கொடுக்கவில்லை என பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nபாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தென்மண்டல பொறுப்பாளராக பதவியேற்ற பின்பு நெல்லை வந்த அவருக்கு நெல்லை மாவட்ட பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அவர், “தமிழக பாஜகவில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. பதவி, திறமை, உழைப்பை வைத்து தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளுமை உருவாகும். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் நிறைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள். அவர்கள் ஆளுமை மிக்க தலைவர்களாக நாட்டை ஆள்வார்கள்.\nதேர்தலை பற்றி யாரும் சிந்திக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் எனத் தெரியும். எல்லாம் நம்பிக்கை தான். பாஜக நாளை ஆட்சிக்கு வரும் என்பது போல தமிழகத்தில் ஒரு சூழல் உள்ளது. அதை பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயற்சி செய்கிறோம். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்” என்றார்.\nதொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ”பாஜக எப்போதும் கிங் தான், பாஜக மீது அதிருப்தி இருந்தது உண்மைதான். அதனால் பதவி கொடுக்கவில்லை. அதிருப்தி இருந்ததால் பதவி கொடுத்தார்கள் என்றால் எனக்கு மாநில பொதுச்செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும். வருத்தம் வருத்தம் தான். தற்போது மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் இந்த பதவி கொடுத்துள்ளனர்” எனக் கூறினார்.\n‘நான் ஏன் ஒலிம்பிக் தகுதி போட்டிகளுக்கான தேசிய முகாமில் இல்லை’ கேள்வி எழுப்பும் காஷ்யப்\n‘ஐ.பி.எல் தொடக்க விழாவில் பி.சி.சி.ஐ மாநில உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை’ ஜெய் ஷா\nஅமெரிக்காவில் ஆசிய விஷவண்டு கூடு: அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு\nஸ்ரீபெரும்புதூர்: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கைது\n“திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்”-வைகோ\nஜனவரி மாதமே இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை: ஆர்டிஐயில் தகவல்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நான் ஏன் ஒலிம்பிக் தகுதி போட்டிகளுக்கான தேசிய முகாமில் இல்லை’ கேள்வி எழுப்பும் காஷ்யப்\n‘ஐ.பி.எல் தொடக்க விழாவில் பி.சி.சி.ஐ மாநில உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை’ ஜெய் ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/zen_stories/zen_stories_179.html", "date_download": "2020-10-24T11:50:32Z", "digest": "sha1:A5P2D5NT766MIQIRJIOXOL4QQLL2CVDN", "length": 16863, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கை உணர்த்திய கதை!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", நீங்கள், என்ன, குரு, அவன்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, அக்டோபர் 24, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » கை உணர்த்திய கதை\nஜென் கதைகள் - கை உணர்த்திய கதை\nதம்பா மாகாணத்தில் மொகுசென் என்ற குரு, ஒரு கோவிலில் வாழ்ந்து வந்தார். அவரை பின்பற்றும் பக்தர்களுள் ஒருவன் குருவை பார்க்கச் சென்றான். அப்போது குருவிடம் அவன் தன் மனைவியின் கஞ்சத்தனத்தை பற்றி புகார் கூறினான். பிகுரு அவனை அழைத்து \"உன் மனைவியை இங்கு அழைத்து வா\" என்று கூறினார்.\nகுரு அவன் மனைவியிடம் ஒரு சிறிய சோதனை செய்தார். அது என்னவென்றால், அவன் மனைவியிடம் தனது தன் விரல்கள் அனைத்தையும் உள்ளடக்கி கைகளை நீட்டி காண்பித்து இது என்ன என்று கேட்டார். அதற்கு அவள் \"இது ஒரு குறைபாடு\" என்று கூறினாள்.\nபின்பு அவர் விரல்களை விரித்து கைகளை சதுரமாக செய்து \"இது போல் இருந்தால் என்ன\" என்று மீண்டும் கேட்டார். அவள் \"இது வேறு வகையான குறைபாடு\" என்று சொன்னாள்.\nபிறகு அந்த குரு அவளிடம் \"நீங்கள் இந்த அளவிற்கு புரிந்து கொண்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன், நீங்கள் ஒரு நல்ல மனைவி\" என்று அவளை ஊக்குவித்து கூறினார். மேலும் அவர் அவளிடம் \"நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. நம்மிடம் இருப்பதை கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம்\" என்றும் சொல்லி, நான் கேட்ட அனைத்திற்கும் சரியாக புரிந்து கொண்டு பதிலளித்த நீங்கள், ஏன் வாழ்க்கையில் செலவழிப்பதை பெரிய விஷயமாக நினைக்கிறீர்\" என்று கூறி சென்றுவிட்டார்.\nஅதன்பின்பு கணவன் மனைவி இருவரும் சேமிப்பையும், செலவு செய்வதையும் புரிந்துகொண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - \", நீங்கள், என்ன, குரு, அவன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள��� கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanaafertility.com/a-to-z/unexplained-infertility/", "date_download": "2020-10-24T12:33:54Z", "digest": "sha1:SXGNAPX2IRLISH33JQYHXJR3BJH7QUZG", "length": 7175, "nlines": 126, "source_domain": "kanaafertility.com", "title": "Infertility Centre in Chennai | Fertility Hospital | Kanaa", "raw_content": "\nஆண் பெண் இருபாலருக்கும் கருவுறாமைக்கான முழுமையான மதிப்பீடு செய்தும் கருவுறாமைக்கான காரணம் அறியாமை.\nபொதுவாக உலகளாவிய கருவுறாமைக்கான காரணங்களில் சுமார் 10% வரை இந்நிலை உள்ளது .\nசாத்தியமான காரணங்கள்: காரணங்கள் இருக்கக்கூடும் ஆனால் தற்போது பொதுவாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளால்\nவிந்தணுவில் அதிகரித்த டி.என்.ஏ சிதைவு\nமுட்டையில் இணைய விந்தணுக்களின் தோல்வி\n3 முதல் 6 சுழற்சிகளுக்கு சினைமுட்டை உற்பத்தி தூண்டுதல்\nமுதல் 6 சுழற்சிகளுக்கு IUI சினைமுட்டை வெளியீடு தூண்டுதல்\nகருப்பை உருவ குறைபாடு காரணமாக கருத்தரித்தல் குறைபாடுகள் சுமார் 5% பெண்களில் ஏற்படும்\nகருப்பை வெளியிலிருந்து சாதாரணமாக தோன்றுகிறது, ஆனால் குழியின் உட்புற சுவரில் மிக சிறிய பாகம் துருத்திக் கொண்டிருக்கிறது. இது பொதுவாக தீங்கற்றது .\nகருப்பையின் மேல் தொடங்கும் ஆழமான உள்தள்ளல் கருப்பையை இதய வடிவத்தை கொண்டதாக்குகிறது.\nவெளியிலிருந்து சாதாரணமாக தோன்றுகிறது, ஆனால் உட்புற சுவர் கொண்டது, அது கருப்பை குழியை இரண்டாக பிரிக்கிறது.\nஇரட்டை கருப்பை கருப்பை இரண்டு பகுதிகளாக முற்றிலும் தனித்தனியாக இருக்கிறது.\nஒரு பாதி கருப்பை மட்டுமே நன்கு வளர்ந்த நிலை.\nபொதுவாக கருச்சிதைவு அல்லது கருவுறாமைக்காக பரிசோதிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டது.வேறு அறிகுறிகள் ஏதும் இருக்காது.\nseptate வகை கருப்பைக்கு மட்டுமே ஹிஸ்ட்ரோஸ்கோப்பி அறுவைசிகிச்சை பகுப்பாய்வு செய்யப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/11/22/1511334928", "date_download": "2020-10-24T11:34:05Z", "digest": "sha1:I46EARZXSJTQJTITOMJFF6OP3ALJEFDM", "length": 4044, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விவசாயிகள் சாலை மறியல்!", "raw_content": "\nபகல் 1, சனி, 24 அக் 2020\nதூத்துக்குடி அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையினால், வடகால் மற்றும் தென்கால் மூலம் 53 குளங்களிலிருந்து 46,107 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுவருகிறது. ஆனால் ஸ்ரீவைகுண்டம் வடிகாலில் பலமுறை தண்ணீர் திறந்தும் கடைசி குளமான கோரம்பள்ளம், பெட்டைக்குளத்துக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தண்ணீர் தரப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டிவந்தனர். இது தொடர்பாகப் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை.\nஇந்நிலையில், குளங்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள ஸ்பிக் நகர், அத்திமரப்பட்டி விலக்கில் நேற்று (நவம்பர் 21) விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 1.15க்குத் தொடங்கிய போராட்டம் 3 மணி வரை தொடர்ந்தது. இந்த போராட்த்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.\nஇதனையடுத்து ஸ்ரீ வைகுண்டம் பாசன அதிகாரி ரகுநாதன் அங்கு வந்தபோது அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த விவசாயிகள் மறுத்துவிட்டனர்.\nபின்பு நெல்லையிலிருந்து தூத்துக்குடி வந்த தாமிரபரணி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், ஒரு வாரத்துக்குள் தண்ணீர் திறந்துவிடப்படும் என எழுத்துபூர்வமாக உறுதிமொழி அளித்ததையடுத்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இப்போராட்டம் 2 மணி நேரம் வரை நீடித்ததால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.\nபுதன், 22 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-24T11:52:52Z", "digest": "sha1:3F27IU3WFZVWOXJS5AV3INNMDBCZ6J2M", "length": 5976, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இறுதிச் சொற்பொழிவு - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இறுதிச் சொற்பொழிவு\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n417147நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — இறுதிச் சொற்பொழிவு\nபெருமானார் அவர்களுக்கு ஒரு நாள் உடல் நலமாக இருந்தது. குளித்து விட்டு, அலீ, அப்பாஸ் (ரலி) ஆகியோரின் துணையோடு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள்.\nஅப்பொழுது, பள்ளிவாசலில் ஆபூபக்கர் அவர்களே, தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.\nபெருமானார் அவர்கள் அங்கே வருவதை அறிந்து, அபூபக்கர் அவர்கள் தங்கள் இடத்திலிருந்து விலகினார்கள் அங்கேயே நிற்கும்படி சமிக்ஞை செய்து விட்டு, அவர்களின் பக்கமாயிருந்து பெருமானார் அவர்கள் தொழுகையை நடத்தினார்கள்.\nதொழுகை முடிந்ததும் பெருமானார் அவர்கள் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.\nஅதுவே பெருமானார் அவர்களின் கடைசிச் சொற்பொழிவாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 15:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/185989?ref=archive-feed", "date_download": "2020-10-24T12:02:47Z", "digest": "sha1:4WAGGTRPTPZRV5GSVIMO5S6ECYT6ICIR", "length": 8090, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "என்னா கட்டிப்பிடி வைத்தியம்! சீசன் 4 எண்டர்டெயின்மெண்ட் இவர் தான்! தலைவர் வேற மாறி! பயங்கரமாக கலாய்த்த நடிகர் - Cineulagam", "raw_content": "\nஇந்த மண்டையில கூட முடி வளர வைக்கணுமா சாதாரணமாக நினைக்கும் இந்த சக்திவாய்ந்த பழங்களை சாப்பிடுங்க\nபீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறியழுதது எதனால்... உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி\n வேற லெவல் கொண்டாட்டம் - முக்கிய அறிவிப்பு\nதிடீரென நடந்த கலக்கப்போவது யாரு புகழ் சரத்தின் நிச்சயதார்த்தம்- பெண் யார் தெரியுமா\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nநடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக்- அசந்துபோய் புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்\n சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு வாரி வாரி கொடுக்க போகிறார்\nயாரடி நீ மோஹினி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர் தானா\nவாழ்க்கையை இழந்து கதறியழும் வனிதா... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன்\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கண்டுப்பிடிப்பு; ப���லிசாரின் அதிரடி திருப்பம்\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\n சீசன் 4 எண்டர்டெயின்மெண்ட் இவர் தான் தலைவர் வேற மாறி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்துகொண்டிருக்கும் போட்டியாளர்களுள் ஒருவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இவரின் மீதான பார்வை சற்றும் குறையவில்லை எனலாம்.\nமற்ற போட்டியாளர்களுக்கு பிடிக்காத ஒருவராக இருந்தாலும் சவலான கேரக்டரில் இருக்கிறார் என்றால் சொல்லலாம். காமெடி, குசும்பு, கோபம் இருந்தாலும் சமைப்பதில் கெட்டிக்காரர். இந்த விசயத்தில் அவருக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது.\nகொடுக்கப்பட்டு வரும் டாஸ்க்கில் அவர் இறுதி வரை போராடும் நோக்கத்துடன் செயல்பட முயல்வது ஆச்சர்யமே.\nஇந்நிலையில் அவரை பிக்பாஸ் சீசன் 1 ந் போட்டியாளரான நடிகை சுஜா வருணியின் கணவர் சிவகுமார் சுரேஷ் சக்ரவர்த்தி வேர ரகம், தலைவர் உண்மையிலேயே வேற மாரி, வேற லெவல், இந்த சீசன் 4 ல் அவர் தான் இண்ட்ரஸ்டிங். எவ்வளவு உத்வேகமாக இருக்கிறார், வேல் முருகன் என்னா கட்டிப்பிடி வைத்தியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUzNTQ1Nw==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E2%80%98%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%99-*-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%7C-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-17,-2020", "date_download": "2020-10-24T11:15:17Z", "digest": "sha1:C4PCDUM6HRSNDGBGLYCZUNMXYUJ44TKO", "length": 8247, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா ‘ஹீரோக்கள்’ * பெங்களூரு அணி அர்ப்பணிப்பு | செப்டம்பர் 17, 2020", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nகொரோனா ‘ஹீரோக்கள்’ * பெங்களூரு அணி அர்ப்பணிப்பு | செப்டம்பர் 17, 2020\nதுபாய்: கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் வகையி��், பெங்களூரு அணி வீரர்கள் ‘எனது கொரோனா ஹீரோக்கள்’ என்ற வாசகம் அடங்கிய ‘ஜெர்சி’ அணிய உள்ளனர்.\nஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நாளை துவங்குகிறது. கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, இம்முறை புதிய ‘ஜெர்சியுடன்’ களமிறங்குகிறது. இதுகுறித்து கோஹ்லி கூறியது:\nகடந்த சில மாதங்களாக கோரோனா களத்தில் நிற்கும் முன்கள பணியாளர்கள் குறித்த செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவர்கள் தான் தேசத்தை பெருமை அடையச் செய்த உண்மையான ‘சேலஞ்சர்ஸ்’.\nநாளைய தினத்தை சிறப்பானதாக உருவாக்க நாம் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து செயல்பட துாண்டுகோலாக திகழ்கின்றனர். இரவு, பகல் என பாராமல் களத்தில் அவர்கள் போராடுகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ‘எனது கோரோனா ஹீரோக்கள்’ என்ற வாசகம் கொண்ட ‘ஜெர்சி’ அணிவதில் உண்மையில் பெருமைப்படுகிறேன். இவர்களை ‘ஹீரோக்கள்’ என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன்.\nகோஹ்லி கூறுகையில்,‘‘உயர்மட்ட பாதுகாப்பு வளையத்தில் இருப்பதற்கு வீரர்கள் தற்போது நன்கு பழகி விட்டனர். அனைவரும் ‘ரிலாக்சாக’ உள்ளனர். ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது சற்று விசித்திரமானதாக இருக்கும், இதை மறுக்க முடியாது. ஆனால் பயிற்சிபோட்டிகளுக்குப் பின் இந்த உணர்வு மாறிவிட்டது,’’ என்றார்.\nபாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்\nஐ.பி.எல்.,: கோல்கட்டா அணி பேட்டிங்\nலடாக்கில் இந்தியா - சீனா இடையிலான பதற்றம் அதிகரிக்கக்கூடாது: அமெரிக்கா\n'கிரே' பட்டியலில் பாகிஸ்தான் தொடர்கிறது\nசூரியனில் பூமியை விட பெரிய கரும் புள்ளி உருவானது: செயற்கைகோள்களுக்கு ஆபத்து\nஅரியானாவில் கவுன்சிலர் குளிக்கும் வீடியோ கால் பதிவை வெளியிட்டு ‘பிளாக்மெயில்’ செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு\nகொரோனா வைரஸ் பரவல் குறித்து ஜனவரி 11ம் தேதியே மத்திய அரசை எச்சரித்த உலக சுகாதார அமைப்பு : ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்\nகாஷ்மீர் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்\nமார்ச்1 முதல் ஆகஸ்ட் 31வரையிலான 6 மாதத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை : உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nபனி சிறுத்தைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன: மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ உரை\nபேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா : ப. சிதம்பரம் கேள்வி\nமராட்டிய முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னவிஸ்க்கு கொரோனா தொற்று உறுதி\n2018 - 19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிச. 31 வரை அவகாசம்: மத்திய அரசு\n7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nவேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்த சந்தனமரம் மர்மநபர்களால் கடத்தல்..\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tyo.ch/ta/lugano_closed/", "date_download": "2020-10-24T11:51:05Z", "digest": "sha1:L6I7W7FHMRPRSPBWZWLPFXIPBPVGSO7Z", "length": 9990, "nlines": 84, "source_domain": "www.tyo.ch", "title": "லுகானோ மாநிலத்தில் முக்கியமான பொது இடங்கல் இன்று முதல் மூடப்படுகின்றன - Tamil Youth Organization", "raw_content": "\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nசுவிஸ் கூட்டாட்சி அரசாங்கத்தின் (16.04.2020 ) வியாழக்கிழமை 15:15 நடைபெற்ற நேரலையின் போது குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் மற்றும் தீர்மானங்கள்..\nஏப்ரல் -26ம் திகதிவரை அவசரகாலநிலை நீடிக்கப்பட்டுள்ளது.\nGotthard குகை மூடப்படமாட்டாது. இறுப்பினும் திச்சினோவின் நிலையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது காவல்துறை.\nYou are at:Home»Corona»லுகானோ மாநிலத்தில் முக்கியமான பொது இடங்கல் இன்று முதல் மூடப்படுகின்றன\nலுகானோ மாநிலத்தில் முக்கியமான பொது இடங்கல் இன்று முதல் மூடப்படுகின்றன\nBy 03/04/2020 கருத்துகள் இல்லை\nஇன்று லுகானோ நகராட்சி பொது மக்கள் சந்திப்பதை தடை செய்யும் நோக்கத்தில் சில பொது இடங்களை மூட முடிவெடுத்துள்ளது.\nபின் வரும் இடங்கள் பொதுமக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன:\nPiazza Bossiக்கும் Villa Castagnola வுக்கும் ஏரிக்கும் இடையே இருக்கும் பரப்பளவு; Lanchetta பகுதியில் உள்ளக் ஏரிக்கரை; Via Rivieraவில் இருக்கைகள் இருக்கும் பகுதி; Caronaவில் உள்ள Chiesa di Santa Maria d’Ongero போகும் வழியும் அங்கு உள்ள வாகன தரிப்பிடம்.\nஇந்த முடிவு பலர் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்னர் Granciaவிற்கு செல்லும் பாதை; Cassarateயின் ஏரிற்கு செல்லும் வழி மற்றும் Piazza Manzoni, Palazzo Civicoவிற்கும் ஏரிற்கும் இடைப்பட்ட பகுதி; Brèயில் உள்ள பொழுது போக்கிற்கான பகுதி; via Tassinoவில் உள்ள camperகளுக்கான தரிப்பிடம் போன்ற இடங்கள் பொதுமக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ளன.\nமக்கள் அரசாங்கம் வெளியிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்காவிடில் மேலும் சில பொது இடங்களுக்கான பிரவேச அனுமதி தடை செய்யப்படலாம்.\nலுகானோ நகராட்சி மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி கூறி முடிந்தவரை வீட்டில் இருக்குமாறு வலியுறுத்துகிறது. இந்த வகையில் தான் கோரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் எனவும் நினைவு படுத்துகிறது.\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nவைரஸ் சார்ந்த அவசர தொடர்பு\n“உணவாதாரம் உயர உழைப்போம்” சுவிஸ் வாழ் இளையோரின் பேரிடர் கால உதவித்திட்டம் – 2020\nஉயர்நிலை கல்விக்கான வாய்மொழித் தேர்வுகள் இடம்பெறமாட்டாது.\n24.04.2020 நடந்த சுவிஸ் நாட்டு அரசின் பத்திரிக்கையாளர் மாநாட்‌டின் போது வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் முடிவுகள்\nகொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகள் இல்லாவிடினும் அதற்கான பரிசோதனையினை மேற்கொள்ளலாம்\nயாழ் மாவட்ட விவசாய திணைக்களத்தின் விசேட அறிவித்தல்\nஎம் நாட்டை விட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் இளைஞர்களை ஒன்றாக இணைத்து, அவர்களின் கல்வி மற்றும் பயிற்சிகளில் உறுதியான உதவியை கொடுப்பது ஆகும். இன்னொரு முக்கியமான நோக்கம், தாயகத்தில் வாழும் மாணவர்கள உதவுவது. இந்த நோக்கங்கள் எங்கள் நெறிமுறைகளில் அடிப்படையான கூறுகளாக கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1364745600000&toggleopen=MONTHLY-1228060800000", "date_download": "2020-10-24T12:40:15Z", "digest": "sha1:T3KXNIKCAY47MF6FWGATZMO5YPUO5Q5P", "length": 238420, "nlines": 806, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: 2008", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பி���வுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nந���் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அ���ிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\n\"குமுதம்\" அரசுக்கும் சந்தேகம்.+ கார்கரே கொல்லப்பட்டது ஏகே47 மூலம் அல்ல தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்\nகார்கரே கொல்லப்பட்டது ஏகே47 மூலம் அல்ல\nமும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இடையில் கொலை செய்யப்பட்ட மும்பைத் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் கார்கரே கொல்லப்பட்டது ஏகே 47 ரக துப்பாக்கியின் மூலம் அல்ல என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nகைத்துப்பாக்கியிலுள்ள 9MM ரக தோட்டாக்களே மருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலில் காணப்பட்டன எனப் பத்திரிக்கைகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் ஏகே 47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 7.52MM ரகத் தோட்டாக்கள் அல்ல எனவும் கைத்துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 9MM ரகத் துப்பாக்கித் தோட்டாக்களே அவர் உடலில் காணப்பட்டன எனவும் தகவல்கள் கசியத் துவங்கியுள்ளன.\nதற்பொழுது காவல்துறை கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப் மற்றும் மும்பைத் தாக்குதலின்போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இஸ்மாயிலின் கைவசமிருந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டுகள் துளைத்தே கார்க்கரே கொல்லப்பட்டார் என்ற காவல்துறையின் வாதத்தைத் தற்பொழுது வெளியாகும் தகவல்கள் கேள்விக்குறியாக்கி உள்ளன.\nகார்கரே கொல்லப்பட்டதைக் கண்ணால் கண்ட ஒரே சாட்சியான கான்ஸ்டபிள் ஜாதவின் வாக்குமூலப்படி, மறைவான இடத்திலிருந்து திடீரென வெளியான இஸ்மாயிலின் கைகளில் இருந்து வெளியான ஏ.கே.47 துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தே கார்கரே கொல்லப்பட்டார்.\nஇஸ்மாயில், கலாஷ்நிகோவ் 47 ரகத் துப்பாக்கி உபயோகித்துத் தாறுமாறாகச் சுட்டதாக ஜாதவ் கூறியுள்ளார். ஆனால், கலாஷ்நிகோவ் துப்பாக்கிகளில் 7.52MM தோட்டாக்களே உபயோகிக்க முடியும். கொல்லப்பட்ட கார்கரேயின் உடலிலிருந்து கலாஷ்நிகோவில் உபயோகிக்கும் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.\nகஸபின் கைகளில் கைத்துப்பாக்கி இருந்ததாக இதுவரை வெளியான தகவல்களில் கூறப்படவும் இல்லை. அதுமட்டுமல்ல, கஸப் கைத்துப்பாக்கி உபயோகித்ததாக ஜாதவின் வாக்குமூலத்திலும் இல்லை. ATS அதிகாரி ஸலஸ்கர் சுட்ட கு���்டு கஸபின் கைகளில் பாய்ந்து, அந்நேரத்தில் அவன் வலிதாங்காமல் அலறியதாக மட்டுமே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nதீவிரவாதத் தாக்குதலைச் சமயோசிதமாகப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஏதேனும் குழுக்கள் கார்கரேயைக் கொலை செய்திருக்கலாம் என்ற சாத்தியமான சந்தேகத்திற்கு இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் வலுக் கூட்டியுள்ளன. கஸபும் இஸ்மாயிலும் சி.எஸ்.டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பி ஓடிய பின்னரும் சி.எஸ்.டிக்குச் சமீபமுள்ள மெட்ரோ மற்றும் அதன் சுற்றுபுறங்களில் மேலும் பல துப்பாக்கிச் சூடு சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.\nதீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றத் தொடக்கத்தில் இதனைக் குறித்துப் பலமுறை செய்தி கூறிய ஊடகங்கள், பின்னர் தாஜிலும் மற்ற தாக்குதல்களிலும் கவனத்தை மாற்றியபின் அவற்றைக் குறித்து எந்தச் செய்தியும் வெளியிடவில்லை. அதே சமயம், \"பொது மக்களின் முன்னிலையில் தெளிவுபடுத்தப் படவேண்டிய பிரேத பரிசோதனை அறிக்கை உட்பட மற்ற ஆதாரங்களை ஊடகங்களுக்குக் கொடுக்க வேண்டாம்\" என காவல்துறை சம்பந்தப் பட்டவர்களிடம் கடுமையாகக் கட்டளை பிறப்பித்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இது, கார்கரே கொல்லப்பட்ட விதம் குறித்து மேலும் சந்தேகத்தை அதிகப் படுத்தியுள்ளது.