diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0946.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0946.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0946.json.gz.jsonl" @@ -0,0 +1,371 @@ +{"url": "http://holybible.in/?book=Psalms&chapter=1&version=tamil", "date_download": "2020-09-26T04:07:34Z", "digest": "sha1:7KNVABYYAOZ6GDAAMMWAQPQEGENJSFHS", "length": 3932, "nlines": 98, "source_domain": "holybible.in", "title": "Psalms 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும்> பாவிகளுடைய வழியில் நில்லாமலும்> பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்>\n2. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து> இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.\n3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு> தன் காலத்தில் தன் கனியைத் தந்து> இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.\n4. துன்மார்க்கரோ அப்படியிராமல்> காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.\n5. ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும்> பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.\n6. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/tamilnadu/jyoti-worship-in-panchami-tithi", "date_download": "2020-09-26T04:31:12Z", "digest": "sha1:QGQFFYNEEQWK7X3DCDWVXQGVEYWRX5SU", "length": 7484, "nlines": 55, "source_domain": "www.kathirolinews.com", "title": "பஞ்சமி திதிகளில் செய்யுங்கள் 'ஜோதி' வழிபாடு.! - KOLNews", "raw_content": "\nஅழியாப்புகழுடன் நிரந்தரமாக வாழ்வார் எஸ்பிபி ..\nசசிகலாவுக்கு அரசியல் ஆசையே இல்லை.. - புட்டு வைக்கும் புகழேந்தி.\nபோதை பழக்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவியர் .. - நடிகை ஷெர்லின் சோப்ரா பகீர் தகவல்..\nஇந்த தேகம் மறைந்தாலும்..இசையாய் மலர்வேன்.. - மறைந்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி.. - தமிழக அரசியலில் 'குண்டு' போட்ட தினேஷ் குண்டுராவ்..\n - மருத்துவ குழுவுடன் ஆலோசிக்க உள்ளார் முதல்வர்\nஅக்டோபர் 1 முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்..\nபஞ்சமி திதிகளில் செய்யுங்கள் 'ஜோதி' வழிபாடு.\nவழிபாடு என்பது ஒவ்வொரு மனிதனும், அவனது இறை நம்பிக்கைக்கு ஏற்றவாறு, அவனது தனிப்பட்ட சிக்கல்களையும் பிரச்சனைகளையும் தெய்வத்திடம் முன்வைத்து, அதிலிருந்து மீள்வது என்கிற புரிதலே பெரும்பாலும் இருக்கிறது. ஆனால் சமூகத்திற்காகவும் நீங்கள் வழிபடலாம். நீங்களும் சமூகத்தின் ஒரு அங்கம் என்கிற முறையில் செய்யப்படும் வழிபாடு பலனை அளிக்காமல் ப��காது.\nஅப்படி பிரத்யேமாக செய்யப்படும் வழிபாடுகளில் ஒன்று பஞ்சமி திதிகளில் செய்யப்படும் ஜோதி வழிபாடு.\nஅமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள், இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. 'பஞ்ச' என்றால் ஐந்து என்று பொருள். பஞ்சமி திதியன்று குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.\nதீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஒரு தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால், அது நிச்சயம் நிறைவேறும். இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போது. 'ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.\nஇப்படி செய்தால் அம்பிகையின் அருளால் வேண்டுதல் நிறைவேறும்..\nஅழியாப்புகழுடன் நிரந்தரமாக வாழ்வார் எஸ்பிபி ..\nசசிகலாவுக்கு அரசியல் ஆசையே இல்லை.. - புட்டு வைக்கும் புகழேந்தி.\nபோதை பழக்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவியர் .. - நடிகை ஷெர்லின் சோப்ரா பகீர் தகவல்..\nஇந்த தேகம் மறைந்தாலும்..இசையாய் மலர்வேன்.. - மறைந்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி.. - தமிழக அரசியலில் 'குண்டு' போட்ட தினேஷ் குண்டுராவ்..\n - மருத்துவ குழுவுடன் ஆலோசிக்க உள்ளார் முதல்வர்\nஅக்டோபர் 1 முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்..\n​அழியாப்புகழுடன் நிரந்தரமாக வாழ்வார் எஸ்பிபி ..\n​சசிகலாவுக்கு அரசியல் ஆசையே இல்லை.. - புட்டு வைக்கும் புகழேந்தி.\n​போதை பழக்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவியர் .. - நடிகை ஷெர்லின் சோப்ரா பகீர் தகவல்..\n​இந்த தேகம் மறைந்தாலும்..இசையாய் மலர்வேன்.. - மறைந்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\n​திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி.. - தமிழக அரசியலில் 'குண்டு' போட்ட தினேஷ் குண்டுராவ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/category/Delhi-NCR/dlf-phase-1/double-wood-apparels/manufacturing-companies/?category=159", "date_download": "2020-09-26T05:27:51Z", "digest": "sha1:CAD527TQQEBGAFYBZHAQP7IF4MCAQBCN", "length": 6022, "nlines": 137, "source_domain": "www.asklaila.com", "title": "double wood apparels உள்ள dlf phase 1,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகம்ஃபர்ட் ஃபுர்னீஷெர்ஸ் எண்ட் இண்டிரியர்ஸ் பிரைவெட் லிமிடெட்\nடி.எல்.எஃப். ஃபெஜ்‌ 1, குடகாந்வ்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவீனூ எக்சபர்டஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nமீரட்‌ ரோட் இன்டஸ்டிரியில்‌ ஏரியா, காஜியாபாத்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதில்லி ஃபர்னிசர் கம்பனி பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-26T04:44:44Z", "digest": "sha1:H25Y7CVDINQG43AF3OCC3E5TJAZTN4ZA", "length": 9844, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "கண்ணாடியில்லாமல் வாசிக்கப் பழக்கும் அரிய மென்பொருள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகண்ணாடியில்லாமல் வாசிக்கப் பழக்கும் அரிய மென்பொருள்\nகண்ணாடியில்லாமல் வாசிக்கப் பழக்கும் அரிய மென்பொருள்\niPhone மற்றும் கணினியைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பது ஒருவரது கண்களைப் பழுதாக்குகின்றன என்று தான் பொதுவாகக் கூறப்படும். ஆனால் அவை ஒருவரது கண்களின் பார்வையை முன்னேற்றுகின்றன என்று கூறப்படுவது புதிய தகவல் தான். நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச் செய்யும். ஒரு மூளைப் பயிற்சி மென்பொருளாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கண்ணாடி பயன்படுத்தி வாசிப்பவர்களால் அதன் பாவனையைக் குறைக்க முடியும் என்று கூறுகின்றனர்.\nGlassesOff என்ற மென்பொருளின் பரீட்சார்த்தமானது அதிசயிக்கத்தக்க விளைவுகளைத் தந்துள்ளது என நம்பப்படுகிறது. பயிற்சியின் பின்னர் கண்ணாடி பயன்படுத்துபவர்களால் 2 வரிகளுக்கும் மேலாகக் கண்ணாடியில்லாமல் வாசிக்க முடிகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மென்பொருள் அடுத்த வருடத்தின் முற்பகுதியில் வெளிவிடப்படவுள்ளது. ஆரம்பத்தில் கையடக்கத் தொலைபேசி மென்பொருளாகவே வருமென்றும் அதன்பின்னரே கணினிகளுக்கென இவை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த மென்பொருள் அமெரிக்க நிறுவனமான Ucansiயால் உருவாக்கப்படுகின்றது. இது மூளையைத் தூண்டிவிடுகின்றது. இதில் முதலி��் ஒரு சாம்பல்நிறத் திரையைப் பார்க்கலாம். அதில் ஒரு வெள்ளை வட்டம் இருக்கும். அடுத்து விரைவாகப் பல இடங்களில் பல விம்பங்கள் தோன்றும். இவற்றில் சில வெற்றிடமாகவும் சில கலங்கலான கோட்டு வடிவங்களாகவும் இருக்கும். இதன் இலக்கு வெற்றிடமான விம்பங்களைத் தெரிந்தெடுத்து அந்த வட்டத்தில் வைப்பதுதான்.\nஒருவர் நன்றாகச் செயற்படச் செயற்பட இப்பணி வேகமாகவும் சிரமமானதாகவும் மாறும். முதல் 3 மாதங்களுக்கும் இதன் விலை 60 Poundகளாக இருக்கும் என அந்நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில் வாரத்தில் 3 தடவைகள் 15 நிமிடங்களிற்கு ஒரு வாடிக்கையாளர் பயிற்சியளிக்கப்படுவார்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nTwitterல் உங்களின் பதிவுகளின் தன்மை பற்றி தெரிந்து கொள்வதற்கு\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஉங்களுக்கேற்ற நபரை தேடித்தரும் தொலைபேசி மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-09-26T06:59:08Z", "digest": "sha1:GGUOSABVAEGL44YFDQTKAR4ENWX7273P", "length": 11000, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "இசையின் சக்தி! கான்செர் நோயாளியை பாட்டுப்பாடி மகிழ்ச்சியூட்டிய நர்ஸ்! - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் இசையின் சக்தி கான்செர் நோயாளியை பாட்டுப்பாடி மகிழ்ச்சியூட்டிய நர்ஸ்\n கான்செர் நோயாளியை பாட்டுப்பாடி மகிழ்ச்சியூட்டிய நர்ஸ்\nநர்ஸ் என்றாலே முகத்தை ‘சிடுசிடு’ப்பாக வைத்துக் கொண்டு கத்திகொண்டே இருப்பவர்களும் உண்டு,அன்னை தெரசா மாதிரி கருணை மழை பொலிப்பவர்களும் உண்டு.சமீபகாலமாக நோயாளிகளை உற்சாப்படுத்த பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி அதகளம் பண்ணும் நார்களைப் பற்றியும் செய்திகளில் பார்க்கிறோம், அப்படியொரு நர்ஸ் ஒரு கிட்டார் இசை கலைஞரை பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தும் வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது\nநாஷ்வில்லில் உள்ள சாரா கண்ணோன் கேன்ஸர் சென்டரில் அனுமதிக்கப்பட்ட கிட்டார் பிளேயரான ‘பென் பென்னிங்டன்’என்ற நபருக்கு கீமோதெரபி சிகிச்சையின் போது அவருடன் இருந்த நர்ஸ் அவர் ஒரு கிடார் பிளேயர் என்பதை அறிந்து அவருக்கு கிட்டாரினை தந்து வாசிக்க சொல்லி தானும் அவருடன் சேர்ந்து “ஓ ஹோலி நைட்” எனும் கிறிஸ்துமஸ் பாடலை பாடியிருக்கிறார்.\nஇதனை பார்த்த பென்னின் மகள் பிராண்டி மைக்கில் லீத் அந்த அழகிய தருணத்தை வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் அவர் எழுதி இருந்ததாவது,”என்னுடைய தந்தையின் நர்ஸ், அவர் ஒரு கிட்டார் பிளேயர் என்பதை அறிந்து அவரிடம் கிட்டாரினை எடுத்து வந்து கீமோதெரபி சிகச்சையின் போது வாசிக்க தந்தார், நர்ஸும் தந்தையுடன் சேர்ந்து ஓ ஹோலி நைட் என்ற பாடலை பாடினர், யாருக்கு தெரியும் நர்ஸும் பாடுவாரென்று இதனை ஷேர் செய்யுங்கள் நர்ஸ் அலெக்ஸா இந்த வருடத்தின் சிறந்த நர்ஸ் என்பதை அனைவரும் அறியட்டும் இதனை ஷேர் செய்யுங்கள் நர்ஸ் அலெக்ஸா இந்த வருடத்தின் சிறந்த நர்ஸ் என்பதை அனைவரும் அறியட்டும்அவர் மிகவும் ஆச்சர்யமானவர் #alexatsarahcannon” என்று ஹேஸ் டேக் தட்டிவிட்டிருக்கிறார்.\nஅவரின் போஸ்டில் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுருந்தது, பென் பென்னிங்டன் 1980-லிருந்து நாஷ்வில்லின் ஒரிஜினல் கிட்டார் பிளேயர் மேலும் அவர் இதுவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக டௌனில் உள்ள அனைத்து பழைய பார்களிலும் வாசித்துள்ளார், கிராண்ட் ஓலே ஓப்ரியில் 23 வருடங்கள் ஜாக் க்ரீனுடன் வாசித்துள்ளார். தற்போது அவர் சாரா கண்ணொன் கான்செர் சென்டரில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் கிராண்ட் ஓலே ஓப்ரியின் மின்னி பேர்ல் என்று அழைக்கப்படும் சாரா கண்ணொன் ஒரு அமெரிக்க நாட்டு நகைச்சுவையாளர் ஆவர், அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1969 முதல் 1991 வரை ஹீ ஹா ஹாவ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார்” இவ்வாறு அவர் அந்த மருத்துவமனையின் பெருமை பற்றியும் கூறியிருந்தார்.\nபொதுவாக இசை, இது போன்ற பாதிப்பில் உள்ளவர்களின் மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்… குறிப்பாக கேன்ஸர் நோய் பாதிப்பில் இசையைக் கேட்கும் போது மன தைரியத்தையும் விரைவில் நலமுடன் திரும்புவதற்கு உதவியாக இருக்கும் என்று ஒரு ஆய்வு சொல்லும் நிலையில் இந்த நர்ஸுக்கு பாராட்டுக்கள் குவிகிறது… ‘வாழ்த்துக்கள்க்கா’.\nஒரே கிராமத்தில் 28 பேருக்கு கொரோனா சிகிச்சைக்கு செல்ல மறுத்து வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவு\nஒரே கிராமத்தைச் சேர்ந்த 28 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பரிசோதனை முடிவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சிகிச்சைக்கு வர மறுத்ததுடன், வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி...\n நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அதிகாரிகள் விசாரணை\nநடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் அம்பலமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக நடிகை ஸ்ரத்தா கபூரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்...\n“நான் ரிஷா ஓட்ட போனப்ப உன்னை யாரு ..”..கள்ள காதலில் ஈடுபட்ட மனைவிக்கு நேர்ந்த கதி\nதன்னுடைய மனைவி கள்ளக்காதலில் ஈட்டுபட்டதாக சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது டெல்லியின்...\nஎஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்பி சுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/281534?ref=ls_d_special", "date_download": "2020-09-26T06:02:13Z", "digest": "sha1:FBKCMOGLCYXEZWOELV3LP5T4DKPPCGW6", "length": 6588, "nlines": 29, "source_domain": "www.viduppu.com", "title": "முகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\nஇந்த காமெடி நடிகரின் மகனுடன் டேட்டிங் சென்றுள்ளாரா பிக்பாஸ் யாஷிகா.. அதுவும் பீச் பாரில் சரக்குடனா\nவெண்பாவை கழுத்தை பிடித்து வில்லியாக மாறிய கண்ணம்மா.. சீரியல் பற்றி உண்மை���ை உளறிய பரீணா\nகுட்டை ஆடையில் எல்லைமீறி சிக்ஸ்பேக் காமிக்கும் நடிகை அமலா பால்.. இதெல்லாம் தேவையா\nடாப் ஆங்கிள் செல்ஃபியில் அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஓட்டலில் அழகாக இருந்ததால் திருடி மாட்டிக்கொண்ட நடிகை.. உண்மையை உடைத்த நடிகை மந்தனா.. உண்மையை உடைத்த நடிகை மந்தனா\n48 வயதிலும் இப்படியொரு சேலை தேவையா மன்மதன் படநடிகை மந்த்ரா பேடி வெளியிட்ட புகைப்படம்..\nசூர்யா-ஜோதிகாவை அசிங்கப்படுத்தும் பிரபல இயக்குநர்.. கமிஷ்னரை சந்தித்த ரசிகர்கள்..\nதிருமணமாகி தேனிலவு சென்ற 10 நாளில் அந்தமாதிரி நடிகையை சித்ரவதை செய்த கணவர்.. போலிஸில் கதறிய பூனம்\nமுகம்சுளிக்க வைக்கும் படுமோசமான ஆடையில் 39 வயது நடிகை.. விக்ரம்பட நடிகை வெளியிட்ட புகைப்படம்..\nதமிழ் சினிமாவில் 2002-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் கிரண் ரத்தோட்.\nஇப்படத்தை அடுத்து அஜித்துடன் வில்லன், கமல்ஹாசனுடன் அன்பே சிவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.\nஇதற்கிடையில் உடல் எடை கூடியதால் படவாய்ப்புகள் கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போனார்.\nஇதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷாலுக்கு அத்தையாக நடித்தார். இதைதொடர்ந்து அம்மா, அக்கா வேடங்களில் நடிக்க கிரணுக்கு வாய்ப்பு தருவதாக தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர்.\nஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த கிரண், அனைத்து வாய்ப்புகளுக்கும் நோ சொன்னார். ஆனால் தற்போது 39 வயதாகியும் படவாய்ப்புகள் மனமாற கிடைக்கவில்லை.\nஅதற்காக முன்னழகு, பின்னழகு என அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படியாக படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பிற்காகவும் அப்படிப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் தற்போது, \"ஹேட்டர்ஸ் எல்லாம் பின்னாடி போங்க..\" என்று கூறி மிக மோசமான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் படுகேவளமாக வர்ணித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.\nகுட்டை ஆடையில் எல்லைமீறி சிக்ஸ்பேக் காமிக்கும் நடிகை அமலா பால்.. இதெல்லாம் தேவையா\n48 வயதிலும் இப்படியொரு சேலை தேவையா மன்மதன் படநடிகை மந்த்ரா பேடி வெளியிட்ட புகைப்படம்..\nதிருமணமாகி தேனிலவு சென்ற 10 நாளில் அந்தமாதிரி நடிகையை சித்ரவதை செய்த கணவர்.. போலிஸில் கதறிய பூனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/dec/16/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-3307227.amp", "date_download": "2020-09-26T05:33:45Z", "digest": "sha1:7DE6ZOGT42JCETLVKD7KQBD2DZEEMFCI", "length": 4225, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "ஓய்வூதியா்களின் தந்தை பிறந்த நாள் | Dinamani", "raw_content": "\nஓய்வூதியா்களின் தந்தை பிறந்த நாள்\nஓய்வூதியா்களின் தந்தை டி.