\nகார்கரேயின் உடலில் துப்பாக்கித் தோட்டா துளைத்த இடத்தைக் குறித்துத் தற்போதுவரை முன்னுக்குப் பின் முரணான அபிப்பிராயங்களே நிலவுகின்றன. \"கார்கரே நெஞ்சில் குண்டுகள் துளைத்து இறந்தார்\" என ஆரம்பத்தில் வெளியான செய்திகள், அவர் அணிந்த புல்லட் புரூப் காட்சிகள் வெளியாகி பிரச்சனைகளை ஏற்படுத்தியப் பின்னர், \"நெஞ்சில் அல்ல; கழுத்திலேயே அவர் குண்டு துளைத்து இறந்தார்\" என்று பின்னர் செய்திகள் வெளியாகின. அவர் எங்கு சுடப்பட்டு இறந்தார் என்ற செய்தியைக்கூட இதுவரை உறுதியாகக் கூறாமல் மறைத்து வைத்திருப்பது, கார்கரே கொலையைப் பற்றி மென்மேலும் சந்தேகங்களையே அதிகப் படுத்துகிறது.\nநவம்பர் 26 அன்று நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் துவக்கத்திலேயே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்ட வேளையில் அதற்கு நாயிக் அருண் ஜாதவ் என்ற ஒருவர் மட்டுமே சாட்சியாக இருந்தார்.\nகாவல்துறையின் விளக்கப்படி, கார்கரே யாத்திரை செய்திருந்த குவாலிஸ் வண்டியில் கார்கரேயுடன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் ஸலாஸ்கர், கூடுதல் நியமன கமிஷனர் அஷோக் காந்தெ, கான்ஸ்டபிள் நாயிக் அருண் ஜாதவ், மேலும் இரு கான்ஸ்டபிள்கள் ஆகிய ஐவர் உடனிருந்தனர்.\nஇதில் ஜாதவ் மட்டும் சிறு காயங்களுடன் தப்பிக்கிறார். கார்கரேயும் மற்றவர்களும் கொல்லப்பட்டது எப்படி என்பதை ஜாதவின் விவரிப்பிலிருந்து மக்கள் அறிந்துக் கொள்கின்றனர். காவல்துறை கூறும், கொலையாளிகள் நடத்திய ரேண்டம் 'ஃபயரிங்கில் ஜாதவின் வலது தோளில் மட்டுமே குண்டு காயம் ஏற்படுகின்றது. அதாவது, துப்பாக்கிச் சூட்டில் உயர் அதிகாரிகள் அனைவரும் கொல்லப்பட்ட வேளையில் கீழ்மட்டநிலையிலுள்ள கான்ஸ்டபிள் மட்டும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்.\nஜாதவின் வாக்குமூலப்படி, காமா மருத்துவமனைக்கு அருகில் ஒரு மரத்தின் பின்புறம் மறைந்திருந்த தீவிரவாதிகள் கார்கரே பிரயாணித்த குவாலிஸ் வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். சி.எஸ்.டிக்குச் சற்று முன்பாக ஹஜ் ஹௌஸ் முன்பக்கத்தில் வந்து சேரும் கார்கரே, குண்டுதுளைக்காத ஆடையும் தலைக்கவசமும் அணிகிறார். இங்கு வைத்து ஸலாஸ்கரும் காந்தேயும் அவருடன் இணைகின்றனர். 'கார்கரேயின் கடைசி அதிரடி' என்ற தலைப்பில் ஐபிஎன் இணையதளம் வெளியிட்ட அவரது படத்தின்கீழ் \"LAST OPERATION: Karkare gears up before entering the Taj Palace hotel\" என்று தகவல் தந்தது.\nஆனால், தாக்குதல் தீவிரமாக நடைபெற்ற தாஜ் ஓட்டலுக்கோ ஓபராய் ஓட்டலுக்கோ கார்கரே செல்லவில்லை. மும்பைக் காவல்துறையின் மற்றொரு அதிகாரியான தினேஷ் அகர்வால் கூறுவதை கேளுங்கள்: \"தீவிரவாதத் தாக்குதல் நடந்த உடனேயே ATS குழுவை அலர்ட் செய்வதற்காக நான் கார்கரேவை அழைத்தேன். 'அகர்வால், நான் இப்பொழுது சம்பவ இடத்தில்தான் இருக்கிறேன்' என்று கார்கரேயிடமிருந்து உடனடியாக எனக்கு பதில் கிடைத்தது\" கார்கரே சி.எஸ்.டியில் நிற்கும் வேளையிலேயே அகர்வால் கார்கரேயை அழைத்திருக்க வேண்டும்.\nசி.எஸ்.டியில் நடந்த துப்பாக்கிச் சூடுக் காட்சிகளிலிருந்து தீவிரவாதிகளின் ஆயுதபலத்தைக் குறித்து கார்கரே புரிந்திருக்கக் கூடும். என்றாலும் கார்கரே காந்தேவையும் ஸலாஸ்கரையும் அழைத்துக் கொண்டு காமா மருத்துவமனைக்குப் புறப்படுகின்றார். அவர் சென்று சேர்���்ததோ, காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஆளரவமற்ற பகுதியில்\nஅதன் மிக அருகிலேயே மும்பை காவல்துறை கமிஷனர் அலுவலக வளாகத்தினுள் சி.எஸ்.டி தலைமையகம் அமைந்துள்ளது . ஏற்கெனவே சி.எஸ்.டியில் தீவிரவாதிகளுடன் போராட்டம் நடத்திய மூன்று உயர் அதிகாரிகள், வேறு ஆயுதங்களோ காவல்படையின் உதவியோ இன்றி ஒரே ஒரு வண்டியில் தீவிரவாதிகளைத் தேடிச் செல்வது என்பது அசாதாரணச் சம்பவமாகும்.\nகார்கரேக்குத் தவறான தகவல் வழங்கி, அவரைக் காமா மருத்துவமனைக்குத் திசைதிருப்பி விட்டது யார் அல்லது கார்கரே வேறு ஏதாவது இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டாரா அல்லது கார்கரே வேறு ஏதாவது இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டாரா. 50க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களில் பங்குபெற்றவர்; அதில் பெரும்பாலானவையும் போலி என்கவுண்டர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நாயிக் அருண் ஜாதவை நம்பலாமா. 50க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களில் பங்குபெற்றவர்; அதில் பெரும்பாலானவையும் போலி என்கவுண்டர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நாயிக் அருண் ஜாதவை நம்பலாமா(விவாதம் கிளப்பிய சதபோலா என்கவுண்டர் (1997), நவீன்ஷெட்டியைச் சுட்டுக்கொன்ற 2003ல் பாந்த்ரா குர்லா பில்டிங் என்கவுண்டர் போன்றவற்றிலும் இதே ஜாதவ் பங்கு பெற்றிருந்தார். இத்தகைய பல என்கவுண்டர்களிலும் ஜாதவ் மும்பை நிகழ்வைப்போலவே சொல்லி வைத்தாற்போல் அபாயகரமில்லாத அற்ப காயங்களுடன் தப்பியிருந்தார்.)\nஇன்ஷா அல்லாஹ் தொடரும் ...\nஅரசு பதில் 31.12.08 குமுதத்திலிருந்து\nபொன்விழி, அன்னூர். :- போலீஸ் அதிகாரி கார்கரே தீவிரவாதிகளால் மட்டும்தான் கொல்லப்பட்டாரா என்று அந்துலே சந்தேகம் எழுப்பியது சரியா\nஅரசு:-அதற்கு வேறு ஏதாவது பின்னணி உண்டா என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது.\nதேசப் பிதா என்று கருதப் பட்ட காந்தியார் படுகொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களே காணாமல் போய்விடவில்லையா\nஇதுதான் வெட்கப்பட வேண்டிய விசாரத்திற்குரிய கதை\nஅந்துலே அய்யப்படுவதில் அர்த்தம் உண்டு - மின்சாரம்\n2008 செப்டம்பர் 29 ஒரு முக்கிய நாள் - அன்று தான் மகாராட்டிர மாநிலம் மாலே காவ்ன் நகரில் குண்டு வெடிப்பு\nஇந்தக் குண்டு வெடிப்புக் குக் காரணமாக இருந்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்த வர்கள் என்று தெரிய வந்த போ��ு நாடே அதிர்ச்சிக்கு ஆளாகியது.\nசிறீகாந்த் புரோகித் என்ப வர் ஒரு இராணுவ அதிகாரி, அமிந்தானந்தா என்பவர் ஒரு சாமியார், பிரக்யாசிங் தாகூர் என்பவர் பெண் சந்நியாசினி - இவர்கள் உள்ளிட்ட பத்துப் பேர் கூட்டுச் சதியில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்பது வெளியில் வந்தபின் சங்பரிவார் வட்டாரத்தில் இடி விழுந்தது போல் ஆகி விட்டது.\nஅதுவரை பயங்கரவாதம், தீவிரவாதம் என்றாலே அதன் தலைப்புச் செய்தி முஸ்லிம் தீவிரவாதம் என்பதாகத் தானே இருக்கும்.\nஇந்தத் திட்டமிட்ட பிரச் சாரத்தின் முகமூடி இப்பொ ழுது கிழிந்து தொங்கும்படி ஆகிவிட்டதே என்ற போது அவர்களின் முகங்கள் வீங்கித் தொங்க ஆரம்பித்து விட்டன.\nகுற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே வீராவேசத் துடன் சங்பரிவாரில் உள்ள ஒரு சிலர் நியாயவாதிகள் போலவும் சட்டத்தைக் காப்பாற்றும் சபாஷ் மனிதர்கள் போலவும் திருவாய் மலர்ந்தனர்.\nசங்பரிவாரில் உள்ள ஆர். எஸ்.எஸ். போன்ற அமைப் புகள் இந்தக் குரலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதன் பிறகு இது ஒரு திட்டமிட்ட சதி - பொய்ப் பிரச்சாரம் என்று அவர்களின் உதடுகள் அசைய ஆரம்பித்தன. சட்ட ரீதியான உதவிகளை செய்வோம் என்று சொல்லி முன் வந்தனர்.\nகுற்றம் நிரூபிக்கப்படும் என்கிற அளவுக்கு ஆதாரங்கள் வலிமை பெற்று விட்டன என்ற ஒரு நிலை வந்த போது வெலவெலத்துப் போய் இந்துக்கள் குற்றம் செய்திருந் தாலும் அவர்களின்மீது விசாரணையே கூடாது என்கிற அளவுக்குக் கூசாமல் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.\nஒருபடி மேலே சென்று சிவில் யுத்தம் தொடுப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் பேசியிருக்கிறார்.\nஒகேனக்கல்லில் செய்தியாளர்களிடம் (25.12.2008) பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இதுபற்றி ஒரு கருத்தை வெளியிட்டார் இப்படி சொல்வது எவ்வளவு பெரிய தேசியக் குற்றம்.\nஇதையே வேறு எவராவது சொல்லியிருந்தால் பூகம்பம் வெடித்திருக்காதா ஊடகங்கள் ஊதிப்பெருக்கி உயிரை வாங்கியிருக்காதா ஊடகங்கள் ஊதிப்பெருக்கி உயிரை வாங்கியிருக்காதா அவ்வாறு கூறியதற்குப் பிறகும் மத்திய அரசும்கூட மவுனமாகப் போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nமாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதிகாரர்களை வெளியில் கொண்டு வருவதில் முன்னணி மாமனிதராகயிருந்த மகாராட்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே அசோக் காம்தே, விஜய் சாலஸ்க்கர் ஆகிய மூன்று பேரும் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால் அதிர்ச்சி ஒரு பக்கம், ஆவேசம் இன்னொரு பக்கம், அய்யப்பாடு மற்றொரு பக்கம் ஏற் படாதா\nஅப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டுதான் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் (மகாராட்டிர) மாநில முன்னாள் முதல் அமைச்சரும்கூட) அப்துல்ரகுமான் அந்துலே (ஏ.ஆர். அந்துலே) நாடாளுமன் றத்திலே அர்த்தமுள்ள வினாக் கணை தொடுத்தார்.\nகாவல்துறையின் நேர்மையான அதிகாரி கர்கரேயைக் கொன்றது யார்\nமாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதியில் சம்பந்தப்பட்ட மதத் தீவிர வாதிகளை அப்படியே கொத்தாகக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த அந்த அதிகாரியை காமா மருத்துவமனைக்குச் செல்லுமாறு வழி நடத்தியவர்கள் யார்\nமும்பையில் நவம்பர் 26-இல் (2006) பயங்கரவாரத் தாக்குதலுக்கு ஆளான தாஜ் ஓட்டலுக்கோ, டிரைடன்ட் ஒபாராய் ஓட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கோ நரிமன் இல்லத்துக்கோ செல்ல விடாமல், காமா மருத்துவமனை வளாகத்துக்கு அவர்களைச் செல்லுமாறு பணித்தவர்கள் அல்லது வழி காட்டியவர்கள் யார்\nஅந்த ஆணை எங்கிருந்து பிறப்பிக்கப்பட்டது என்ற ஆழமான, அவசியமான, அய்யம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே அந்துலே வினா எழுப்பினார்; சந்து முனையில் அல்ல சாட்சாத் நாடாளுமன்றத்திலேயே அனல் கக்கினார்.\n சங்பரிவார் கூட்டத்தின் அக்குளில் தேள் கொட்டியது போல குதியாட்டம் போட்டனர். தங்களுக்கே உரித்தான ஆத்திர விசையோடு நாடாளுமன்றத்தையே ரணகளமாக்கினர் - கடைசி ஆயுதமாக வெளிநடப்புச் செய்தனர்.\nபோதும் போதாதற்குக் காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு லாலு பிரசாத் யாதவுக்குத்தான் முதுகெலும்பு இருந்தது என்று நிரூபித்துக் கொள்ளும் வகையில் ஆதரவுக் குரலும் கொடுத்திருக்கிறார்.\nபா.ஜ.க.வினர் உத்தம புத்திரர்கள் என்றால் அந்துலே சொல்வது முக்கியமானது. அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றுதானே பேசியிருக்க வேண்டும்.\nயாரையும் குறிப்பிட்டுக் குற்றப் பத்திரிகை படிக்கவில்லையே அந்துலே\nஅப்படியிருக்கும்போது பா.ஜ.க.வினர் நெஞ்சம் மட்டும் ஏ���் குறுகுறுக்கிறது\nபொதுவான பழமொழி குற்றமுள்ள நெஞ்சுதான் குறு குறுக்கும் என்பதாகும். அப் படியானால் அவர்கள் குற்றவாளிகள்தான் என்ற அய்யப்பாடு அறிவைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படத்தானே செய்யும்.\nகார்கரே படுகொலை செய்யப்பட்டது குறித்து பலப்பல தகவல்கள் முரண்பாடான தகவல்கள் குவிந்து கொண்டே யிருக்கின்றன.\n1) தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே\n2) என்கவுன்டர் ஸ்பெஷ லிஸ்ட் விஜய் சாலஸ்கர்.\n3) உதவி ஆணையர் அசோக் காம்தே.\nகொல்லப்பட்ட காவல் துறை அதிகாரிகள்மீது இந்துத்துவவாதிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி கருத்துக் ளைக் கூறி வந்திருக்கிறார்கள்.\nமூன்று பேரும் ஒரே இடத்திலே கொல்லப்பட்டனர் என்று தகவல்; இல்லை இல்லை வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர் என்பது மற்றொரு தகவல்: இந்த மூன்று அதிகாரிகளும் ஒரே காரில் சென்றபோது எப்படி வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டு இருக்க முடியும் என்ற நியாயமான சந்தேகம்.\nவிக்டோரியா டெர் மினஸில் கொல்லப்பட்டனர்; மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து தீவிரவாதிகள் சுட்டனர்.மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு சந்தில் சுடப்பட் டார்கள் என்று மாறி மாறி தகவல்கள் வருகின்றன என்றால் நியாயமாக இதன்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பது தானே நியாயம்\nஅந்த நியாயத்தின் அடிப்படையிலே தானே அந்துலே வினாக்கணை தொடுத்தார்.\nஅவர் சிறுபான்மை முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் நியாயத்துக்காகக் குரல் கொடுக்க அவர் உரிமையற்றவர் ஆகி விடுவாரா\nசரி அந்துலேக்கு மட்டும் தான் இந்த சந்தேகம் வந்துள்ளதா\nகொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தும் எவருக்கு இந்தச் சந்தேகம் வரத்தானே செய்யும்.\nநடத்திருக் கக்கூடிய சூழல் முரண்பாடான தகவல்கள், கொல்லப்பட்டவர்கள் அதற்குமுன் யாரால் எப்படி விமர்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை யெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா\nஏதோ அந்துலே மட்டும் தான் கேள்வி எழுப்பியிருக்கிறார் என்றும் சொல்ல முடியுமா\nகாங்கிரஸ் கட்சி யின் பொதுச்செயலாளர்களுள் ஒருவரான திக்விஜய்சிங் அந்துலேயின் நிலையை ஆதரித்துள்ளாரே. சமாஜ்வாத கட்சியின் தலைவர் முலாயம்சிங், உ.பி. முதல் அமைச்சர் மாயாவதி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் து.ராஜா எம்.பி., சி.பி.எம். கட��சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சீதாராம் யெச்சூரி போன்றோர்களும் பா.ஜ.க.வை நோக்கி கேள்விக் குண்டுகளை வீசியெறிந்திருக்கிறார்களே\nசங்பரிவார்கள் கும்பலின் சூழ்ச்சிகளையும் கடந்த கால நடப்புகளையும் அறிந்தவர்கள், ஹேமந்த் கார்கரேயின் படுகொலையில் சந்தேகப்படுவது என்பது நூற்றுக்கு நூறு சரிதானே\nதேசப் பிதா என்று கருதப் பட்ட காந்தியார் படுகொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களே காணாமல் போய்விடவில்லையா\nவழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காக குறிப்பிட்ட சில பேர் கொலை செய்யப்படுவது, ஆவணங்களை அழிக்க அந்த ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் எரிப்பு என்பது போன்றவை எல்லாம் இதற்கு முன்நடந்ததில்லையா\nஇந்தக் கண்ணோட்டத்தில் அந்துலே எழுப்பிய அய்யங்களுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமே.\nகேள்வி: மத்திய அமைச்சர் ஏ.ஆர். அந்துலே செய்த தவறு என்ன\n- ஓ. பிரகாசம், திருவள்ளூர்\nபதில்: மாலேகாவ் குண்டு வெடிப்பை ஒட்டி, இராணுவ அதிகாரிகளாகி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுனுஓ வெடிகுண்டுகளை வெடிக்க சாமியாரினி,\nசங்கராச்சாரி வேடமிட்டு வெடிகுண்டு தீவிரவாதிகளாக - பழியை முஸ்லிம்கள்மீது போட்டது போன்ற பல்வேறு உண்மைகளை வெளியே கொண்டு வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புத் நடவடிக்கை அதிகாரியின் கார்கள் மும்பை ஓட்டல்கள் தாக்குதலின்போது,\nநேரே ஒட்டலுக்குப் போகாமல், ஒரு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அவர் சுடப்பட்டுக் கொலையானார் என்கிறபோது, அவரை அங்கே வரச் சொன்னவர்கள் யார்\nஇவர் அம்மருத்துவமனைக்கு சென்றது பற்றியும் புலன் விசாரணை நடைபெற்று சந்தேகங்கள் களையப்படல் வேண்டும் என்ற கூறியது கேட்டு, பா.ஜ.க. பரிவாரங்கள் பதறின;\nபாகிஸ்தானியரை இவர் காப்பாற்ற முனைவதாக திடீரென அபவாதப் பழி கூறினர்;\nகாங்கிரஸ் கட்சினரும் அவசரப்பட்டு அந்துலே கருத்து எம் கருத்தல்ல என்று கூறி பா.ஜ.க. விரித்த வலையில் விவரம் தெரியாமல் விழுந்தனர். பிறகு எழுந்தனர். இதுதான் வெட்கப்பட வேண்டிய விசாரத்திற்குரிய கதை\n(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- \"பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியவர்.\nமேலும் படிக்க... Read more...\nஇன்று தீவிர வாதம் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற எண்ணம் இருக்கிறது.\nமுஸ்லிம்களில் தீவிரவாதி இருக்கிறான் என்பது போய், முஸ்லிம்களே தீவிரவாதிகள் எ���்ற மனநிலை உருவாகி விட்டது.\nஇன்னும் ஐம்பது வருடங்களில் அடுத்த தலைமுறைக்கு மொகலாயர்கள் எப்படிப் படையெடுத்தார்கள் என்று சொன்னோமோ அதே போல் தீவிரவாதிகளான முஸ்லிம்கள் நம்மை அழிக்க முற்பட்டார்கள் என்று பாடமாகி விடும் நிலை இருக்கிறது.\nஇதேபோல் உண்மையான ஈழப் பிரச்னையையும், உண்மையான காஷ்மீர் பிரச்னையையும் படமெடுக்க ஆசை. இதைப் படமாக்க ஈழத்திலும், காஷ்மீரிலும் அனுமதி அளித்தால் சம்பளம் இல்லாமலே எடுக்கத் தயார்.''\nஈழத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இலங்கையில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் எந்த மனிதனுக்கு அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கிற உரிமை எல்லா மனிதர்களுக்கும் உண்டு.\nஅந்த நியாயங்களைத் தட்டிக் கேட்பது மனிதனின் சமூகப் பொறுப்பு. அதுவும் பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகம். நான் பொது வாழ்க்கையில் இருப்பவன். ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள்,\nநம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன.\nரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை.\nஇந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை\nஇன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை\nஅப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியானார்கள்\nஇலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு இந்தியனுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லையென்றால் வாழ்வது எதற்கு\nமருந்து குடித்துவிட்டு நீட்டி நிமிர்ந்து படுத்து விடலாம்.'' --இயக்குனர் அமீர்.\n**போலீஸ் அதிகாரி கார்கரே தீவிரவாதிகளால் மட்டும்தான் கொல்லப்பட்டாரா என்று அந்துலே சந்தேகம�� எழுப்பியது சரியா\nஅதற்கு வேறு ஏதாவது பின்னணி உண்டா என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது. 31.12.08 குமுதத்திலிருந்து\nREAD:- பதவி விலகிய மத்திய மந்திரி அந்துலே கூறியதில் என்ன தவறு இருக்கிறது\nமேலும் படிக்க... Read more...\nசில பயங்கர உண்மைகள்.சோனியாவிடம் ராஜீவ் காந்தியின் கொலையாளி.\nராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார்.\nமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.\n91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முரு கன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியா காந்தியின் கருணையால் நளினியின் தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.\n`ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன\nஎன்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப் பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார்.\nஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்த���ிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார்.\nஅதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன.\nடெல்லியில் நடந்த இந்த `ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள `ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மா றியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.\nஇந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், `எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.\nஆனாலும், இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள், `ராஜீவ் கொலையாளிகளை ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும், நாங்கள் மன்னிக்க மாட்டோம்' எனக் குரல் கொடுக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், `சோனியாவிடம் பெங்களூரு ரங்கநாத் பேசியது என்ன சோனியா கேட்ட கேள்விகள் என்ன சோனியா கேட்ட கேள்விகள் என்ன அவரது பதில்களுக்கு ராஜீவ்காந்தியின் மனைவியாக சோனியாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது அவரது பதில்களுக்கு ராஜீவ்காந்தியின் மனைவியாக சோனியாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது' என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளுக்கு விடைதேடி ரங்கநாத்தைச் சந்திக்க முயன்றோம். பலநாட்கள் முயன்றும் ரங்கநாத் எங்கே இருக்கிறார்' என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளுக்கு விடைதேடி ரங்கநாத்தைச் சந்திக்க முயன்றோம். பலநாட்கள் முயன்றும் ரங்கநாத் எங்கே இருக்கிறார் என அறிய முடியவி ல்லை.\nஒருகட்டத்தில் நாம் ரங்கநாத்தை தொலைபேசியில் பிடிக்க, நம்மிடம் பேசிய அவர், \"நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் நிம்மதியாக இருக்கிறேன். இருந்தாலும் சோனியாவின் சந்திப்பில் பேசப்பட்ட பல உண்மைகளை இதுவரை எந்த மீடியாவுக்கும் நான் தெரிவிக்கவில்லை. உங்களது தேடுதல் முயற்சிக்காக நான் பேச விரும்புகிறேன். வாருங்கள்'' என கிரீன் சிக்னல் கொடுக்க, அவரை நாம் நேரில் சந்தித்துப் பேசினோம்.\n\"அப்போது நான் பெங்களூருவில் பசவண்ணன் குடியில் வசித்து வந்தேன். கார்த்திக் எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனியை நடத்தி வந்தேன். எனக்கு சிவாஜி நகரைச் சேர்ந்த ராஜன் என்பவர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.\nபுலிகள் இயக்கம் அப்போது தடை செய்யப்படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலை நடந்தபிறகு, ஜூலை மாதம் 30-ம் தேதி ராஜன் என்னிடம், `ஒரு அவசர உதவி வேண்டும். எனது நண்பர்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும்' என்றார். நானும் தொழில் சரியில்லாமல் சிரமத்தில் இருந்ததால் சம்மதித்தேன். பிறகு, ஆகஸ்ட் முதல் தேதி ராஜனிடம் இருந்து போன் வந்தது.\nநான் அவரைச் சந்தித்தபோது, சஞ்சய்வாணி பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு, `சி.பி.ஐ. போலீஸார் ராஜீவ் கொலையாளிகளைத் தேடி பெங்களூரு வந்தபோது, குலத்தான், அரசன் என்ற இரண்டு புலிகள் குப்பி(சயனைடு) சாப்பிட்டு இறந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருந்ததை' என்னிடம் காட்டினார். பிறகு `எனக்குப் பிரச்னையாக இருக்கிறது. உடனே வீடு வேண்டும்' எனக் கேட்டார். நானும் ஏற்பாடு செய்கிறேன் என்றபடியே வீட்டுக்குப் போய்விட்டேன்.\nபிறகு ஆகஸ்ட் 20-ம் தேதி சிவாஜி நகரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்திற்கு வருமாறு ராஜன் அழைத்தார். அங்கேயும் `நண்பர்களுக்கு வீடு வேண்டும். ஏற்பாடு செய்து விட்டாயா' என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பச்சை நிற ஜிப்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி(இவர் பெயர் கீர்த்தி என பின்னர்தான் தெரியவந்ததாம்), இன்னொரு டிரைவர் ஆகியோர் ராஜனிடம் வாக்குவாதம் செய்தனர்.\nஅப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் ஒன்று போக, உடனே என்னிடம் திரும்பிய சுரேஷ் மாஸ்டர் துப்பாக்கியைக் காட்டி, `நாங்கள் வருவதை போலீஸில் சொன்னாயா' என மிரட்டியவாறு, ராஜனைப் போகச் சொன்னார். என் கண்ணில் துணியை���் கட்டினார்.\nவண்டி கிளம்பும்போது சுரேஷ் என்னிடம், `தமிழ்நாட்டில் பிரச்னை தீவிரமாகிவிட்டது. நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் போராடி வருகிறோம். கோடியக்கரை சண்முகத்தை விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ. போலீஸார் தூக்கில் போட்டுக் கொன்றுவிட்டார்கள். அவர் தற்கொலை செய்ததாகக் கதைகட்டி விட்டார்கள். நாங்கள் அங்கு இருந்தாலும் இதுதான் நடக்கும் என்பதால் இங்கு வந்திருக்கிறோம். தாற்காலிகமாகத்தான் உங்கள் வீடு தேவை' என்றார்.\nபிறகு எனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினர். கண்கட்டை அவிழ்த்துவிட்டுப் பார்த்தபோது, `இவர்களுக்கு எப்படி என் வீடு தெரியும்' என ஆச்சரியப்பட்டேன். அவர்களும் கிளம்பிவிட்டார்கள். நான் இந்தச் சம்பவம் பற்றி என் மனைவி மிருதுளாவிடம் விவரித்துக் கொண்டிருந்தபோது, வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது அதிர்ந்தே போனேன். அங்கு சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி, ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் ஆறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுபா கையில் பிஸ்டல் இருந்தது. என் மனைவி அதிர்ச்சியோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nசுபா என் மனைவியிடம், `போகும் வழியில் போலீஸ் ஜீப் சென்றதால் இங்கு வந்தோம். இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர்களை குறிவைத்துச் சாகடிக்கிறது. தமிழச்சிகளைக் கற்பழிக்கின்றனர்...' என ஏதேதோ பேசினார். அன்றிலிருந்து 21 நாட்கள் அவர்கள் என் வீட்டில்தான் தங்கினர். சுபாவுக்கு சமையல் நன்றாகத் தெரியும். இலங்கைப் புட்டு, கொழும்பு சமையல் என விதம்விதமாகச் செய்வார். அப்போதெல்லாம் சுபாவும், சிவராசனும், `செத்தாலும் இலங்கையில்தான் சாகணும்' என்பார்கள். நானோ, `நீங்கள் இருப்பது தெரிந்தால் எங்களுக்கும் பிரச்னை வரும். சீக்கிரம் போய்விடுங்கள்' என்போம்.\nஅப்போது இலங்கை சிங்களச் சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். `போலீஸ் பிடித்துவிட்டது' என பயந்துபோன அவர்களில் ஒன்பது பேர் குப்பியைக் கடித்து சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். மற்றவர்கள் பிடிபட்டபோது, `சிவராசன், சுபா ஆகியோர் ரங்கந��த் வீட்டில்தான் பதுங்கியிருக்கிறார்கள்' என்ற தகவலையும் சொல்லிவிட்டார்கள். போலீஸ் தேடி வரும் தகவல் தெரிந்ததும், உடனே வீட்டில் இருந்த பொருட்களை கோணன்னகுண்ட என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாற்றினோம். இதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு.\nஎன் மனைவியும் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது சிவராசன் தலைக்கு பத்து லட்சமும், சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். ஆகஸ்ட் 17-ம் தேதி எனது வீட்டை சி.பி.ஐ. போலீஸ், என்.எஸ்.ஜி. கமாண்டோ (தேசிய பாதுகாப்புப் படை), எஸ்.டி.எஃப். (அதிரடிப்படை) படை வளைத்திருந்தது. கமிஷனர் ராமலிங்கம், துணைகமிஷனர் கெம்பையா ஆகியோர் என் வீட்டின் எதிரில் முகாமிட்டிருந்தனர்.\nநானும் இயல்பாக அங்கு செல்ல, `இவர்தான் ரங்கநாத்' என கூட்டத்தில் யாரோ சத்தம் போட்டுச் சொல்ல, அதிர்ந்துபோய் ஓட ஆரம்பித்தேன். அதற்குள் போலீஸார் என்னை வளைத்துப் பிடித்து, ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றார்கள். ராஜீவ் படுகொலையை விசாரிக்கும் எஸ்.ஐ.டி. (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்) அதிகாரியும், சி.பி.ஐ. இயக்குனருமான கார்த்திகேயன் அங்கு வந்தார். பல கேள்விகளை என்னிடம் கேட்டார். பிறகு சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர்.\nஎனது வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், சரக்கு லாரி ஒன்று அப்பகுதி கால்வாயில் பெரும் சப்தத்துடன் மோத, போலீஸார் துப்பாக்கியால் எனது வீட்டை நோக்கிச் சுட ஆரம்பித்துவிட்டனர். இந்தத் தாக்குதலில் பாலாஜிசிங், ஜெய்சிங் உள்பட மூன்று போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. வீட்டில் சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார்.\nசுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர், ஜெமீலா(இந்தப் பெண் அங்கே எப்படி வந்தார் என்று தெரியவில்லை) எல்லாரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். பிறகு என்னைப் பத்துநாட்கள் சட்டவிரோத காவலில்சி.பி.ஐ. வைத்திருந்தது. எனக்கும், புலிகள் அமைப்புக்கும் உள்ள தொடர்பு பற்றி எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர்.\nவழக்கு விசாரணைக்காக சென்னைக்கு என்னை ஹெலிகாப்டரில் கூட்டி வந்���னர். இந்தச் சம்பவத்தில் 56 பேரை போலீஸார் ரிமாண்ட் செய்தனர். செங்கல்பட்டு சிறையில் நான் இருந்தபோதுதான் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்பட பலரைச் சந்திக்க முடிந்தது...'' என்றவர், தொடர்ந்து...\n\"சிவராசன் உள்ளிட்டவர்கள் தங்கியிருக்கும்போது நடந்த `ரகசியங்கள்' இதுவரை பரவலாக வெளியில் தெரியாது. அப்போது எஸ்.டி.டி. போன் பூத்துகள் பெரிய அளவில் இல்லை. சிவராசன், சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார்கள். நான் நான்கு முறை அவர்களோடு போயிருக்கிறேன்.\nஒருமுறை பேசி முடித்ததும், `சந்திராசாமிக்குத்தான்(நரசிம்மராவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்) போன் செய்தோம்.\nநாங்கள்சந்திராசாமியுடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர் அவருக்கு மொழி பெயர்த்துச் சொல்லுவார். இந்தக் கொலைக்கு(ராஜீவ்காந்தி) முக்கியக் காரணமே சந்திராசாமிதான். நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என என்னிடம் சுரேஷ் மாஸ்டர் கூறினார். பின்னர் அவரே தொடர்ந்து, `முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தேன். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து விலகிவிட்டேன்.\nஎல்லாருக்கும் பொது எதிரியான ராஜீவைக் கொல்வதற்கு எங்களுக்கு சந்திராசாமிதான் உதவினார்' என்றார். நான் அதிர்ந்து போனேன்.\nஅப்போது சிவராசன் என்னிடம், `ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில்\nராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார். எனக்கு அதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது' என்றார் வேடிக்கையாக.\nநான் இந்த விஷயங்களையெல்லாம் சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயனிடம் கூறியபோது, அவர் அதிர்ச்சியாக என்னிடம், `சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும் இனி இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கோடியக்கரை சண்முகத்தின் கதிதான் உனக்கும் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட் ஒன்றை எடுத்து என் வாயில் பலமாக அ���ித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. இரண்டு கால்களிலும் பலமாக அடித்தார். பலமான காயம் ஏற்பட்டுவிட்டது (காயத்தைக் காட்டுகிறார்).\nஇதில் சி.பி.ஐ. போலீஸார் என்னை பலிகடாவாக்குவது தெரிந்தது. இதேபோல் விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, நளினி உள்பட பலர் சிக்கியிருப்பதை அறிந்தேன். இவர்களெல்லாம் எந்த வகையிலும் இந்தச் சம்பவத்தில் தொடர்பில் இல்லாதவர்கள். கொலையில் ஈடுபட்டவர்களை நேரில் பார்த்திருக்கலாம். பேசியிருக்கலாம்.\nஆனால், கொலை செய்வதற்கான தகவல் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. அதேபோல், தனது உறவினரின் குழந்தைகள் விளையாடும் பொம்மையில் போடுவதற்காக பேரறிவாளன் இரண்டு சிறிய பேட்டரிகளை வாங்கியிருந்தார். அதற்கான ரசீதை அவர் வைத்திருந்ததாகவும், பெல்ட் பாம் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வெடிகுண்டைத் தயாரித்தது அமெரிக்காவா, இலங்கையா என இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவத்தின் தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன், `பெல்ட் பாம் தயாரித்தது யார் என்றே தெரியவில்லை' என்று கூறியிருக்கிறார். இப்படி முரண்பாடான இந்த வழக்கில் பேரறிவாளன் இன்று வரையில் தூக்குத் தண்டனைக் கைதியாகவே சிறையில் இருக்கிறார்.\nஇந்த வழக்கில் ஏ-26 ஆக நான் சேர்க்கப்பட்டேன். 98-ம் ஆண்டு மார்ச்சில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது. நான் உள்பட ஐந்து பேர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டோம். 99-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் எனக்கு விடுதலை கிடைத்தது. ஏழு பேர் தண்டனை உறுதி செய்யப்பட்டது\n`சரி.. விஷயத்துக்கு வருவோம். சோனியா காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்ன பேசினீர்கள் உங்களிடம் சோனியா என்ன கேள்விகளைக் கேட்டார்' என வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம்.\n\"மிகவும் ரகசியமாக நடந்த சந்திப்பு அது. இதுவரையிலும் இதைப் பற்றி நான் யாரிடமும் கூறியதில்லை. முதல்முறையாக உங்களிடம் கூறுகிறேன். 99-ம் ஆண்டு ஜனவரி மாதம், பத்தாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் என்னை விடுதலை செய்தது. பிறகு ஜூன் மாத வாக்கில், சோனியாகாந்தி என்னைச் சந்திக்க விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது.\nஅதன்பேரில் சென்னையில் வசிக்கும் புலிகளின் ஆதரவுத் தலைவர் ஒருவர் வீட்டில் நான் இருந்தபோது, தற்போது தமிழக காங்கி��ஸ் கட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் `முக்கியமான' நபர் அங்கு வந்தார். அவர் என்னை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். கூடவே மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.\nடெல்லி மவுரியா ஓட்டலில் என்னைத் தங்க வைத்தனர். உளவுப் பிரிவு அதிகாரிகள் எனக்குப் புதுத்துணி வாங்கித் தந்தனர். மறுநாள் காலை ஜன்பத் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்பாசிடர் காரில் நான் சென்றபோது, பின்னால் பதினைந்து செக்யூரிட்டி வாகனங்கள் எனக்குப் பாதுகாப்பாக வந்தன.\nகாலை 7.45 மணிக்கு சோனியா வீட்டுக்குப் போனபோது கடுமையாகச் சோதனை செய்தனர். சோனியாவின் செயலாளர் வின்சென்ட் என்னிடம், அருகில் இருந்த பிங்கி என்பவரை அறிமுகப்படுத்தி, `இவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பேத்தி. நன்றாக மொழி பெயர்ப்பார்' என்றார். நான் அவருக்கு வணக்கம் வைத்தேன். பிறகு சோனியாகாந்தி வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் ஏழு கேள்விகள்தான் கேட்டார்.\nமுதல் கேள்வியாக, `என் கணவருக்கும், உங்களுக்கும் ஏதாவது பிரச்னை இருந்ததா' என்றார். நான், `அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸில் இருந்தவன். கூட்டத்தோடு கூட்டமாக டெல்லி வந்து இந்திராகாந்தியைச் சந்தித்திருக்கிறேன். ராஜீவ் மீதும் பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன்' என்றேன்.\nஇரண்டாவதாக, `உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள் தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா' எனக் கேட்க, நானும், `அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.\nமூன்றாவதாக, `இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா' என்றார். `அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்' என்றேன்.\nநான்காவதாக, `தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பிருக்கிறதா' என்றார். `எனக்குத் தெரியாது. நான் கவனித���த வரையில் அப்படிப்பட்ட தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை' என்றேன்.\nஐந்தாவது கேள்வியாக, `பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டுவிட்டு ஏன் படுகொலை செய்தார்கள்' என்றார். `அதுதான் எனக்கும் தெரியவில்லை' என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா' என்றார். `அதுதான் எனக்கும் தெரியவில்லை' என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா' என்றார். `நான் பேசியது வரை உங்கள் மீது நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை' என்றேன்.\nஇறுதியாக, `சிவராசன், சுபா இவர்களெல்லாம் யார்' எனக் கேட்டார். நானும், `இவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் என்பது உண்மைதான். விடுதலைப்புலிகள் அமைப்பில் பயிற்சி எடுத்தவர்கள் என்பதும் உண்மைதான். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.\nசந்திராசாமியோடு சேர்ந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்க வேண்டும்' என ஆணித்தரமாகக் கூறினேன். நான் கூறிய விவரங்களை டேப்பில் பதிவு செய்தார் சோனியா. வெளியே வருவதற்கு முன் சோனியா என்னிடம், `இந்த வழக்கை விசாரிக்க மல்டி டிசிப்ளினரி மானிட்டரிங் ஏஜென்சி (பல் நோக்குப் புலனாய்வு அமைப்பு) ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இதைப் பற்றிக் கூறுங்கள். நானும் அவர்களிடம் பேசுகிறேன்' என என்னை அனுப்பி வைத்தார்.\nபிறகு, சென்னை மல்லிகை விருந்தினர் இல்லத்தில் வைத்து இந்த ஏஜென்சியின் எஸ்.பி. தியாகராஜன் விசாரித்தார். நான் அவரைக் கூட்டிப் போய் பெங்களூருவில் சுரேஷ் மாஸ்டர் மறைத்து வைத்திருந்த பெல்ட்பாம், துப்பாக்கி ஆகியவை இருக்கும் இடத்தைக் காட்டினேன். சில பொருட்களை போலீஸார் கைப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்து, பொய்யான குற்றவாளிகளை ஆஜர்படுத்திப் பெரும் தவறு செய்துவிட்டார்கள்.\nஇந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் இதுவரை மவுனம் காத்து வந்தேன். இந்தப் படுகொலை சம்பவத்திற்குப்பின், நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மனைவியோடு நான் சேர்ந்து வாழ முடிந்தது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பா.ஜ.க. அரசு எனக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்தது. இப்போது நிம்மதியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இதுவரை யாரும் இதைப் பற்றி என்னிடம் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. நீங்கள் கேட்டதால்தான் பேசினேன். என் மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கிவிட்டதைப் போல் உணர்கிறேன்'' என்றார் எங்கோ வெறித்தபடியே.\nபதவி விலகிய மத்திய மந்திரி அந்துலே கூறியதில் என்ன தவறு இருக்கிறது\nஉங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவறாதீர்கள்.\nமேலும் படிக்க... Read more...\nஉங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவறாதீர்கள்.\nநேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.\nஇந்தியாவின் முதல் தீவிரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புதான்.\nஇந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர்.\nஇந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான்.\nதீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.\nமதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.\nபாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன\nவிடியோ‍‍.காணுங்கள். நேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.\nமுஸ்லீம்களுடைய மெக்கா, மதீனாவையும் தங்களுடையதுதான் என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.‍ விடியோ‍‍.காணுங்கள்\nஇந்தியாவில் பிறந்து விட்டதால் இந்தியா முழுவதும் தன்னுடையது அடுத்தவர்கள் (இந்தியாவில் பிறந்தாலும் அவர்கள் இவர்களின் கொள்கையை ஏற்க மறுப்பதால் )வெளியேற வேண்டும் என்ற குருட்டுத்தனமான கொள்கையின் போதையில் ஓலமிடுபவர்கள்,\nநாளை இந்த உலகில் நாங்கள் பிறந்துள்ளோம் இந்த உலகமே எங்களுடையது வேறு கிரகங்களுக்கு செல்லுங்கள் என்று பிதற்றினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.\nமேலும் படிக்க... Read more...\nLabels: இந்துத்துவா, இஸ்லாம், விடியோ‍\nபாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன\nநேர்முக கேள்வி-பதில். எல்லோரும் காண வேண்டியது.\nஇந்தியாவின் முதல் தீவிரவாதம் பாபர் மஸ்ஜித் இடிப்புதான்.\nஇந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் விஸ்வரூபம் எடுத்தது பாபர் மஸ்��ித் இடிப்புக்குப் பின்னர் தான், ஆனால் அதனை இடித்தவர்கள் இன்னும் உலா வந்து கொண்டுள்ளனர்.\nஇந்தியாவிலேயே மிகப் பழமையான வழக்கும் இது தான்.\nதீர்ப்பு தான் வந்தபாடில்லை. ராமஜென்மபூமி பிரச்சினையை கையில் எடுத்தவுடன் தான் பா.ஜ.க. வேகமாக வளர்ந்தது.\nமதச்சார்பற்ற இந்தியா மதப்பூசல்களால் சிதறாமல் இருக்க வகுப்புவாதிகளை அடையாளம் காண வேண்டும்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: இந்து, இஸ்லாம், விடியோ‍\nஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்\n\"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்\nநாட்டு நடப்பைப் பற்றி 11ஆம் வகுப்பின் 52 மாணவர்களடங்கிய ஒரு கலந்துரையாடலின்போது, ப்ரஜ்வி மல்ஹோத்ரா என்ற மாணவன் மேற்காணும் கேள்வியை என்னிடம் கேட்டான்.\nசரியான தருணத்தில் கேட்கப்பட்ட நியாயமானதொரு கேள்வி. ப்ரஜ்விக்கும் அவனைப் போன்ற மற்ற மாணவர்களுக்கும் மனதில் தோன்றிய இக்கேள்விக்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் பதிலளிக்க வேண்டியது என்மீது கடமையானது.\n\"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்\" என்ற கருத்துருவாக்கம் மேற்கத்திய ஊடகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, 'அது உண்மையாக இருக்குமோ\" என்ற கருத்துருவாக்கம் மேற்கத்திய ஊடகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, 'அது உண்மையாக இருக்குமோ' என நம்ப வைக்கப்பட்ட ஏராளமானோரில் ப்ரஜ்வியும் ஒருவன்.\n'இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது' எனப் பல்வேறு குரல்களில் தொடர்ந்துப் பிரச்சாரம் செய்யப் படுவதால், இன்று இஸ்லாம் என்பது கண்காணிப்பு வளையத்தினுள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.\nஇந்தப் பொய்க் கருத்துருவாக்கத்தைப் பொதுமக்கள் நம்புகிறார்கள் என்றால் அதற்கும் சில காரணங்கள் இல்லாமலில்லை.\nசில சமயங்களில் அவர்கள் கண்ணால் காண்பவற்றைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். தீவிரவாதிகள் சிலர் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவதை மக்கள் காண்பதால் அவ்வாறு முடிவுக்கு வருகின்றனர்.\nநான் ப்ரஜ்வியிடம் சொன்னேன்: \"எல்லா மதங்களின் நல்லொழுக்க வழிகாட்டுதல்களும் ஒன்றேதான். இஸ்லாமும் அதுபோன்ற நல்ல வழிகாட்டல்களையும் கொள்கைகளையுமே போதிக்கிறது.\nஆனால் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி மற்ற சிலரை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.\n'மும்பை, டெல்லி, காஷ்மீர் குண்டு வெடிப்புகள், அல்-காயிதா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் ஆகியன என்னைத் தலை குனியச் செய்கின்றன.\nமனிதத் தன்மையற்ற பயங்கரவாதச் செயல்களில் ஒரு முஸ்லிமின் பெயர் சம்பந்தப்படும் போதெல்லாம் மனம் குமைந்து போகிறது\nஜிஹாத் பற்றி முஸ்லிமல்லாத சகோதரர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்கள் பலருமே தவறாகப் புரிந்து வைத்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.\nஜிஹாத் என்பதன் உண்மையான கருத்து பிற மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களல்ல;\nமாறாக, ஒருவர் தனது உள்மனதில் புதைந்திருக்கும் சுயநலச் சிந்தனைகள், இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஒழுக்கக்கேடுகள் மற்றும் குறைபாடுகள், தீயசக்திகள், அநீதி, சமத்துவமின்மை, கல்லாமை, அறியாமை ஆகியற்றை எதிர்த்துப் போராடுவதே ஜிஹாதாகும்.\nமுதலில் அவர் தன் உள்மனதுடன் ஜிஹாத் செய்து (போராடி) அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவர் தம் மனைவி, குடும்பத்தினர், அண்டை அயலார் மற்றும் முழு சமுதாயத்தினரிடையேயும் தமது முயற்சிகளைத் தொடர வேண்டும். இதுவே 'ஜிஹாதே அக்பர்' (மாபெரும் போராட்டம்) எனப்படும் மிகச் சிறந்த ஜிஹாத் ஆகும்.\nஜிஹாத் என்பதன் சரியான விளக்கமும் இதுதான்.\nதீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடவடிக்கையே தவிர, மதங்களுக்கும் மதங்கள் சார்ந்த சமூகங்களுக்கும் இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லை. எந்த மதமும் அப்பாவிகளைக் கொல்லும்படி போதிக்கவில்லை.\nஆனால் தீவிரவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். எந்த மதம் சார்ந்தச் சமூகமும் தங்கள் சார்பாக பயங்கரவாதச் செயல்களைச் செய்யும்படி தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்துவதில்லை.\nஇருந்தபோதிலும், இத்தகைய பயங்கரவாதச் செயல்களின் பின்விளைவாக, அவற்றுடன் எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு சராசரி இந்திய முஸ்லிம் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது.\nமுஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வில் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள், பணியிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் காட்டப்படும் பாரபட்சம், வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்னைகள், நம்பிக்கையின்மை போன்றவையே அவை.\n1984இல் சீக்கிய சமுதாயத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரங்களைப்போல இன்னுமொன்று நடந்துவிடக் கூடாதே என்பதும் முஸ்லிம்களின் அச்சமாக இருக்கிறது.\nசமுதாயங்களுக்கிடையே பிரிவினை உண்டாக்க முயலும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் உதவி சென்றடையக் கூடாது.\nமும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிளவினை உண்டாக்க முயன்றனர்.\nஆனால், அதற்கு மாறாக, இந்த பயங்கரவாத நிகழ்வினால் தோன்றிய அதிர்ச்சி அலைகள் இந்திய மக்களை ஒருங்கிணைத்ததைக் காண முடிந்தது.\nபாகிஸ்தான் மீதான கண்டனங்களை இந்திய முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என சில அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றனர்.\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது; சென்ற பொதுத் தேர்தலின்போது இந்திய முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்காக, பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஆட்சியின்போது லாகூருக்குப் பேருந்து சேவை தொடங்கியதையும் பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தியதையும் மாபெரும் சாதனை போல விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர்.\nஇந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானின் கைப்பொம்மைகள் போல இன்னும் இவர்கள் கருதுவது உண்மையில் வருந்தத் தக்கது\nஒரு சில தீவிரவாதிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பிரதிநிதிக்காது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.\nஇருந்தும் 'முஸ்லிம் வாக்குகளை இழந்து விடுவோமோ' என்ற பயத்தாலோ என்னவோ நமது அரசு பாகிஸ்தானுடன் சீரியஸான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாது வெறும் வாய்ச் சவடால்களில் காலம் கழித்துக் கொண்டிருக்கிறது.\n'தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் இந்திய முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவதாக ஆகிவிடும்' என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இந்திய அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.\nஅப்படிக் கருதுவது இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் எனத் தவறாக முத்திரை குத்துவதற்கு ஒப்பாகும் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்\nஇந்திய முஸ்லிம்களை இதைவிட மோசமாக வேறு யாராலும் கேவலப் படுத்த முடியாது.\nதீவிரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வது முஸ்லிம்களை மகிழ்ச்சியடையச் செய்யாது.\nஏனெனில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடு��் குற்றவாளிகள் தங்கள் இலக்குகளை மதரீதியில் பிரித்துப் பார்ப்பதில்லை.\n\"தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்கள் நம்மைப் பாராட்டுவார்கள்\" என்று நம் நாட்டு அரசியல்வாதிகள் நினைத்தார்களென்றால் அவர்கள் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமத உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வோரை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள்.\nசமீபத்திய டெல்லித் தேர்தல் முடிவுகள் இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.\nமத நம்பிக்கைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளுடன் தொடர்புடையது.\nமதங்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சில தனிநபர்கள் மற்றும் குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்து அவை விடுவிக்கப்பட வேண்டும்.\nஅடிப்படையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை மறந்து விடலாகாது.\n(கட்டுரையாளர் விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார்).\nபயங்கரவாதிகள் இல்லவே இல்லை என்கிறது பாகிஸ்தான்: இந்திய கோரிக்கையை நிராகரித்து அதிபர் சர்தாரி திமிர் பேச்சு.\nமேற்கண்ட தலைப்பில் தினமலர் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் இந்திய முஸ்லிம்களை தவறாக சித்தரித்து தன் வழமையான பாணியை (முஸ்லிம் வெறுப்புணர்வு) கையாண்டிருக்கும் அவ்விதழை கண்டிக்கிறேன்.\n\"\"பார்லிமென்ட் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், பாக்.கிற்க்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் முஸ்லிம்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமே என்றும் மத்திய அரசு அஞ்சிகிறது.\nஅதனால் என்ன நடவடிக்கை என்பதில் கடும் குழப்பம் நீடிக்கிறது.\n\"\"இந்த வரிகளை கடுமையாக கண்டிக்கிறேன்.\nஇந்த வரிகளின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்\nஇந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை விரும்பவில்லை என்கிறீர்களா\nஅல்லது கார்கில் போரை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லையா,\nஅல்லது இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் அபிமானியாக இருக்கிறார்கள் என்கிறீர்களா,\nமும்பை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியாக தெரிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் மத்திய அரசுக்கு நெருக்கடியே தவிர நீங்கள் சொல்வது போல அல்ல.\nஊடகங்கள் மூலமாக இதுபோல பொத்தாம் பொதுவாக இந்திய முஸ்லிம்களைச் சாட���வதை முதலில் நிறுத்துங்கள்.\nஉங்கள் செய்தியை படிக்கும் வாசகனின் மனதில் தோன்றும் முதல் எண்ணமே பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்திய முஸ்லிம்கள் தான் தடையாக உள்ளது போல சித்தரித்துள்ளீர்கள்.\nமாலேகானில் குண்டு வெடித்த போதும் இதே பத்திரிக்கை மசூதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தாக கற்பனையான ஒரு புலனாய்வை எழுதி யாரையோ திருப்தி படுத்தினார்கள்.