எஸ். நகரா பிறந்த நாளை ஓய்வு பெற்ற அலுவலா்கள் சனிக்கிழமை கொண்டாடினா்.\nகள்ளக்குறிச்சியில் ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் கோ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.\nஓய்வு பெற்ற அலுவலா்கள் தண்டபாணி, நல்லத்தம்பி, சிவந்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜெ.செல்வராஜ் வரவேற்றாா்.\nசங்கச் செயலா் பொன்.அறிவழகன் சங்கக் கூட்ட நடவடிக்கைகளை வாசித்தாா்.\nஓய்வூதியா்கள் சங்கம் உருவாவதற்கும், ஓய்வூதியம் பெறவும் வழிவகுத்துக் கொடுத்த, ஓய்வூதியா்களின் தந்தையான டி.எஸ்.நகராவின் செயல்களை நினைவு கூா்ந்து சங்கத் தலைவா் பேசினாா்.\n80 வயது நிறைவடைந்த சின்னசாமி, ஷேக் இப்ராஹீம், ஏசய்யா உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்தினா்.\nநிறைவில் சங்கப் பொருளாளா் வி.சரவணன் நன்றி கூறினாா்.\nமுன்னதாக, மறைந்த சங்க உறுப்பினா்களான அ.மாரி, தா.நடராஜன் ஆகியோருக்கும், மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்தவா்களுக்கும் மெளன அஞ்சலி செலுத்தினா்.\nசிறுமி கொலை: இளைஞா் கைது\nரூ.27,000 லஞ்சம்: உதவிப் பொறியாளா் கைது\nவேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி மனு\nவிழுப்புரம், திண்டிவனத்தில் மறியல் ஈடுபட்ட 239 போ் கைது\nகரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் 10,000 போ் குணமடைந்தனா்\nவளா்ச்சிப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-09-26T04:09:02Z", "digest": "sha1:I2QQ2JRSAB2CPMSRABU4ALOG4QVMCZPV", "length": 12526, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nஇந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு\nPost category:இந்தியா / கொரோனா\nஇந்தியாவில் புதிதாக 8909 பேருக்கு தொற்று உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.\nமேலும் 219 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 5,753 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், கொரோனாவால் உயிரிழந்தோர் அளவு 2 புள்ளி 8 விழுக்காடாக உள்ளது.\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 287 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 72 ஆயிரத்து 300 ஐ தொட்டுள்ளது. அங்கு 2,465 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious Postதமிழகத்தில் கொரோனா ; முதியவர்களை எச்சரிக்கும் இறப்பு புள்ளி விவரம்\nNext PostWHO : கொரோனா பற்றிய உண்மை விவரங்களை சீனா தரவில்லை\nபிரான்சில் அமைதியில் ஆழ்ந்து கிடக்கும் ‘நீஸ்’ (Nice)நகரம்\nபிரான்சில் 762 பேர் கடந்த 24 மணிநேரத்திற்குள் சாவடைந்துள்ளனர் \nநோர்வேயில், கொரோனா சட்டம் இன்று நள்ளிரவிலிருந்து ரத்து செய்யப்படுகின்றது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 791 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 440 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 270 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 235 views\nதலைவர் பிரபாகரன் காலத்தில... 223 views\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nதமிழீழ தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதை இலங்கை அதிகார வர்க்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபுதையல் தோண்ட முற்பட்ட ஆறுபேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது\nகலையுலகின் ஆறு தசாப்தங்களின் நினைவுப்பகிர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/kallakurichi/2020/sep/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3466483.html", "date_download": "2020-09-26T04:40:08Z", "digest": "sha1:GCNYD4ZOGUVLY6GF74YMQUUNHNFEBYCD", "length": 8894, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தாய் கண்டிப்பு: மகள் தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கள்ளக்குறிச்சி\nதாய் கண்டிப்பு: மகள் தற்கொலை\nகள்ளக்குறிச்சி அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் புதன்கிழமை விஷ பொருளை சாப்பிட்டு தற்கொலை செய்தாா்.\nசின்னசேலத்தை அடுத்த ராயப்பனூரைச் சோ்ந்தவா் முத்துசாமி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாஞ்சாலை. இவா்களுக்கு கீா்த்திகா (15) உள்பட 3 மகள்கள் உள்ளனா்.\nபுதன்கிழமை காலை கீா்த்திகாவை அவரது தாய் துணி துவைக்குமாறு கூறியுள்ளாா். அந்தப் பணியை செய்யாத கீா்த்திகாவை தாய் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் இருந்த விஷ தன்மையுடைய பொருளை சாப்பிட்டாா்.\nஉடனடயாக அவா் ஆத்தூா் அரசு மருத்துவமனையின் முதலுதவிக்குப் பிறகு, தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா், கீா்த்திகா ஏற்கெனவே உயிரிழந்து விட்டிருந்ததை உறுதி செய்தாா். சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/03/election_37.html", "date_download": "2020-09-26T05:11:35Z", "digest": "sha1:DGDWLY7J6RRCAZ264O7IRCRZFGNJG3KH", "length": 10895, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "முக்கிய தலைகளை தீர்மானிக்கிறது வன்னி? - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / முக்கிய தலைகளை தீர்மானிக்கிறது வன்னி\nமுக்கிய தலைகளை தீர்மானிக்கிறது வன்னி\nடாம்போ March 19, 2020 வவுனியா\nவன்னி தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் மனுக்களில் முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனை உள்ளடங்;கிய சுயேற்சைக்குழுவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக 6 சுயேற்சைக்குழுக்களதும் சிங்கள வேட்பாளரை உள்ளடக்கிய இரண்டு கட்சிகளினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை உள்ளடக்கிய சுயேட்சைக் குழுவின் தலைமை வேட்பாளரது ஒப்பமின்மையாலேயே தெரிவத்தாட்சி அலுவலரால்; நிராகரிக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல்செய்த 34 சுயேட்சைக் குழுக்களில் 6 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுவும் பெரும்பான்மையினத்தவர்களை உள்ளடக்கிய இரு அரசியல் கட்சிகளின் வேட்புமனுவும் மனுவில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாக செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வினோநோகராதலிங்கம், ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், க.சிவலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னனி; சி.கஜேந்திரகுமார், சு.தவபாலசிங்கம், த.தமிழகன், த.நிரஞ்சன், க.அழகேந்திரன்,செ.திலகநாதன், மேரிறெஜீனா சஜீந்திரசிங்கம், அந்தோணி அமிர்தநாதன் தற்குரூஸ், செ.சிறீரங்கநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nதமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் சிவசக்தி ஆனந்தன், தில்லையம்பலம் கெங்காதரன், லூட்ஸ் மாலினி வெளிற்றன், வடிவேலு இராசரட்ணம், பஞ்சாட்சரம் உமாபதி, ஞானசீலன் குணசீலன், சின்னத்தம்பி இராசன், கோபாலசாமி சற்குணநாதன், பர்னாந்து ஜீவநாயகம் சதானந்தம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nசொந்தமாக இயங்கும் இயல்தகைமையினை இழந்த தமிழ் தலைவர்களுள் இரா.சம்பந்தனை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்துள்ளார்.இரா.சம்பந்தனிற்கு எவ்வாறு...\nகழுதைக்கு தெரியுமா:டக்ளஸிடம் சி.வி கேள்வி\nதியாகி திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்; டக்ளஸ் தேவானாந்தா கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நின...\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nடக்ளஸ் தேவானந்த செய்த கொள்ளையினை அம்பலப்படுத்தியமையாலேயே டக்ளஸ் அவர் மீது சேறு பூசுவதாக அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த புலனாய்வு போராளி சேனன்....\nமீண்டும் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள மகளிர் வேட்பாளர்கள் பலரும் தயாராகின்றனர்.தோற்கடிக்கப்பட்ட சசிகலா ரவிராஜ் முதல் ஜக்கிய மக்கள் சக்தி உமா,கூ...\nரஜினி திரணகம: கொன்றது இந்தியா\nரஜினி திரணகம கொலையினை புலிகள் மீது சுமத்திவரும் நிலையில் நடந்தவற்றினை செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=111&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-09-26T05:51:58Z", "digest": "sha1:ZF6KTWOX4TJMXNHAIQTQS7NEODLURGFR", "length": 1956, "nlines": 43, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\n6ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் யோகமலர் இரத்தினசிங்கம் Posted on 24 Aug 2018\nமரண அறிவித்தல்: திருமதி கு.மங்கையற்கரசி Posted on 10 Aug 2018\nமரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் மனோராஜ் (உரிமையாளர்- ஹரே Printers) Posted on 03 Aug 2018\n1ம் ஆண்டு நினைவஞ்சலி: திரு சபாரத்தினம் பாலசுந்தரம் Posted on 03 Aug 2018\nமரண அறிவித்தல்: திருமதி கோபாலசிங்கம் நாகேஸ்வரி (தேன்) Posted on 16 Jul 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2020/05/blog-post_500.html", "date_download": "2020-09-26T04:18:51Z", "digest": "sha1:XMT5EODK7IBIDDPZ37KMKLNCMXOGR2VS", "length": 19941, "nlines": 171, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: குருதி போதியளவு இல்லை : கொடையாளர்கள் முன்வாருங்கள் - யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அழைப்பு", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகுருதி போதியளவு இல்லை : கொடையாளர்கள் முன்வாருங்கள் - யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் அழைப்பு\nயாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்ற��� போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nஇதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.\nகடந்த சில வாரங்களாக இரத்த வங்கிக்கு தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை. இது தவிர வழமையாக நடைபெறுகின்ற இரத்ததான முகாம்கள் தற்போதைய சூழ்நிலை காரணமாக நடைபெறவில்லை.\nஆகவே குருதிக் கொடையாளர்கள் வைத்தியசாலை இரத்த வங்கியை தொடர்பு கொண்டு குருதிக்கொடை செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன்.\nஅனைத்து வகையான குருதிகளும் ஏற்றுக் கொள்ளப்படும் 0212223063 0772105375 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு குருதிகளை வழங்க முடியும் என்றார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nஇலங்கைநெட் செய்தியால் ஊத்தை சேது அதிர்ச்சி அடைந்து விட்டானாம்\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சண்முகராசா ஜீவராசா எனும் பெயருடைய நபரிடம் ஊத்தை சேது என அறியப்படும் ...\nசப்ராவின் பழி சரவணபவனை தமிழரசுக் கட்சியினுள்ளும் கலைக்கின்றது..\nயாழ் குடாநாட்டில் ஆயிரக்கணக்கான யுவதிகளின் வாழ்வில் விளையாடி நூற்றுக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளிய மாபெரும் குற்றவாளிதான் இன்றைய தமிழரசுக் க...\nராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு\nபாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்: „ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி ...\n‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு முக்கிய மோசடி பேர்வளியான சரவணபவன் சிக்குவாரா\n(சுன்னாகம் நிருபர்) 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட ‘சப்றா ஃபினான்ஸ்’ நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் வ...\nபுதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா காரணமானவர்கள் யார்\nமன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெ...\nஇலங்கையின் செயற்பாட்டில் முன்னேற்றம் இல்லை - நெருக்கடியை கொடுக்கும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை சர்வதேச நாடுகள் வழங்க வேண்டும் என, சர்வதே...\nபுலிகள் 2002 லிருந்து 2009 வரை மிரட்டி பணம் பறித்தார்கள். நோர்வேத் தமிழர் வழக்கு.\nபுலிகளியக்கத்தினர் 2002ம் ஆண்டுப் பகுதியில் தனது வீட்டிற்கு வந்து கொலைமிரட்டல் விடுத்து 2009ம் ஆண்டுவரை பலவந்தமாக பணம்பறித்தாக நோர்வேவாழ் இல...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\n2015 இல் நடந்ததே மீண்டும் நடக்கிறது...\nகோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த மக்கள் இன்று தாங்கள் வாக்களித்தமை தொடர்பில் கவலைப்படுகின்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hutch.lk/ta/smartphone-plans/", "date_download": "2020-09-26T05:56:59Z", "digest": "sha1:V3HPB64DR72VRSVYXAIBWQ6BJQQUIKXK", "length": 12009, "nlines": 239, "source_domain": "hutch.lk", "title": "Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider ஹட்ச்சின் சிமார்ட்போன் திட்டத்தை ஹட்ச்சின் சிமார்ட்போன் திட்டத்தை - Hutchison Telecommunications Sri Lanka | The best 4G Internet provider", "raw_content": "\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nடே & நைட் இன்டர்நெட்\nஇணைய பெறுமதி சேர் சேவை\nவங்கிச்சேவை எஸ் எம் எஸ் மூலம்\nபிந்திய நாணய மாற்று பெறுமதி எஸ் எம் எஸ் மூலம்\nவெளிநாட்டுக்கு பிரயாணம் செய்தல் »\nஇலங்கைக்கு விஜயம் செய்தல் »\nஹட்ச்சின் சிமார்ட்போன் திட்டத்தை தெரிவு செய்வதன் மூலம் அன்ரொயிட், வின்டோஸ் மற்றும் iOS போன்களின் விந்தைகளை திறந்துகொள்ளலாம். உங்கள் சிமார்ட்போனின் அனுபவத்தை மேன்மை செய்ய இத்திட்டத்துடன் இலவச குரல் நிமிடங்கள், இலவச SMS மற்றும் இலவச இணையத்தள கோட்டாக்களும் இணைக்கப்பட்டுள்ளது.\nவசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையுடன் ஹட்ச் பிற்கொடுப்பனவு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடுபூராகவும் இ​ருக்கும் ஹட்ச் ரீசாஜ் நிலையங்களில் உங்களது கட்டணப்பட்டிய​லை எந்நேரமும் செலுத்தலாம்.\nமேலதிக பாவனைக்கு தலா ஒரு MBக்கு 30 சதம் அறவிடப்படும்.\nமீளப்பெற்றுக்கொள்ள கூடிய வைப்பு இச்செவையை செயற்படுத்த முதல் செய்யவேண்டும்.\n*444*2#யை அழைப்பதன் மூலம் அல்லது “DEF” என 444க்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் உங்கள் இணையத்தள கோட்டா மிகுதியை தெரிந்து​கொள்ளமுடியும்.\nறோமிங்கில் இருக்கும்போது கட்டணப்பக்கத்தில் காணப்படும் கட்டணங்கள் பிர​யோகப்படாது.\nடே & நைட் இன்டர்நெட்\nAdd On இணையத்தள திட்டங்கள்\nஉங்கள் பிடித்த பொதிகளில் எங்களுக்கு இருந்து அதிக நாள் நேர தரவு\nடே & நைட் இன்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/04/29/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2020-09-26T06:04:22Z", "digest": "sha1:V5DP7EA46GSD3VIAD7O4MSQT4LPTA2ZG", "length": 16515, "nlines": 247, "source_domain": "sarvamangalam.info", "title": "வேப்பம் பூ தான் பங்குனி சித்திரை மாத அதிசயம் | சர்வமங்களம் | Sarvamangalam வேப்பம் பூ தான் பங்குனி சித்திரை மாத அதிசயம் | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nவேப்பம் பூ தான் பங்குனி சித்திரை மாத அதிசயம்\nவேப்பம் பூ தான் பங்குனி சித்திரை மாத அதிசயம்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nவருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமாய் பூக்கும்.. இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்…\nபறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்…\nஇந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே…\nவாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன்.. என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல்… நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் ஓடிப்போ��ும்தானே…\nபங்குனி சித்திரை மாசத்து அதிசயம்.. அப்படி என்ன சார் அதிசயம்… பொல்லாத அதிசயம் என்கிறீர்களா.. அப்படி என்ன சார் அதிசயம்… பொல்லாத அதிசயம் என்கிறீர்களா..