\nபின்னர் நடந்த விசாரணையில் அது சங்பரிவாரங்களின் செயல் என்பது நிரூபனமாகி வருகிறது.\nதினமலர் திருந்த போவதில்லை; நாம் தான் புறக்கணிக்க வேண்டும்.\nஇந்தியாவில் பிறந்து விட்டதால் இந்தியா முழுவதும் தன்னுடையது அடுத்தவர்கள் (இந்தியாவில் பிறந்தாலும் அவர்கள் இவர்களின் கொள்கையை ஏற்க மறுப்பதால் )வெளியேற வேண்டும் என்ற குருட்டுத்தனமான கொள்கையின் போதையில் ஓலமிடுபவர்கள்,\nநாளை இந்த உலகில் நாங்கள் பிறந்துள்ளோம் இந்த உலகமே எங்களுடையது வேறு கிரகங்களுக்கு செல்லுங்கள் என்று பிதற்றினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.\nமேலும் படிக்க... Read more...\nவீடியோ பாருங்கள். -அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப்பு அடி.. பாக்தாத்தில் அவமானம் - புஷ் மீது ஷூ வீச்சு\nசெருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.\nஅப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார்.ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் ���டைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.\nமுதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது.2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை.\nஇருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.\nஇந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.\nஅவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.\nமத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.\nபதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகாலணி அடி வாங்கிய அதிபர் புஷ் ஷுக்கு கொல்லமாங்குடி குப்பாயி வாழ்த்துப் பாடல்\nமேலும் படிக்க... Read more...\nதீவிரவாதிகளுக்கு மோடி, தொகாடியா பேச்சை காட்டி பயிற்சி.\nடெல்லி: நரேந்திர மோடி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா ஆகியோரின் வீடியோ படங்களைக் காட்டி தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமும்பை போலீஸ் பிடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாவ் இந்தத் தகவல்களை அளித்துள்ளான்.அஜ்மலிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ள மேலும் சில விவரங்கள்..\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் பிரவீன் தொகாடியா ஆகியோர் முஸ்லீம்களுக்கு எதிராக ப��சியதை எங்களுக்குக் காட்டி உத்வேகமூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.\nமேலும், குஜராத் கலவரம் மற்றும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை குறித்த வீடியோ படங்களும் எங்களுக்குக் காட்டப்பட்டன. இதன் மூலம் எங்களுக்கு வெறியூட்டப்பட்டது.\nபிதாயீன் தாக்குதல்களுக்குத் தேவையான கடுமையான பயிற்சிகள் எனக்குத் தரப்பட்டன. நானும் மற்றவர்களும் கலந்து கொண்ட பயிற்சி முகாம்களில், எங்களுக்குப் பயிற்சி அளித்தவர்கள், எங்களை கடுமையாக அடிப்பார்கள்.\nஇதன் மூலம் எதிரிகளிடம் சிக்கி விசாரணைக்கு உட்படும்போது வலியைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை கிடைக்கும் என்பதற்காக இந்த பயிற்சி.\nஎங்களுக்கு பல்வேறு முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஜாகியூர் ரஹ்மான் என்கிற சச்சு என்பவர்தான் எங்களுக்கு தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டார். பஹாதுல்லா, முப்தி சயீத், உஸ்தாத் அப்துல் ரஹ்மான், அபு ஆனுஸ் ஆகியோரும் எங்களுக்குப் பயிற்சி அளித்தனர் என்று கூறியுள்ளான் அஜ்மல்.இவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் என்றும், ஐஎஸ்ஐயுடன் இணைந்து தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.\nவியாழக்கிழமை, டிசம்பர் 4, 2008, 16:43\nபிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.\nமதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்() நன்றி : விடுதலை\nமேலும் படிக்க... Read more...\n(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- \"பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியவர்.\nஅவரைக் கொன்றது தீவிரவாதிகளின் குண்டுதானா அல்லது அவரின் எதிரிகளால் இந்த சந்தர்ப்பம் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும்.\nமாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொ���ுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.\nஇதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.\nஅப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் 'நாடகம்'\nமும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார்.\nமலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார்.\nகர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர் கைதாகக் காரணமாக இருந்தார்.\nஇதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.\nஇந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.\nஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.\nஅதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை.\nஅதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்:\nஇதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவ���ா தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.\nதீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார்.\nமலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.\nதீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த்.\nசங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்:\nஇதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.\nமிக நேர்மையான அதிகாரி, இக்கட்டான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.\nநரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார். ஹேமந்த் கர்கரேவின் மனைவி.\n\"ஞாநி\" குமுதம்-பயங்கரவாதத்தின் நிறம் காவி\nகுமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.\nVIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்றுஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்\nகுண்டு வெடிப்பு பயங்கரவாதத்தின் மாஸ்டர்மைண்ட் நானே - இந்திய இராணுவ உயர் அதிகாரி ஒப்புதல்.\nவிடியோ--.மெக்கா, மதீனாவை தங்களுடையது என பாப்ரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.-\nவிடியோ. குண்டு தயாரிக்கும் வேளையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி\nயோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீவிரவாதம்பற்றிப் பேசுகின்றனர்\nஅலறும் இந்துத்வ வெறிக் கட்சிகள். வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிக்கொண்டிருக்கின்றன.\nகுண்டுவெடிப்பில் இறப்பவர்கள்..அனைத்து ஜாதி..அனைத்து மதத்தினரும்தான்..\nஒரு சிலர் ,ஒரு சில இயக்கங்கள் ..செய்யும் செயல்களால்..குறிப்பிட்ட ஜாதி..குறிப்பிட்ட மதம்..ஆகியவை இழிவுபடுத்தப் படுகின்றன..இவை தவிர���க்கப்பட வேண்டும்..\nஎல்லா மதத்தினர்..ஜாதியினர்..இடையே..புல்லுருவிகள் உண்டு..அவர்களை கண்டுபிடித்து..அழிக்கப் பட வேண்டுமே அன்றி..நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக..ஒட்டு மொத்த சமுகத்தினரை குறை சொல்வதை தவிர்ப்போம். - வாஞ்ஜுர்\nமேலும் படிக்க... Read more...\nகுமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அதிர்ச்சியில் அத்வானி. பதற்றத்தில் பரிவாரங்கள்.\nதிரிசூலத்தின் முதல் கூறு இஸ்லாமியர்களையும் இரண்டாவது கூறு கிறிஸ்துவர்களையும் மூன்றாவது கூறு மதச்சார்பின்மை பேசுபவர்களையும் குத்தும்'' என்ற பிரவீண் தொகாடியாவின் (விஸ்வ ஹிந்து பரிஷத்) பேச்சை அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது. அது வெறும் பேச்சல்ல, எதிர்காலத்தில் நடக்க இருக்கும் தாக்குதல்களுக்கான முன்னெச்சரிக்கை என்பது சமீபத்திய சம்பவங்களால் நிரூபணமாகி வருகிறது.\nகடந்த சில ஆண்டுகளாக இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இந்துத் தீவிரவாத அமைப்புகள் இருக்கின்றன என்பதற்கு சாட்சியங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதில் முக்கியமானவர், பிரக்யாசிங் தாகூர் என்ற பெண்துறவி. குண்டுவெடிப்புக்கும் சாத்வீகமான இந்தத் துறவிக்கும் இருக்கும் நெருக்கம் பற்றிய ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவானதை அடுத்து, அக்டோபர் 23, 2008 அன்று இந்தூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் பிரக்யாசிங் தாகூர். கைது செய்தது, மகாராஷ்டிர மாநில தீவிரவாதத் தடுப்புக் காவல்படை.\nஇந்தக் கைதின் ஆரம்பப்புள்ளி, கடந்த செப்டெம்பர் 29 அன்று மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலும் குஜராத் மாநிலம் மொடாஸாவிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இருந்துதான் தொடங்கியது. விசாரணைப் படலம் ஆரம்பித்தது. சமீபகாலமாக நடக்கும் குண்டுவெடிப்புகளில் இருசக்கர வாகனங்களே அதிகம் பயன்படுத்தப்படுவது மகாராஷ்டிர காவல்துறையினரை உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தக் கோணத்திலேயே விசாரணையைத் தொடர்ந்தனர்.\nமாலேகான் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் நதிமூல, ரிஷிமூலங்களைத் தோண்டிப் பார்த்தபோது, பிரக்யாசிங் தாகூருக்குச் சொந்தமான வாகனம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தக் குண்டுவெடிப்புக்கும் சங்கப் பரிவார அமைப்பின ருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவ்வளவுதான். வியர்த்து விறுவிறுத்துவிட்டது காவல்துறையினருக்கு. உடனடியாக பிரக்யாசிங் தாகூர் மற்றும் சிவநாராயண சிங், ஷாம்லால் பவார் சாஹு ஆகியோரைக் கைது செய்தது மகாராஷ்டிர காவல்துறை. விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.\nயார் இந்த பிரக்யாசிங் தாகூர்\nமத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சி.பி. சிங் தாகூர். தீவிர ஆர்.எஸ்.எஸ். காரர். ஆயுர்வேத மருத்துவரும்கூட. இவருடைய மகள் பிரக்யாசிங் தாகூர். ம.பி.யைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறகு குஜராத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டது தாகூரின் குடும்பம். ரத்தம், நாடி, நரம்பு எல்லாவற்றிலுமே இந்துயிசம் என்பது புரையோடிப் போயிருந்தது பிரக்யாசிங்குக்கு. விளைவு, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., அகில பாரத வித்யார்த்தி பரிஷத் போன்ற இந்து அமைப்புகளின் மீதும் அவற்றின் நடவடிக்கைகள் மீதும் இயற்கையாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது பிரக்யாசிங்குக்கு.\n1997-ல் ஏ.பி.வி.பி.யின் மகளிர் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு வி.ஹெச்.பி.யின் துர்காவாஹினி அழைப்பு விடுக்கவே, அங்கு சிலகாலம் தன்னுடைய சேவையைத் தொடர்ந்தார். சேவை என்றால் பேச்சு. பேச்சு. வார்த்தைக்கு வார்த்தை இந்து வாடை அடிக்கும் அளவுக்கு. வசீகரிக்கும் பேச்சாற்றல் கொண்ட அவருடைய பேச்சு இந்துத் த லைவர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. அதன்பிறகு ராஷ்ட்ரிய ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைப் பிரத்யேகமாகத் தொடங்கினார். இந்த அமைப்பின் சார்பாக பல பொதுக்கூட்டங்களும் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன. எல்லாவற்றிலும் அம்மணியின் பிரசங்கங்கள்தான் பிரதானமாக இடம்பெறும்.\nஇதற்கிடையே 2002-ல் `ஜெய் வந்தே மாதரம் ஜன் கல்யாண் சமிதி' என்ற அமைப்பைத் தொடங்கினார். இதற்கு நேசக்கரம் நீட்டியது குஜராத் அரசு. இந்த பிரக்யாசிங் தாகூருக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. சாத்வி பூர்ணா சேத்தானந்த் கிரி. நிற்க.\nசாத்வி பிரக்யாசிங் தாகூருக்கும் அவருடைய ஆதரவாளருக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலை மகாராஷ்டிர காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த உரையாடலில் இருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.\nசாத்வி: என்னை (போலீசார்) இன்று மாலை கைது செய்யப் போகிறார்கள்.\nசாத்வி: மாலேகான் நகரில் குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட என்னுடைய மோட்டார் சைக்கிளை அவர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.\nராம்நாராயணன்: பைக்கை நீங்கள்தான் விற்றுவிட்டீர்களே..\nசாத்வி: எங்கே விற்றதாகச் சொல்வது.. மத்திய பிரதேசம், குஜராத் அல்லது மகாராஷ்டிரம்..\nராம்நாராயணன்: குஜராத் என்று சொல்லுங்கள்.\nசாத்வி: எப்போது விற்றேன் என்று கேட்டால் என்ன சொல்ல\nராம்நாராயணன்: ஞாபகம் இல்லை என்று சொல்லி விடுங்கள்.\nசாத்வி: அந்தக் குண்டுவெடிப்பில் ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்தனர் அதை நீ எங்கே பார்க் செய்தாய்.. ஆட்கள் நிறைய இருந்த இடத்தில் நிறுத்த வேண்டியது தானே\nராம்நாராயணன்: நிறையப் பேர் இருந்த இடத்தில்தான் நிறுத்த முயன்றேன். ஆனால், சரியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக நான் நிறுத்திய இடத்தில் நிறையப் பேர் இல்லை. சரி.. நிலைமை மோசமானால் அதை நாம் சந்திப்போம்...\n- இந்த ஆதாரத்தையடுத்து சாத்வியை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்துத் துறவி ஒருவர் குண்டுவெடிப்பு வழக்கில் கையும் களவுமாகப் பிடிபட்டது சங்கப் பரிவாரங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஆனாலும் `இது பொய்வழக்கு. இந்துக்களை அவமானப்படுத்த நடத்தப்படும் நாடகம்' என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்ன சொல்லி இந்தப் பிரச்னையைத் திசைதிருப்பலாம் என்று காத்துக்கொண்டிருந்தது பா.ஜ.க. விசாரணையின்போது தன்னைக் கொடுமைப்படுத்துவதாக பிரக்யாசிங் பேட்டியளித்து வைக்க, தற்போது ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கியிருக்கிறது பாரதிய ஜனதா.\n``பெண் துறவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நோகடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. விசாரணை நேர்மையுடன் நடத்தப்படவில்லை'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் பா.ஜ.க. தலைவர் அத்வானி.\nஇதனையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை அனுப்பி அத்வானியிடம் விளக்கம் கொடுக்க வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பெண் துறவியின் வாக்குமூலங்களை பிரதமர் தனிப்பட்ட முறையில் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nதற்போது இந்தக் குண்டுவெடிப்பு விவகாரம் இன்னொரு திசையிலும் நகரத் தொடங்கியிருக்கிறது. இந்துத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித் என்பவரின் உதவியை நாடியிருக்கின்றன இந்து அமைப்புகள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nசுதாகர் திவிவேதி என்பவர் மாலேகான் குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளி. குண்டுவெடிப்புகளுக்கு முன்னர் அதில் ஈடுபட்ட நபர்களுக்கு இடையே ஃபரீதாபாத், டெல்லி, போபால், பூனே உள்ளிட்ட இடங்களில் பல சந்திப்புகளை ஏற்படுத்தி அவர்களை ஒருங்கிணைத்தவர் இவர் என்பது காவல்துறையினரின் குற்றச்சாட்டு. முக்கியமாக, தாக்குதல்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டியது, ராணுவ உயரதிகாரிகளைக் கொண்டு ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருள்களை வாங்கியது ஆகியன இவருடைய பணிகள் என்பது மகாராஷ்டிர காவல்துறை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.\nஇவருடைய சொந்த ஊர் கான்பூர். சுவாமி அமிர்தானந்தா என்பது சுயமாக சூட்டிக்கொண்ட பெயர். ஜம்முவைச் சேர்ந்த `ஷார்தா சர்வாக்ய பீடம்' என்ற இந்து மத நிறுவனத்தின் நிர்வாகியான இவருக்கு, போலியான அடையாள அட்டைகளை வாங்கிக் கொடுத்ததோடு, ரிவால்வர் வைத்துக்கொள்வதற்கான உரிமையையும் முறைகேடான முறையில் வாங்கிக் கொடுத்துள்ளார் புரோகித் என்று கூறுகிறது மகாராஷ்டிர காவல்துறை. மேலும், இந்த இந்து அமைப்புகள் நடத்தும் ஆயுதப் பயிற்சிகளுக்குத் தேவையான வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்களை தன்னுடைய கோட்டாவின் மூலம் வாங்கியதோடு, தனக்கு நெருக்கமான உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் பதுக்கி வைத்திருந்ததும் அம்பலமாகியுள்ளது.\nபுரோகித் பயன்படுத்திய லேப்டாப் இன்னமும் போலீஸாரின் கையில் சிக்கவில்லை. ஒருவேளை, அது கிடைத்தால் சுவாமி அமிர்தானந்தா, பிரக்யாசிங் உள்ளிட்ட இந்து சாதுக்கள் மற்றும் சாத்விக்களின் நிஜமுகங்கள் அம்பலமாவதோடு, பல முக்கியத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது மகாராஷ்டிர காவல்துறை. விஷயம் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது\nமும்பை பற்றி எறிகிறது....மும்பையில் தாஜ்மஹால் ஹோட்டலில் பயங்கரவாதம.\nமேலும் படிக்க... Read more...\nLabels: இந்து பயங்கரவாதம், இஸ்லாம்\nVIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்றுஆர். எஸ். எஸ் தலைவர்களைக் கொல்லத் தீவிரவாதிகள் திட்டம்\nஊடகங்களில் இதன் துணைத் தலைப்பு, வழக்கமான\nபாகி��்த்தானின் ஐ.எஸ்.ஐ சதித் திட்டம் அம்பலம்\" என்றோ நம் நாட்டின் காவல்துறை குற்றம் சுமத்தி விட்டு, ஆதாரங்களைத் தேடிப் பல்லாண்டு காலம் அல்லாடும் அமைப்பான \"சிமியின் சதி தவிடுபொடி\" என்றோ\nஅண்மையில் 'உருவாக்கப் பட்டு' அடிக்கடி ஊடகங்களில் உலா வரும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் கோரமுகம்\" என்றோ இருக்கப் போவதில்லை.\n************************************************************************************* நம்ம நட்டுல எங்க குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே காவல்துறையினர் இது இந்த தீவிரவாத அமைப்பின் வேலையாக இருக்கலாம். ( அவங்களுக்குத்தான் ஏகப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் மட்டும் தெரியுமே)\nஆனாலும் ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்திச்சு. அது இப்ப உண்மையாகி வருது. CARTOON - COMMENTS --நன்றி: குமுதம்.காம்\n\"ஆர். எஸ். எஸின் பொதுச் செயலாளர் மோகன் பகவத்தையும் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரையும் ஒழித்துக் கட்டுவதற்குத் திட்டமிருந்தது.\nஅவ்விருவரையும் கொன்று விட்டு, முஸ்லிம் அமைப்புகள் ஆர். எஸ். எஸ். தலைவர்களைக் கொலை செய்து விட்டனர் என்று திசை திருப்புவதற்கும் திட்டம் வகுத்திருந்தோம்\" என்று மலேகோன் குண்டு வெடிப்பை நடத்தி, தற்போது மகாராஷ்டிர அரசின் தீவிரவாதத் தடுப்புப் படை(ATS)யினரது விசாரணையின் கீழுள்ள பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.\nகொலைச் சதித் திட்ட ஆதாரங்களை, கடந்த வெள்ளிக்கிழமை (21.11.2008) எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியைச் சத்தித்துப் பேசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் M.K. நாராயணனும் நுட்புலத்துறை(ஐ.பி)த் தலைவர் P.C. ஹல்தாரும் அத்வானியிடம் காட்டியுள்ளனர்.\nஅதையடுத்து, கடந்த சனிக்கிழமை (22.11.2008) அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆர்.எஸ்.எஸின் இணைப் பொதுச் செயலாளர் மதன் தாஸ் தேவி, \"இரு தலைவர்களைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டப் பட்ட செய்தி உறுதியானதுதான்\" என்று கூறியுள்ளார்.\n\"இந்துத் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர்களை, இந்துத் தீவிரவாதிகளே கொல்ல முயன்ற காரணம் என்ன\" என்ற கேள்வி ஒன்று எழுவதைத் தவிர்க்கவியலாது.\nஇந்தக் கேள்விக்கு விடை ATS வசம் தற்போது தோண்டப் பட்டுக் கொண்டிருக்கும் குற்றவாளிகளுக்குச் சொந்தமான மடிக்கணினிகளில் இருக்கிறது.\nஆர். எஸ். எஸ். பொதுச் செயலாளர் மோகன் பகவத்தும் அதன் செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரும் 'போதிய அளவ���' தீவிரமாகச் செயல்படவில்லை என்ற ஒரு குற்றமும் முஸ்லிம்கள் விஷயத்தில் அவ்விருவரும் மென்மையாக நடந்து கொண்டதாக இன்னொரு குற்றமும் அதில் பதிவு செய்யப் பட்டுள்ளது.\nதற்போது ATSயின் பிடியிலுள்ள சுதாகர் திவேதி (எ) தயானந்த் பாண்டே (எ) அம்ரிதானந்த் தேவ் தீர்த் மகாராஜுக்குச் சொந்தமான மடிக்கணினியில் காவல்துறைக்குத் தேவையான பாண்டேயின் 'இரகசிய சந்திப்புகள்' குறித்து நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் கடந்த ஜனவரி 26இல் ஃபரிதாபாத்தில் நடைபெற்ற ஆசிரமச் சந்திப்பும் போபாலில் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற சத்திப்பும் மாலேகான் குண்டு வெடிப்புக்குச் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற 'மிக முக்கிய'ச் சந்திப்பும் பாண்டேயின் மடிக்கணினியில் பதிவு செய்யப் பட்டுள்ளன.\nமாலேகோன் குண்டுவெடிப்பில் தானே மூளையாக இருந்து செயல்பட்டதை இந்திய இராணுவ உயர் அதிகாரி (லெப்டினெண்ட் கலோனில்) ஆன ஸ்ரீகாந்த் புரோஹித், CLICK..ஒப்புக் கொண்ட போதேகுண்டு வெடிப்பின் பின்னணியில் வேறு சில முக்கியப் புள்ளிகள் இருக்கக் கூடும் என்ற ஐயம் எழுந்தது. மாலேகோன் குண்டு வெடிப்பு வழக்குக்காகத் தேடப் பட்டு வரும் இன்னொரு முக்கியக் குற்றவாளியான ராம்ஜி என்பவனைப் பற்றிய விபரங்களோடு இன்னும் சில முக்கியப் புள்ளிகளைப் பற்றிய விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கலாம்http://www.satyamargam.com/index.php\nகுண்டு வெடிப்பில் தொகாடியாவுக்கு தொடர்பு\nஇந்திய நாட்டின் இறையாண்மைக்கு கெடுதல் விளைவிக்கும் செயலை நாளும் இழைத்து வரும் சங் பரிவார் கும்பலின் சதிச் செயல்கள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளன.\nதாங்கள் சுத்த யோக்கியர்கள் போலும் தேசப் பற்றுக்கே நாங்கள்தான் சான்றி தழ் வழங்குவோம் என்றும் தருக்குடன் கூறிக் கொண்டிருந்தவர்கள், தங்களைத் தவிர மற்றவர்கள் மீது சந்தேகம் தோன்றும் வண்ணம் துவேஷக் கதைகளை பரப்பி வந்தனர்.\nஅப்பாவி இந்துக்களை ஏமாற்றுவதையே கடந்த அறுபதாண்டுகளாக தொடர்ந்து வந்தனர். அதனால் நாடெங்கும் பெரும் வன்முறைகளை நிகழ்த்தினர். வன்முறைகளில் நாட்டின் பெரு மைக்கு சான்றாக விளங்கிய முஸ்லிம்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.\nஇந்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிய அந்த சமூகம் குற்றப் பரம்பரையினர் போல் நடத்தப்பட்டனர்.\nஊடகங்களும் கூட இந்த பா��பட்ச போக்கை கவனம் பிசகாது கடைப்பிடித்தன.\nசத்தியம் ஒருநாள் வென்றே தீரும் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீப கால நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.\nசெப்டம்பர் 29ல் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு சதிச் செயல் தொடர்பாக சங் பரிவார் சதிகாரர்கள் வகையாய் மாட்டிக்கொண்டனர்.\nபலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்ற பழமொழிக்கேற்ப சங் பயங்கரவாதிகள் தொடர்ந்து சதிச் செயல் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில தீவிரவாத தடுப்புப் படையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.\nகாலகாலமாக பரப்பப்பட்ட கட்டுக் கதைகள் அம்பலமாயின.\nசங் பரிவார் சதிகாரர்கள் இந்நாட்டையும் மக்களையும் எந்த அளவு ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெளிவானது. இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்து போனது.\nஇவர்கள் தங்களது பிற்போக்குத் தனமான மதவெறியை, இழிவான முறையில் பரப்பினர்.\nசாமியார்கள் பயங்கரவாத சாமியார்களாக மாறினர். ராணுவத்திலும் கூட பயங்கரவாத நச்சு சிந்தனைகள் ஊடுருவின. உத்வேகம் பெற்றன. ஓய்வு பெற்ற உபாத்யாய்கள், சமீர் குல்கர்னிகள் போதாதென்று பணியிலிருக்கும் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹிதுகள் அப்பாவிகளை குண்டு வைத்து கொலை செய்து நாட்டையே அவமானத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.\nசங்பரிவார் சதிவலைகள் தொடர்ந்து வரும் நிலையில் விடிந்தால் எந்த சங் கும்பல் தலைவன் சிக்குவானோ என்று மக்கள் தினமும் ஆவலாய் எழுகின்றனர்.\nபெண் சாமியார் பிரக்யாசிங் போன்றவர்கள் அப்பாவி மக்களின் ஆன்மீக பலவீனங்களை பயன்படுத்தி தீவிர வாதத்தை வளர்த்தனர்.\nஇந்நிலையில் இதுவரை பெரிய முதலைகள் சிக்காத நிலையே நீடித்தது. சில்லறை தேவதைகள் மட்டுமே பிடிபட்ட நிலையில் முதன்முறையாக ஒரு காவி முதலை, திரிசூலம் தூக்கும் ஒரு ரவுடிக் கும்பலின் தலைவனும் மாலேகான் சதி வழக்கில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரவிண் தொகாடியா என்ற அந்த விஷ பிரமுகர், தனது குதர்க்க புத்தியால் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தார்.\nமதவெறி கூட்டங்களில் திரிசூலங்களை பகிரங்கமாக வழங்கி வன்முறை கொப்பளிக்க பேசியவர், திரிசூலத்தின் ஒருமுனை முஸ்லிம்களையும் மற்றொரு முனை கிறிஸ்தவ மக்களையும் மூன்றாவது முனை சமாதானம் பேசும் ஹிந்துக்களையும் கொல்வதற்கு என்று ஏகடியம் பேசியவர் அந்த புண்ணியவான்() தற்போது மாலேகான் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியவர் என்றும் முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்ய கொள்ளை கொள்ளையாய் பணம் அள்ளிக் கொடுத்தவர் என்றும் தீவிரவாத தடுப்புப்படை இவரைப்பற்றி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து தொகாடியாவை தூக்கில் போடு என இந்தியாவெங்கும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்http://www.tmmk.info/news/999564.htm\n'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்\nமேலும் படிக்க... Read more...\nLabels: இந்து பயங்கரவாதம், இந்துத்துவா, விடியோ‍\nமுஸ்லீம்கள் 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது. ஏன்\n'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது முஸ்லீம்களை நோக்கி பிறர் 'வணக்கம்' என்று கூறுவதை கேட்கும் பொழுதும் மிகுந்த சிரமமான நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.\nகண்ணியமான முஸ்லிம்களின் வீடுகளுக்குள்ளேயும் டிவி மூலம் வண்டி வண்டியாக ஆபாசம், இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆபாசத்தை முற்றிலுமாக வெறுக்கும் முஸ்லிம்களுக்கு சிறிது ஆறுதலாக மக்கள் தொலைக்காட்சி கிடைத்திருக்கிறது.\nஅதிலும் சில நெருடலான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் மிக முக்கியமாக 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்துவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.\n'மகளிர் உலகம்' என்ற நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கு கொள்ளக்கூடிய பெண், சுபைதா என்ற முஸ்லிம் பெண்.\nஒருமுறை அறிவிப்பாளர் 'வணக்கம்' – 'வணக்கம்' என்று பல முறை சொன்ன போது, மௌனமாக இருந்து விட்டு, ஹலோ என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்தார், அந்த முஸ்லிம் பெண். இருந்தும் அந்த அறிவிப்பாளர் 'வணக்கம்' என்று மீண்டும் சொல்லி பதிலை எதிர்பார்த்தார், பதில் ஏதும் வரவில்லை.\n'முஸ்லிம்கள் தங்கள் மத விஷயங்களில் விடாப்பிடியாக இருக்கிறார்கள்' என்ற விமர்சனத்தை செய்து விட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டார்.\nஇதே நிகழ்ச்சியில் இன்னொரு முறை ஒரு பெண், 'வணக்கம்' என்று அறிவிப்பாளர் சொன்னதற்கு 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொன்னார். அநேகமாக மக்கள் தொலைக்காட்சியினர் அவரது தொலைத் தொடர்பை துண்டித்து இருக்கக் கூடும்.\nஏனெனில் அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியுண்டாகட்டும்) என்று சொன்ன உடன் நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வேறொருவர் இணைப்பில் வந்துவிட்டார்.\nஅப்பொழுதிலிருந்து எனது மனதில் ஓர் எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது, அதாவது,\n'வணக்கம்' என்கிற சொல் இறைவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய வணக்கத்தை குறிக்கும். இந்த சொல்லை வேறு எதற்கும் எவருக்கும் பயன்படுத்தக் கூடாது.\nஅப்படிப் பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஷிர்க் எனும் இணைவைத்தலாகும். அதாவது அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்.\n'வணக்கம்' என்று சொல்லப்படும் போது, முஸ்லிம்கள் என்ன மறுமொழி சொல்வது என்பது தான் எனது எண்ண ஓட்டமாக இருந்தது.\nஅதுமட்டுமின்றி இதே விஷயத்தை 'களத்து மேடு' நிகழ்ச்சியில் பேரா.நன்னன் அவர்களிடம் கேட்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது.\nஆனால் கடந்த 9.11.2008, களத்து மேடு நிகழ்ச்சியில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, பேரா.நன்னன் அவர்கள், 'முஸ்லிம்கள், குறிப்பாக நல்ல முஸ்லிம்கள் தங்களது கோட்பாடுகளில் தெளிவாக இருக்கிறார்கள்... அதை உடனே நடைமுறைப்படுத்தவும் செய்கிறார்கள்.\nஆனால் சைவ, வைணவ சமயங்களில் அழுக்குகள் மண்டிக் கிடக்கின்றது. எவர் எதைச் சொன்னாலும் இந்த சமயங்கள் அவற்றை உள்வாங்கிக் கொள்கின்றது.\nஆனால் முஸ்லிம்கள் 'வணக்கம்' என்பதை இறைவனுக்கு மட்டும் தான் செலுத்த வேண்டும், மனிதர்களுக்கு செலுத்தக் கூடாது, என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்' என்றார் (உரையின் சுருக்கம்)\nஇன்னொரு முஸ்லிம் சகோதரி பேரா.நன்னனிடம் வித்தியாசமான முறையில் தனது பேச்சை ஆரம்பித்தார். நிகழ்ச்சியின் அறிவிப்பாளரின் வழக்கமான 'வணக்க'த்திற்கு 'வாழ்த்துக்கள்' என்றார். பேரா.நன்னனையும் 'வாழ்த்துக்கள் ஐயா' என்று விளித்தார்.\nமற்றொரு சகோதரர், 'சீதக்காதி' என்ற பெயர், ஷேக் அப்துல் காதிர் என்ற பெயரின் மருவுதலாகும் என்ற தகவலை சொன்னார்.\nஅடுத்த சகோதரர், பேராசிரியரிடம் நேரடியாகவே 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்படுத்த முடியவில்லை, அதனால் வேறொரு சொல்லை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.\nஅதற்கு நன்னன் அவர்கள், 'முன்பு தொடர்பில் வந்த சகோதரி எனக்கு வாழ்த்துக்கள் என்று சொன்னார். நானும் வாழ்த்துக்கள் என்று பதில் சொன்னேன்' என்று பதில் சொன்னார்.\nஅதோடு, 'வணக்கம்' என்ற சொல்லை முந்தைய தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை, பண்டைய மன்னர்களை புலவர்கள் சந்திக்கும் போது, வணக்கம் மன்னா என்று சொல்ல வில்லை, மாறாக 'வாழ்த்துக்கள்' என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார்கள்.\nபின்னர் வந்த ஆரியர்கள் தான் கீழ்மக்கள், தங்களை வணங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் 'வணக்கம்' என்ற சொல்லை அறிமுகம் செய்திருக்கிறார்கள். '\nவணக்கம்' என்ற சொல்லை பயன்படுத்துவது தமிழ் மரபும் அல்ல, தமிழர் பண்பாடும் அல்ல. அதனால் அதனை பயன்டுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.\nதனக்கு சரி என்று பட்டதை போட்டு உடைக்கும் பேரா.நன்னன், தான் கடவுள் நமபிக்கை அற்றவன் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.\nமுஸ்லிம்களை வணக்கம் என்ற பெரும் சிக்கலில் இருந்து காப்பாற்றிய பேரா.நன்னன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇணைய தளத்தில் இதை படித்தேன். அவசரத்தில் பதிந்தவருடைய URL குறிக்கத் தவறி விட்டேன். இப்பதிவின் உரிமையாள்ர் இதை கண்ணுற்றால் தெரிவியுங்கள். பதிந்தவருக்கு எனது நன்றியும், பாராட்டுதலும்.-- வாஞ்ஜையுடன் வாஞ்ஜூர்\nசகோதரி வினிதா அவர்களுக்கு எனது நன்றிகள்.\nஉருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள் கருணாநிதிக்கே தெரியாத பயங்கர உண்மைகள்\nகுமுதம் \" ஞானி \" அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.\nமேலும் படிக்க... Read more...\nகுமுதம் \" ஞானி \" அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.\nமுஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாகப் படிக்காமல் கவனமாகப் படித்துக் கருத்தைப் புரியுங்கள் என்ற வாஞ்சூரின் ”அறிவுரை” அவர் எழுதுவதற்கும் பொருந்தும்.\nஎன் பதில்களிலிருந்து ஒரு வரியைப் பிய்த்துக் கொடுத்து இன்னொரு அர்த்தம் வருவது போலச் செய்வது தவறானது.\nதொடர்ந்து என் எல்லா கட்டுரைகளையும் படித்து வருபவர்களுக்கு நான் எந்த பயங்கரவாதத்தையும் மத அடைமொழியுடன் குறிப்பிடுவதை ஆதரிக்கவில்லை என்பதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் போக்கை தொடர்ந்து கண்டித்தும் விமர்சித்தும் வருகிறேன் என்பதும் தெரியும்.\nஆதரவு சக்திகளை எதிர் சக்திகளாக சித்திரிக்கும் புத்திசாலித்தனம் உண்மையில் முட்டாள்தனமானது.\nமேற்படி வாக்கியத்தில் கூட உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லப்படுவதை செய்பவர்கள் இஸ்லாமிய மத வெறியுடைய ஒரு சில பயங்கரவாதிகள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.\nஅதற்கு வாஞ்சூர் சொல்லும் தவறான அர்த்தத்தில் நான் எழுதவில்லை.\nநான் ஓர் நாத்திகன் என்பது இந்து மதவாதிகளுக்கும் போலி பகுத்தறிவாலர்களுக்கும்தான் சிக்கலாக இருக்கிறது என்று கருதினேன்.\nவாஞ்சூர் போன்ற இஸ்லாமிய மதவாதிக்கும் இது ஒருவேளை சிக்கலோ \nதாங்களுடைய‌ விள‌க்க‌த்தால் தெளிவ‌டைந்தோம். ஞானி அவர்களுக்கு என்னுடைய நன்றி.- வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்\nREAD வாழைப்பழத்தில் ஊசி ஏற்ருகிறார்களா..\nமேலும் படிக்க... Read more...\nபாபர் மசூதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டபோது, அந்த வார துக்ளக் இதழின் அட்டைபடத்தை கருப்பாக போட்டு 'இந்த நாள் இந்தியாவின் கறுப்புநாள் என்று குறிப்பிட்டிருந்தார் திரு.சோ .\nஅதற்காக ,தீவிர இந்துத்துவா சிந்தனையாளரான இவரை நடுநிலை எழுத்தாளர் என்று கூறிடமுடியுமா..\nஇதுபோலத்தான் சில எழுத்தாளர்கள் நடுநிலையாகவும்,முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் எழுவது போல் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும் .\nகவனமாகப் பார்க்கும்போதுதான் ,ரோஜாவில் மறைந்திருக்கும் முள்போல முஸ்லிம் விரோத கருத்து பளிச்சிடும் .\nஇப்போது குமுதத்தில் வெளியான அரசு பதில்களை படியுங்கள்.\nஇஸ்லாமிய வாசகருக்கு வக்காலத்து வாங்கும் அரசுவே, ஒரு எஸ். எம்.எஸ். வாசகத்தைச் சொல்லட்டுமா\"எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே\"எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே\nஅரசு : தீவிரவாதம் என்பது எல்லாத் தரப்பிலும் இருக்கிறது நண்பரே. இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்யும் புத்த அரசாங்கமும், பாலஸ்தீனத்தில் அராபியர்களை அழிக்கும் யூத இஸ்ரேலிய அரசும்,\nஇந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்க வைத்து மக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும்,\nஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் தினசரி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் கிறிஸ்துவ அமெரிக்க ராணுவமும் ,\nகுஜராத்திலும் ஒரிஸாவிலும் அகோர மான படுகொலைகளை நிகழ்த்தும் தீவிர இந்து அமைப்ப���களும் பயங்கரமான தீவிரவாதிகள்தான். இதில் எந்த மத நம்பிக்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிராக மட்டும் பரப்பப்படும் வதந்திகள் ( உங்கள் எஸ்.எம்.எஸ் உள்பட ) உள்நோக்கம் கொண்டவை.\nஅன்பர்களே, எல்லா மதத்து தீவிரவாதிகளையும் சாடுவதுபோல் பாவ்லா காட்டிய அரசு, இந்தியாவில் தினமும் குண்டுகளை வெடிக்கச்செய்து மக்களை கொள்ளும் இஸ்லாமியத்தீவிரவாத அமைப்புகளும். என்று எழுதி இந்தியாவில் தினமும் குண்டு வைப்பதற்காக இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள் இயங்குவது போல் காட்டியுள்ளார். சரி .\nஆனால் 'கொல்லன் பட்டறைத் தெருவில் ஊசி விற்ற அறிவாளிபோல்' நம்ம 'உணர்வு' பத்திரிக்கையிலேயே இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாதம்' என்று ஞானி பேட்டிகொடுத்து அதை அந்த பத்திரிக்கை அப்படியே வெளியிட்டுள்ளதையும் பாருங்கள்\nஉணர்வு; நாட்டில் எங்கு குண்டுவெடித்தாலும் விசாரணை மேற்க்கொள்வதற்கு முன்பே,முஸ்லீம் இயக்கங்கள் மீது பலி போடப்படுவது என்..\nஞானி; இது தவறான போக்கு. அணுகுமுறை. அரசுநிர்வாகங்களில் இருக்கும் இஸ்லாம் எதிப்பு உணர்வாளர்கள் தங்கள் வசம் இருக்கும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதால் இது நடக்கிறது.\nஉலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதமும் ,மும்பைக்குண்டு வெடிப்புகளும்,ஜிகாத் என்றபெயரால் இஸ்லாமிய மத வெறியுடைய சில பயங்கரவாதிகள் செய்யப்படுவதால் சாதரண மக்கள் மனதில் எல்லா பயங்கரவாதமும் முஸ்லிம்கள் செய்வதாகத்தான் இருக்கும் என்ற தவறான கருத்தை ஏற்க செய்யும் சாதகமான அம்சங்களாகி விட்டன.\nஇங்கே ஞானி நடுநிலையாக கருத்து சொல்வது போல் சொல்லி , உலகளாவிய பயங்கரவாதம் எதோ முஸ்லிம்கள் மட்டும் செய்வது போன்ற கருத்தை உதிர்த்துள்ளார்.\nஅரசும்,ஞானியும் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்று நாம் சொல்லவரவில்லை. தீவிரவாதம் விசயத்தில் மற்றவர்கள் எப்படி முஸ்லிம்களை தவறாக புரிந்து உள்ளார்களோ அப்படித்தான் அரசும், ஞானியும் புரிந்துள்ளார்கள்.\nவிளக்கிச் சொல்லவேன்டியது நமது கடமை. அதோடு,முஸ்லிம்கள் எந்த செய்தியையும் மேலோட்டமாக படிக்காமல் கவனமாக படித்து கருத்தை புரியுங்கள். THANKS :mugavai-abbas.blogspot.com\nகுமுதம் \" ஞானி \" அவர்களின் தன்னிலை விளக்கம். என்னுடைய பதிவிற்கு.\nமேலும் படிக்க... Read more...\nLabels: இந்து பயங்கரவாதம், இஸ்லாம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செ��்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\n\"குமுதம்\" அரசுக்கும் சந்தேகம்.+ கார்கரே கொல்லப்பட்...\nசில பயங்கர உண்மைகள்.சோனியாவிடம் ராஜீவ் காந்தியின் ...\nஉங்கள் சிந்தனைக்கு 2 விடியோக் காட்சிகள். காணத் தவற...\nபாப��் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் எ...\nஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்\nவீடியோ பாருங்கள். -அமெரிக்க அதிபர் புஷ் க்கு செருப...\nதீவிரவாதிகளுக்கு மோடி, தொகாடியா பேச்சை காட்டி பய...\n(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- \"பயங்கரவாதத்தி...\nகுமுதம் ரிப்போர்ட்.அம்பலமாகும் இந்து தீவிரவாதம்.அத...\nVIDEO. சந்தி சிரிக்கிறது தேசப்பற்று\nமுஸ்லீம்கள் 'வணக்கம்' என்ற சொல்லை முஸ்லிம்கள் பயன்...\nகுமுதம் \" ஞானி \" அவர்களின் தன்னிலை விளக்கம். என்னு...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/awa/Abohi", "date_download": "2020-10-24T12:40:47Z", "digest": "sha1:TBJZS2GJ46RXWQ3MZ5SNV5F2RUS6UQH2", "length": 7228, "nlines": 44, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Abohi", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nAbohi பைபிள் இருந்து மாதிரி உரை\nAbohi மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bms/Bilma+Kanuri", "date_download": "2020-10-24T12:28:15Z", "digest": "sha1:K7GPWGRZDOLAMPDHJUEQZKAET2ZXDIYN", "length": 5422, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bilma Kanuri", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBilma Kanuri மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/boz/Ti%C3%A9yakho", "date_download": "2020-10-24T12:05:12Z", "digest": "sha1:6X3Y4SAWV7DBZPVWM3TZF2UFGUHOMAEH", "length": 5665, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Tiéyakho", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nTiéyakho மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/ebooks/thaavi_paayum_thanga_kuthirai/", "date_download": "2020-10-24T12:21:44Z", "digest": "sha1:F5BS7ZBZBG5WH6QGFL7ZH5K3WDSE7HW6", "length": 5785, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "தாவிப் பாயும் தங்கக் குதிரை – சிறுவர் கதை – பாவலர் நாரா. நாச்சியப்பன்", "raw_content": "\nதாவிப் பாயும் தங்கக் குதிரை – சிறுவர் கதை – பாவலர் நாரா. நாச்சியப்பன்\nநூல் : தாவிப் பாயும் தங்கக் குதிரை\nஆசிரியர் : பாவலர் நாரா. நாச்சியப்பன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 570\nநூல் வகை: சிறுவர் கதை | மின்னூலாக்கத்தில் பங்கள��த்தவர்கள்: சத்யா, சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: பாவலர் நாரா. நாச்சியப்பன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/6-9-2020-sivakarthikeyan/", "date_download": "2020-10-24T11:41:44Z", "digest": "sha1:RST6LDG774ZMDWUCSVMQDRTSM6DPBQDF", "length": 7243, "nlines": 81, "source_domain": "technicalunbox.com", "title": "இது சிவகார்த்திகேயனா ,உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் சிவகார்த்திகேயன் சிறுவயது புகைப்படம் இதோ – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஇது சிவகார்த்திகேயனா ,உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் சிவகார்த்திகேயன் சிறுவயது புகைப்படம் இதோ\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை எந்த ஒரு பின் பலமும் இல்லாமல் மிக மிக சாதாரணமாக தொலைக்காட்சிகளில் அறிமுகமாகி, இன்று வெள்ளித்திரையில் மிக முக்கியமான நடிகராக உள்ளார்\nஇப்படி இருக்க தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஒரு சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்\nமேலும் அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது “என்ன சிவகார்த்திகேயன் சிறுவயது புகைப்படமா இது” என நாம் அனைவரையும் ஒரு நிமிடம் யோசிக்க வைக்கிறது\nமேலும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது சிறுவயதில் சிவகார்த்திகேயன் எந்த அளவிற்கு அவர் ஏழ்மையாக வாழ்ந்துள்ளார் புரிந்துகொள்ள முடிகிறது\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← செப்டம்பர் 6 ஞாயிறு தமிழ் திரைப்படம்\nசெப்டெம்பர் 7திங்கள் இன்று tv தமிழ் திரைப்படங்கள் →\nவலிமை தீம் மியூசிக் பற்றி தற்போத��� யுவன் அதிரடி பதில்\nஜூன் 11 வியாழக்கிழமை தமிழ் டிவி திரைப்படங்கள்\nவிஜய் மாஸ்டர் திரைப்படத்தில் எந்த மாதிரியான உடையில் அவர் வருவார், படத்தின் பிரபலமே கூறிய தகவல்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thepublicpolls.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-10-24T11:14:55Z", "digest": "sha1:PNHRX2KU55EFZ73522RJPFPSBWH6252V", "length": 3438, "nlines": 33, "source_domain": "thepublicpolls.com", "title": "தமிழ் சினிமா Archives - ThePublicPolls", "raw_content": "\nஹாலிவுட் பாணி திரில்லர் கதையில் தமிழில் வெளியான ஊமை விழிகள்..\nஊமை விழிகள் எனும் பொக்கிஷம்: இன்று வரையிலும் தமிழ் திரைப்படக் கல்லுாரி மாணவர்களின் பெருமை மிகு அடையாளம், ஊமை விழிகள் படம் காதல் வழக்கமான கமர்ஷியல் என்று\nFree Robux on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \nRoblox robux Hack on ஓய்வை அறிவித்த கவின் கடுப்பான தோனி ரசிகர்கள் அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \n அப்படி என்ன செய்தார் கவின் \nSUMATHI on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nRajasekaran on இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு \nSAM SINCLAIR on அக்காவின் திருமண மேடையே மாப்பிள்ளை நண்பர்களுடன் செம ஆட்டம் போட்ட இளம் பெண்.. உறைந்து நின்ற உறவினர்கள் (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/2273", "date_download": "2020-10-24T11:10:31Z", "digest": "sha1:UKHIN7ALRH5THOJE7IAWHQ5UKBZB6BIY", "length": 3754, "nlines": 86, "source_domain": "www.kirutamilnews.com", "title": "லிப்கிஸ் கொடுத்தா இரண்டாக திருப்பி கொடுப்பேன்! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nலிப்கிஸ் கொடுத்தா இரண்டாக திருப்பி கொடுப்பேன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.\nஅவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில விஷயங்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளனார்.\nஇந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ளார் அவர். “லிப்கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.\nநான் ரொம்ப ரொமான்டிக் பெர்சன். நீங்கள் எது கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்” என கூறியுள்ளார்.\nமேலும் நடிகர் சிம்பு மீது தனக்கு க்ரஷ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\n‘மிஸ் இந்தியா’ டிரைலர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/dhimu-dhimu-song-lyrics/", "date_download": "2020-10-24T11:35:32Z", "digest": "sha1:B24ZBVWZV6GWN56VGCPBTHCCI5N2ZRSS", "length": 8481, "nlines": 283, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Dhimu Dhimu Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : திமு திமு தீம்\nஆண் : தம தம தம் தம்\nஆண் : ஓ அன்பே நீ\nவீசும் வீசும் வீசும் வீசும்\nஎன் அன்பே என் நாட்கள்\nஆண் : என் உள்ளே என்\nஆண் : திமு திமு தீம்\nஆண் : தம தம தம் தம்\nஆண் : உள்ளமே உள்ளமே\nஆண் : காயத்தை நேசிக்கிறேன்\nஎன்ன சொல்ல நானும் இனி\nகுழு : { கொஞ்சம் கனவுகள்\nதுண்டாக்கி துள்ளும் } (2)\nஆண் : சந்தோஷமும் சோகமும்\nசேர்ந்து வந்து தாக்க கண்டேனே\nஆண் : ஜாமத்தில் விழிக்கிறேன்\nஜன்னல் வழி தூங்கும் நிலா\nஆண் : திமு திமு தீம்\nஆண் : தம தம தம் தம்\nஆண் : ஓ அன்பே நீ\nவீசும் வீசும் வீசும் வீசும்\nஎன் அன்பே என் நாட்கள்\nஆண் : என் உள்ளே என்\nஆண் : ஓஹோ ஓஓ\nகுழு : கொஞ்சம் கனவுகள்\nசெல்லும் ரம் தம் தன\nநன ரம் தம் தன நன\nரம் தா ரம் தா தம் தம்\nஆண் : ஓஹோ ஓஓ\nகுழு : கொஞ்சும் உறவுகள்\nதுண்டாக்கி துள்ளும் ரம் தம்\nதன நன ரம் தம் ���ன நன\nரம் தா ரம் தா தம் தம்\nகுழு : கொஞ்சம் கனவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/jW8e2j.html", "date_download": "2020-10-24T11:26:27Z", "digest": "sha1:NWQOHTE7DDAZM2EM3JEYZSZCTIYRR6R7", "length": 5261, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரு வாரம் ஆகும் நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரு வாரம் ஆகும் நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரு வாரம் ஆகும் நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன்பின் மழையளவு பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின் ஆழ்ந்த மண்டலமாகவும் அதாவது புயல் சின்னமாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் பாதுகாப்பு வளைவுகளை தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த பல்கலை., தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/cobra-first-single-track/", "date_download": "2020-10-24T11:58:02Z", "digest": "sha1:QBLPUHNHN4CJJAAL75TP7C6OEP73WCKY", "length": 7872, "nlines": 83, "source_domain": "technicalunbox.com", "title": "விக்ரம் கோப்ரா திரைப்படத்தில் இருந்து வெளியாகப்போகும் முதல் பாடல் தேதி இதோ, ரசிகர்கள் எதிர்பார்த்த தகவல் இதோ – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nவிக்ரம் கோப்ரா திரைப்படத்தில் இருந்து வெளியாகப்போகும் முதல் பாடல் தேதி இதோ, ரசிகர்கள் எதிர்பார்த்த தகவல் இதோ\nநடிகர் விக்ரம் பல வேடத்தில் நடித்து அடுத்ததாக திரைக்கு வரவுள்ள திரைப்படம் தான் கோப்ரா\nஞானமுத்து இயக்கத்தில் ,AR ரகுமான் இசையமைப்பில் ,CRICKET PLAYER இர்பான் பதான், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ள இந்த கோப்ரா திரைப்படத்திலிருந்து இன்று முக்கியமான அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தனர்\nஇப்படி இருக்க சற்றுமுன் கோப்ரா திரைப்படத்தின் அந்த அப்டேட் வெளியாகியுள்ளது\nஅது என்னவென்றால் வருகிற 29ம் தேதி திங்கட்கிழமை கோப்ரா திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாக உள்ளது என் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்\nமேலும் கோப்ரா திரைப்படத்திற்கு AR ரகுமான் இசை அமைத்திருப்பதால் இந்தப்பாடல் மீது எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என நிச்சயம் கூறலாம்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← அறம் 2 திரைபடத்தில் நயன்தாராவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ், ரசிகர்கள் எதிர்பாராத செம மாஸ் தகவல் இதோ பாருங்க\nஜூன் 27 தமிழ் டிவி யில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் →\nஜூன் 10 புதன்கிழமை தமிழ் டிவியில் திரைப்படங்கள்\nநயன்தாரா எப்படி லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாறினார் ,இவர் சொல்வதை நீங்களே கேளுங்கள்\nசெப்டம்பர் 2 புதன் இன்றைய தமிழ் டிவி திரைப்படங்கள்\nதோனி வாட்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வீழ்த்த, இன்று KKR போட்ட அதிரடி திட்டம் ,என்னது இதோ இங்கே பாருங்க\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை கடந்த ஆட்டத்தில் தான் திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அபார வெற்றி அடைந்தது இப்படி இருக்க இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக\nதளபதி 65 திரைப்படத்தை பற்றி வெளியான “Breaking update” ரசிகர்கள் மகிழ்ச்சி\nSPபாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இந்த நடிகருக்கா,யாரும் எதிர்பாராத தகவல் இதோ\nலாஸ்யா ரசிகர்கள் இதுவரை பார்த்திடாத புகைப்படம் ,ரசிகர்கள் மகிழ்ச்சி\nவலிமை திரைப்படத்தைப் பற்றி H Vinoth வெளியிட்ட புகைப்படம் இதோ\nசூர்யாவின் அடுத்த திரைப்படம் (40) வெளியான அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nமீண்டும் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்படுகிறது “ஆனால்” இத்தனை கண்டிஷன்கள் \nதல61 