\nவேப்பம் பூ… சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் இந்த பங்குனி சித்திரை மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்… அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை… ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம்… மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம்.. அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.. பங்குனி சித்திரை மாதத்தில்…\nகேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது , பல் சுத்தம் , இத்யாதி…என்பதெல்லாம் தாண்டி “சுகரு “க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி… நீரழிவின் பேரழிவு வேப்பம்பூ..\nஇது சித்திரை மாதத்திலும் வரும் என்றாலும்… பங்குனியில் ரொம்ப அதிகம் ..\n ஈ.ஸி.. அப்படியே முழுங்கலாம் ஒரு கரண்டி … வாரத்துல ஒரு நாள்.. போதும்.. தேவைன்னா ஒரு கரண்டி வெல்லம் அதற்குப் பிறகு… தட்ஸ் ஆல்..\nஇல்லைன்னா பச்சடி, ரசம் , அவியல்னு ஆயிரம் மெனு “நெட்”டுல இருக்கு.. படிங்க…. எப்படியாச்சும் சாப்பிடுங்க…\nநம்ம பெரியவங்க , இதை நாம சாப்பிட வேண்டும் .. நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்… சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.. மெல்ல மறந்தாயிற்று அதை..\nஇந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனி சித்திரையில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்க பாஸு….\nசொடுக்கு போடற தூரத்துல சுகாதாரம் …என்ன ..\nநீதி கதை – நன் நடத்தை / நன்றி உணர்வு\nஅவியல்னு ஆயுர்வேதம் கபம் சித்திரை பங்குனி பச்சடி பித்தம் மன நிம்மதி ரசம் வாதம் வேப்பம் பூ தான் பங்குனி சித்திரை மாத அதிசயம் வேப்பம்பூ பொக்கிஷத்தை\nகருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின். Continue reading\nஆன்மீக செய்திகள்உடல் ஆரோக்கியத்திற்குகோவில்கள்தெய்வீக செய்திகள்\nபுற்றுநோய் தீர்க்கும் திருவெற்றியூர் பாகம்பிரியாள்\nபுற்றுநோய்க்கு சிகிச்ச��� பெறுபவர்கள். Continue reading\nஆன்மீகத்தில் பெண்கள்உடல் ஆரோக்கியத்திற்குதெய்வீக செய்திகள்விரதம்\nஆயுள், ஆரோக்கியம் தரும் கலியுகத்தின் சிறந்த விரதம்\nசத்தியலோகத்தில் பிரம்மாவைத். Continue reading\nஆன்மீக செய்திகள்உடல் ஆரோக்கியத்திற்குதெய்வீக செய்திகள்பூஜைமுருகன்விரதம்\nதீராத நோயும், பகையும், கடனும் தீர முருகனுக்கு விரதம் இருங்க\nவேத ஜோதிடத்தில் அசுவினி முதல் ரேவதி வரை. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nமீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/diabetic-diet-health-tips-cherry-controls-your-diabetic-level/", "date_download": "2020-09-26T06:30:24Z", "digest": "sha1:NTUVZHXJ4M4FIFSPX44N54DEJPULBMTA", "length": 8965, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் செர்ரிகள்…", "raw_content": "\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் செர்ரிகள்…\nஇதில் இருக்கும் இயற்கை சர்க்கரை உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைத்திருக்கும்.\nDiabetic Diet Health tips : செர்ரி பழம், சாப்பிடுவதால் அதில் இருக்கக்கூடிய ஆண்டிஆக்ஸிடண்ட் அந்தோசையனின் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய இயற்கை சர்க்கரை உடலில் மெட்டபாலிசத்தை சீராக வைத்திருக்கும்.\nசெர்ரி பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் தாதுக்கள் அதி���மாக உள்ளது. இதில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் வலி குணமாவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். செர்ரியில் மெலடோனின் இருப்பதால் தூக்கம் சீராக இருக்கும். நார்ச்சத்து அதிகமாகவும், க்ளைசமிக் இண்டெக்ஸ் அளவு குறைவாகவும் அதில் இருப்பது நன்மையே.\nஉடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதற்கு, யோகர்ட், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, சியா விதைகள் மற்றும் பாதாம் சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம். இதில் தேன் அல்லது சர்க்கரை சேர்க்க தேவையில்லை.\nசெர்ரி, கீரை, ஃபெட்டா மற்றும் உங்களுக்கு பிடித்தமான ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ்கள் சேர்த்து சாலட் செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடியது.\nசெரல்சுடன் செர்ரி, நட்ஸ் சேர்த்து கொண்டால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதை காலை நேரத்தில் சாப்பிடலாம்.\nயோகர்ட்டில் செர்ரி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எனவே யோகர்ட்டுடன் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். கடைகளில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சிறப்பு.\nமேலும் படிக்க : நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கான ஸ்பெசல் உணவு : பேரிச்சை மஃப்பின்\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஎஸ்பிஐ-யில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நிம்மதியா இருங்க\nவிடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை\nஅதிமுகவுடன் சசிகலா-டி.டி.வி இணைப்பு முயற்சி: பாஜக மும்முரம்\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nஆதார் கார்டை வைத்து வங்கியில் லோன் வாங்கலாம் தெரியுமா\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020_06_24_archive.html", "date_download": "2020-09-26T05:45:04Z", "digest": "sha1:UFHN3L2WYN43J4JWWAN5NM4RVJWHM6O2", "length": 36548, "nlines": 836, "source_domain": "tamil.lankaimage.com", "title": "06/24/20 - Tamil News", "raw_content": "\nபிளவுபடாத நாட்டிற்குள் தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வு\nவடக்கு, கிழக்கு மக்களது பிரச்சினைகளை நன்குணர்ந்தவர் ஜனாதிபதி குருநாகல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மஹிந்த பிளவுபடாத நாட்டுக்குள் தம...Read More\nவாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணி நிறைவு\n20 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பு பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்ப...Read More\nபிரதமரின் அதிரடி முடிவுக்கு இந்து மக்கள் சார்பாக நன்றி\nநயினாதீவு ஆலய பாதணி விவகாரம்; நயினாதீவு நாகபூசணியம்பாள் ஆலயத்தினுள் பாதணிகளுடன் பாதுகாப்பு பிரிவினர் பிரவேசித்தமை குறித்து பிரதமர் ...Read More\nஅரசியலமைப்பு பேரவை கரு தலைமையில் இன்று கூடுகிறது\nமத்திய வங்கி நாணய சபை அதிகாரிகள் குறித்து ஆராயும் அரசியலமைப்புப் பேரவை, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடுகின்றது....Read More\nகருணா அம்மானுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்\nதமிழ் மக்களது ஆதரவைப் பெற முயற்சிப்பதாக விமல் குற்றச்சாட்டு வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் கருணா அம்மான் குற...Read More\nசஜித் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வை நிறுத்திய ஆணைக்குழு\nபொல்கஸ்ஹோவிட்டவில் நேற்று சம்பவம் பொல்கஸ்ஹோவிட்ட வேதெர வைத்தியசாலைக்கு 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் சஜித் பிரேம...Read More\nகருணா மீதான விசாரணை நடவடிக்கை; புனர்வாழ்வு பெற்ற புலிகள் கலக்கத்தில்\nபிற்காலத்தில் துரோகம் இழைத்திருந்தாலும் இயக்கத்தில் இருந்தவர்- கருணா கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது புனர்வாழ்வு பெற்ற...Read More\nஹஜ்ஜுக்கு பணம் செலுத்தியவர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுங்கள்\nசவூதி அரேபியா அறிவித்துள்ளதாக மர்ஜான் பளீல் தகவல் 2020ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் கடமைக்கு வெளிநாட்டவர்கள் உள்வாங்கப்படாமல் சவூதி அரேப...Read More\nசுகாதார முறையை அனுசரித்து வாக்குகளை எண்ணுவது எப்படி\nயாழ். கச்சேரியில் நேற்று ஒத்திகை நிகழ்வு கோவிட் -19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 2020...Read More\nஹரீன் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டும்\nஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்...Read More\nலேக்ஹவுஸ் நிறுவன கல்வி வெளியீடுகள் விதுநெண, சித்மிண பத்திரிகைகள் வெளியீடு\nலேக்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய கல்வி வெளியீடுகளான விதுநெண, சித்மிண ஆகிய பத்திரிகைகளை நிறுவனத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டப்ளியூ. தயார...Read More\nதள்ளிப்போனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடுவோம்\nரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்: ஐ.சி.சியின் ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் தள்ளிப்போனால் ஐ.பி.எல். கிரிக்...Read More\nலா லிகா கால்பந்து; முதலிடத்துக்கு முன்னேறியது ரியல் மட்ரிட்\nலா லிகா கால்பந்து போட்டியில் நேற்றுமுன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மட்ரிட் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு ...Read More\n3 டெஸ்ட்; 3 ரி20 போட்டிக்கு அணியை உருவாக்கும் பாகிஸ்தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் 10 பேருக்கு பேருக்கும் கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ...Read More\nஇங்லீஷ் பிரீமியர் லீக்: பர்ன்லி அணியை வீழ்த்தி மன்செஸ்டர் சிட்டி அணி வெற்றி\nஇங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் பர்ன்லி அணிக்கெதிரான போட்டியில், மன்செஸ்டர் சிட்டி அணி அபார வெற்றிபெற்றுள்ளது. எத்தியாட் வ...Read More\nபிரேசில் கடற்கரைகளில் அலைமோதுகின்ற மக்கள்\nகொவிட்-19 தீவிரம்: பிரேசிலில் வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், வார இறுதியில் ரியோ டி ஜெனிரோ நகரக் கடற்கரைகளில்...Read More\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான அமெரிக்க விசா தடை நீடிப்பு\nவெளியாட்டு ஊழியர்களுக்கான கிரீன் கார்ட் மற்றும் வ��சாக்கள் வழங்குவதற்கான தடையை 2020 இறுதி வரை நீடிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜ...Read More\nஇந்த ஆண்டின் ஹஜ் கடமைக்காக வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை\nசுமார் 1,000 யாத்திரிகர்களே பங்கேற்பு கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஹஜ் கடமையில் வெளிநாட்டு யாத்திரிகர்களின் வருகையை...Read More\nஅறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளர்களால் அதிக ஆபத்து\nஅறிகுறிகள் இல்லாத கொவிட்-19 நோயாளிகள், அறிகுறிகள் காணப்படும் நோயாளிகளைவிடக் கூடுதல் காலத்துக்கு வைரஸை பரப்பக்கூடும் என்று அண்மையில் ...Read More\nஇறைச்சிப்பொதியிடும் தொழிற்சாலை ஒன்றுடன் தொடர்புபட்டு புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் ஜெர்மனியில் மீ...Read More\nடிரம்ப் தேர்தல் பிரசாரக் குழுவில் மேலும் இருவருக்கு கொரோனா\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் பிரசாரக் குழு ஊழியர்களில் மேலும் இருவர் கொவிட்-19 நோய்க்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள...Read More\nஉலக கொரோனா தொற்று 9 மில்லியனைத் தாண்டியது\nஉலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் கடந்த திங்கட்கிழமை 9 மில்லியனைத் தாண்டியுள்ளது. கடந்த ஜனவரி ஆரம்பத்தில் சீனாவில் முதலாவது ...Read More\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி: ஜாக்சனின் சிலையை அகற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி\nவெள்ளை மாளிகை அருகே உள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சனின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அகற்ற முயன்றனர். அவர் அமெரி...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nமேல், சப்ரகமுவ, மத்தியில் இடைக்கிடை மழை\nகிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் சா...\n15 ஆண்டுகள் ஆண் தொடர்பு இல்லாத பாம்பு முட்டையிட்டது\nஆண் மலைப்பாம்பு ஒன்றுடன் கடந்த 15 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாத 62 வயதான மலைப்பாம்பு ஒன்று அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் 7 முட்ட...\nவத்தளை பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் வெட்டு\nவத்தளை, தெலங்கபாத, எவரிவத்த, ஹேகித்த, பள்ளியவத்தை, பலகல, எலகந்த பகுதிகளில் இன்றிரவு (21) 8.00 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமு...\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 14, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: செப்டெம்பர் 13, 2020 இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 12, 2020 இன்றைய தி...\n20 ஆவது திருத்தம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு\n- எதிராக நீதிமன்றம் நாடினால் 21 நாட்களின் பின்னரே விவாதம் அரசியலமைப்பு 20ஆவது திருத்தம் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர...\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\nRizwan Segu Mohideen உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார். ந...\nபிளவுபடாத நாட்டிற்குள் தமிழ் மக்களது பிரச்சினைக்கு...\nவாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணி நிறைவு\nபிரதமரின் அதிரடி முடிவுக்கு இந்து மக்கள் சார்பாக ந...\nஅரசியலமைப்பு பேரவை கரு தலைமையில் இன்று கூடுகிறது\nகருணா அம்மானுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்...\nசஜித் கலந்து கொள்ளவிருந்த நிகழ்வை நிறுத்திய ஆணைக்குழு\nகருணா மீதான விசாரணை நடவடிக்கை; புனர்வாழ்வு பெற்ற ப...\nஹஜ்ஜுக்கு பணம் செலுத்தியவர்கள் மீளப் பெற்றுக் கொள்...\nசுகாதார முறையை அனுசரித்து வாக்குகளை எண்ணுவது எப்படி\nஹரீன் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டும்\nலேக்ஹவுஸ் நிறுவன கல்வி வெளியீடுகள் விதுநெண, சித்மி...\nதள்ளிப்போனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடுவோம்\nலா லிகா கால்பந்து; முதலிடத்துக்கு முன்னேறியது ரியல...\n3 டெஸ்ட்; 3 ரி20 போட்டிக்கு அணியை உருவாக்கும் பாகி...\nஇங்லீஷ் பிரீமியர் லீக்: பர்ன்லி அணியை வீழ்த்தி மன்...\nபிரேசில் கடற்கரைகளில் அலைமோதுகின்ற மக்கள்\nவெளிநாட்டு ஊழியர்களுக்கான அமெரிக்க விசா தடை நீடிப்பு\nஇந்த ஆண்டின் ஹஜ் கடமைக்காக வெளிநாட்டினருக்கு அனுமத...\nஅறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளர்களால் அதிக ஆபத்து\nடிரம்ப் தேர்தல் பிரசாரக் குழுவில் மேலும் இருவருக்க...\nஉலக கொரோனா தொற்று 9 மில்லியனைத் தாண்டியது\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி: ஜாக்சனின் சிலையை அகற்ற...\n15 ஆண்டுகள் ஆண் தொடர்பு இல்லாத பாம்பு முட்டையிட்டது\nவத்தளை பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் வெட்டு\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 14, 2020\n20 ஆவது திருத்தம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/09/blog-post_756.html", "date_download": "2020-09-26T06:23:00Z", "digest": "sha1:YEUM7P4VIKS4BHN7RXM2EJW2HR5SXX54", "length": 31167, "nlines": 95, "source_domain": "www.newsview.lk", "title": "உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் : முக்கிய அதிகாரியுடனான தொலைபேசி உரையாடலொன்று வெளியானது - News View", "raw_content": "\nHome உள்நாடு உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் : முக்கிய அதிகாரியுடனான தொலைபேசி உரையாடலொன்று வெளியானது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் : முக்கிய அதிகாரியுடனான தொலைபேசி உரையாடலொன்று வெளியானது\nஎஸ்.ஐ.எஸ். எனப்படும் தேசிய உளவுச் சேவையின் முன்னாள் பிரதானி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின், தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி, தனிப்பட்ட மடிக் கணினி ஆகியவற்றை பொறுப்பேற்குமாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பொலிஸ் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டது.\nகுறித்த கையடக்கத் தொலைபேசியை அவர், மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த கலந்துரையாடல்களை பதிவுசெய்ய பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையிலேயே, அதனை மையப்படுத்தி அந்த தொலைபேசியை தமது பொறுப்பில் எடுக்குமாறு, தனது பொலிஸ் பிரிவுக்கு ஆணைக்குழு உத்தரவிட்டது.