திரைப்படம் இப்படி இருக்குமா இசை அமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்ட தகவல்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் முன்னணி போலீஸாருடன் தல, மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/lactose/", "date_download": "2020-10-24T12:33:16Z", "digest": "sha1:ELA3US3SO2TCIADK2VTNUWAU6CBCQ2FL", "length": 5806, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "lactose – உள்ளங்கை", "raw_content": "\nநாலரைப் பாலா நச்சுப் பாலா\n“வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள்: பால், சர்க்கரை மற்றும் உப்பு” என்று எங்கோ வாசித்திருக்கிறேன் ஆனால் நாம் இவ்வுலகிலிருந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று “வெளுத்தவர்கள்” இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை ஆனால் நாம் இவ்வுலகிலிருந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று “வெளுத்தவர்கள்” இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை இவற்றில் முதலில் குறிப்பிடப்பட்ட்ட பாலை […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபெண்கள் மனம் எப்போதும் இளமைதான். அவர்கள்தான் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்களே\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர��� பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 74,347\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,360\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,354\nபழக்க ஒழுக்கம் - 10,592\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 10,189\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,971\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-117/", "date_download": "2020-10-24T12:16:08Z", "digest": "sha1:GBVRW6FUVMRTK3LUY2QMLOIWS2ZI4HND", "length": 12137, "nlines": 317, "source_domain": "www.tntj.net", "title": "சொற்பொழிவு நிகழ்ச்சி – முக்கணாமலைப்பட்டி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைசொற்பொழிவு நிகழ்ச்சி – முக்கணாமலைப்பட்டி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 17/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nநேர அளவு (நிமிடத்தில்): 15\nஇந்த வார உணர்வு இ-பேப்பர் – 21 : 24\nஇஸ்லாத்தை ஏற்றல் – சத்வா\nதஃப்சீர் வகுப்பு – முக்கணாமலைப்பட்டி\nநோட்டிஸ் விநியோகம் – முக்கணாமலைப்பட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=8282", "date_download": "2020-10-24T12:09:04Z", "digest": "sha1:FQZR6ZUYZ4N65IBMGLAYZWMRJVEEK6AN", "length": 39462, "nlines": 328, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 24 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 450, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 13:15\nமறைவு 17:58 மறைவு 00:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 8282\nதிங்கள், ஏப்ரல் 9, 2012\nகாவாலங்கா பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு தேர்ச்சியிழந்த மாணவர் நலனுக்காக புதிய திட்டம் அறிமுகம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2978 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் பொதுக்குழுக் கூட்டத்தில் அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ச்சியிழந்த மாணவர்களின் நலனுக்காக புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nஎமது இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் பொதுக்குழுக் கூட்டம், மன்றத் தலைவர் ஜனாப் எம்.எஸ்.ஷாஜஹான் தலைமையில், 06.04.2012 அன்று மாலை 05.00 மணியளவில், கொழும்பு புகாரீ அன் கோ இல்லத்தில் நடைபெற்றது. காரீ ஏ.டி.அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.\nசுமார் 60 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு பின்வருமாறு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது:-\nஜனாப் M.S. ஷாஜஹான் அவர்கள்\nஜனாப் P. A .M. பல்லாக் லெப்பை அவர்கள்\nM.N.முஹம்மது இப்ராகிம் மக்கி (48 ) அவர்கள்\nS.S. ஷாகுல் ஹமீது (AKM) அவர்கள்\nடூட்டி முஹம்மது மொஹியதீன் அவர��கள்\nM.N.முஹம்மது அலி (48 )அவர்கள்\nM.அப்துல்லாஹ் மக்கி ஆலிம் அவர்கள்\nK.M.செய்யித் முஹம்மது(ஹாஜி ) அவர்கள்\nA.செய்யித் உமர் கலாமி அவர்கள்\nமேற்கண்டவாறு மன்றத்தின் புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராக, தாய்லாந்து - பாங்காக் நகரிலுள்ள சின்ஸியர் லங்கா நிறுவனத்தின் அதிபர் ஜனாப் மீரா சாஹிப் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு, காவாலங்காவின் நகர்நலப் பணிகளுக்காக இலங்கை ரூபாய் ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார். பின்னர் கூட்டத் தலைவரும், மன்றத் தலைவருமான ஜனாப் எம்.எஸ்.ஷாஜஹான் உரையாற்றினார்.\nதேர்ச்சியிழக்கும் மாணவர் நலனுக்கு புதிய திட்டம்:\nஅவரது உரையைத் தொடர்ந்து, ஜனாப் எஸ்.ஐ.புகாரீ அவர்களால் கொண்டு வரப்பட்ட செயல்திட்டமான - ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சியை இழக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு - அவர்கள் தேர்ச்சியிழந்த பாடத்தில் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற வழிகாட்டுவதோடு, அதனைத் தொடர்ந்து தொழிற்கல்வி பயில அவருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.\nபின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. கலாமி செய்யித் உமர், மக்கி நூஹுதம்பி, M.M.மஹ்மூத், S.A.ஜவாஹிர், அஹ்மத் தம்பி ஹாஜி அவர்களும் மற்றும் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.\nஅதனைத் தொடர்ந்து, டூட்டி முஹம்மது மொஹிதீன் அவர்கள் கடிதம் மன்றத்தில் வாசிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களால் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.\nமறைந்த துணைத்தலைவர் மஃபிரத்திற்காக துஆ:\nகாவாலங்காவின் துணைத் தலைவராக இருந்து, நமதூர் மக்களுக்கும் இந்த மாமன்றத்துக்கும் பெரும் சேவை செய்து மறைந்த ஜனாப் டில்லி முஹியதீன் ஹாஜி அவர்களின் மஃபிரத் - பாவப் பிழைபொறுப்பிற்காகவும், அவர்களுக்கு மேலான சுவர்க்க பதியை அல்லாஹ் அருள வேண்டுமென்றும் துஆ இறைஞ்சப்பட்டது. மவ்லவீ ஹாஃபிழ் மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ துஆ இறைஞ்சினார்.\nஅதனைத் தொடர்ந்து, “கூட்டாக தர்மம் செய்தல்” என்ற தலைப்பின் கீழ் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கி காஷிபி தேவ்பந்தி என்ற தலைப்பில் மிகவும் நெஞ்சை தொடும் செய்திகளை திருமறையிலிருந்தும் நபி���ள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மணிமொழிகளில் இருந்தும் ஆதாரங்கள் காட்டி சிறப்புரையாற்றினார்.\nபின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி & தேநீர் பரிமாறப்பட்டது.\nசெயற்குழு உறுப்பினர்கள் என். முஹம்மது அப்துல் காதர் அவர்களுக்கும், காரி ஏ.டி.அப்துல் காதர் அவர்களின் இரட்டை புதல்வர்களுக்கும் எதிவரும் மே மாதம் இறுதியில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் அவற்றுக்கு அனைவரும் கலந்து சிறப்பித்து தரும்படியும் அழைப்பு விடுத்தார்கள்\nமவ்லவீ ஹாஃபிழ் மிஸ்கீன் சாஹிப் ஃபாஸீ மஃரிப் தொழுகையையும், காரீ ஏ.டி.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டி.ஹாஜி இஷா தொழுகையையும், கூட்ட நிகழ்விடத்திலேயே கூட்டாக (ஜமாஅத்தாக) தொழுவித்தனர். இரவு 08.00 மணியளவில் கூட்டம் இறையருளால் நிறைவுற்றது.\nஇவ்வாறு, இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா தனதறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:காவாலங்கா பொதுக்குழுவில் ...\nஅல்லாஹ்வின் பெரும் கிருபையால் காவாலங்கா வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.தமிழ் நாதம் மக்கி நூஹுதம்பி அவர்கள்,மற்றும் நண்பர்கள் நிசாம்தீன்,செய்து ஒமர்,கூறிய ஆலோசனைகள் காவலங்காவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.புதிய நிர்வாக கமிட்டிக்கு வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:காவாலங்கா பொதுக்குழுவில் ...\nபுதிய கவா லங்கா நிர்வாக குழுவினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:காவாலங்கா பொதுக்குழுவில் ...\nமன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.\nஇன்னும் சிறப்பாக இம்மன்றம் புதிய நிர்வாகத்தின் தலைமையில் தனது சேவையினை தொடர்ந்திட இறைவனை வேண்டுகிறோம்.\nஅனைவரும் வெற்றி பெற்றவர்களை ஊக்கு விக்கும் போது தனது தனி முத்திரையாக தோல்வியடைந்தவர்களை ஊக்குவித்து அவர்களின் எதிர்காலத்திற்கு வழி காட்டும் செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியிறுப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இத்திட்டம் வெற்றியடைய ��ாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:காவாலங்கா பொதுக்குழுவில் ...\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 April 2012]\nகாவாலங்கா உடைய பொதுக்குழுவிற்கு பாராட்டுக்கள். புதிய நிர்வாகிகள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள். தங்களின் மக்கள் பணி சிறக்க பிராத்திக்கின்றோம்.\nதேர்ச்சியிழந்த மாணவனை இந்த சமுதாயம் ஒரு இழிவாகவே பார்க்கும். தோல்வி அடைந்த பின் அவர்களை நோகடித்து, வெறுத்து, பின்பு அவர்களை கண்டுக்கொள்ளாமல் சமுகம் விட்டுவிடுகிறது. பின்பு ஏதோ ஒரு கடையில் கடைநிலை ஊழியராகவே அவரது வாழ்வு அஸ்தமித்து விடுகிறது.\nஇவர்கள் மீது அக்கறை கொண்டு, அவர்களை வாழ்வில் தூக்கிவிடும் முயற்சியாக, புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ள உங்களை பாராட்டாமல் இருக்கமுடியுமா..\n- நண்பா.. முஹம்மது அலி (48), நேற்றிலிருந்து நீ போட்டோவில் சமூசாவை கடித்துக்கொண்டே இருக்கின்றாயே.. இன்னுமா முடியவில்லை..\n- இந்த நடப்பு புகைப்படங்களை facebook இல் முன்பே பதிவு செய்த சகோ. ஹைலி இஸ்மாயில் அவர்களுக்கும் நன்றிகள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. Re:காவாலங்கா பொதுக்குழுவில் ...\nகாயல் எளியவர்ஹளுக்கு காவல் அங்கமா இருந்து உதவி பல புரியும் காவாலங்கா அனைவர்க்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டும் அமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:காவாலங்கா பொதுக்குழுவில் ...\nஸ்ரீலங்கா காயல் நற்பணி மன்றத்தின் புதிய நிருவாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். காயல் மக்கள் சேவையில் ஆதி காலம் தொட்டு சிறப்பாக பணியாற்றி வரும் ஸ்ரீலங்கா வாழ் காயல் மக்களை மனமார வாழ்த்து கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நீங்கள் செய்யும் சேவையை அங்கீகரிப்பானாக. ஆமீன்\nM .E .L .நுஸ்கி\nமற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. பரிச்சையில் தோற்றவர்களுக்கு தோல் கொடுங்கள்\nவெறும் கட்டுரையோடு நில்லாமல் புஹாரி காக்கா, அதை தன்னுடைய காயல் நல மன்றம் மூலம் நிறைவேற்றியும் காண்பித்து விட்டார்கள்.\nபரிச்சையில் வென்றவர்களை பரிசுமலை கொண்டு ஊக்குவிக்க இன்று நமதூரில் எத்தனையோ நல்லுள்ளங்கள் / காயல் நலமன்றங்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் / அமைப்புகள் தங்களின் நினைவு பரிசுக்கான காசை, தோற்றவகளுக்கு தோல் கொடுத்து உதவுங்கள். இந்த முயற்சியால்... அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி அதில் அவர்களை வெற்றி பெற வைத்தால் அதுதான் மிகப் பெரிய நன்மை. அல்லாஹ் அதக்கான கூலியை உங்களுக்கு தருவான்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n8. Re:காவாலங்கா பொதுக்குழுவில் ...\nபுதிய காவா லங்கா நிர்வாக குழுவினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஎங்கள் மாமா எஸ்.ஐ.புகாரீ அவர்களால் கொண்டு வரப்பட்ட செயல்திட்டமான - ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சியை இழக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு - அவர்கள் தேர்ச்சியிழந்த பாடத்தில் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற வழிகாட்டுவதோடு, அதனைத் தொடர்ந்து தொழிற்கல்வி பயில அவருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பாராட்டியே ஆகவேண்டும்\nஎஸ்.ஐ.புகாரீ அவர்கள் பெயர் புதிய நிர்வாக குழுவில் இடம் பெற வில்லையா அல்லது விடுபட்டு விட்டதா சம்ந்தபட்டவர்கள் முடிந்தால் விளக்கம் தரவும். ----------------------\nஜியா பாய் செயற்குழு உறுபினருக்கு, கூட 2 or 3 சமூசா கிடைச்சிருக்கும் , இதை எல்லாம் போய் பெருசு படுத்துகிட்டு ...........\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஉலகின் பல பகுதிகளில் சுனாமி அலைகள் முதலில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ள நேரங்கள்\nகடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை காயல்பட்டினம் கடலோரப் பகுதியினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச் செல்ல அறிவிப்பு காயல்பட்டினம் கடலோரப் பகுதியினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாறிச் செல்ல அறிவிப்பு\nஅசே (இந்தோனேசியா) அருகில் ரிக்டர் அளவுகோலில் 8.6 என கணக்கிடப்பட்டுள்ள நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை\nகத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்ட அழைப்பு\nகிட்ஸ் ஆர் அஸ் மழலையர் பள்ளியில் வினாடி வினா போட்டி மழலை மாணவ-மாணவியர் பங்கேற்பு\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட��டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்கள்\nமாவட்ட ஆட்சியரகத்தில் பன்றிக் காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது\nஎழுத்து மேடை: ஒலிபெருக்கியின் - ஒலி மாசு (பாகம்-2)\nஉலக சுகாதார தினத்ததை முன்னிட்டு, தூய்மைப் பணியிலீடுபட்ட துளிர் மாணவர்கள்\nஅரிமா சங்கம் சார்பில் மூலிகைத் தோட்டம் திறப்பு திருத்தச் செய்தி\n40 லட்ச ரூபாய் மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை திட்ட (Solid Waste Management) டெண்டர் அறிவிப்பு மீண்டும் வெளியீடு இணையதள செய்தி எதிரொலி\nகாயல்பட்டினம் நகராட்சியில் இன்று நடைபெறவிருந்த - பொருட்கள் / சேவைகள் பொது ஏலம் ஒத்திவைப்பு ஆணையர் அறிவிப்பு\nசிங்கை கா.ந.மன்றத்தின் 2011ஆம் ஆண்டறிக்கை\nசிங்கை கா.ந.மன்ற பொதுக்குழுவில் ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டத்தின் கீழ் ரூ.1,65,000 சேகரிப்பு\nதன்னிறைவு திட்டம் மூலம் காயல்பட்டினம் நூலகத்தை விரிவாக்க ஆர்வலர்கள் உதவிட வேண்டுகோள்\nமின்வெட்டு, மின் கட்டண உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nகாயல்பட்டினம் உட்பட திருச்செந்தூர் தாலுகாவின் 24 வி.ஏ.ஓ.க்கள் பணியிடமாற்றம்\nதடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் 305 கிலோ திடீர் சோதனையில் பறிமுதல் ரூ.38,000 தண்டத்தொகை வசூலிப்பு\nபன்றிக் காய்ச்சல் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் அறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2018/06/2.html", "date_download": "2020-10-24T11:44:19Z", "digest": "sha1:GBCAN37DYS2QDDVTT7SVHRTOH4HQWZ44", "length": 9797, "nlines": 77, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தொழிலாளர் ஜெபம் 2.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்���த் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே நான் என் வேலைகளை விரும்பவும், அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன் உழைப்பேனாக.\nஎப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்களும் பயனடையச் செய்தருளும்.\nதொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே உமது தொழிலை நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக் கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும் காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால் நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின் திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே இயேசுவிடம் மன்றாடுவீராக.\nநல்ல இயேசுவே, என் இரட்சகரே தேவரீர் ஒரு தொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால், என் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன்.\nநாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை, மேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில் முயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது. கடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும், கீழ்படிதலினாலும் நீர் அர்ச்சித்தீர்.\n தெய்வீகத் தொழிலாளியே, நானும் இப்படி இருக்க எனக்கு வரமருளும்.\nஉம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள், தொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவதாயார், சூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும் இன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து, உழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரய��சைகள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய இளைப்பாற்றியை எனக்குக் கட்டளையிட்டருளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44516&ncat=2", "date_download": "2020-10-24T12:33:57Z", "digest": "sha1:L2KLOWCZWZAEDSJIHI27B3B4PXCBTGKA", "length": 20446, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரசவத்துக்கு சைக்கிள் பயணம் நியூசிலாந்து அமைச்சர் அசத்தல் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபிரசவத்துக்கு சைக்கிள் பயணம் நியூசிலாந்து அமைச்சர் அசத்தல்\n'இலவச தடுப்பு ஊசியால் ஸ்டாலினுக்கு அச்சம்' அக்டோபர் 24,2020\nபாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; சிதம்பரம் கிண்டல் அக்டோபர் 24,2020\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் அக்டோபர் 24,2020\nமத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சை வீடியோ\n3 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரத்து 343 பேர் மீண்டனர் மே 01,2020\nபசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள, தீவு நாடான, நியூசிலாந்தில், ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டின், பெண்கள் நலத் துறை அமைச்சராக இருப்பவர், ஜுலி அன்னெ ஜென்டர், வயது: 38.\nநிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, சமீபத்தில், பிரசவ வலி எடுத்தது. உடனே, அவர் என்ன செய்தார் தெரியுமா\nதன் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சைக்கிளில் ஏறி, 1 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். நிறைமாத க���்ப்பிணி, அதுவும், நாட்டின் அமைச்சர் பதவியில் இருப்பவர், சைக்கிளில் சென்றதை பார்த்து, அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.\nசைக்கிளில் இருந்து இறங்கிய அவர், வேகமாக மருத்துவமனைக்குள் சென்று, தனக்கு பிரசவ வலி எடுப்பதாக கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இரண்டு நாட்களுக்கு பின், அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nநம்ம ஊரில், இதுபோன்ற ஒரு சம்பவத்தை நினைத்து பார்க்க முடியுமா\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'சைபர் கிரைம்' இங்கு ஏராளம்\nஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா\nநேர்மையான அதிகாரி எப்படி இருக்கணும்\n - அரச மர இலையே...\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் ���ாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/17064/", "date_download": "2020-10-24T11:05:28Z", "digest": "sha1:FAOXHUZKKD43UYIF4RX7VFDAC2LP3MGC", "length": 27437, "nlines": 66, "source_domain": "www.savukkuonline.com", "title": "இந்தியாவை பாகிஸ்தானாக்கும் பாஜக – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nமோடி நேருவின் மதிப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா மெல்ல பாகிஸ்தானின் பிம்பமாகிவருகிறது. இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரின் சாதனைகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார் பாகிஸ்தானின் முக்கிய அறிவியலாளர் பர்வேஸ் ஹூத்போய்\nபாகிஸ்தானில் ஜவஹர்லால் நேரு நிச்சயம் அவ்வளவு விரும்பப்பட மாட்டார். அதற்கு முக்கியக் காரணம் அவர் எங்கள் தேசத்தின் உருவாக்கத்தையே எதிர்த்தார் என்பதுதான். ஆனால் வேறு எங்குமே இல்லாத அளவு அவர் வெறுக்கப்பட்டு, விமர்சிக்கப்படுவது தற்போதைய இந்தியாவின் ஆளும் கட்சியைச் சார்ந்த குழுக்களாலும் அவர்களின் விசுவாசிகளாலும்தான்.\nநேருவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் திகைக்கவைப்பவையாக இருக்கும். அவர் ஒழுக்கம் கெட்டவர். சீரழிந்துபோனவர்; விபச்சார விடுதியில் பிறந்து இறுதியில் ‘ஸிபிலிஸ்’ நோயால் இறந்தவர். கத்தோலிக்க கன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கியவர்; காஷ்மீரி பண்டிட் என்று சொல்லிக்கொண்டு ரகசியமாக வெங்காயம் சாப்பிட்டவர். 19 வயதிலிருந்து காலை 9 மணி தொடங்கி முழு நாளும் குடிபோதையிலேயே இருப்பார். அமெரிக்காவின் வலதுசாரிகள் எப்படி பாரக் ஒபாமாவை ரகசிய முஸ்லிம் என்பார்களோ அது போல, இந்திய இந்துத்துவவாதிகள் நேருவின் தாத்தா காயாசுதீன் காஜி, ஒரு முஸ்லிம் என்கிறார்கள். அவர் முகலாய தர்பாரில் பணிபுரிந்தார் என்கிறார்கள்.\nமுகம் தெரியாத இணையத்தில் பைத்தியக்காரத்தனமாய் இப்படி உளறிக்கொட்டினால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்காது. ஆனால் மிகத் தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டு இந்தத் தாக்குதல்கள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களாலும் அவ்வமைப்பின் சித்தாந்த ரீதியான தாய் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தினராலும் தொடுக்கப்படுகின்றன. நேருவை இந்திய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து நீக்கும் வேலையைத் தொடர்ந்து அவர்கள் செய்துவருகின்றனர். பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்தில் இப்போதெல்லாம் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு என்றோ, நாதுராம் கோட்சே என்னும் இந்து தத்துவவாதிதான் மகாத்மா காந்தியைக் கொன்றார் என்றோ இல்லை. நேருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘விதியுடன் ஒரு சந்திப்பு’ (Tryst With Destiny ) என்னும் உரை ஏற்கனவே பல மாநிலப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்பதையெல்லாம் பெத்வா சர்மா 2016 இல் பதிவுசெய்திருக்கிறார். ஜியா உல் ஹக் காலகட்டத்தில் முஹம்மத் அலி ஜின்னாவின் பிரசித்திபெற்ற ஆகஸ்ட் 11, 1947 பேச்சு “காணாமல்போனதைத்தான்” இவை நினைவுபடுத்துகின்றன.\nநேருவைத் தனிப்பட்ட விதத்தில் இழிவுபடுத்தும் இத்தகைய பிரச்சாரம் மதச்சார்பற்ற இந்தியா என்னும் கருத்தாக்கத்தின் மீதான மறைமுக யுத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா என்பது பன்முகம் கொண்ட, தாராளப் போக்கு உடைய, பலதரப்பட்டோரின் தேசமாக இருக்கும் என்றும் அதன் பலம் பன்முகத்தன்மையில்தான் இருக்கும் என்றும் நேரு அறிவித்தபோது பாகிஸ்தானில் அதை நாங்கள் அதை ஒருபோதும் நம்பவில்லை. இவையெல்லாம் ஜனநாயகம் என்னும் போர்வையில் இந்துப் பெரும்பான்மைவாதத்தை நியாயப்படுத்தும் வார்த்தைகள் என்றுதான் நாங்கள் கருதினோம். ஆனால், இப்போது பாஜக இந்தியாவை மோசமான வகுப்புவாதச் செயல்திட்டத்தோடு ஆளும்போதுதான் மதச்சார்பின்மையின் இழப்பு என்பது என்னவென்பதையும், குறைபட்ட மதச்சார்பின்மையாக இருந்தாலும் அதன் மதிப்பு என்னவென்பதையும் பாகிஸ்தானியர்கள் உணர்கிறார்கள்.\nபாகிஸ்தானியர்களோ முஸ்லிம் மக்களோ கடந்த காலத்தில் என்ன நினைத்திருந்தாலும் அல்லது நினைத்துக்கொண்டிருந்தாலும், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, நேரு என்ன சொன்னாரோ அதை அப்படியேதான் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்காக அவரைப் பார்த்து பயப்படவும் வெறுக்கவும் செய்தது. குறிப்பாக, காந்தி கொலை வழக்கு காரணமாக நேரு ஆர்எஸ்எஸ்ஐத் தடை செய்ததையோ, ‘இந்து ராஷ்டிரம்’ அல்லது ‘இந்து தேசம்’ என்னும் அவர்களின் கருத்தாக்கத்தைத் தீவிரமாக எதிர்த்ததையோ அவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவைத் தகுதியான ‘சங்கிகள்’ கையில் தந்திருக்க வேண்டும் என்று இந்துத்துவச் செயல்பாட்டாளர் ஒருவர் ஏக்கத்தோடு எழுதுகிறார். அப்படியிருந்தால் இந்தியா இந்நேரம் ராம ராஜ்ஜியத்தை அடைந்திருக்கும். அதில் உள்ள 100 கோடி மக்கள் ஒரு நாளைக்குப் பன்னிரெண்டு முறையாவது ‘ஹனுமான் சாலிசா’ சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்கிறார்.\nஎது எப்படி இருந்தாலும், நேருவை அழிக்கும் நோக்கம் கொண்ட இந்துத்துவம், இம்மாதிரியான பொருந்தாத, முரணான கருத்துக்களிடமிருந்து வெளியே வரப்போவதில்லை. வலதுசாரிகள் உட்பட எல்லா இந்தியர்களும் நாட்டின் அறிவியல் முன்னேற்றங்களில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் ஒரு நொடி கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். 1947இல் நேருவுக்குப் பதில் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் பிரதமராக ஆகியிருந்தால் அறிவியல் முன்னேற்றத்தில் இந்தியா இன்று எப்படி இருக்கும்\nதனித்துவமான விண்வெளிச் செயல்பாடுகள், அபாரமான ஸ்ட்ரிங் கோட்பாட்டாளர் அசோக் சென் போன்றோர் இந்தியாவில் உருவாகியிருக்க முடியாது. ஏகப்பட்ட கிறுக்குத்தனங்களின் குப்பைகள் அறிவியல் என்னும் பெயரால் இந்தியாவில் குவிக்கப்பட்டிருக்கும். எப்படி மாட்டு மூத்திரத்திலும் சாணத்திலும் எப்படி மருந்துகளை எடுக்கலாம் என்னும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும். ஆண் மயிலின் துறவறம் ஆராயப்பட்டிருக்கும். வானவியலுக்குப் பதிலாக ஜோதிடவியலும், உண்மையான கணிதத்துக்குப் பதிலாக வேத கணதம் கற்பிக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தானைப் போலவே, இந்தியாவிலும் டார்வினியப் பரிணாமக் கொள்கை சமூகத்திற்கு ஒ��்வாததாகவும் மத நம்பிக்கைகளை அழிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்பட்டிருக்கும்.\nஇந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை, நேருவின் முத்திரையை, பரந்து விரிந்திருக்கும் இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களையும் பல்கலைக்கழங்களையும் பார்த்தாலே தெரியும். இவை அனைத்தும் அவராலேயே உருவானவை. சொல்லப்போனால் உலகிலேயே இந்தியா மட்டும்தான் தனது அரசியலமைப்புச் சட்டத்திலேயே ‘அறிவியல் ரீதியான உணர்வை’ வளர்க்க வேண்டும் என்பதைத் தன் இலக்குகளில் ஒன்றாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. நேரு சிறையில் இருந்த காலங்களில் அவருக்குள் உருவான சிந்தனைகளில் ஒன்று இது. சுருக்கமாகச் சொன்னால் பகுத்தறிவும் அறிவியலும்தான் நம்மைச் சுற்றியுள்ள புற உலகைப் பற்றி சரியான அறிவைத் தர முடியும். புனித நூல்கள் அல்ல.\n2005இல் இந்தியாவில் தொடர் சொற்பொழிவுப் பிரயாணம் மேற்கொண்டேன். ஏழு நகரங்களில் 40க்கும் மேற்பட்ட இந்தியப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பேசினேன். எவ்வளவு பெரிய வித்தியாசத்தை நேரு தன் நாட்டில் ஏற்படுத்தியுள்ளார் என்பதை நான் அந்தப் பார்வையாளர்கள் வழியாகப் பார்த்தேன். நேரு என்ற ஒருவர் இல்லாமல் இத்தனை பெரிய அளவில் அறிவியலுக்கான ஆர்வமோ ஈடுபாடோ ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. இவை ஒரே நகரத்தில் அமைந்துள்ள பல அறிவியல் அருங்காட்சியகங்களில் வெளிப்படுகிறது. சாதாரண இந்தியர்களுக்கு அடிப்படை அறிவியலைக் கொண்டுசேர்க்க எண்ணற்ற அறிவியல் அமைப்புகள் வேலைசெய்துவருவதையும் பார்த்தேன். இந்துத்துவ ஆட்சியில் இவற்றில் எவ்வளவு மாறியிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், அம்மாதிரியான ஈடுபாடுகளில் சிறிதுகூட பாகிஸ்தானில் அன்றோ இன்றோ நிச்சயமாகக் காணப்படவில்லை.\nதனது ராணுவத் தளபதிகளின் செயல்பாடுகளின் மீது கட்டுப்பாடு வைத்திருந்த பெருமையும் நேருவுக்கு உரியது. ஜனநாயகத்தில் ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் கட்டுக்குள் இருக்க வேண்டும். அரசுக்குப் பதில் சொல்லும் பொறுப்பும் அதற்கு இருத்தல் வேண்டும். இதற்கு மாறாக இருக்கக் கூடாது. பாகிஸ்தான் பிரிந்த பின்னர் நேரு, மாபெரும் மாளிகையில் ராணுவத் தளபதி தங்கிவந்ததை மாற்றினார். அந்த மாளிகை பிரதமருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நகர்வு மிகப்பெரிய ஒரு குறியீட்டைக் கொண���டிருந்தது. யார் நாட்டின் தலைவர் என்பதை அது தெளிவாகச் சொன்னது.\nஇந்திய எல்லைக்கு அப்பால் அயூப் கானின் கலகம் 1958இல் அரங்கேறியபோது, தேசிய விஷயங்களில் இந்திய ராணுவத்தின் பங்கை மேலும் குறைக்கக்கூடிய விதிகள் உருவாக்கப்பட்டன. ஜெனெரல் கே.எம். காரியப்பா அந்தக் கலகத்தைப் புகழ்ந்தபோது அவர் அதைப் பற்றி பேசக் கூடாது என்று உத்தரவு வந்தது. ராணுவ அதிகாரிகள் – பணியிலிருப்பவர்களோ அல்லது ஓய்வுபெற்றவர்களோ – பொதுப் பிரச்னைகள், பொருளாதாரம் (முக்கியமாக அவர்களின் ஓய்வூதியம் ஓய்வுக்குப் பிந்தைய நலன்கள்) ஆகியவை பற்றிப் பொது வெளியில் பேசுவது அனுமதிக்கப்படவில்லை. ராணுவம் ஒரு தொழிலையோ, நிறுவனத்தையோ நடத்தும் வழக்கமும் இந்தியாவில் நடைமுறையில் இல்லை.\nஇவை அனைத்தும் தற்போது மாறக்கூடும். விரோதப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் பேசுவதற்குப் பேர்போன ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், தற்போது வெளியுறவுக் கொள்கைகளில் கருத்துக்கள் சொல்வதன் மூலம் ராணுவத்தின் பாரம்பரியத்தை உடைத்திருக்கிறார். ரோஹாங்கியா அகதிகள் பிரச்சினை, டோக்லாம் நெருக்கடியில் இந்தியா என்ன செய்ய வேண்டும், “பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் வெறும் வதந்தி” என்று எல்லாவற்றிலும் கருத்து கூறுகிறார். ராவத் விதிவிலக்கா அல்லது அரசின் அதிகார எல்லைக்குள் ராணுவம் தலையிடக்கூடிய புதிய ஏற்பாட்டின் அடையாளமா என்பதைக் காலம் சொல்லும். இந்திய ராணுவத் தலைமைத் தளபதியை விமர்சிப்பது தேச விரோதச் செயலாக இந்திய ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. இந்தப் போக்கு ஜனநாயகத்திற்க்கான அச்சுறுத்தல்.\nமோடியாலும் அவர் சகாக்களாலும் நேருவின் இந்தியாவில் இன்னும் எத்தனை அம்சங்கள் அழிக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இன்றைய நிலையில், பாகிஸ்தானுக்குத் தன் பிம்பத்தை இந்தியாவில் காண்பது நாளுக்கு நாள் எளிதாகிக்கொண்டேவருகிறது.\n(பர்வேஸ் ஹூத்போய் லாகூரிலும் இஸ்லாமாபாதிலும் இயற்பியல் கற்பிக்கிறார்)\n(இந்தக் கட்டுரை பாகிஸ்தானின் டான் (Dawn) நாளிதழில் முதலில் வெளியானது.)\nTags: #PackUpModi seriessavukkusavukkuonlineசவுக்குநரேந்திர மோடிநேருபாகிஸ்தான்பேக் அப் மோடி\nNext story நாட்டுப்பற்றுள்ளவர்களுக்கு மோடி அரசின் செய்தி – ஷட் அப் பண்ணுங்க\nPrevious story தொடங்கிய இடத்திலேயே தேங்கி நிற���கும் பொருளாதாரம்\nதேர்தலை நோக்கிய நூறு நாள் பயணம்\nநம்பிக்கை ஒளி – அடுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உரை\nஇந்து மகாசபையின் காந்தி படுகொலை நிகழ்வு சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/currentsky.asp", "date_download": "2020-10-24T11:23:46Z", "digest": "sha1:AY6ELZ4M4K5FCNTWRKWZUVHTF2Y2WWJM", "length": 13869, "nlines": 189, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 24 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 450, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:05 உதயம் 13:15\nமறைவு 17:58 மறைவு 00:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n:: தற்போதைய காயல் வானம்\nகீழே வழங்கப்பட்டுள்ளது உருவகப்படுதப்பட்டுள்ள (SIMULATED), தற்போதைய காயல் வானம் ஆகும். வேறு நாள், வேறு நேரம் ஆகியவற்றை தேர்வு செய்து, அவ்வேளைக்கான - காயல் வானம் வரைப்படத்தையும் காணலாம். அதனை அச்சிடும் வசதியும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.\nபொதுவாக - வானம் தெளிவாக இருந்து, சந்திரன் இல்லாமலும், தெரு விளக்குகளின் தாக்கம் இல்லாமலும் இருந்தால் +6.5 பருமன் (MAGNITUDE) வரையிலான நட்சத்திரங்கள் / விண்பொருள்களை, வெறுங்கண்கள் கொண்டு, வானில் காணலாம்.\nகீழே +2.5 பருமன் (MAGNITUDE) அளவிலான நட்சத்திரங்கள் / விண்பொருள்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. சூரியனின் பருமன்: -26.74; சந்திரனின் பருமன்: -12.92; மிகவும் பிரகாசமாக தெரியும் நட்சத்திரம் சிரியசின் (SIRIUS) பருமன்: -1.47.\nமேலும் - ஐந்து கிரகங்களை (MERCURY, VENUS, MARS, JUPITER, SATURN), வெறுங்கண்கள் கொண்டு காணலாம்.\nYes (காண்பிக்கவும்) No (காண்பிக்க வேண்டாம்) Constellation (Outline)\nYes (காண்பிக்கவும்) No (காண்பிக்க வேண்டாம்) Constellation (Names)\nYes (காண்பிக்கவும்) No (காண்பிக்க வேண்டாம்)\nYes (காண்பிக்கவும்) No (காண்பிக்க வேண்டாம்) Deep Sky Objects (DSO)\nYes (காண்பிக்கவும்) No (காண்பிக்க வேண்டாம்) DSO Limiting Magnitude\n(அதிதூரமான வான்பொருள்கள் - காண்பிக்கவேண்டிய பருமன்)\n(நட்சத்திரங்கள் - காண்பிக்கவேண்டிய பருமன்)\nYes (காண்பிக்கவும்) No (காண��பிக்க வேண்டாம்)\nஅக்டோபர் 24, 2020 (நேரம்: 16:53) [நட்சத்திரங்கள் பருமன்:2.5]\nஇந்த வரைப்படத்தை அச்சிட இங்கு சொடுக்கவும்>>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26889", "date_download": "2020-10-24T11:43:05Z", "digest": "sha1:KJFGTLCIDU4FD3NS4GTRLC27CARSF4UA", "length": 8598, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "ipadi patta jeinmainkala en seivathu..... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉடல் எடை குறைக்க விருப்பமா\nஅண்ணனை சரி பண்ண உதவுங்கள்\nஇது மாதிரி ஆண்களை என்ன செய்யலாம்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29859", "date_download": "2020-10-24T11:06:15Z", "digest": "sha1:WWFLNR6WHJ4FSF3AMUWVJVPGOPQQOFUV", "length": 10558, "nlines": 168, "source_domain": "www.arusuvai.com", "title": "keloid in chest | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் நாத்தனாரின் 10வயது பொண்ணுக்கு நெஞ்சில் ஒரு புண் இருந்தது. அது இப்போ வளர்ந்து கொண்டே போகிறது. டாக்டர் அதை keloid என்று சொல்கிறார். அதை பற்றி தெரிந்தால் பதில் கூறுங்கள்.\nகவலை வேன்டாம் நல்ல ஸ்கின் டாக்டரை பார்க்கவும்... என் தாத்தா வும் இதெ பிரச்சன... அதை தொட‌ வேன்டம்\nஇது பரம்பரையில் கடத்தப்படக் கூடிய விடயம். என் கணவர், இரண்டு பையன்கள், நாத்தனார், அவரது மகள் இத்தனை பேருக்கு கீலொய்ட் டென்டன்ஸி இருக்கிறது.\nபரவாது. சிலது ஒரு அளவில் நிற்கும். சிலது அதே இடத்தில் அளவு பெருத்துக்கொண்டே வரலாம். சொறியக் கூடாது. ஊசி போட்ட இடத்தில் கூட வரலாம்.\nமிகவும் பெரிதாக இருப்பதை அறுவை சிகிச்சை செய்து நீக்கலாம். ஆனால் அறுவைசிகிச்சை செய்த தழும்பிலிருந்து மீண்டும் வளரக் கூடும். பிரச்சினை இல்லாவிட்டால், இப்போதைக்கு இப்படியே விட்டுவிடுங்கள்.\n//என் நாத்தனாரின் 10வயது பொண்ணுக்கு// அப்படியானால் உங்கள் குழந்தைகளுக்கும் வரச் சாத்தியம் இருக்கிறது. முகத்தில் காயங்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். என் மூத்தவருக்கு சிறுவயதில் வேறு ஒரு சத்திரசிகிச்சை செய்ய நேர்ந்தது. அந்தச் சமயம் தையல் போடுவதற்கு விசேடமான ஊசி ஒன்று வாங்கிக் கொடுக்குமாறு எழுதிக் கொடுத்தார்கள். இது இருபது வருடத்துக்கு முந்தைய கதை. இப்போது முறைகள் மாறியிருக்கும்.\nநன்றி shabana & imma. நிறைய doctor பார்த்தாச்சு இதை ஒன்னும் செய்ய முடியாது சொல்லிட்டாங்க. ஆனா அவளுக்கு அது வளர்ந்து கிட்டே இருக்கு. அது தான் பயமா இருக்கு. Chennai la appolo cosmetics காமிக்கலாம்னு ஒரு யோசனை. அது பத்தி தெரிஞ்சா சொல்லுங்க.\nஅப்போலா cosmotic பற்ற் எனக்கு தெரியாது\nஇது ஒரு பரம்பரை நோய் என்பதால் குணப்படுத்துவது சிரமமே என்றாலும் மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ள நிலையில் தோல் சம்பத்தப் பட்ட மருத்துவரிடம் காண்பித்து தீர்வு காணலம் keloid should not undergo cosmotic surgeries and procedure such as for piercing என்பதுதான் ஆய்வுகளின் முடிவுகள் சொல்லுகின்றன.\nஉங்கள் நாத்தனாரின் குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்\nசிசேரியனுக்கு பின் வயிறு வலி\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்\nஅரசு தேர்வுக்கு தயாராகும் தோழிகளுக்கு( TNPSC, TRB ,TET,BANK EXAMES ANY OTHER EXAMES\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஎன் மகனுக்கு லி, லு, லே, லோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/05/blog-post_844.html", "date_download": "2020-10-24T11:16:13Z", "digest": "sha1:DCUYA43MUQ26HLBFJOI7CLKJ5DIG6GIG", "length": 7716, "nlines": 94, "source_domain": "www.kurunews.com", "title": "ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது ���குதிச் செய்திகள் » ஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று\nஸ்ரீலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 1089 ஆக அதிகரித்துள்ளது.\nதற்போதுவரை 660 பேர் குணமடைந்துள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் K.தருமலிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார்.\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் தருமலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார். அன்னார் மாரடைப்புக்க...\nபரராஜசிங்கம் படுகொலை விவகாரம்: பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கிய அறிவிப்பு\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்...\nகளுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்\nகளுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தமிழ்க் கிராமங்களில் சமீப காலமாக தொடரும் திருட்டுச் சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், கொள்ள...\nஉயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது\nக.பொ.த.உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பரீ்ட்சைத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ...\nநாடளாவிய ஊரடங்கு தொடர்பில் அறிவித்தல்\nகொரோனா தொற்று காரணமாக நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழலில், நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பித்தல் குறித்து எந்த திட்டமும...\nமட்டக்களப்பு தேற்றாத்தீவில் கார் விபத்து\nமட்டக்களப்பு தேற்றாத்தீவில் கார் விபத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் அதி சொகுசு கார் வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jothidam.tv/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-softwares-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2020-10-24T11:34:57Z", "digest": "sha1:ZLKXRCLVJMXDTLZYK6ZMRIVVQO3VFXQ5", "length": 8895, "nlines": 98, "source_domain": "www.jothidam.tv", "title": "மென்பொருள்களில் (Softwares) கிரகங்களின் – ALP ASTROLOGY", "raw_content": "\nஸ்புடங்கள், நிலைகள் மாறுபடுவது ஏன்\nநேற்று Astro Rajasekaran எழுப்பிய கேள்விக்கு விடையாகவே இந்தப் பதிவை இடுகிறேன். எதிர்வரும் ஆகஸ்ட் 22 மற்றும் 24ம் தேதிகளில் புதன் குரு, செவ்வாய் சனி ஆகியோரது இணைவுகள் (Conjunction) ஏற்படுகின்றன. அதுபற்றிய அவரது பதிவில் அவரது மென்பொருள் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கும் வித்தியாசம் வந்தது. இது எதனால் மென்பொருட்கள் தவறான தகவல்களைத் தருகின்றனவா மென்பொருட்கள் தவறான தகவல்களைத் தருகின்றனவா என்ற அவரது கேள்விக்கு (கேள்வி அவருடையது என்றாலும் பதில் அனைவருக்கும் பயன்படும் என்பதால்) சில விளக்கங்களை இங்கே எனது டைம்லைனிலேயே தருகிறேன்.\nமென்பொருட்களை உருவாக்கும்போது கீழ்க்கண்ட காரணிகள் அதன் துல்லியத்தை நிர்ணயிக்கின்றன. 1. எபிமெரிஸ் (Ephemeris Factor) 2. நேர வித்யாசம் (Time Factor)\n3. இடமத்தியக் கொள்கை(Centric Factor)\nஎபிமெரிஸ் என்பது கிரக நிலைகளைக் கணிப்பதற்கு பயன்படுவதாகும். இதில் பல அடிப்படை வகைகள் உள்ளன. Julian 1900, Bessalian 1950, Julian 2000 போன்றவை அவற்றில் குறிப்பிடத் தக்கவையாகும். இதில் அந்த மென்பொருள் எதை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுகிறதோ அதற்கேற்றபடி ஸ்புடங்கள், கிரக நிலைகள் மாறுபடும். இவை ஒவ்வொன்றிற்கும் சில திருத்தங்கள் உண்டு. அதை செய்யாமல் விடுவதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.\n2. நேர வித்யாசம் :\nநேர நிர்ணயத்தைப் பொருத்தவரை யுனிவர்சல் டைம், டெரஸ்டிரியல் டைனமிக் டைம், எபிமெரிஸ் டைம் முதலிய பல நேர நிர்ணயங்கள் உள்ளன. அவற்றிற்கென்று சில திருத்தங்களும் உண்டு. அதனைச் சரியாகத் தேர்ந்தெடுக்காததாலும் தவறுகள் ஏற்படுகின்றன.\nஎந்த இடத்தை மத்தியமாகக் கொண்டு ஸ்புடங்களைக் கணிக்க வேண்டும் என்பதில் சில கொள்கை முறைகள் உள்ளன. பௌமத்தியக் கொள்கை, பூமத்தியக் கொள்கை, குறிப்பிட்ட இடமத்தியக் கொள்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கொள்கையைப் பொருத்தும் ஸ்புடங்கள் மாறுபடும்.\nஇங்கே நான் சில தரவுகளைக் ��ொடுத்திருக்கிறேன். அதில் 22-08-2016ல் புதனும் குருவும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும், 24-08-2016ல் செவ்வாயும் சனியும் ஒன்றாக இணையும் நேரத்திற்கும் நமது சபரி பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளில் கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் இதர முறைப்படி கணிக்கப்பட்ட ஸ்புடத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நீங்கள் காணலாம். அதுமட்டுமின்றி அந்த நேரத்திற்கு நாசாவின் எபிமெரிசில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்புடங்களையும் கொடுத்திருக்கிறேன். நாசாவிற்கும் நமது கணிதத்திற்கும் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்பதைப் பார்த்தாலே நமது பஞ்சாங்கம் மற்றும் மென்பொருளின் துல்லியத்தை நீங்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.\nPrevious post: திருப்பதி ஏழுமலையான் கோயில்\nNext post: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா..\nஅட்சய லக்ன பத்ததி .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82253/Rajasthan-Royals-vs-Kings-XI-Punjab-playing-probables-for-today-match", "date_download": "2020-10-24T12:46:12Z", "digest": "sha1:NUEGUUKARSIPELRK4CXRD3R4KCH66QKG", "length": 12772, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று பலப்பரீட்சை செய்யும் ராஜஸ்தான் - பஞ்சாப்: ஆடும் லெவன் எப்படி இருக்கும்? | Rajasthan Royals vs Kings XI Punjab playing probables for today match | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்று பலப்பரீட்சை செய்யும் ராஜஸ்தான் - பஞ்சாப்: ஆடும் லெவன் எப்படி இருக்கும்\nஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆர்சிபியை படுதோல்வியை அடைய வைத்து வெற்றி வாகை சூடிய மகிழ்ச்சியில் களமிறங்குகிறது கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய மகிழ்ச்சியில் நம்பிக்கையுடன் களம் காண்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.\nபெங்களூர் அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் கேப்டன் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி சதமடித்தார். அதேபோல ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். மேலும் ஆல்ரவுண்டர் ���ோப்ரா ஆர்ச்சர் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டி சிஎஸ்கேவை திக்குமுக்காட செய்தார். இந்த இரு அணிகளும் தங்களது முந்தையப் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளதால் இன்றைய போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தானும், பஞ்சாப்பும் இதுவரை 19 முறை மோதியிருக்கின்றன. இதில், 10 முறை ராஜஸ்தானும் 9 முறை பஞ்சாபும் வென்றுள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகள் மோதிய இரண்டுப் போட்டிகளிலும் பஞ்சாப் வென்றுள்ளது. இந்த இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இன்றையப் போட்டியில் பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கருண் நாயர் மற்றும் ஆல் ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும், பவுலிங்கை பொறுத்தவரை காட்ரல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி ஆகியோர் ஏற்கெனவே தங்களது திறமையை பதிவு செய்துள்ளனர். அதனால், பஞ்சாப் அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து டிபார்ட்மெண்ட்டுகளிலும் பலமாகவே இருக்கிறது. இதேபோல ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை இளம் வீரர் யாஷ்வி ஜெய்ஸ்வால் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடக்க வீரரும் கீப்பருமான சஞ்சு சாம்சன் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. அதேபோல மிடில் ஆர்டரில் ஸ்டீவ் ஸ்மித் பலம் சேர்க்கிறார்.\nமிக முக்கியமாக இன்றையப் போட்டியில் ஜோஸ் பட்லர் இடம்பிடித்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அசுர பலத்தை பெறும். ஜோப்ரா ஆர்ச்சர், ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் ஆகியோர் ராஜஸ்தான் பவுலிங்கை பார்த்துக்கொள்வார்கள். ஷார்ஜாவின் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருப்பதால் பெரிய ஸ்கோரை ரசிகர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nஇன்றைய போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என புதிய தலைமுறை கணித்துள்ளது அதன்படி,\nராஜஸ்தான் ராயல்ஸில்,... சஞ்சு சாம்சன், யாஷ்வி ஜெய்ஸ்வால், ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், ரியான் பராக், டேவிட் மில்லர், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தெவாட்டியா, ஜெயதேவ் உனாத்கட், அங்கித் ராஜ்புத் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது\nஅதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாபில்... கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், கிளன் மேக்ஸ்வெல், கருண் நாயர், சர்பராஸ் கான், ஜேம்ஸ் நீஷம், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், காட்ரல், முகமது ஷமி.\nநாயுடன் புதைக்கப்பட்ட மனிதன்: கண்டுபிடிக்கப்பட்ட 8,400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு..\nகரும்பலகைகளாக மாறிய வீடுகளின் சுவர்கள் - ஜார்கண்ட் ஆசிரியர்களின் அசத்தல் முயற்சி\nஅமெரிக்காவில் ஆசிய விஷவண்டு கூடு: அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவிவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு\nஸ்ரீபெரும்புதூர்: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் கைது\n“திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்”-வைகோ\nஜனவரி மாதமே இந்தியாவிற்கு கொரோனா எச்சரிக்கை: ஆர்டிஐயில் தகவல்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாயுடன் புதைக்கப்பட்ட மனிதன்: கண்டுபிடிக்கப்பட்ட 8,400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு..\nகரும்பலகைகளாக மாறிய வீடுகளின் சுவர்கள் - ஜார்கண்ட் ஆசிரியர்களின் அசத்தல் முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/mi-vs-srh-super-over/", "date_download": "2020-10-24T12:06:51Z", "digest": "sha1:AH4IMND2QZZWWRQWUJEZ5UEEV2A4DHE4", "length": 6937, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "MI vs SRH : மும்பை மற்றும் சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான சூப்பர் ஓவர் - வீடியோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் MI vs SRH : மும்பை மற்றும் சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான சூப்பர் ஓவர் –...\nMI vs SRH : மும்பை மற்றும் சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான சூப்பர் ஓவர் – வீடியோ\nஐ.பி.எல் தொடரின் 51 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமை\nநேற்றைய போட்டியில் மும்பை மற்றும் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி கடைசி வரை பரபரப்பாக சென்று சூப்பர் ஓவர் வரை சென்று மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த அருமையான போட்டியின் சூப்பர் ஓவர் வீடியோ இதோ :\nஐ.பி.எல் தொடரின் 51 ஆ��து போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 58 பந்தில் 69 ரன்களை குவித்தார், ரோஹித் 24 ரன்களை குவித்தார். சிறப்பாக பந்துவீசிய கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஅடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்து டை செய்தது. அந்த அணியின் மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி 47 பந்தில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் போட்டி சூப்பர் ஓவர் சென்றது.