\n2019 ஏப்ரல் இறுதிப் பகுதியில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலின் பதிவை கேட்ட பின்னரே, ஆணைக்குழு, தனது பொலிஸ் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் வெக்கின்னவுக்கு மேற்படி உத்தரவைப் பிறப்பித்தது.\nகடந்த 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கான காரணங்கள் மற்றும் பின்னணியை கண்டறிய அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் நியமித்த, மலல்கொட ஆணைக்குழுவின் நியமனத்தை அடுத்து இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளிப்பட்டது.\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி வி��ாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவில் இடம்பெற்று வருகின்றது.\nஆணைக்குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் நேற்றைய தினம், முன்னாள் தேசிய உளவுத் துறை பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன வழங்கிய நீண்ட சாட்சியத்தை மையப்படுத்தி அவரிடம் குறுக்குக் கேள்விகளை தொடுக்க முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடவுக்கு வாய்ப்பளிப்பதாக இருந்தது.\nஎனினும் சாட்சியம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களில், அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் சில விடயங்களை ஆணைக்குழுவுக்கு தெளிவுபடுத்திய நிலந்த ஜயவர்தன, தொடர்ந்து தனக்கும் - முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றினை ஆணைக்குழுவில் ஒலிபரப்ப அனுமதி கோரி ஒலிபரப்பினார்.\nசுமார் 25 நிமிடங்கள் 4 செக்கன்கள் வரை நீண்ட அந்த தொலைபேசி அழைப்பு குரல் பதிவு ஒலிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பல்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.\nகுறித்த குரல் பதிவு, தனது தனிப்பட்ட தொலைபேசியில் ஹேமசிறி பெர்னாண்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் எனவும் அதனை பதிவு செய்த பின்னர், தனது மடிக் கணினிக்கு மாற்றி, இறுவெட்டில் பதிவு செய்துகொண்டதாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன இதன்போது ஆணைக்குழுவுக்கு தெரிவித்தார். தனக்கும் தேசிய உளவுச் சேவை மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே குறித்த உரையாடலை தான் பதிவு செய்ததாக அவர் கூறினார்.\nஇந்நிலையிலேயே குறித்த குரல் பதிவில் உள்ள குரல்கள், நிலந்த ஜயவர்தன மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவினுடையது எ��்பதை உறுதி செய்ய அதனை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவிட்ட ஆணைக்குழு, அவ்வுரையாடலை பதிவு செய்த தனிப்பட்ட தொலைபேசி மற்றும் அதனை சேமித்து வைத்த தனிப்பட்ட மடிக் கணினி ஆகியவற்றை பொறுப்பேற்க தனது பொலிஸ் பிரிவுக்கு உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை பிறப்பிக்க முன்னர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நிலந்த ஜயவர்தனவிடம், உரையாடலை பதிவு செய்த தனிப்பட்ட தொலைபேசியை தற்போதும் பயன்படுத்துகின்றீர்களா என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த நிலந்த ஜயவர்தன, 'இல்லை. அது வீட்டில் உள்ளது. வீட்டில் உள்ள ஒருவர் அதனை பயன்படுத்துகின்றார்.' என தெரிவித்தார்.\nஇதன்போது, மடிக் கணியை மட்டும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கக் கூடாது எனவும், மடிக்கணினி குரல் பதிவினை சேமித்து வைத்த உபகரணம் மட்டுமே என்பதையும் சுட்டிக்காட்டிய ஹேமசிறி பெர்னாண்டோவின் சட்டத்தரணி டில்சான் ஜயசூரிய, வீட்டில் உள்ள குறித்த கையடக்கத் தொலைபேசியை கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.\nஎனினும் இதற்கு ஆணைக்குழுவுக்கு உதவும் முகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டுள்ள மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன எதிர்ப்பு தெரிவித்தார். அரச இராசாயன பகுப்பாய்வுகளுக்கு முதல் கட்டத்திலேயே அந்த தொலைபேசி தேவை இல்லை எனவும், சாட்சியாளரின் நம்பிக்கைத் தனமைக்கு சவால் விடுக்கப்படுமானால் மட்டும் அது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன கூறினார்.\nஇதன்போது முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடவும், மடிக் கணினி போன்றே குறித்த கையடக்கத் தொலைபேசியையும் பொறுப்பேற்க வேண்டும் என வாதிட்டார்.\nஇந் நிலையில், ஆணைக்குழு சட்டத்தின் 7 (சி) பிரகாரம், இந்த ஆணைக்குழு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான பூரண விசாரணையில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி ஜனக் டி சில்வா, நிலந்த ஜயவர்தனவின் வீட்டில் உள்ள குறித்த தொலைபேசியையும் கையேற்குமாறு ஆணைக்குழுவின் பொலிஸ் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் வெலிக்கின்னவுக்கு உத்தரவிட்டார்.\nஅவ்வாறு பொறுப்பேற்கும் கையடக்கத் தொலைபேசியை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவும், அதனை வீட்டில் பயன்பட���த்துபவரின் முன்னிலையில் சீல் செய்து அவரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ளவும் இதன்போது ஆணைக்குழு பொலிஸ் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியது.\nஆணைக்குழுவில் ஒலிபரப்பட்ட நிலந்த ஜயவர்தன - ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு இடையிலான குரல் பதிவின் சுருக்கம் வருமாறு...\nநிலந்த ஜயவர்தன : சேர் ... 'இதனை நாங்கள் அறிந்திருந்தோம். இவ்வளவு பாரிய அளவில் நடக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை' என நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுத்ததுதான் தவறு. நான் ஸ்டேட்மென்ட் அளிக்க செல்லவில்லையே.\nஹேமசிறி பெர்னாண்டோ : 'சரி... நீங்கள் எனக்கு அறிவித்ததாக கூறுங்கள். நான் பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்தே இருந்தேன்.\nநிலந்த ஜயவர்தன : சேர்.. நான் 7 ஆம் திகதி உங்களுக்கு அறிவித்தவுடன், நீங்கள் வெல் ரிசீவ்ட் என்றும் அனுப்பி இருந்தீர்கள்\nஹேமசிறி : இப்போது இங்குள்ள பிரச்சினை ஜனாதிபதியை தெளிவுபடுத்தவில்லை என்பதே.\nநிலந்த ஜயவர்தன : ஜனாதிபதிக்கு கூறினீர்களா என என்னிடம் கேட்கவில்லை. ஜனாதிபதிக்கு அறிவிக்காமை தவறு என பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எப்படியும் நான் அவருக்கு கூறவில்லை.\nஹேமசிறி : சரி... நீங்கள் கூறவும் இல்லை. நான் கூறவும் இல்லை.\nநிலந்த ஜயவர்தன: ஜனாதிபதி 20 ஆம் திகதி இலங்கையில் இருக்கவில்லை தானே. அப்படியானால் நான் பிரதமருக்கு கூறியிருக்க வேண்டும். நான் பிரதமருக்கு கூறவில்லை. அது கடமை தவறியதாக ஆக மாட்டாது. இது பெரிய 'இசு' வாக மாறாது. பத்திரிகைகளே இதனை 'இசு' வாக வெளிப்படுத்துகின்றன. இது 'பொலிடிகல் இசு' ஒன்று மட்டுமே.\nஹேமசிறி : தவறுகள் யாரின் கைகளினாலும் இடம்பெறலாம். தற்போது இவர்கள் என்னை கைது செய்யப் போகின்றனர். நான் பாதுகாப்பு செயலர் பதவியில் இருந்து விலகிவிட்டேன்.\nநிலந்த : பொலிஸ் மா அதிபர் விலகிவிட்டாரா\nஹேமசிறி : இல்லை. பொலிஸ் மா அதிபர் விலகாமல் இருக்கின்றார் என்பதற்காக எங்கள் இருவரையும் இலக்கு வைப்பது தவறு.\nநிலந்த : சேர்.. நான் நினைக்கின்றேன் நீங்கள் ஜனாதிபதியைச் சந்திப்பது நல்லதல்லவா\nஹேமசிறி : இல்லை. நான் ஜனாதிபதியை சந்திக்க மாட்டேன். நான் மிக சினேகபூர்வமாக கதைத்துவிட்டு வந்து மறு நாளில் இருந்தே அவர் என்னை மோசமாக விமர்சிக்க ஆரம்பித்தார். இப்போது அமைதியாக இருந்தால் சரி.\nநிலந்த : நான் அனைத்து பகுதிகளிலும் சிறைப்பட்டுள்ளேன். என்��ை ஜனாதிபதியின் சகா என விமர்சிக்கின்றனர். என்னை விலக்குமாறு கூறுகின்றனர். இப்போது, மகேஷ் சேனநாயக்கவும் தெரியாது என கூறுகின்றார்.\nஹேமசிறி : ஆம்... அதுதான் அவர்கள் இது தொடர்பில் கலந்துரையாடிய கலந்துரையாடல்களில் இருந்தார்கள் தானே.\nநிலந்த : 9 ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு கூறிய பின்னர், 16 ஆம் திகதி காத்தான்குடியில் பதிவான வெடிப்புச் சம்பவம் சஹ்ரானின் ஒத்திகை என 3 அறிக்கைகள் அனுப்பினேன். 20 ஆம் திகதி மாலையும் கூறினேன். பஞ்சிகாவத்தை, கொச்சிக்கடை பகுதியில் அவதானம் செலுத்துமாறு கூறினேன். ஹோட்டல்களையும் தாக்கப் போவதாக நான் கூறினேன். யாரும் எனக்கு தெரியாது என கூற முடியாது. 7 ஆம் திகதி முதலே இது ஒரு பாரிய பிரச்சினையாக என எனக்கு தோன்றியது.\nஹேமசிறி : அப்போது நீங்கள் எனக்கு, பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு கூறுங்கள் என சொல்லியிருந்தால்....\nநிலந்த : சேர், நான் கொழும்பை தாக்குகின்றார்கள் என கூறவில்லையே. நான் உறுதியான தகவல்களை கொடுத்தேன். அத்துடன் சேர், அங்கு வீதித் தடை போடுங்கள் இங்கு வீதித் தடை போடுங்கள் என பொலிஸ் மா அதிபருக்கு நீங்கள் கூறத் தேவை இல்லை. எனினும் ஜனாதிபதிக்கு தெரிவிக்காமை தொடர்பில் சிறிய பிரச்சினை உள்ளது. எனினும் நாம் இது குறித்து கூறாவிட்டாலும் 'பிக் பிட்ச்சர்' தொடர்பில் 2015 இலிருந்து கூறி இருக்கின்றோம்.\nஹேமசிறி : எமது சினேகபூர்வத்தின் அடிப்படையில் இதனை நீங்கள் என்னிடம் கூறியிருந்தால், தேவாலயங்களை தாக்கப் போகின்றார்கள். இவ்வாறு ஒரு தாக்குதல் இடம்பெற போகின்றது என நான் அவருக்கு கூறி பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருப்பேன். அவ்வாறு செய்திருந்தால் நாம் அனைவரும் தப்பியிருப்போம்.\nநிலந்த : அதனை செய்யாமையே தற்போது எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை. அனைவரும் இதனூடாகவே அரசியல் இலாபம் தேடப்பர்க்கின்றார்கள். 9 ஆம் திகதி கலந்துரையாடலில் நாம் இந்த விவகாரத்தை கையாண்ட விதம் போதுமானதாக இல்லை. இப்போது அவர்கள் இல்லை என்றாலும் நான் இதனை பிரிகேடியர் சூலாவிடம் கூறினேன்.\nஹேமசிறி : அவர் ஒரு நாள் கூட சஹ்ரான் தொடர்பில் கூறவில்லை. அவர் வேறுவேறு விடயங்கள் தொடர்பிலேயே கதைத்தார். பத்திரிகைகளில் பார்த்தே அவர் தகவல் கூறுவார்.\nநிலந்த : தான் அறிந்திருக்கவில்லை என சூலா கூறுகின்ரார். செவ்வாயன்று கூட்டத்தில் அவர் இருந்தார். சிசிர மெண்டிஸ், தம்பி இதற்கு என்ன செய்வது என கேட்டார். நான் கூறினேன், பைத்தியம் விளையாட வேண்டாம். இது பாரிய பிரச்சினை. இதனை முன்வையுங்கள். என்று கூறினேன்.\nஹேமசிறி : சி.என்.ஐ. இற்கு, இராணுவம், கடற்படை கூறவில்லை என குற்றம் எழுமா அவர் எப்படியும் விலகுவதற்காகவே பார்த்துக்கொண்டிருந்தவர்.\nநிலந்த : அவர் செவ்வாயன்று கூட்டத்தில் இதனை கதைத்ததாக கூறினால் அவர் விடுதலை.\nயாழில் 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியுதவி அங்கஜனால் கையளிப்பு\nபுத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள 43 இந்து ஆலயங்களுக்கு புனரமைப்பு நிதியாக தலா ஒரு இலட...\n‘பாடும் நிலா மறைந்தது’ - எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்\nஉடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பா...\nஅறுகம்பையில் 26ம் 27ம் திகதிகளில் தேசிய, பகிரங்க அலைச்சறுக்கு போட்டி - சர்வதேச ரீதியில் விளையாட்டு வீரரை உருவாக்க உதவி செய்ய வேண்டும் : நாமல் ராஜபக்ஷ\nஇலங்கை அலைச்சறுக்கு சங்கம் மற்றும் இலங்கை ஸ்போர்ட்ஸ் ரைசிங் (எல்.எஸ்.ஆர்) நிறுவனமும் இணைந்து இம் மாதம் 26ம் 27ம் திகதிகளில் அறுகம்பை கடற்கர...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி, அதற்கான முழுப் பொறுப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியே பல தகவல்களை வெளியிட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித கண் கலங்கியவாறு சாட்சியம்\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்ட நாள் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை...\nகடலரிப்பால் ஜனாஸாக்கள் வெளிவருகிறது : மண் மூட்டைகளை அடுக்கி மையவாடியை காத்த மாளிகைக்காட்டு மக்கள்- அரச அதிகாரிகளிடம் உடனடி நடவடிக்கைக்கும் கோரிக்கை முன்வைப்பு\nநூருல் ஹுதா உமர் மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் பின்புற மதில் கடலரிப்பினால் பாதிப்படைந்து உடைந்து விழக்கூடிய அப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-09-26T06:45:57Z", "digest": "sha1:MSWJQT3G36GSSPGPESWXHPRGSHPHOQY3", "length": 9073, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா நோயாளிகளிடமிருந்து தொற்றுநோயைத் தவிர்க்க துனிசியா மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் ரோபோ - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் கொரோனா நோயாளிகளிடமிருந்து தொற்றுநோயைத் தவிர்க்க துனிசியா மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் ரோபோ\nகொரோனா நோயாளிகளிடமிருந்து தொற்றுநோயைத் தவிர்க்க துனிசியா மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் ரோபோ\nதுனிசியா நாட்டில் கொரோனா நோயாளிகளிடமிருந்து தொற்றுநோயைத் தவிர்க்க துனிசியா மருத்துவப் பணியாளர்களுக்கு ரோபோ உதவி செய்கிறது.\nதுனிஸ்: துனிசியா நாட்டில் கொரோனா நோயாளிகளிடமிருந்து தொற்றுநோயைத் தவிர்க்க துனிசியா மருத்துவப் பணியாளர்களுக்கு ரோபோ உதவி செய்கிறது.\nவடஆப்பிரிக்க நாடான துனிசியாவில் மருத்துவ ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கிடையேயான நோய்த் தொற்று தொடர்பைக் கட்டுப்படுத்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்கும் வகையில் ரோபோ ஒன்று உதவி செய்கிறது.\nஉயரமான, ஒற்றை மூட்டு இயந்திரம் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அது அனைவரின் வெப்பநிலை மற்றும் இரத்த ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்கும் திறன் கொண்டது. இது செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை சோதனை செய்ய உதவுகிறது.\n“இந்த ரோபோ நோயுற்றவர்களுடனான தொடர்பைக் குறைக்க உதவி செய்கிறது” என்று தலைநகர் துனிஸுக்கு அருகிலுள்ள அரியானாவில் உள்ள அப்தெர்ரஹ்மனே மெம்மி மருத்துவமனையில் நுரையீரல் துறைக்கு தலைமை தாங்கும் மருத்துவர் கூறினார்.\nரோபோவின் மேற்புறத்தில் பொருத்தப்பட்ட ஒரு திரை நோயாளிகளுடன் ஆடியோ விஷுவல் தகவல் தொடர்புக்கு உதவுகிறது. அதன்மூலம் கவனித்துக் கொள்பவர்களின் முகங்களைக் காணவும் அடையாளம் காணவும் முடியும். மருத்துவர்கள் இல்லையெனில் ரோபோவின் முழு பாதுகாப்பு கியரைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.\nஒரு வலைத்தளம் நோயாளிகளின் குடும்பங்களுக்கு மெய்நிகர் வருகைக்காக நேர ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கிறது. அங்கு வீடியோ உரையாடலை அனுமதிக்க நோயாளியின் அறைக்குள் ரோபோ தொலைகட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோபோ துனிசியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n‘டார்ச்சர் செய்த கணவன்’.. கொரோனா பாதிப்பு எனக்கூறி வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன பெண்\nபெங்களூரு அருகே கணவன் தன்னை தொந்தரவு செய்ததால் கொரோனா பாதித்ததாக கூறி பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு மஹானாகரா பல்லிகே...\nரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக\nதிமுகவினரை இலக்கு வைத்து சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்பினர் நடத்திவரும் புலிப் பாய்ச்சல் அந்தக் கட்சியினரை திகிலில் மூழ்கடித்துள்ளது.’’ அடுத்தது அவர்தான், இல்லை இவர்தான்’’ என்கிற பயம் கலந்த பேச்சுக்கள்...\nரெய்னா இல்லாததுதான் CSK தொடர் தோல்விகளுக்குக் காரணமா\nமூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடியுள்ள CSK, ஒன்றில் மட்டும் வெற்றியும் மற்ற...\nபிரபல திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு நேர்ந்த சோகம்\nபிரபல திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமார் தந்தை இன்று காலமானார். அவருக்கு வயது 67. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/113/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-banana-flower-bakoda-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T06:35:00Z", "digest": "sha1:BYFAH4KEBGWZ645E3BRDCCJAQMMBPJA4", "length": 11658, "nlines": 191, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வாழைப்பூ", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nபெரிய வெங்காயம் - 2\nகடலை மாவு - 2 கோப்பை\nமிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி\nசோள மாவு - 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 3 கொத்து\nஎண்ணெய் - 200 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nவாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் விட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.