\nசூப்பர் ஓவரில் முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 4 பந்துகளில் 8 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. அதற்கடுத்து மும்பை அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா மற்றும் பொல்லார்ட் களமிறங்கினர். முதல் பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி படுத்தினார் பாண்டியா. பிறகு 4 பந்துகளில் 9 ரன்கள் அடித்து மும்பை அணி வெற்றி பெற்றது.\nமீதமுள்ள மானத்தை காப்பாத்த சி.எஸ்.கே அணி இதனை செய்தே ஆகா வேண்டும் – வீரர்களுக்கு தோனி விடுத்த கோரிக்கை\nசி.எஸ்.கே அணியை விமர்சையாக அசிங்கப்படுத்திய சென்னை ரசிகர்கள் – மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட வீடியோ\nசி.எஸ்.கே அணியின் மிடில் ஆர்டர் உருக்குலைந்து வலுவிழக்க இது மட்டுமே காரணம் – வெளிப்படையாக கூறிய தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstm.in/tamilnadu/first-time-in-sabarimala-today-is-not-the-only-hike-do-you/c77058-w2931-cid343442-s11189.htm", "date_download": "2020-10-24T12:11:09Z", "digest": "sha1:3F6AI7UM53LNIK3LS4DSSB2WPJ4F54M5", "length": 13313, "nlines": 55, "source_domain": "newstm.in", "title": "சபரிமலையில் முதல் முறையாக இன்று மட்டும் நடை அடைப்பு இல்லை! ஏன் தெரியுமா?", "raw_content": "\nசபரிமலையில் முதல் முறையாக இன்று மட்டும் நடை அடைப்பு இல்லை\nஜனவரி 15ஆம் தேதியன்று அதிகாலை 2:09 மணிக்கு சூரியன் மகர ராசியில் நுழைகிறார். இதன் காரணமாக ஜனவரி 14ஆம் தேதி வழக்கமாக இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படாமல், தொடர்ந்து திறந்திருக்கும். அதோடு அப்போது பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்க��். ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை 1:45 மணியளவில் மகர சங்கரம பூஜைக்கான பணிகள் தொடங்கும். அதிகாலை 2:09 மணிக்கு மகர சங்கரம பூஜைகள் நடைபெற்ற பின்னர், அதிகாலை2:30 மணிக்கு வழக்கம்போல் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வு நடைபெற இருக்கிறது. அந்த சமயத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கியது. மகர விளக்கு மற்றும் மகர ஜோதி தரிசனத்தை காண இப்போதிருந்தே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் சபரிமலையில் அலைமோதுகிறது. சபரிமலை ஐயப்பன் சன்னிதான நடை கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதியன்று திறக்கப்பட்டு, மாதாந்திர பூஜை, படி பூஜை மற்றும் டிசம்பர் 27 அன்று மண்டல பூஜை நிகழ்வுகள் நடைபெற்று, அன்று இரவே நடை அடைக்கப்பட்டது. இடையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று மட்டும் சூரிய கிரகண நிகழ்வை ஒட்டி காலை 8 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை ஐயப்பன் சன்னிதான நடை சாத்தப்பட்டது.\nபின்னர் பரிகார பூஜைகள் நடைபெற்று, மீண்டும் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து ஐயப்பன் சன்னிதான நடை 27ஆம் தேதி இரவு நடை அடைக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு நடைபெறும் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்வுகளுக்காக டிசம்பர் 30ஆம் தேதியன்று மீண்டும் திறக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு கேரள அரசின் கெடுபிடி காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கெடுபிடி இல்லாததால், வழக்கத்தை விட கடந்த ஆண்டு நடைபெற்ற மாதாந்திர படி பூஜை மற்றும் மண்டல பூஜை நாட்களிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதே போல் வரும ஜனவரி 15ஆம் தேதியன்று நடைபெறும் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்கும் அதிக அளவில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, மகர விளக்கு பூஜை நடைபெற இருப்பதை முன்னிட்டு, தற்போதிருந்தே சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.\nஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே முகாமிட்டு தங்கியுள்ளனர். இந்த ஆண்டு மகரவிளக்கு ப���ஜையின் போது சபரிமலை ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டி ஊர்வலம் 13ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது. மேளதாளம் முழங்க இன்று புறப்பட்ட திருவாபரண பெட்டி ஊர்வலமானது, வரும் ஜனவரி 15ஆம் தேதி மாலை சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும். அதன் பின்னர், 18ஆம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, அன்று மாலை 6:45 மணிக்கு மகர விளக்கு பூஜை நடைபெறும். மகர விளக்கு பூஜை நடைபெறும் அதே நேரத்தில் அருகில் உள்ள பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி தரிசன நிகழ்வு நடைபெறும். அப்போது, சபரிமலை ஐயப்பனே ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாக ஐதீகம். ஆகவே தான் மகர ஜோதி தரிசனத்தை காண பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மகர விளக்கு பூஜைக்க முன்பாக சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமாக மகர சங்கரம பூஜை நடைபெறும். ஐயப்பனுக்கு நடைபெறும் பூஜைகளில் இது முக்கியமான பூஜை ஆகும். சூரியன் தனுச ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் முகூர்த்த நேரத்தில் நடைபெறம் இந்த மகர சங்கரம பூஜையில் திருவனந்தபுரம் கவுடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு விஷேச அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு வரும் ஜனவரி 15ஆம் தேதியன்று அதிகாலை 2:09 மணிக்கு சூரியன் மகர ராசியில் நுழைகிறார். இதன் காரணமாக ஜனவரி 14ஆம் தேதி வழக்கமாக இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படாமல், தொடர்ந்து திறந்திருக்கும்.\nஅதோடு அப்போது பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை 1:45 மணியளவில் மகர சங்கரம பூஜைக்கான பணிகள் தொடங்கும். அதிகாலை 2:09 மணிக்கு மகர சங்கரம பூஜைகள் நடைபெற்ற பின்னர், அதிகாலை2:30 மணிக்கு வழக்கம்போல் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பதிலாக 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்று, நண்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். பகல் 1 மணிக்கு பின்பு, மாலையில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை முடிந்த பின்னர் தான் பக்தர்கள் 18ஆம் படியேற அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருப்பதால், போலீசார் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து சன்னிதானம் நோக்கி அனுப்பு வருகின்றனர். அதிக அளவில் கூட்டம் இருப்பதால், சுமார் 10 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/business/mukesh-ambani-in-world-top-10-rich-list/23273/", "date_download": "2020-10-24T11:13:18Z", "digest": "sha1:FE7P5UEYTLH2YACY2TDX4VSVR7AKJFEC", "length": 41160, "nlines": 348, "source_domain": "seithichurul.com", "title": "உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறிய அம்பானி! – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறிய அம்பானி\nஎதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்\nஇந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை வழங்க அனுமதிக்கப்பட்ட முதல் மருந்து இதுதான்\nஅதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nஎதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்\nதங்க கடை தகரக் கடை ஆன கதை.. அதிர்ச்சியில் தென்காசி மக்கள்\nதமிழக முதர்வர் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அறிவித்தார்\nஅடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு இந்தாண்டு கிடைக்குமா\nஇந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்\nபாஜக வெற்றி பெற்றால் பீகாரில் கொரோனா தடுப்பூசி இலவசம்.. தமிழகத்தின் நிலை என்ன\nவிவசாயக் கடன் தள���ளுபடி, வேலை இல்லா இளைஞர்களுக்கு ரூ.1500, பென்ஷன்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nநவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா\n2 சக்கரம் வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் இல்லையா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை வழங்க அனுமதிக்கப்பட்ட முதல் மருந்து இதுதான்\nஅதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்\nஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது.. பெட்ரோல் விலை குறையுமா\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை – வங்க தேசம் அரசு அதிரடி முடிவு\nபாகிஸ்தானில் மீண்டும் ஒரு இந்து கோவில் தகர்ப்பு\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nதோனியின் மதிநுட்பம், அம்பத்தி ராயுடுவின் அதிரடியில் வீழ்ந்த மும்பை இந்தியன்ஸ்\nஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் டாப் 2 இடம் பிடித்த இந்தியர்கள்\nஐபிஎல், போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த அணி… சிஎஸ்கே-வுக்கு என்ன இடம்\nதேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்\nசூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nஈடுபாடு இல்லாதவர்கள் இவர்கள் தான்.. கண்ணாடி ஜெயிலில் அடைத்த பிக்பாஸ்\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nதேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்\nசூரரைப்போற்று படம் அக்டோபர் 30 அமேசான் பிரைமில் வெளியாகுமா\nவிஜய் சேதுபதி குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை.. அமைச்சர் பாண்டிய ராஜன் அதிரடி\nமாஸ்டர் டிரெய்லர் அப்டேட்.. எப்போ தெரியுமா\nஅனுபவமே பாடம்.. சொத்து வரி வ���வகாரத்தில் ரஜினிகாந்த்\nகொஞ்சி பேசிட வேனா.. ரம்யா நம்பீசன் புகைப்பட கேலரி\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் – புகைப்பட கேலரி\nஅக்‌ஷரா கவுடா – க்யூட் & ஹாட் பிக்ஸ்\nநடிகை சம்பிகாவின் அழகிய புகைப்பட கேலரி\nஅமிரா தஸ்தூர் ஹாட் புகைப்பட கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nபாகுபலி இயக்குநரின் RRR பட மோஷன் போஸ்டர் வெளியீடு\n‘ரஜினி 168’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது..\nயோகி பாபுவின் “ட்ரிப்” டீசர்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்… கொஞ்சம் மெதுவாக பாய்ந்துள்ளது…\nகோதுமை மாவு பாக்கெட்களில் ரூ.15,000.. நான் வைக்கவில்லை; அமீர்கான் மறுப்பு\nஇணையத்தில் வெளியான விஸ்வாசம் கதை – உண்மையா\nசர்கார் திரைப்படத்தின் கதை இது தானா.. ரசிகர்கள் அதிர்ச்சி\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\nரூ.600 கோடி நட்டத்திலிருந்து மீண்டு ரூ.129 கோடி லாபம் பார்த்த யெஸ் வங்கி\nஇந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்\nபொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு மீண்டும் ஒரு பேக்கேஜ் அறிவிக்க வாய்ப்பு\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\nஅதிகாரப்பூர்வமாக திரும்பவரும் பிளாஸ்டிக் (PVC) ஆதார் கார்டு.. சிறப்பம்சங்கள் என்னென்ன\nவங்கி பிக்சட் டெபாசிட் தி��்டங்களை விட அதிக லாபம் தரும் அஞ்சல் அலுவலக திட்டம் பற்றி தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்\nஎச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… கடன்களை மறுசீரமைப்பு செய்வது எப்படி\n👑 தங்கம் / வெள்ளி\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறிய அம்பானி\nஇந்தியாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி தற்போது ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.\n2021 மார்ச் 31க்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற ரிலையன்ஸ் இலக்கு நிர்ணயித்திருந்தது. பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து ஏப்ரல் 22-ம் தேதி முதலீடாக பெற்ற 43,573.62 கோடி ரூபாய், சில்வர் லேக் பார்னர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மே 4-ம் தேதி முதலீடாகப் பெற்ற 5,655.75 கோடி ரூபாய், விஸ்டா இக்விட்டி பார்ட்னர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மே 8-ம் தேதி பெற்ற 11,367 கோடி ரூபாய், ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்திடம் இர்ந்து மே 17-ம் தேதி பெற்ற 6,598.38 கோடி ரூபாய், கேகேஆர் நிறுவனத்திடம் இருந்து மே 28-ம் தேதி பெற்ற 11,367 கோடி ரூபாய், முபாடியா நிறுவனத்திடம் இருந்து ஜூன் 5-ம் தேதி பெற்ற 9,093 கோடி ரூபாய் என பல்வேறு வகையில் 1.75 கோடி ரூபாய் நிதியை பெற்ற ரிலையன்ஸ் இடன்ஸ்ட்ரீஸ் கடன் இல்லா நிறுவனமாக உருவாகியது. நிர்ணயித்த இலக்கிற்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிறுவனம் கடனில்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது.\nஇந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 64.6 பில்லியன் டாலராக அதிகரித்தது. எனவே முகேஷ் அம்பானி ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11.52 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 160.4 பில்லையன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்திலும், அவரை தொடர்ந்து மைக்ரோசாட் நிறுவனர் பில் கேட்ஸ் 109.9 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 64.8 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் கூகுள் இணை நிறுவனர் லேர் பேஜ் 8 வது இடத்தில் உள்ள நிலையில், அவரை விரைவில் அம்பானி முந்திச்செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபோர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9வது இடத்திலும், டீமார்ட் நிறுவனர் ராதாகிஷ தமானி 82 வது இடத்திலும், எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் 105வது இடத்திலும், அதானி குழும தலைவரும் மோடியின் நண்பருமான கவுதம் அதானி 121வது இடத்திலும் உள்ளார். சன் குழுமத் தலைவர் கலாந்தி மாறன் இந்த பட்டியலில் 1387வது இடத்தில் உள்ளார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய மொழிபெயர்ப்பு நிறுவனமான ‘வெப்துனியா’-ஐ வாங்கிய இங்கிலாந்து நிறுவனம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வாரன் பபெட்-ஐ முந்திய அம்பானி\nகொரோனா காலத்திலும் ரூ.60,000 கோடி முதலீடுகளை வாரிக் குவிக்கும் ஜியோ\nசம்பளம் வேண்டாம் என்ற அம்பானி, முக்கிய அதிகாரிகளுக்கு 50% வரை சம்பளம் கட்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு ரூ,1,52,000 கோடி கடன் திருப்பி செலுத்த புதிய திட்டத்தில் அம்பானி\nஒரு டீல்.. ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரனாக முன்னேறிய அம்பானி\nகொரோனாவால் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட அம்பானி\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\nகொரோனா ஊரடங்கு காரணமாக ஆர்பிஐ 6 மாதங்கள் கடன் திட்டங்களின் தவணை செலுத்த அவகாசம் வழங்கியது.\nஆர்பிஐ வழங்கிய இந்த தவணை செலுத்துவதற்கான அவகாசம் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பிறகு, 6 மாத தவணைக்கும் சேர்த்து வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று கூறியது சர்ச்சை ஆனது.\nபின்னர் அதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தில் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.\nமுதலில் அதற்குச் சாக்குப்போக்கு சொல்லித் தவிர்த்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் அலுத்ததால் பணிந்தது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் கடன் தவணை செலுத்தக் கால அவகாசம் பெற்றவர்கள் செலுத்த வேண்டிய வட்டிக்கு வட்டி மற்றும் அப்போதும் கடன் தவணையைத் தவறாமல் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் சலுகையை வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி 2020 மார்���் 1 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலகட்டத்தில், 2 கோடி ரூபாய்க்குக் கீழ் கடன் பெற்று அதற்கான தவணையைத் திருப்பி செலுத்த அவகாசம் பெற்றவர்கள் மற்றும் செலுத்தியவர்களுக்குச் சலுகை வழங்கப்பட உள்ளது.\nமத்திய அரசின் இந்த கடன் திட்டங்களின் வட்டி தள்ளுபடி தனிநபர்கள் பெற்ற பர்சனல் லோன், வாகன கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், தவணை முறையில் வாங்கிய ஏசி, பிரிட்ஜ் என அனைத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு குறு நிறுவனங்களும் 2 கோடி ரூபாய்க்கு கடன் பெற்று இருந்தால் இந்த வட்டி தள்ளுபடி சலுகையைப் பெற இயலும்.\nமத்திய அரசின் இந்த கடன் திட்டங்களின் வட்டி வட்டி மற்றும் வட்டி தள்ளுபடி அறிவிப்பால், 6,500 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது கண்டிப்பாக வங்கியில் கடன் பெற்றவர்களுக்கான ஒரு தீபாவளி பரிசாகதான் இருக்கும்.\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு வணிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nசில்லறை வியாபாரிகள் இரண்டு டன் வெங்காயமும், மொத்த வியாபாரிகள் 25 டன் வரையிலும் வெங்காயத்தை இருப்பு வைக்கலாம் என்று மத்திய நுகர்வோர் அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஇந்த கட்டுப்பாடுகளால் வெங்காய விலை பதுக்கல் தடுக்கப்பட்டு தாராளமாகச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று மத்திய அரசு கருதுகிறது.\nமுன்னதாக டிசம்பர் மாதம் வரையில் வெங்காய இறக்குமதிக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியிருந்தது.\nமேலும் தங்கள் வசம் இருந்த 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை மாநில அரசுகளுக்குப் பிரித்து வழங்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.\nதமிழக அரசும் கூட்டுறவுச் சங்க காய்கறி கடைகளில் வெங்காயத்தைக் கிலோ 45 ரூபாய் என வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.\nகடந்த 10 நாட்களில் 15 ரூபாயாக இருந்த கிலோ வெங்காயத்தின் விலை 100 ரூபாய் வரை உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\nரூ.600 கோடி நட்டத்திலிருந்து மீண்டு ரூ.129 கோடி லாபம் பார்த்த யெஸ் வங்கி\nயெஸ் வங்கி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நட்டத்திலிருந்து மீண��டு லாபம் பார்த்துள்ளது.\nசென்ற நிதியாண்டில் இதே காலாண்டில் 600 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்த யெஸ் வங்கி, நடப்பு நிதியாண்டு அதிலிருந்து மீண்டு 129 கோடி ரூபாய் நிகர லாபம் பார்த்துள்ளது.\nநிதி நெருக்கடியில் சிக்கியதால் கடன் வழங்குவது குறைந்ததால், யெஸ் வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 9.7 சதவீதம் சரிந்து 1,973 கோடி ரூபாயாக உள்ளது.\nயெஸ் வங்கியின் சென்ற நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 2,186 கோடி ரூபாய் வட்டி வருவாய் பெற்று இருந்தது.\nவராக் கடனும் சென்ற ஆண்டு இருந்த 7.4 சதவீதத்திலிருந்து, அதிகரித்து 16.9 சதவீதமாக உள்ளது.\nபர்சனல் ஃபினாஸ்33 mins ago\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\nவேலை வாய்ப்பு4 hours ago\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு\nஎதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் முதல்வரைப் பங்கமாகக் கலாய்த்த ஸ்டாலின்\nசினிமா செய்திகள்5 hours ago\nதேவைப்படும் போது என்னிடமிருந்து உதவிகள் வரும்.. விஜய்\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (24/10/2020)\nதமிழ் பஞ்சாங்கம்17 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/10/2020 )\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (24/10/2020)\nரூ.600 கோடி நட்டத்திலிருந்து மீண்டு ரூ.129 கோடி லாபம் பார்த்த யெஸ் வங்கி\nஇந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்கு வந்துவிடுவார்கள்\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வே��ை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்2 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nவீடியோ செய்திகள்2 months ago\nகாதலை வித்தியாசமாகத் தெரிவிக்க தீ மூட்டிக்கொண்ட காதலன்\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்7 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்7 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்7 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்7 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவேலை வாய்ப்பு1 day ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (23/10/2020)\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 day ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2622057", "date_download": "2020-10-24T13:14:37Z", "digest": "sha1:XGJDJTPLAEYH34IFI4QXTQFPIYNPWALV", "length": 24168, "nlines": 314, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்னாவிஸ் - சஞ்சய் ராவத் சந்திப்பு: அரசியல் நோக்கமில்லை என விளக்கம்| Dinamalar", "raw_content": "\nமாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 1,240 பேர் ...\nதமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா ...\nகொரோனாவுக்கு பலியாகப் பழகுங்கள் என்கிறார் டிரம்ப்; ...\n‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ... 2\nஐ.பி.எல்.,: டில்லி அணிக்கு 195 ரன்கள் இலக்கு\nஆறுமுகசாமி கமிஷன் பதவி காலம் மேலும் 3 மாதங்களுக்கு ... 8\nபெங்களூரு சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்: நெட்டிசன்கள் ... 2\nமெகபூபா முப்தியை கைது செய்ய பாஜ., கோரிக்கை 11\nமஹா., முன்னாள் முதல்வர் பட்னாவிசுக்கு கொரோனா\n‛கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் ...\nபட்னாவிஸ் - சஞ்சய் ராவத் சந்திப்பு: அரசியல் நோக்கமில்லை என விளக்கம்\nமும்பை: சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத்தை சந்தித்ததில் எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும், அக்கட்சியுடன் கூட்டணி எதுவும் அமைக்கும் எண்ணம் ஏதுமில்லை என மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.சிவசேனா கட்சி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ. தலைவருமான தேவேந்திர\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை: சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத்தை சந்தித்ததில் எந்த அரசியல் காரணமும் இல்லை எனவும், அக்கட்சியுடன் கூட்டணி எதுவும் அமைக்கும் எண்ணம் ஏதுமில்லை என மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.\nசிவசேனா கட்சி மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பா.ஜ. தலைவருமான தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில், நேற்று நான் பட்னாவிசை சந்தித்து சில விவகாரங்கள் குறித்து சந்தித்து பேசினேன். அவர் முன்னாள் முதல்வர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர். பீஹார் மாநில பா.ஜ.,வின் தேர்தல் பொறுப்பாளர். கொள்கை ரீதியில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் எதிரிகள் இல்லை. எங்களது சந்திப்பு குறித்து முதல்வர் உத்தவிற்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.\nபட்னாவிஸ் கூறுகையில், சிவசேனா தலைமையிலான கூட்டணி மீது மஹாராஷ்டிரா மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சொந்த பிரச்னைகள் காரணமாகவே அரசு கவிழ்ந்துவிடும். சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் ஏதுமில்லை. ஆட்சியை கவிழ்க்கும் எண்ணமில்லை. அந்த ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் சார்பில் பேட்டி தொடர்பாக சஞ்சய் ராவத்தை சந்தித்தேன். சஞ்சய் ராவத்துடனான சந்திப்பில் எந்த அரசியல் நோக்கங்களும் இல்லை. சாம்னாவில் பேட்டி அளிக்க வேண்டும் எனக்கூறினார். இதற்கு ஒப்பு கொண்ட நான், எனது பேட்டியை மாற்றம் செய்யாமல் அப்படியே இடம்பெற வேண்டும் என நிபந்தனை விதித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சிவசேனா பாஜ பா.ஜ. சஞ்சய்ராவத் தேவேந்திரபட்னாவிஸ் பட்னாவிஸ் Fadnavis BJP ShivSena Devendra Fadnavis\nபீகார் தேர்தல்: லாலுவின் கட்சி 150 இடங்களில் போட்டி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமோடிஜி உங்க கட்சி இப்போ\nசிவ சீனாவிற்கு எப்படியும் செய்திகளில் இருக்கவேண்டும் அதனால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்\nமும்பையில் கொரோனா தாக்கம் அதிகம் ..சமூக இடைவெளி கடை பிடித்தார்களா ..படத்தயும் காணோம் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதி��ு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபீகார் தேர்தல்: லாலுவின் கட்சி 150 இடங்களில் போட்டி\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை வீடு திரும்புகிறார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107882581.13/wet/CC-MAIN-20201024110118-20201024140118-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}