\nவாழைப்பூவை அரியும் போது கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டால் கைகளில் கறை படியாது. மசாலா வாசனை வேண்டுமென்றா��் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிது சோம்புத்தூள் ஆகியவை சேர்த்தும் செய்யலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகறிவேப்பிலையை வாழைப்பூ பொடிப்பொடியாக கொள்ளவும் தண்ணீரில் தேக்கரண்டி மாவு2 கடலைமாவு உப்பு அதில் மிளகாய்த் கலந்த கடலை 1 மாவு2 சோளமாவு எண்ணெய்200 தண்ணீர் போட்டு கொள்ளவும்வாணலியை வைத்து தேக்கரண்டி கொள்ளவும்பிறகு அடுத்து காய்ந்ததும் கோப்பை நறுக்கிய எடுத்துக் மோர் வெங்காயம் போட்டு நறுக்கி பிழிந்து அளவுசெய்முறைவாழைப்பூவை தேவையான வெங்காயத்தையும் லேசாக ஊற்றி எண்ணெய் பக்கோடா சோள விட்டு Bakoda கொத்து போட்டு Flower கறிவேப்பிலை3 கிராம் மிளகாய்த்தூள் அடுப்பில் நன்றாக நறுக்கிக் ஒரு தூள் வாழைப்பூ பிசறிக் சிறிது கருவேப்பிலையும் Banana வெங்காயம்2 பெரிய பொருட்கள்வாழைப்பூ1 பாத்திரத்தில் பொடியாக உப்புதேவையான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/17/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-26T05:19:40Z", "digest": "sha1:SVBYVVZYFEEIBDDPVFBAGFBGSHYHNKMX", "length": 10920, "nlines": 190, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam இறால்", "raw_content": "\nசமையல் / கூட்டு வகை\nபெரிய வெங்காயம் - 1\nபூண்டு - 4 கீற்று\nஇறாலை உப்பிட்டு வேகவைத்துக் கொள்ளவும்.\nவேகவைத்த இறாலை மிக்ஸி-கிரைண்டரில் இட்டு அறைத்துக்கொள்ளவும்.\nபின்னர் வெங்காயம், இஞ்சி, பூண்டையும் கூட்டாக தனியாக அறைத்துக்கொள்ளவும்.\nவானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அறைத்த இஞ்சிப் பூண்டு வெங்காய கலவையையிட்டு, நறுக்கிய தக்காளியையும் கலந்து வதக்கவும்.\nசிறிது மிளகாய்ப்பொடி, உப்பு, பின்னர் அறைத்து வைத்த இறாலையும் சேர்த்து கிளறிக்கொண்டிருக்கவும்.\nபின்னர் எண்ணெய் விட்டதும் வானலியை இறக்கிவிட்டு சூடாக பரிமாற வேண்டும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஇஞ்சிப் அறைத்துக்கொள்ளவும் இட்டு கலந்து உப்பு வானலி இறால் பின்னர் விட்டதும் இறாலை அறைத்த கூட்டாக உப்பிட்டு கலவையையிட்டு நறுக்கிய சிறிது தக்காளியை வேகவைத்துக் வதக்கவும் எண்ணெய் மிக்ஸிகிரைண்டரில் நறுக்கிக்கொள்ளவும் வானலியில் தனியாக இறாலையும் ஊற்றி செய்முறை கொள்ளவும்வேகவைத்த பொருட்கள்பெரிய இஞ்சி வெங்காயம்1தக்காளி1பூண்டு4 அறைத்துக்கொள்ளவும் சேர்த்து சீப்பியான் தேவையான பின்னர் சிறிது இறாலை பூண்டையும் மிகச்சிரியதாக அறைத்து பூண்டு கிளறிக்கொண்டிருக்கவும் மிளகாய்ப்பொடி வைத்த எண்ணெய் கீற்றுஇஞ்சிசிறியதுஇறால்தேவைக்கேற்ப வெங்காயம் பின்னர் வெங்காய தக்காளியையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66351/Coronavirus-Impact---Schools-Holidays-in-Madhya-Pradesh-and-Chhattisgarh", "date_download": "2020-09-26T05:39:15Z", "digest": "sha1:FH6H3V6IQC7OOBYHSJN7LPJ6PEZUDLUU", "length": 9029, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி : மத்திய பி���தேசம், சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு விடுமுறை | Coronavirus Impact : Schools Holidays in Madhya Pradesh and Chhattisgarh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா வைரஸ் எதிரொலி : மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பள்ளிகளுக்கு விடுமுறை\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nசத்தீஸ்கர் மாநிலத்தில் 44 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை உறுதி செய்தது. எனினும், பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை என அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாஹெல் அறிவித்துள்ளார்.\nஇதற்கிடையே நக்சல்களால் பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் பணியாற்றி வரும் சிஆர்பிஎஃப் வீரருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த சிஆர்பிஎஃப் வீரர் விடுமுறைக்காக சொந்த ஊரான கேரளாவுக்குச் சென்ற நிலையில், அவருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் எதிரொலியால் பள்ளிகளுக்கு கால வரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், கேரளா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள் மற்றும் மால்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n“ரஜினி நல்ல மனிதர்; மாற்றம் நிகழப்போவது உறுதி\" -மாற்றுக் கூட்டணிக்கு வித்திடுகிறதா தேமுதிக\nபரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து - காஷ்மீர் அரசு உத்தரவு\n“இப்போது வழக்கிலிருந்து ஓய்வு எடுக்கலாமா” - விஜயின் சம்பள ரெய்டு குறித்து குஷ்பு கேள்வி\nபிரதமர் மோடி விவசாயிகளின் கடவுள்; 3 விவசாய மசோதாக்களும் அவரின் ஆசீர��வாதம் - ம.பி முதல்வர்\n’அவர் பிரதமராக இல்லாததை இந்தியா உணர்கிறது’ : மன்மோகன்சிங்கிற்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nஇன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன\nஅடுத்தடுத்த தோல்வி... ஏமாற்றத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் - CSK VS DC - டாப் 10 தருணங்கள்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து - காஷ்மீர் அரசு உத்தரவு\n“இப்போது வழக்கிலிருந்து ஓய்வு எடுக்கலாமா” - விஜயின் சம்பள ரெய்டு குறித்து குஷ்பு கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vivek-gananathan/", "date_download": "2020-09-26T04:13:53Z", "digest": "sha1:LAZDPV4HPMGFN2VKAUVPAW3DH6RGWAYY", "length": 6821, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vivek Gananathan - Indian Express Tamil", "raw_content": "\nWriter Vivek Gananathan: மார்பு விரித்துக்காட்டும், எதிரியை நோக்கி அறைகூவும், ஆர்ப்பரிக்கும் ஆளுமைகள் மீது ஈர்ப்பு கொண்ட இந்திய பொதுப்புத்திக்கு தோனியின் ஆளுமை வித்யாசமாக இருந்தது.\nநா.முத்துக்குமார் – மௌனித்த தலைமுறையின் வழிகாட்டி\nஆத்திரம், கோபம், வன்மம் என சகல வெளிப்பாடுகளிலும் நா முத்துக்குமார் கவிதைகளில் ஒரு ஈரம் படர்ந்திருக்கும். அந்த ஈரம் தான் முத்துக்குமார்.\nஜவஹர்லால் நேரு: செய்ததும், செய்யத் தவறியதும்\nநேரு பாரம்பரியமும், அண்ணா பாரம்பரியமும் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே இந்தியாவை வழிநடத்தப் போகிறது.\nமிஸ்டர் கூல், ஏனிந்த பயம்\n18 MLAs Case Judgement: தினகரன் போடும் பீடிகையிலிருந்து அவர் தேர்தலைச் சந்திக்கும் மனநிலையில் இல்லை என தெரிந்துகொள்ள முடிகிறது.\nகர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும்\nகர்நாடக தேர்தல் களம் சென்ற பாதையைக் கவனித்தால் மோடி எதை நோக்கி கவலைப்படத் தொடங்கியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியும்.\nமம்தா – ஸ்டாலின் – ராவ்… புயலா\nஸ்டாலினிடம் இருந்து மூன்றாவது அணிக்கு கரிசனம் இல்லாத நிலையில், ரஜினியோ கமலோ ‘மாற்றுத் திட்டம்’ என்கிற அடிப்படையில் அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம்.\nகமல் அவருக்கு கொஞ்சமும் ஒத்துவராத எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க நினைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nதோனியின் பிளானை மாற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 2-வது தோல்வியில் சி.எஸ்.கே\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nசுலபமான வேலை… சுவையான ரெசிபி: அப்போ மோர்க் குழம்பு வையுங்க\nகோலி- அனுஷ்கா பற்றி கவாஸ்கர் கமென்ட்: வெடித்த சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/poovaiyar-super-singer-poovaiyar-instagram-super-singer-poovaiyar-songs-poovaiyar-finals-221576/", "date_download": "2020-09-26T06:42:11Z", "digest": "sha1:O3URZYANYLKB2LVJUOBG3DEK6POYXF7F", "length": 11247, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தந்தையின் மரணத்திற்கு பிறகு அக்காவை படிக்க வைத்த கப்பீஸ்.. சூப்பர் சிங்கர் கண்டெடுத்த பூவையார்!", "raw_content": "\nதந்தையின் மரணத்திற்கு பிறகு அக்காவை படிக்க வைத்த கப்பீஸ்.. சூப்பர் சிங்கர் கண்டெடுத்த பூவையார்\nதந்தை இழந்த குடும்பத்தின் கஷ்டத்தைஏற்றுக் கொண்டு கானா பாடல் பாடி அம்மாவுக்கு உதவியாக இருந்தார்.\npoovaiyar super singer poovaiyar instagram super singer : விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பல நடிகருக்கு பாட்டு பாடி வருகிறார்.\nகிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த பூவையார் என்கிற நபீஸ் ச��்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சென்றார். அத்துடன் இவருக்கு பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் நடித்தார். அதனை தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார்.\nஇந்த நிலையில் மேடை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என இவர் பிஸியாகி விட்டார். இவ்வளவு எளிதாக பூவையார் இந்த இடத்திற்கு வந்துவிடவில்லை. படிக்க வேண்டிய வயதில் தந்தை இழந்த குடும்பத்தின் கஷ்டத்தைஏற்றுக் கொண்டு கானா பாடல் பாடி அம்மாவுக்கு உதவியாக இருந்தார்.\nசென்னை தான் பூவையாரின் பூர்வீகம். இவன் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தூடுவாடி என்னும் பகுதியைச் சேர்ந்த சிறுவன். அவருடைய வயது 13. இவர் தன்னுடைய 8 வயதிலிருந்தே கானா பாடல்கள் பாடி வருகிறார். இவருடைய இயற்பெயர் பூவையார். ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.\nபூவையார் பிறந்து சிறிது காலத்திலேயே அவருடைய தந்தை இறந்து விட்டார். அன்று முதல் அவருடைய தாயார் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக வேலை செய்து தான் கப்பீஸின் அக்காவையும் கப்பீஸையும் காப்பாற்றி வந்தார்.\nதன்னுடைய முதல் நாள் நிகழ்ச்சியிலேயே அம்மாவைப் பற்றிய பாடல் ஒன்றைப் பாடி அனைவரையும் எழுந்து நின்று ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். இவர் சென்னையின் பிரபல கானா பிரபலங்களான கானா சுதாகர், கனா மணி, கானா யோகேஷ் ஆகியோருடைய உதவியால் தன்னுடைய ஆறு வயதில் இருந்தே மேடை நிகழ்ச்சிகளில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கானா பாடல் பாடி வருகிறார்.\nரசிகர்கள் இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சின்ன வயதிலேயே சினிமாவில் உள்ள பல பிரபலங்களின் மத்தியில் இவ்ளோ பெரிய வாய்ப்பா என்று ரசிகர்கள் பூவையாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nவிடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை\nஇம்யூனிட்டி இங்க இருக்கு… முருங்கைக் கீரை ரசம் வச்சுப் பாருங்க\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nஆதார் கார்டை வைத்து வங்கியில் லோன் வாங்கலாம் தெரியுமா\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/technology-news/google-launches-kormo-app-in-india-to-help-people-find-jobs.html", "date_download": "2020-09-26T05:27:17Z", "digest": "sha1:W2JGLD73R55WBJUL2KBAIZTNZOR7EL2N", "length": 7007, "nlines": 63, "source_domain": "www.behindwoods.com", "title": "Google launches kormo app in India to help people find jobs | Technology News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'இந்த துறையில் மட்டும் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு'... 'அதுவும் இந்தாண்டு இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள மகிழ்ச்சி தரும் செய்தி\n“கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள், இதுக்கான பணத்த கொடுக்கணும்”... சீறிய நாடு.. ‘ஒரே ஒரு எச்சரிக்கையில்’ க்ளீன் போல்டு ஆக்கிய கூகுள்\n“இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு\n.. இதுக்கு மேல தாங்காது'.. Bench Employees-ஐ வேலையைவிட்டு கிளப்பும் ஐடி நிறுவனங்கள்'.. Bench Employees-ஐ வேலையைவிட்டு கிளப்பும் ஐடி நிறுவனங்கள்.. BPO நிலையும் மோசம்.. BPO நிலையும் மோசம்\nRoute பார்ப்பதற்காக 'Google Map'-ஐ திறந்த நப���ுக்கு... மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி.. எதைக் கண்டுபிடித்தார் தெரியுமா\n'அடிக்கு மேல் அடி... மரண அடி.. ஆயிரம் கோடிகளில் வருவாய் இழப்பு'.. ஆயிரம் கோடிகளில் வருவாய் இழப்பு'.. பிரபல ஐடி நிறுவனம் எடுத்த அதிரடி முடிவால்... கலங்கும் ஊழியர்கள்\n'அட போங்கப்பா... நீங்களும் உங்க கொரோனாவும்.. இதெல்லாம் பார்த்தா பொழப்பு நடத்த முடியுமா'.. இதெல்லாம் பார்த்தா பொழப்பு நடத்த முடியுமா'.. நிறுவனங்களின் 'அதிரடி' முடிவால்... திகைத்துப் போன ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/568609-interview-with-venkat-prabhu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-26T06:39:19Z", "digest": "sha1:NNWST2DZTBLSRH2V2M5PS4ORMIIWPG5R", "length": 26784, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "ஊரடங்கு உருவாக்கிய ‘சவால்கள்’ - வெங்கட் பிரபு பேட்டி | Interview with Venkat Prabhu - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nஊரடங்கு உருவாக்கிய ‘சவால்கள்’ - வெங்கட் பிரபு பேட்டி\nலாக்கப்’ படப்பிடிப்பில் நிதின் சத்யா, வைபவ், வெங்கட் பிரபு\nகரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல தமிழ்ப் படங்கள் இணையத் திரையில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் ‘லாக்கப்’ படமும் இணைந்துள்ளது. விரைவில் ஜீ5 தளத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தை மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கிறார். இதில், வெங்கட்பிரபு வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதில் முதன்முறையாக வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. மற்றொரு பக்கம் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற இணையத் தொடர், சிம்பு நடித்து வந்த ‘மாநாடு’ திரைப்படம் ஆகியவற்றை இயக்கிவந்தார். இவை குறித்து அவரிடம் உரையாடியதிலிருந்து...\nகரோனா ஊரடங்கில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்\nநடைப்பயிற்சி செல்லத் தொடங்கியிருக்கிறேன். தினமும் 11 கிமீ வரை நடக்கிறேன். ஊரடங்கின் தொடக்கத்தில் நிறையப் படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது நிறைய எழுதத் தொடங்கியிருக்கிறேன். நிறையப் படங்களுக்கு ஐடியாவாக எழுதி வைத்திருக்கிறேன். ஒரு படமாக ஒப்பந்தமாவதற்கு முன்னர்தான் கதையை முழுமையாக எழுதி முடிப்பது வழக்கம். ஆனால், இப்போது முழுமையான திரைக்கதையாகவே எழுதிக்கொண்டிருக்கிறேன்.\n‘லாக்கப்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு என்ன காரணம்\nதிரைக்கதைதான். இயக்குநர் சார்லஸ் கதை சொல்லியிருந்த விதம் ரொம்பவே பிடித்துவிட்டது. முன்னும், பின்னுமாக விறுவிறுவென நகரும் கதை. எனது கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். ஒரு கொலையை மையமாகக் கொண்ட, பாடல்கள் இல்லாத த்ரில்லர் படம் இது. இதுவரை ஜாலியாகச் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இதில் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் எனக்குச் சவாலாகவே இருந்தது. சார்லஸின் கதைதான் படத்தில் ஹீரோ. படத்தைப் பார்த்து முடித்ததும் ரசிகர்களுக்கு முழுமையான திருப்தி கிடைக்கும்.\nஉங்களுடைய ‘சென்னை 28’ படத்தில் நடித்த நிதின் சத்யா, ‘லாக்கப்’ படத்தின் தயாரிப்பாளர். எப்படி உணர்கிறீர்கள்\nநிதின் சத்யாவுடைய வளர்ச்சி சந்தோஷமாக இருக்கிறது. தயாரிப்பை மிகச் சரியாகத் திட்டமிட்டிருக்கிறார். நண்பர்களை வைத்தே படக்குழுவை அமைத்திருக்கிறார். மிக மிக முக்கியமாக ஒரு நல்ல கதையைத் தேர்வு செய்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக அவருடைய முயற்சிகள் கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியவை.\nகரோனா ஊரடங்கு முடிந்ததும் கோலிவுட்டில் எப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்பார்க்கலாம்\nபோட்டி அதிகமாகும். ஒவ்வொரு இயக்குநரும் வித்தியாசமாக யோசித்துக் கதைகளைத் தயார் செய்திருப்பார். அதனால், இனிப் புதுப்புதுக் கதைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கடந்த 5 மாதங்களாக ஓடிடி தளத்தில் அனைவருமே வித்தியாசமான படங்களையும் தொடர்களையும் பல்வேறு மொழிகளில் பார்த்துவிட்டோம். ‘மணி ஹெய்ஸ்ட்’, ‘கிங்டம்’ உட்படப் பல பிரபலமான இணையத் தொடர்களைப் பார்த்து ரசிகர்கள் வியந்திருக்கிறார்கள்.\nஇனித் திரையரங்குக்கு வரும்போது ஊரடங்கு காலத்தில் கண்டு ரசித்த, வியந்த இணையத் தொடர்களுடன் ஒப்பிட்டுப் படம் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஊரடங்கு உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய சாவல்களில் ஒன்று இது. அதற்கு ஏற்ற வகையில் அனைத்து இயக்குநர்களுமே வித்தியாசமாகச் செய்வார்கள் என நினைக்கிறேன்.\nஓடிடி தளங்களில் நேரடியாகத் திரைப்படங்கள் வெளியாவது சரியா\nவேறு என்ன பண்ண முடியும் ‘பாவம் தயாரிப்பாளர்கள், கரோனாவினால் கஷ்டப்படுகிறார்கள்’ என்று அவர்கள் கடன்வாங்கிய பணத்துக்கு வட்டிகட்ட யாரேனும் முன் வருவார்களா ‘பாவம் ���யாரிப்பாளர்கள், கரோனாவினால் கஷ்டப்படுகிறார்கள்’ என்று அவர்கள் கடன்வாங்கிய பணத்துக்கு வட்டிகட்ட யாரேனும் முன் வருவார்களா கண்டிப்பாக வரமாட்டார்கள். இந்த மாதிரியான நேரத்தில் எப்படிப் பிரச்சினைகளைப் புத்திசாலித்தனமாக எதிர்கொள்வது என்பதுதான், தற்போதைய தேவை. திரையரங்க வெளியீடு, ஓடிடி வெளியீடு இரண்டுமே தனித் தனிதான். ஆனால், நஷ்டத்தை எப்படியாவது சரிக்கட்ட நினைப்பதுதானே முக்கியம். ஓடிடி தளங்களிலும் எவ்வளவுதான் படங்களை வாங்கி வெளியிடுவார்கள்.\nஓடிடிக்கு என்றே படங்கள், தொடர்கள் இயக்குவதில் விதிமுறைகள் இருக்கின்றனவா\nகண்டிப்பாக... ஓடிடி தளத்துக்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற தொடரை இயக்கியிருக்கிறேன். காஜல் அகர்வால், வைபவ், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. ஓடிடி தளங்களுக்கு எந்தக் கதையை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதெல்லாம் கிடையாது. அவர்களும், ‘எங்களுக்கு இந்த மாதிரியான விதிமுறைகளுடன் படங்கள், தொடர்கள் வேண்டும்’ என்று சொல்கிறார்கள். அங்கும் பல நிபந்தனைகள் உள்ளன.\nபெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே இனித் திரையரங்கில் வெளியாகும் என்ற நிலை வந்துவிடுமா\nகிட்டத்தட்ட அதுதானே நடந்துகொண்டிருக்கிறது. ‘அவெஞ்சர்ஸ்’, ‘டெனெட்’, ‘அண்ணாத்த’, ‘இந்தியன் 2’, ‘வலிமை’, ‘மாஸ்டர்’, ‘டாக்டர்’, ‘சூரரைப் போற்று’, ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மாநாடு’ போன்ற பெரிய படங்களைத் திரையரங்குகளில் பார்த்தால்தான் சிறப்பாக இருக்கும். அவற்றின் பட்ஜெட்டுக்கு ஏற்ப விலை கொடுத்து ஓடிடி வெளியீட்டுக்கு வாங்குவார்களா என்பது தெரியவில்லை. உலகமெங்கும் வெளியீடு, பிற மொழி உரிமைகள் என அனைத்தையும் விற்றே போட்ட முதலீட்டை எடுப்பார்கள். கண்டிப்பாக மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு, பெரிய படங்கள் வெளியாகும்போது மக்கள் திரையரங்குக்கு வருவார்கள். திரையரங்கில் படம் பார்த்தல் என்ற கொண்டாட்ட மனோபவம் நம் ரத்தத்தில் ஊறிப்போனது.\n‘மாநாடு’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் முன், சிம்புவை வைத்து இன்னொரு படம் இயக்க இருப்பதாகத் தகவல் வெளியானதே...\nஉண்மைதான். தற்போது நிலவும் சூழலுக்கு ஏற்ற வகையில் சின்ன படமாக ஒன்று பண்ணலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். ‘மாநாடு’ படப்பிடிப்பு ���ரோனாவால் நின்றுவிட்டது. ஆகையால் தயாரிப்பாளருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும். நடிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட முன்தொகை, ஹைதராபாத்தில் போடப்பட்ட அரங்குகளுக்கான செலவு, தங்கும்விடுதிச் செலவு, படக்குழுவுக்கான செலவு என எல்லாமே செய்துவிட்டுப் பாதியிலேயே படத்தை நிறுத்திவிட்டு வந்துவிட்டோம். எனவேதான் இந்த இடைக்கால முயற்சி. ஒரு சின்ன படத்துக்கான ‘ஐடியா’ ஒன்றைப் பேசினோம். சிம்புவுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. வரக்கூடிய சூழல் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்தே படப்பிடிப்புக்குத் திட்டமிட வேண்டும். அதனைத் திரையரங்கில் வெளியிட முடியாது, ஓடிடியில்தான் கொடுக்க முடியும்.\nஉங்களுடைய பெரியப்பா இளையராஜாவுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது கொடுக்க வேண்டும் என்று, அவருடைய ரசிகர்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்களே...\nஅரசாங்கம் எப்போது கொடுக்க வேண்டுமோ அப்போது கொடுக்கட்டும். மக்கள் விருதே பெரிதாக இருக்கிறது. மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பே மிகப் பெரிய விருது. அது காலத்தால் அழிக்க முடியாத விருது. தாதா சாகேப் பால்கே விருது வந்தால் சந்தோஷம். ‘\nஊரடங்குகரோனா அச்சுறுத்தல்கரோனாசவால்கள்வெங்கட் பிரபுInterview with Venkat Prabhuலாக்கப்சென்னை 28கோலிவுட்திரையரங்குஓடிடி தளம்பெரிய பட்ஜெட் படங்கள்மாநாடுசிம்புCoronaLockdownOttஇளையராஜா\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nசெப்டம்பர் 26-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nகரோனாவால் உயிரிழந்தவர்களை மனிதநேயத்தோடு அடக்கம் செய்யும் தன்னார்வ குழுவினர்\nஒரே நாளில் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா; 1089 பேர் மேலும் பலி:...\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nலூயி பஸ்தேர் 125: அறிவியல் வரங்கள் பெற்றுத்தந்த பஸ்தேர்\nகரோனா முன்னெச்சரிக்கை: ஏன் புரிந்து���ொள்ள மறுக்கிறோம்\nசெப். 29 உலக இதய நாள் - கரோனா காலம்: இதயத்துக்கும் கவனம்...\n - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி\nஒளிப்பட உலகில்: அவர்தானா இவர்\n - நிவேதா தாமஸ் பேட்டி\nகண்ணீர் விட்டுத் தவித்த தாய்; மகனின் இறுதிச் சடங்குக்கு உதவிய சென்னை காவல்துறை\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுமக்கள் முன்னணி மாபெரும்...\nகோடம்பாக்கம் சந்திப்பு: தனுஷ் ஜோடியாக விஜயின் நாயகி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/business/japan-starts-whale-hunting-for-trade-purpose-after-30-years/", "date_download": "2020-09-26T05:48:10Z", "digest": "sha1:KP4Y3XAGA5CERONHO7NNK5NAGN7T6QPS", "length": 17562, "nlines": 184, "source_domain": "www.neotamil.com", "title": "திமிங்கில வேட்டையை மீண்டும் துவங்கிய ஜப்பான் - கலக்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய��திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome Featured திமிங்கில வேட்டையை மீண்டும் துவங்கிய ஜப்பான் - கலக்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்\nதிமிங்கில வேட்டையை மீண்டும் துவங்கிய ஜப்பான் – கலக்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஜப்பானைப் பொறுத்தவரை திமிங்கிலத்தை உணவிற்காக வேட்டையாடுவது பழங்காலந்தொட்டே இருந்துவந்திருக்கிறது. சொல்லப்போனால் அவர்களது பண்பாட்டின் ஒரு அங்கமாகவே இதனை ஜப்பானியர்கள் பார்க்கின்றனர். வரலாற்றில் வெகுகாலம் இப்படி திமிங்கில வேட்டையில் ஈடுபட்டுவந்த ஜப்பானியர்களின் எண்ணெய் தேவைக்கும் இது வடிகாலாக அமைந்தது. ஆனால் மத்திய கிழக்கில் எண்ணெய் வியாபாரம் சூடுபிடிக்க துவங்கியவுடன் உணவுக்காக மட்டும் திமிங்கில வேட்டையை மேற்கொண்டார்கள் ஜப்பானியர்கள்.\nஜப்பான் மட்டுமல்லாது வேறு சில நாடுகளும் திமிங்கிலத்தை வேட்டையாடுதலை தீவிரப்படுத்தவே குறிபிட்ட சில திமிங்கில இனங்கள் அழியும் நில���க்கு வந்துவிட்டன. இதனைத்தடுக்க உருவாக்கப்பட்டதே சர்வதேச திமிங்கில ஆணையம் (International Whaling Commission). திமிங்கிலங்களை ஆய்விற்காக இல்லாமல் வணிக ரீதியில் வேட்டையாடுவதை இந்த அமைப்பு வலியுறுத்தியது. 1946 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த கூட்டமைப்பில் ஜப்பான் இணைந்தது 1988 ல் தான். ஆனாலும் திருட்டுத்தனமாக ஜப்பான் திமிங்கிலங்களை வேட்டையாடிக்கொண்டு தான் இருந்தது. அதற்கு ஆய்வு என்ற பெயரும் சூட்டப்பட்டதால் இந்த அவலம் வெளியே தெரியாமல் இருந்தது.\nகடந்த வருடம் சர்வதேச திமிங்கில ஆணையத்தில் இருந்து ஜப்பான் விலகியதைத் தொடர்ந்து வணிக ரீதியிலான வேட்டையை அந்நாடு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஜப்பானிய அரசு கடல் எல்லைக்குள் (சுமார் 370 கிலோமீட்டர்) வணிக ரீதியில் திமிங்கிலம் பிடித்துக்கொள்ள அனுமதியளித்திருக்கிறது. இதனால் உள்ளூர் திமிங்கில வேட்டைக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.\nதடை நீக்கப்பட்ட முதல் நாளே அங்கு ஐந்து திமிங்கிலங்கள் பிடிக்கப்பட்டுள்ளன. சென்ற வருடம் மட்டும் ஆய்வுக்கு என சொல்லி ஜப்பான் கொன்ற திமிங்கிலங்கள் மட்டும் 322. இப்போது தடையும் இல்லை என்பதால் ஜப்பான் மேலும் அதிகப்படியான திமிங்கிலங்களை வேட்டையாடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் ஜப்பானியர்களைப் பொறுத்தவரை இது தங்களது பண்பாட்டின் ஒரு பகுதி அதனை நாங்கள் விட்டுகொடுக்க தயாரில்லை என்கிறார்கள்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleமத்திய பட்ஜெட் 2019: முக்கிய திட்டங்கள் என்னென்ன\nNext articleவெற்றியோடு உலகக்கோப்பைக்கு குட்பை சொன்னது பாகிஸ்தான்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறக்க முடியாத புகைப்படத் தொகுப்பு\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nசூரியன் – 3D Model படம்… மேலும் சில புள்ளி விவரங்கள்\nஜெபி புயல் – ஜப்பானியர்களுக்கு நேர்ந்த அடுத்த சோகம��� \nபயணத்திற்கு தயாராகும் உலகின் அதிவேக புல்லட் ரயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/6663/", "date_download": "2020-09-26T04:28:56Z", "digest": "sha1:5YZ77GN6Y32KTPJPUHDN677YRCJVECCB", "length": 70396, "nlines": 184, "source_domain": "www.savukkuonline.com", "title": "டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் / சிங்கி இரசிகன் – Savukku", "raw_content": "\nடி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் / சிங்கி இரசிகன்\nகர்நாடக இசை குறித்து முன்னணி இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா கூறிவரும் கருத்துக்கள் நம்மை தி. ஜானகிராமனின் இசைப்பயிற்சி சிறுகதை பக்கம் அழைத்துச் செல்கிறது. தலித் இளைஞன் ஒருவனுக்கு கர்நாடக இசையைச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்யும் மல்லி என்ற பிராமணரின் எண்ண ஓட்டத்தை அற்புதமாக எழுதியிருப்பார் ஜானகிராமன். “முந்தாநாள் காலை, பிள்ளையார் கோவிலை ஒட்டின சத்திரத்துக் கொல்லையில் பூப்பறித்துக் கொண்டிருந்தார் மல்லி. பவழமல்லி மரத்தை உலுக்கிவிட்டு, கீழே விழுந்த பூக்களைப் பொறுக்கிக் குடலையில் போடும்போது ஒரு ராகத்தை__ தன்யாசிதானே__ தன்யாசிதான்__முணு முணுத்துக் கொண்டேயிருந்தது தொண்டை. என்னமோ பவழமல்லியின் செங்காம்பைப் பார்க்கும்போது அந்த ராகம் பாடவேண்டும் போலிருக்கும். என்ன சம்பந்தமோ அப்பொழுது அவர் இழுப்பதையெல்லாம் வாங்கி வேறு ஒரு குரல் எங்கோ பாடுவது கேட்டது. அவர் ஒரு பிடி பிடித்தால், அதையே இன்னும் கொஞ்சம் கூட்டிச் சேர்த்து அழகாகப் பிடித்தது அது. சற்று நிறுத்திக் கவனித்தார் அவர். என்ன குரல் அப்பொழுது அவர் இழுப்பதையெல்லாம் வாங்கி வேறு ஒரு குரல் எங்கோ பாடுவது கேட்டது. அவர் ஒரு பிடி பிடித்தால், அதையே இன்னும் கொஞ்சம் கூட்டிச் சேர்த்து அழகாகப் பிடித்தது அது. சற்று நிறுத்திக் கவனித்தார் அவர். என்ன குரல் இந்த மாதிரி ஒரே ஒரு குரலைத்தான் கேட்டிருக்கிறார் அவர். சென்னையில் ஜார்ஜ் டவுனில் பன்னிரண்டு குடிகளுக்கு நடுவில் ஒரு குடியாக, கீழே சமையலறையும் மாடியில் படுக்கையறையுமாகக் குடித்தனம் செய்த காலத்தில் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு ஒரு பயல் பாடிக்கொண்டு போவான். அவன் ஒரு மோட்டார் கார் க்ளீனர். கிட்டப்பா, ராஜரத்னம், பாகவதர் என்று நாடக சினிமாப் பாட்டுக்கள், ராகங்களையெல்லாம் அச்செடுத்துப் பாடுவான். குரலில் ஒரு கம்மல்__அவர் பொறாமைப் படுகிற தெளிவு, புரளல், ரவைகள், அன்றுதான் ஒன்று புலப்பட்டது__பிறவி வேறு, பயிற்சி வேறு என்று. சபைகளிலும் சங்கீத உலகிலும் முதல் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் முக்காலே மூன்றுவீசம் பயிற்சி பயின்றவர்கள், பாடப்பிறந்தவர்கள் இல்லை என்று அப்பொழுது என்னமோ தோன்றிற்று. ” ஆனால் கதை முடியும் போது இயலாமையால் தவிக்கும் மல்லியின் நிலைமை நம்முடைய நெஞ்சு நிறைய புகுந்து கொண்டு கட்டைபோல் அடைத்து நிற்கும். இன்று தலித்துகளுக்கு இசைப் பயிற்சி அளிப்பதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. தன்னுடைய தகுதியை வளர்த்துக் கொண்டு திரைப்படத்துறையிலோ இசைக் குழுக்களிலோ அல்லது இசைக் கல்லூரியில் ஆசிரியராகவோ ஒரு தலித் இளைஞன் வலம் வரலாம். ஆனால் கச்சேரி மேடைகளில் ஏறி சோபிப்பது அவ்வளவு எளிதானதாகத் தோன்றவில்லை.\nலால்குடி ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை இளையராஜா கடந்த ஆண்டு வெளியிட்டபோது\nமறைந்த வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவதற்காக வந்திருந்த இசைஞானி இளையராஜாவின் காலில் தடால் தடால் என்று பிராமணர்கள் விழுந்தார்கள். அவர் தேர்ந்தெடுத்துள்ள துறையின் தன்னிகரற்றக் கலைஞனாக இளையராஜா வலம் வருவதே அதற்கு காரணம். இதே சாதனையை கர்நாடக இசைத்துறையில் அவரால் சாதித்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. அது போல வெஸ்லியன் பல்கலைக் கழகத்தில் டி. பாலசரஸ்வதியின் சகோதரர் டி. விஸ்வநாதனுக்குப் பிறகு, பேராசிரியராகும் வாய்ப்பு சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தலித் இளைஞர் பாலுவுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா என்றால் அக் கேள்விக்கும் பதில் இல்லை. கிருஷ்ணா குறிப்பிடுகிறார் – “ஒரு பிராமணராகவோ தலித்தாகவோ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ யாருமே பிறப்பதில்லை. ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோதான் பிறக்கிறது. பிறகு, அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள சூழல் அதன் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது. வழக்கமான பொருளில் சொல்வ தென்றால், நான் ஒரு பிராமணக் குடும்பத்தில்தான் பிறந்தேன். ஆனால், பாரம்பரியம், நம்பிக்கைகள், மாச்சர்யங் கள் ஆகியவற்றின் குறுகலான பார்வை இல்லாத குடும்பத்தில் பிறந்ததற்கு நான் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி. எல்லாக் குடும்பங்களையும் போலவே எங்கள் குடும்பத்துக்கும் பலவீனங்கள் இருந்தன. ஆனால், மதரீதியிலான சகிப்பின��� மையோ மூடநம்பிக்கைகளிலும் ஆச்சார அனுஷ்டானங்களிலும் ஊறிப்போன வைதீகத்தின் தாக்கமோ நல்லவேளை எங்கள் குடும்பத்தில் இருந்ததில்லை. நான் கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படிப்பதற்கு ஏற்ற வீட்டுச் சூழலிலிருந்து வந்தேன் என்று சொல்லக் கூடாது. அந்தப் பள்ளியில் சாதி, மதம் போன்றவற்றுக்குக் கொஞ்சமும் இடம் இல்லை… “நீயே சுயமாகச் சிந்தித்துப்பார், உனது அறிவைப் பயன்படுத்து, உன் உள்ளுணர்வையும் கற்பனையையும் பயன்படுத்து, வெறும் மையுறிஞ்சு தாளாக இருக்காதே, எவ்வளவு அழகான மையாகவும் வடிவமைப்பாகவும் இருந்தாலும்கூட” என்று நம் அனைவருக்குள்ளும் இருந்துகொண்டு ஏதோ ஒன்று ஏதோ ஒரு புள்ளியில் சொல்கிறது. வழிவழியாக வந்த சங்கீதம், கச்சேரியில் முழு வீச்சில் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும்போது இசைக் கலைஞரும் மேற்கண்ட புள்ளியைச் சந்திப்பார். அப்போது, ஓர் உள்ளொளி அவரைத் தொட்டுச் சொல்லும்: “இதோ பார், இப்போது நீ முழுக்க விடுதலை அடைந்தவன்… பறக்கத் தொடங்கு…” கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யதார்த்தமென்ன கர்நாடக இசை உலகம் பிராமண இசை உலகமாகத்தான் இருக்கிறது. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இத்துறையில் எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பது கேள்விக்குரியது என்றாலும், இசைத் துறையில் காலம் காலமாக கோலோச்சிய இசை வேளாளர் சமூகத்தினருக்கே இங்கு இடம் இல்லை. அவர்கள் பாடினாலோ, புல்லாங்குழல், வயலின் அல்லது மிருதங்கம் வாசித்தாலோ இடமிருக்கும். ஆனால் இசை வேளாளர்களின் முக்கிய இசைக் கருவிகளான நாகசுரமும் தவிலும் சற்றேறக்குறைய ஓரங்கட்டப்பட்டு விட்டன. எல்லா இசை அரங்குகளிலும் தொடக்க விழாவுக்கு மங்கள வாத்தியமாக சுமார் 45 நிமிடம் மட்டுமே நாகசுர இசைக்கும் அனுமதி கிடைக்கிறது. அது கூட வழக்கமான மேடையில் இல்லாமல், திரைச்சீலையை உயர்த்தாமலே, அதற்கு முன்னால் ஜமக்காளத்தை விரித்து, அவசர அவசரமாக வாசிக்க சொல்லி விட்டு, சிறப்பு விருந்தினர் வந்ததும், மேடையில் ஓரத்தில் நின்று சைகை மூலம் நிறத்தச் சொல்லி விட்டு விழா தொடங்கும். இதுகூட ஒருவகையில் சாதீய அணுகுமுறைதான் எனலாம். தற்போது சென்னையில் உள்ள கிருஷ்ண கான சபாவும் பிரம்ம கான சபாவும் மட்டும் ஆண்டு தோறும் தனியாக நாகசுர இசை விழாக்களை நடத்துகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை நாகசுரமும் தவிலும் இசை வேளாளர் சாதியுடன் அடங்கிப் போய்விட்டிருக்கின்றன. ஆந்திர மாநிலம் காரவடியில் 300 ஆண்டுகளாக முஸ்லீம்கள் சிலர் நாகசுரத்தில் பரம்பரையாக தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பிரபலமாகின்றனர். அந்த ஒரு விதிவிலக்கைத் தவிர்த்து பொதுவாக இசை வேளாளர்கள் மட்டுமே இக்கலையில் ஈடுபடுகின்றனர். நாட்டியம் கூட ஒரு காலத்தில் தேவதாசிகள் மற்றும் இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வசமே இருந்தது. அவர்கள் ஆடிய போது அதை சதிர் என்றார்கள். நாட்டிய ஆசான்களான நட்டுவனார்கள் அனைவருமே இசை வேளாளர்களே. ருக்மணி அருண்டேல் நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடத் தொடங்கிய போதுதான் சமூகத்தில் அதற்கு தனியோர் அந்தஸ்து உருவானது. அந்நிலையில் பிராமணர்கள் ஓடோடியும் வந்து அதில் பயிற்சி பெறத் துவங்கினர். நாட்டியக் கலையின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த சிருங்காரத்தை பெரும்பாலும் வடிகட்டியே அருண்டேல் அரங்கேற்றியதும், பிராமணப் பெண்கள் அக் கலையில் ஆர்வம் காட்டியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். எப்படியோ . நாட்டியம் கற்றுக் கொள்வது இன்று பிராமணப் பெண்களுக்கு ஒரு தகுதியாகக் கருதப்படுகிறது. அவர்கள் மட்டுமல்ல மற்ற உயர்சாதிப் பெண்கள், அனைத்து சாதியிலும் வசதியான குடும்பத்தினர் எனப் பலரும் பரத நாட்டியத்தால் ஈர்க்கப்படுகின்றனர். நாட்டியம் போலவே கர்நாடக இசை பக்கமும் நீண்ட காலமாக பிராமணப் பெண்கள் வருவதில்லை. அதுவும் தேவதாசிகளின் கலையாகவே கருதப்பட்டது. ஆனால் டி.கே பட்டம்மாள் போன்றவர்கள் துணிச்சலுடன் மேடைகளில் பாட முன்வந்து புகழும் பெற்ற பின்னணியில் மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஆனால் நாகசுரத்தையும் தவிலையும் பிராமணர்கள் தொடவே இல்லை. பிராமணர்களே கர்நாடக இசை இரசிகர்களில் மிகப் பெரும்பான்மையினர். அவர்களது ஆர்வத்தால் நிகழ்ச்சிகளை நடத்தமுடிகிறது எனும்போது, நாகசுரத்தை அவர்கள் ஏதோ காரணங்களினால் தொடாமலிருப்பதால்தான் அல்லது போதிய ஆர்வம் காட்டாததால்தான் அக்கலை நலிவடைகிறதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, செவ்வியல் இசை மரபுகளைப் பயில்வது மட்டுமே சிறப்பான விஷயம் என்ற வாதம்கூட கேள்விக்குரியதே. தலித்துக்களோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களோ கர்நாடக சங்கீத��்தைப் பயின்று எங்கு போய் கச்சேரி செய்யப் போகிறார்கள் கர்நாடக இசை உலகம் பிராமண இசை உலகமாகத்தான் இருக்கிறது. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இத்துறையில் எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பது கேள்விக்குரியது என்றாலும், இசைத் துறையில் காலம் காலமாக கோலோச்சிய இசை வேளாளர் சமூகத்தினருக்கே இங்கு இடம் இல்லை. அவர்கள் பாடினாலோ, புல்லாங்குழல், வயலின் அல்லது மிருதங்கம் வாசித்தாலோ இடமிருக்கும். ஆனால் இசை வேளாளர்களின் முக்கிய இசைக் கருவிகளான நாகசுரமும் தவிலும் சற்றேறக்குறைய ஓரங்கட்டப்பட்டு விட்டன. எல்லா இசை அரங்குகளிலும் தொடக்க விழாவுக்கு மங்கள வாத்தியமாக சுமார் 45 நிமிடம் மட்டுமே நாகசுர இசைக்கும் அனுமதி கிடைக்கிறது. அது கூட வழக்கமான மேடையில் இல்லாமல், திரைச்சீலையை உயர்த்தாமலே, அதற்கு முன்னால் ஜமக்காளத்தை விரித்து, அவசர அவசரமாக வாசிக்க சொல்லி விட்டு, சிறப்பு விருந்தினர் வந்ததும், மேடையில் ஓரத்தில் நின்று சைகை மூலம் நிறத்தச் சொல்லி விட்டு விழா தொடங்கும். இதுகூட ஒருவகையில் சாதீய அணுகுமுறைதான் எனலாம். தற்போது சென்னையில் உள்ள கிருஷ்ண கான சபாவும் பிரம்ம கான சபாவும் மட்டும் ஆண்டு தோறும் தனியாக நாகசுர இசை விழாக்களை நடத்துகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை நாகசுரமும் தவிலும் இசை வேளாளர் சாதியுடன் அடங்கிப் போய்விட்டிருக்கின்றன. ஆந்திர மாநிலம் காரவடியில் 300 ஆண்டுகளாக முஸ்லீம்கள் சிலர் நாகசுரத்தில் பரம்பரையாக தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பிரபலமாகின்றனர். அந்த ஒரு விதிவிலக்கைத் தவிர்த்து பொதுவாக இசை வேளாளர்கள் மட்டுமே இக்கலையில் ஈடுபடுகின்றனர். நாட்டியம் கூட ஒரு காலத்தில் தேவதாசிகள் மற்றும் இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் வசமே இருந்தது. அவர்கள் ஆடிய போது அதை சதிர் என்றார்கள். நாட்டிய ஆசான்களான நட்டுவனார்கள் அனைவருமே இசை வேளாளர்களே. ருக்மணி அருண்டேல் நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடத் தொடங்கிய போதுதான் சமூகத்தில் அதற்கு தனியோர் அந்தஸ்து உருவானது. அந்நிலையில் பிராமணர்கள் ஓடோடியும் வந்து அதில் பயிற்சி பெறத் துவங்கினர். நாட்டியக் கலையின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த சிருங்காரத்தை பெரும்பாலும் வடிகட்டியே அருண்டேல் அரங்கேற்றியதும், பிராமணப் பெண்கள் அக் கலையில் ஆர்வம் காட்டியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். எப்படியோ . நாட்டியம் கற்றுக் கொள்வது இன்று பிராமணப் பெண்களுக்கு ஒரு தகுதியாகக் கருதப்படுகிறது. அவர்கள் மட்டுமல்ல மற்ற உயர்சாதிப் பெண்கள், அனைத்து சாதியிலும் வசதியான குடும்பத்தினர் எனப் பலரும் பரத நாட்டியத்தால் ஈர்க்கப்படுகின்றனர். நாட்டியம் போலவே கர்நாடக இசை பக்கமும் நீண்ட காலமாக பிராமணப் பெண்கள் வருவதில்லை. அதுவும் தேவதாசிகளின் கலையாகவே கருதப்பட்டது. ஆனால் டி.கே பட்டம்மாள் போன்றவர்கள் துணிச்சலுடன் மேடைகளில் பாட முன்வந்து புகழும் பெற்ற பின்னணியில் மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஆனால் நாகசுரத்தையும் தவிலையும் பிராமணர்கள் தொடவே இல்லை. பிராமணர்களே கர்நாடக இசை இரசிகர்களில் மிகப் பெரும்பான்மையினர். அவர்களது ஆர்வத்தால் நிகழ்ச்சிகளை நடத்தமுடிகிறது எனும்போது, நாகசுரத்தை அவர்கள் ஏதோ காரணங்களினால் தொடாமலிருப்பதால்தான் அல்லது போதிய ஆர்வம் காட்டாததால்தான் அக்கலை நலிவடைகிறதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, செவ்வியல் இசை மரபுகளைப் பயில்வது மட்டுமே சிறப்பான விஷயம் என்ற வாதம்கூட கேள்விக்குரியதே. தலித்துக்களோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களோ கர்நாடக சங்கீதத்தைப் பயின்று எங்கு போய் கச்சேரி செய்யப் போகிறார்கள் இசைமேடைகளில் அவ்வளவு எளிதில் அவர்களுக்கு இடம் கிடைத்து விடுமா என்பது ஒரு பக்கம் என்றால் கோயில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்படுபவனுக்கு கோயிலில் கச்சேரி செய்யும் வாய்ப்பு மட்டும் கிட்டப்போகிறதா என்ன இசைமேடைகளில் அவ்வளவு எளிதில் அவர்களுக்கு இடம் கிடைத்து விடுமா என்பது ஒரு பக்கம் என்றால் கோயில் நுழைவதற்கே அனுமதி மறுக்கப்படுபவனுக்கு கோயிலில் கச்சேரி செய்யும் வாய்ப்பு மட்டும் கிட்டப்போகிறதா என்ன இன்னொன்றையும் நாம் இங்கே நோக்கவேண்டும். தலித்துக்களும் மற்ற சாதியினரும் ஏதோ ஒருவகையில் அவரவர்களுக்கான இசைமரபுகளோடு வாழ்ந்து வருகிறார்கள். அது முழுக்க முழுக்க நாட்டுப்புற இசையாக இருக்கலாம். அல்லது செவ்வியல் கூறுகளை உள்ளடக்கிய நாட்டுப்புறக் கலையாக இருக்கலாம். நலிந்து வரும் அக்கலைகளுக்கு உயிரூட்டும் பணியில் அச்சமூகத்தினர் மேலதிகக் கவனம் செலுத்தவேண்டுமென நான் நினைக்கிறேன். தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவராக இருந்த சட்டநாதனின் தந்தை நாகசுரம் வாசித்தவர்தான். தன்னுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் அவர் இதைத் தெரிவித்திருக்கிறார். செங்கோட்டைத் தாலுகாவில் வசிக்கும் படையாச்சிகள் காலம் காலமாக இத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கர்நாடக இசையை மட்டுமே வாசிப்பவர்களும் உண்டு. நையாண்டி மேளம் வாசிப்பவர்களும் உண்டு. அவர்கள் வாசிக்கும் நையாண்டி மேளத்தில் செவ்வியல் கூறுகள் ஓங்கியிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். காவடிச் சிந்து, பள்ளு, கிளிக்கண்ணி, நொண்டி சிந்து, நையாண்டி, மகுடி என தவிலும் முரசும் பம்பையும் ஒலிக்க வெளுத்துக் கட்டுவார்கள். நையாண்டி மேளம் வாசிப்பவர்களின் காலப்பிரமாணம் அசாத்தியமானது. இன்று நிலமை மாறி, சினிமாப் பாடல்களை அச்சுமாறாமல் வாசிப்பதே தகுதி என்றாகி விட்டது. தென் மாவட்டங்களில் படையாச்சிகளைத் தவிர, கம்பர், சுண்ணாம்புப் பரதவர், காவேரி நாவிதர் மற்றும் தலித்துகள் இசைத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். கம்பர்கள் பெரும்பாலும் இராஜ மேளம் என்று கூறப்படும் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளையே நடத்துவார்கள். இத்துடன் காளிக்கோயில் பூசையும். இவர்களுக்குத் தொழில். அண்மையில் நையாண்டி மேளமும் வாசிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வள்ளியூர் எம்.எஸ். ராசுக்குட்டியும் அவரது சகோதரர்களும். வீணைக் கொடியுடைய வேந்தனே என்று பாட்டை எடுக்கும் முன், இலேசாக மோகனத்தையும், திருமால் பெருமைக்கு நிகரேது என வாசிக்கையில் மத்யமாவதியையும், ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே வாசிக்கையில் மாண்டுவையும் ஆலாபனை செய்வார்கள் அவ்வற்புதக் கலைஞர்கள். ஆனால் பிழைப்புக்கு நையாண்டி மேளமே கதி என்றாகிப் போனது. சுண்ணாம்புப் பரதவர்கள் கடற்கரையில் சிதறிக்கிடக்கும் சிப்பிகளைச் சேகரித்து சுண்ணாம்புக் கலவையில் வைத்து நீற்றி, விழாக் காலங்களில் வீடுகளுக்கு வெள்ளையடிப்பதற்காக விற்பனை செய்வார்கள்.அச்சமூகத்தைச் சேர்ந்த கடையநல்லூர் சண்முகசுந்தரம், சிங்கிக்குளம் கணேசன் என்ற இரு தன்னிகரற்றக் நையாண்டி மேளக்கலைஞர்களே என் சிறுவயது கதாநாயகர்கள். கோயில் கொடை விழாக்களுக்கு போஸ்டர் ஒட்டப்படும் போது ஞானப்பழம் புகழ் ஓ.எஸ��. சண்முகசுந்தரம் என்ற பெயரை பார்த்தால் எனக்கு இருப்பு கொள்ளாது. கே.பி. சுந்தராம்பாள் வாய்ப்பாட்டில் செய்யும் மாயாஜாலத்தை நாகசுர குழலில் செய்து காட்டி, அது முடிந்ததும் முத்தைத் திருபத்தித் திருநகை என்று அருணகிரியாரின் திருப்புகழை தாளக்கட்டுடன் வாசிக்கையில் உலகத்தில் பிறவி எடுத்ததே சண்முகசுந்தரத்தின் மேளத்தைக் கேட்பதற்காகத்தான் என்று தோன்றும். சிங்கிகுளம் கணேசன் சுமார் ஆறடி உயரத்தில் கருங்கல்லில் செதுக்கியது போல் இருப்பார். அவர் பக்கத்தில் தம்பி சிவக்கொழுந்து. அவர் அத்தனை உயரம் இல்லை. மருதமலை மாமணியே. தில்லையம்பல நடராஜா, சொல்லச் சொல்ல இனிக்குதடா என்ற வாசித்து சொக்க வைப்பார்கள். மருதமலை மாமணியே பாட்டில் கடைசியில் வாசிக்கப்படும் சந்தங்கள் மெய் சிலிர்ப்பை ஏற்படுத்தும். முரசு வாசிக்கும் வீரவநல்லூர் கோவிந்தன் தாத்தாவின் தலையில் செருகப்பட்டிருக்கும் கொண்டை ஊசிகள் தெறிக்கும். பாட்டு முடியும் போது சோவென்று மழை பெய்த உணர்வு. படையாச்சிகளில் அம்பாசமுத்திரம் எம்.எ.துரைராஜ் பிரசித்தம். அந்த ஒல்லி உடலில் இருந்து நாகசுரத்தின் வழியே அனைவரையும் மெய்சிலிர்க்கவைக்கும் நீண்ட கார்வை எழுவதை நினைத்து அடிக்கடி வியப்பேன். காதல் கனி இரசமே என்று அவர் வாசித்ததை அறியாப் பருவத்தில் கேட்டது இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சென்னை சங்கீத வித்வத் சபை, அதாவது மியூசிக் அகாதெமியில் இசை விழா தொடக்கத்தில் தியாகராஜ சுவாமிகளின் நாத தனும் அனிசம் பாடுகையில் துரைராஜ் மனக்கண்ணில் நிழலாடுவார். யாரும் தொட்டு விட முடியாத உயரங்களைத் தொட்ட காருக்குறிச்சி அருணாசலம் தொடக்கத்தில் நையாண்டி மேளம் வாசித்தவர்தான். நாகசுர இசைச் சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினத்தால் கண்டெடுக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டார். அருணாச்சலத்தின் இனிமையை இதுவரை விஞ்சியவர்கள் எவரும் இல்லை. அவர் புலவர் குலம் என்று அழைக்கப்படும் பண்டாரம் சாதியைச் சேர்ந்தவர். பண்டாரம் இல்லாமல் எந்த முருகன் கோவிலிலும் காவடி எடுப்பதில்லை. தலித்துகளில் சிறந்த மேளக்காரர்களும் உண்டு. திசையன்விளை குழந்தையாழ்வார், பிரம்மதேசம் சுகுமாறன் என பலர் உண்டு. இத்துடன் கணியான் கூத்தில் வாசிக்கப்படும் உச்சம், மந்தம் என்ற தோல் வாத்தியங்கள் மூலம் எழும் ஒலிகள் முழுக்க முழுக்க செவ்வியல் இசைக்கூறுகளைக் கொண்டவையே. ஆக, தமிழகத்தில் பிராமணர்கள், இசைவேளாளர்கள் ஆகிய இரு பிரிவினரைத் தவிர்த்து பல இனத்தவர் ஏதோ ஒரு வகையில் இசை மரபோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சிக்கல் என்னவென்றால், பிராமணர்களைத் தவிர, மற்ற இனத்தவர்களுக்கு இசையை, குறிப்பாக செவ்வியல் இசையை ஒரு குழுவாக சேர்ந்து அனுபவிக்கும் மனநிலை இல்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்றார் இராமலிங்க சுவாமிகள். கொள்வதற்கு ஆள் இல்லாத சமூகத்தில் இசைக்கடையை பரப்ப யார் முன் வருவார்கள் இன்னொன்றையும் நாம் இங்கே நோக்கவேண்டும். தலித்துக்களும் மற்ற சாதியினரும் ஏதோ ஒருவகையில் அவரவர்களுக்கான இசைமரபுகளோடு வாழ்ந்து வருகிறார்கள். அது முழுக்க முழுக்க நாட்டுப்புற இசையாக இருக்கலாம். அல்லது செவ்வியல் கூறுகளை உள்ளடக்கிய நாட்டுப்புறக் கலையாக இருக்கலாம். நலிந்து வரும் அக்கலைகளுக்கு உயிரூட்டும் பணியில் அச்சமூகத்தினர் மேலதிகக் கவனம் செலுத்தவேண்டுமென நான் நினைக்கிறேன். தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முதல் தலைவராக இருந்த சட்டநாதனின் தந்தை நாகசுரம் வாசித்தவர்தான். தன்னுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் அவர் இதைத் தெரிவித்திருக்கிறார். செங்கோட்டைத் தாலுகாவில் வசிக்கும் படையாச்சிகள் காலம் காலமாக இத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கர்நாடக இசையை மட்டுமே வாசிப்பவர்களும் உண்டு. நையாண்டி மேளம் வாசிப்பவர்களும் உண்டு. அவர்கள் வாசிக்கும் நையாண்டி மேளத்தில் செவ்வியல் கூறுகள் ஓங்கியிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். காவடிச் சிந்து, பள்ளு, கிளிக்கண்ணி, நொண்டி சிந்து, நையாண்டி, மகுடி என தவிலும் முரசும் பம்பையும் ஒலிக்க வெளுத்துக் கட்டுவார்கள். நையாண்டி மேளம் வாசிப்பவர்களின் காலப்பிரமாணம் அசாத்தியமானது. இன்று நிலமை மாறி, சினிமாப் பாடல்களை அச்சுமாறாமல் வாசிப்பதே தகுதி என்றாகி விட்டது. தென் மாவட்டங்களில் படையாச்சிகளைத் தவிர, கம்பர், சுண்ணாம்புப் பரதவர், காவேரி நாவிதர் மற்றும் தலித்துகள் இசைத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். கம்பர்கள் பெரும்பாலும் இராஜ மேளம் என்று கூறப்படும் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளையே நடத்துவார்கள். இத்துடன் காளிக்கோயில் பூசையும். இவர்களுக்குத் தொழில். அண்மையில் நையாண்டி மேளமும் வாசிக்க ஆரம்பித்துள்ளார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வள்ளியூர் எம்.எஸ். ராசுக்குட்டியும் அவரது சகோதரர்களும். வீணைக் கொடியுடைய வேந்தனே என்று பாட்டை எடுக்கும் முன், இலேசாக மோகனத்தையும், திருமால் பெருமைக்கு நிகரேது என வாசிக்கையில் மத்யமாவதியையும், ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே வாசிக்கையில் மாண்டுவையும் ஆலாபனை செய்வார்கள் அவ்வற்புதக் கலைஞர்கள். ஆனால் பிழைப்புக்கு நையாண்டி மேளமே கதி என்றாகிப் போனது. சுண்ணாம்புப் பரதவர்கள் கடற்கரையில் சிதறிக்கிடக்கும் சிப்பிகளைச் சேகரித்து சுண்ணாம்புக் கலவையில் வைத்து நீற்றி, விழாக் காலங்களில் வீடுகளுக்கு வெள்ளையடிப்பதற்காக விற்பனை செய்வார்கள்.அச்சமூகத்தைச் சேர்ந்த கடையநல்லூர் சண்முகசுந்தரம், சிங்கிக்குளம் கணேசன் என்ற இரு தன்னிகரற்றக் நையாண்டி மேளக்கலைஞர்களே என் சிறுவயது கதாநாயகர்கள். கோயில் கொடை விழாக்களுக்கு போஸ்டர் ஒட்டப்படும் போது ஞானப்பழம் புகழ் ஓ.எஸ். சண்முகசுந்தரம் என்ற பெயரை பார்த்தால் எனக்கு இருப்பு கொள்ளாது. கே.பி. சுந்தராம்பாள் வாய்ப்பாட்டில் செய்யும் மாயாஜாலத்தை நாகசுர குழலில் செய்து காட்டி, அது முடிந்ததும் முத்தைத் திருபத்தித் திருநகை என்று அருணகிரியாரின் திருப்புகழை தாளக்கட்டுடன் வாசிக்கையில் உலகத்தில் பிறவி எடுத்ததே சண்முகசுந்தரத்தின் மேளத்தைக் கேட்பதற்காகத்தான் என்று தோன்றும். சிங்கிகுளம் கணேசன் சுமார் ஆறடி உயரத்தில் கருங்கல்லில் செதுக்கியது போல் இருப்பார். அவர் பக்கத்தில் தம்பி சிவக்கொழுந்து. அவர் அத்தனை உயரம் இல்லை. மருதமலை மாமணியே. தில்லையம்பல நடராஜா, சொல்லச் சொல்ல இனிக்குதடா என்ற வாசித்து சொக்க வைப்பார்கள். மருதமலை மாமணியே பாட்டில் கடைசியில் வாசிக்கப்படும் சந்தங்கள் மெய் சிலிர்ப்பை ஏற்படுத்தும். முரசு வாசிக்கும் வீரவநல்லூர் கோவிந்தன் தாத்தாவின் தலையில் செருகப்பட்டிருக்கும் கொண்டை ஊசிகள் தெறிக்கும். பாட்டு முடியும் போது சோவென்று மழை பெய்த உணர்வு. படையாச்சிகளில் அம்பாசமுத்திரம் எம்.எ.துரைராஜ் பிரசித்தம். அந்த ஒல்லி உடலில் இருந்து நாகசுரத்தின் வழியே அனைவரையும் மெய்சிலிர்க்கவைக்கும் நீண்ட கார்வை எழுவதை நினைத்து அடிக்கடி வியப்பேன். காதல் கனி இரசமே என்று அவர் வாசித்ததை அறியாப் பருவத்தில் கேட்டது இன்றும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சென்னை சங்கீத வித்வத் சபை, அதாவது மியூசிக் அகாதெமியில் இசை விழா தொடக்கத்தில் தியாகராஜ சுவாமிகளின் நாத தனும் அனிசம் பாடுகையில் துரைராஜ் மனக்கண்ணில் நிழலாடுவார். யாரும் தொட்டு விட முடியாத உயரங்களைத் தொட்ட காருக்குறிச்சி அருணாசலம் தொடக்கத்தில் நையாண்டி மேளம் வாசித்தவர்தான். நாகசுர இசைச் சக்கரவர்த்தி டி.என்.இராஜரத்தினத்தால் கண்டெடுக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டார். அருணாச்சலத்தின் இனிமையை இதுவரை விஞ்சியவர்கள் எவரும் இல்லை. அவர் புலவர் குலம் என்று அழைக்கப்படும் பண்டாரம் சாதியைச் சேர்ந்தவர். பண்டாரம் இல்லாமல் எந்த முருகன் கோவிலிலும் காவடி எடுப்பதில்லை. தலித்துகளில் சிறந்த மேளக்காரர்களும் உண்டு. திசையன்விளை குழந்தையாழ்வார், பிரம்மதேசம் சுகுமாறன் என பலர் உண்டு. இத்துடன் கணியான் கூத்தில் வாசிக்கப்படும் உச்சம், மந்தம் என்ற தோல் வாத்தியங்கள் மூலம் எழும் ஒலிகள் முழுக்க முழுக்க செவ்வியல் இசைக்கூறுகளைக் கொண்டவையே. ஆக, தமிழகத்தில் பிராமணர்கள், இசைவேளாளர்கள் ஆகிய இரு பிரிவினரைத் தவிர்த்து பல இனத்தவர் ஏதோ ஒரு வகையில் இசை மரபோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். சிக்கல் என்னவென்றால், பிராமணர்களைத் தவிர, மற்ற இனத்தவர்களுக்கு இசையை, குறிப்பாக செவ்வியல் இசையை ஒரு குழுவாக சேர்ந்து அனுபவிக்கும் மனநிலை இல்லை. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்றார் இராமலிங்க சுவாமிகள். கொள்வதற்கு ஆள் இல்லாத சமூகத்தில் இசைக்கடையை பரப்ப யார் முன் வருவார்கள் தமிழகத்தில் இன்று ஏறக்குறைய 17 மாவட்டங்களில் தமிழக அரசால் இசைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. நாகசுரம், தவில், குழலிசை, தேவாரம், நாட்டியம் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றைப் பயிலுபவர்கள் பெரும்பாலும் இசை வேளாளர்கள் குழந்தைகளும் தலித்துக்களுமே. அப்பிள்ளைகள் அங்கே பயிலுவது கூட வேறு வழியின்றிதான். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றி இலட்சங்களை அள்ள நினைக்கும் சமூகத்தில், பள்ளிப் படிப்புக்கு வழியில்லாத, அல்லது படிப்பைப் பாதியில் நிறுத்திய குழந்தைகள் மட்டுமே இவ்வாறு இசைப்பள்ளிகளில் சேர்கின்றனர். அந்த நிலையில் அம்மாணவர்களின் ஆர்வம் எந்த அளவு இருக்கும் என்பதை நாம் எளிதில் ஊகிக்கலாம். பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, ஆசிரியர் ஈடுபாடு அனைத்திலும் சிக்கல்கள் ஏராளம் எனப் பலரும் எடுத்துச் சொல்லியும், அரசு செவிசாய்பதாய் இல்லை. சிறந்த முறையில் நிர்வகித்தால் கூட இப்பள்ளிகள் உருவாக்கும் கலைஞர்கள் எந்த அளவு ஒளிரமுடியும், தங்கள் வாழ்வாதாரங்களை உறுதி செய்துகொள்ளமுடியும், என்பதெல்லாம் கேள்விக்குறியாய் இருக்கும்போது, அடிப்படையே மிக மோசமாக இருந்தால், அம்மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் தமிழகத்தில் இன்று ஏறக்குறைய 17 மாவட்டங்களில் தமிழக அரசால் இசைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. நாகசுரம், தவில், குழலிசை, தேவாரம், நாட்டியம் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றைப் பயிலுபவர்கள் பெரும்பாலும் இசை வேளாளர்கள் குழந்தைகளும் தலித்துக்களுமே. அப்பிள்ளைகள் அங்கே பயிலுவது கூட வேறு வழியின்றிதான். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றி இலட்சங்களை அள்ள நினைக்கும் சமூகத்தில், பள்ளிப் படிப்புக்கு வழியில்லாத, அல்லது படிப்பைப் பாதியில் நிறுத்திய குழந்தைகள் மட்டுமே இவ்வாறு இசைப்பள்ளிகளில் சேர்கின்றனர். அந்த நிலையில் அம்மாணவர்களின் ஆர்வம் எந்த அளவு இருக்கும் என்பதை நாம் எளிதில் ஊகிக்கலாம். பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, ஆசிரியர் ஈடுபாடு அனைத்திலும் சிக்கல்கள் ஏராளம் எனப் பலரும் எடுத்துச் சொல்லியும், அரசு செவிசாய்பதாய் இல்லை. சிறந்த முறையில் நிர்வகித்தால் கூட இப்பள்ளிகள் உருவாக்கும் கலைஞர்கள் எந்த அளவு ஒளிரமுடியும், தங்கள் வாழ்வாதாரங்களை உறுதி செய்துகொள்ளமுடியும், என்பதெல்லாம் கேள்விக்குறியாய் இருக்கும்போது, அடிப்படையே மிக மோசமாக இருந்தால், அம்மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் திருமண வீட்டில் தாலி கட்டுவதற்கு முன்னால் வாசிப்பதற்கு நாட்டைக் குறிஞ்சியில் ஒரு கீர்த்தனை, நலுங்கு பாட்டுகள் இரண்டு அத்துடன் சில உருப்படிகளை பாடம் கேட்டு விட்டு, பொருளீட்டப் புறப்படும் இளைஞர்கள் அநேகர். இசையை ஆழக்கற்று சிறக்க வாய்ப்பேதும் இல்லை அவர்களுக்கு. வாய்ப்பாட்டு பயின்ற இளைஞர்கள் மெல்லிசைக் குழுக்களில் பாடுவதற்கு வாய்ப்புத் தேடி அலைகிறார்கள். அதிகப் பட்சமாக பலர் இசை ஆசிரியர்களாக வலம் ���ருகிறார்கள். அவ்வளவுதான். மாறாக, பிராமணர்களைப் பொறுத்தமட்டில், அடிப்படைக் கல்வியில் எப்போதும் சமரசம் செய்வதில்லை. காலையில் படிப்பு, மாலையில் கனிவு தரும் நல்ல பாட்டு என்று இரண்டையும் சமமாகப் பாவித்துப் பயின்று, நல்ல பணியில் அமர்ந்து, ஒரு கட்டத்தில் இசைத்துறையில் சாதிக்க முடியும் என்ற நிலையை எட்டியதும் மற்றப் பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழுநேர இசைக்கலைஞர்களாகின்றனர்.\nபிரபல பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் ஆடிட்டர் தொழிலைக் கைவிட்டு முழுநேர இசைக் கலைஞரானவர்\nஇன்று முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவருமே மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் கல்வி பயின்றவர்கள். அந்த சமூகத்தில் இசைக்கலைஞன் அங்கீகரிக்கப்படுகிறான். கச்சேரி செய்பவர்களுக்குப் பெண் கொடுக்க பிராமண சமூகம் மட்டுமே முன் வரும். மற்ற சமூகங்களில் இதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. டாடா நிறுவன வேலையை விட்டு விட்டு கச்சேரி செய்யப் போகிறேன் என்று யாராவது புறப்பட்டால் அந்த நபரை ஒரு தினுசாகத்தான் பார்ப்பார்கள். இந்த இடத்தில் மால்கம் கிளாட்வெல் எழுதிய அவுட்லையர்ஸ் புத்தகத்தில் காணப்படும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். அமெரிக்காவில் குடியேறிய யூதர்கள் தொடக்கத்தில் எல்லா விதமான தொழிலையும் செய்தார்கள். பொருளாதார நிலையில் உச்சத்தை எட்டியதும் பல யூத குடும்பங்களின் இளைஞர்கள் தங்கள் குடும்பங்கள் செய்து வந்த பணம் கொழிக்கும் வர்த்தகங்களை உதறி விட்டு, அறிவுத்துறையை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தினார்கள் என்று அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவுத்துறையில் அவர்களின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. இந்தியாவில் எத்தனைக் குடும்பத்து இளைஞர்கள் அத்தகையை முடிவை எடுப்பார்கள். அவர்கள் அப்படி முன் வந்தாலும் பெற்றோர் சம்மதிப்பரா என்பதும் கேள்வியே. இருபத்தொன்றாம் நூற்றாண்டை எட்டிய பிறகும் சாதிய மனோபாவம் இந்தியர்களின் அடிமனதில் நன்றாகவே ஒட்டிக் கொண்டிருக்கிறது. சாதி அரசியல் இச் சாதிக் கண்ணோட்டத்தினை மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது. பிறப்பால் ஒருவனுக்கு சில திறமைகள் வாய்க்கின்றன என்பதை இன்னும் நம்புகிறார்கள். அதிலும் தலித்துகள் இன்னமும் இரண்டாந்தரக் குடிமக்களாகப் பார்க்கப் படுகி��்றனர். எல்லோரையும் ஒரே நிறையாகப் பாவிப்பதற்குத் தயங்கும் இச்சமூகத்தில், அவ்வாறு தாழ்ந்துகிடக்கும் மக்கள் இசையைப் பயின்று அதன் சிகரங்களைப் பிடிக்க முடியுமென்று டி.எம். கிருஷ்ணா நம்புவது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அது குறித்த ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவேண்டும். தொடர்ந்து தன் இரசிகர்கள் மத்தியிலும் இது குறித்து அவர் விவாதிக்கவேண்டும். அவரது கலகக் குரலுக்கு செவிசாய்ப்போர் எவ்வளவு பேர் இருப்பார்கள், அவரால் பாரதூர மாற்றங்களை உருவாக்க இயலுமா என்பது குறித்து ஐயங்கள் பல இருப்பினும், இளைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் முன் முயற்சி வரவேற்கத் தகுந்ததே. இசையில் மேலும் பல சிகரங்களை அவர் எட்டவும், கர்நாடக இசையின் சமூகச் சூழலில் ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்கவும் நமது வாழ்த்துக்கள்.\nTags: கர்நாடக இசைகாருகுறிச்சி அருணாச்சலம்சஞ்சய் சுப்பிரமணியன்டி.எம்.கிருஷ்ணாநாகசுரம்நாட்டுப்புறக் கலைகள்நையாண்டி மேளம்\nNext story அழிவை நோக்கி இடதுசாரிகள்/என்.பி.உல்லேக்\nPrevious story மௌலானா அபுல்கலாம் ஆசாத் – ஒரு மீள் பார்வை/முபாரக் அலி\nதலைமைச் செயலகத்தில் ஏலம் போடப்படும் அரசுப் பணியிடங்கள்.\nஎழுவர் விடுதலை : சட்டமும் அரசியலும்.\nஆரியருக்கும் திராவிடருக்குமுள்ள பத்து வித்தியாசங்களை அடிப்பிறழாமல் எழுதுக:\n1. பொன்னிற மேனி, கருத்த ஒடம்பு\n2. கூரிய நாசி, சப்ப மூக்கு\n3. செவ்விதழ்கள், தடித்த ஒதடு\n4. தாமரை விழிகள், ஆந்தை முழி\n5. அகன்ற நெற்றி, குறுகிய மண்டை\n6. மென்மையான கேசம், சுருண்ட முடி\n7. பரந்து விரிந்த தோள்கள், சூம்பிப்போன நெஞ்சு\n8. உருண்டு திரண்ட மார்பு, காஞ்சி போன காம்பு\n9. அறிவுக் கூர்மை, ஆட்டு மூளை\n10. கோபுரக் கும்பம், வத்தல் கும்பி\n11. “சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ, செந்தாமரை இரு கண்ணானதோ”, கட்டப்புள்ள குட்டப்புள்ள கருகமணி போட்ட புள்ள\n// மறைந்த வயலின் மேதை லால்குடி ஜெயராமனின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவதற்காக வந்திருந்த இசைஞானி இளையராஜாவின் காலில் தடால் தடால் என்று பிராமணர்கள் விழுந்தார்கள் —- கச்சேரி செய்பவர்களுக்குப் பெண் கொடுக்க பிராமண சமூகம் மட்டுமே முன் வரும்.//\nசாதி வேற்றுமைகள் மிக வேகமாக மறைந்து வருகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.\nஇசை ஞானிகளாகவும், பரத நாட்டியக் கலைஞர்களாகவும் தலித்துக்கள் உயரு��் பொழுது, வெகுவிரைவில் பூணூல் அணிந்து பஞ்சகச்சம் கட்டிய மண்ணாங்கட்டிகளும் முனியாண்டிகளூம் வேத பண்டிதராகவும், தலித் சங்கராச்சாரியார்களாகவும் பதவியேற்பர் என அடித்துச் சொல்லலாம்.\nசாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதியின் கனவு நனவாக வேண்டுமானால், தலித்துக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பிராமின்ஸாக ஜாதி மாறவேண்டும் – அப்புறம் இந்தியாவில் பாலும் தேனும் ஆறாக ஓடும்.\nஅப்பப்பா … நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது.\nதன் கையாலாகா தனத்தில் வெருப்பேற்படவே எப்போதும் போல…\nகூந்தல் இருக்கிறவன் அள்ளி முடியறான், பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான்.\nஇதில் ஜாதி ஆதிக்கம் என்ற கூற்று எள்ளி நகையாடகுரியது.\nபொழுது போகலைன்னா ‘பார்ப்பனீயம்’ இருக்கவே இருக்கு. Start music…\nமிக சிறப்பான கட்டுரை சார் . உங்கள் பனி சிறக்க எனது வாழ்த்துக்கள். ஒரு தலித் ஆக இந்த கட்டுரையை படிக்கும் பொழுது எனக்கு மிக பெரிய ஊக்கத்தை தட்டுகிறது – நான் தேர்ந்துடுக்கம் தொழிலில் மிக சிறப்பாக முன்னேறி செல்ல வேண்டும் என எனக்கு உங்கள் எழுத்துகள் என்னை தூண்டுகிறது.பல தடைகளை தாண்டி செயல் பட்டுவரும் சவுக்குக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஊர்க்குருவி சிறப்பான பதிவு. நன்றி\nகுடும்பத்தலைவன் கட்டுமரம் கருணா தாத்தாவும் இசை வேளாளர் இனத்தவர் என்று கூறுகிறார்கள், அவர் எந்த நாட்டியத்தில் அல்லது எந்த வாத்தியத்தை வாசிப்பதில் சிறந்து விளங்கினார் என்பதையும் தெரியப்படுத்தினால் நல்லது.\n“கச்சேரி செய்பவர்களுக்குப் பெண் கொடுக்க பிராமண சமூகம் மட்டுமே முன் வரும். மற்ற சமூகங்களில் இதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாது. டாடா நிறுவன வேலையை விட்டு விட்டு கச்சேரி செய்யப் போகிறேன் என்று யாராவது புறப்பட்டால் அந்த நபரை ஒரு தினுசாகத்தான் பார்ப்பார்கள்”\nநாட்டில் காலா காலமாக இருந்துவரும் சாதி குறித்து சக மனிதனை பிரித்து பிற்படுத்தப்படும் நடைமுறையிலிருந்து இருபதாம் நூற்றாண்டு தாண்டியும் சமூகம் மாறுபட்டு சாதியம் குறைந்து போனதற்கான சான்று எதுவும் நாட்டில் நடைமுறைச் சிந்தனையில் இருப்பதாக தெரியவில்லை,\nகல்வி, மற்றும் உலகமயமான தொழில்நுட்ப வளர்ச்சியும் உலகமயத்தை நோக்கிய சர்வதேச பரம்பல் தொடர்பாடல்களும் அடக்குமுறைகளை கட்டிக்காக்க கங்கணம் கட்டி நின்ற உயர் சமுக மனவோட்டத்தை தாண்டி நிறைய மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது.\nஇருந்தும் இசைத்துறையில் கணிசமான மதிப்புடன் இருந்துவரும் டி எம் கிருஷ்ணாவின் சிந்தனை வரவேற்புக்குரியது.\nஇன்றைக்கும், இந்த நூற்றாண்டிலும் சாதியை இல்லாது ஒளிப்பதற்கான தடை விசயாக கல்வி மற்றும் பொருளாதாரம் குறுக்கீடு செய்து மக்களை பிரித்து ஆளுவதாகவே உணர முடிகிறது. உண்மையும் அதுதான் என்பது எனது தனிப்பட்ட குற்றச்சாட்டும் கூட.\nஅடிப்படையில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து எதிர்நீச்சலிட்டு படித்து முன்னேறியவனை செல்வம் சேர்த்துக்கொண்டவனை சமூகம் சாதியை காட்டி ஓரங்கட்ட முடியவில்லை.\nஇசையை நன்கு ரசிக்கத்தெரிந்த எனக்கு முறைப்படியான பாரம்பரிய சாஸ்திரிய சங்கீத அறிவு இல்லாத காரணத்தால் இந்த கட்டுரைக்கு கருத்து எழுதுவதே சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.\nஇருந்தும் ஆண்டான் அடிமை உயர்சாதி கீழ்சாதி என்ற அடக்குமுறையை ஜீரணிக்க முடியாத மனவோட்டம் உள்ளவன் என்பதால் எனது கருத்தை பணிவுடன் பதிவு செய்கிறேன்.\nபாரம்பரியத்தின் வழிவந்து உயர்சாதியென்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் உடல் உழைப்பை அதிக சேதாரம் செய்யாத நயனமாக மக்களை தம்பால் கவரக்கூடிய கலைகளை தமது கலைகளாக தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்ற விடயத்தை நான் முன்மொழிய விரும்புகின்றேன்.\nஇன்றைக்கு டிஎம் கிருஷ்ணா, பாலமுரளி கிருஷ்ணா, எம் எஸ் சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன், நித்தியஶ்ரீ, உன்னிகிருஷ்ணன், போன்றவர்கள் கர்னாடக இசைக்கலைஞர்களாக உயர்குலத்து சமுகத்தினரால் அறியப்பட்டிருந்தாலும்\nரிஎம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், PB ஶ்ரீனிவாஸ், சுசீலா, ஜானகி, ஸ்வர்ணலதா, எஸ்பி பாலசுப்பிரமணியம். கேஜே ஜேசுதாஸ், சித்திரா, சந்திரபாபு, இசைஞானி இளையராஜா, தேவா, தொடங்கி இன்றைய கானா பாலா வரை பட்டி தொட்டி எங்கும் இசை கலைஞர்களாக நிறைய ரசிகர்களை தம்மகத்தே கொண்டு இவர்களும் பிரகாசித்தவர்களாகவே இருக்கின்றனர்.\nடிஎம் கிருஷ்ணா, பாலமுரளி கிருஷ்ணா, எம் எஸ் சுப்புலட்சுமி, சுதா ரகுநாதன், நித்தியஶ்ரீ, உன்னிகிருஷ்ணன், போன்றவர்களில் ஒருசிலர் சினிமாவில் பாடியதால் என்போன்றவர்களாலும் ஓரளவு பரவலாக அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர்,\nமேடைக் கச்சேரிகளில் மிளிரும் பாடகர்கள் பற்ற��ய விவாதங்கள்கூட உயர்மட்ட குடியினரின் விவாதமாகவே மட்டுப்ப்படுத்தப்பட்டு இருந்து வருகிறது அதிகமான ஊடகங்களும் பிராமணர்களின் கையில் இருப்பதால் அந்த விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.\nசினிமாவில் மிளிர்ந்த கலைஞர்களில் ஒரு சிலர் உயர் வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அங்கு பாமர மக்களின் ரசிப்புத்தன்மையே அவர்களை உலகத்தரத்துக்கு அறியக்கூடிய கலைஞர்கலாக்கி உச்சாணிக்கொம்பில் உட்கார வைத்திருக்கிறது சாதி அங்கு தடையாக இல்லை. தூக்கி வீசப்பட்டிருக்கிறது\nஉதாரணத்துக்கு இளையராஜா என்ற ஒப்பற்ற கலைஞர் ஒருவரையே குறியீடாக காட்டிக்கொள்ளலாம்.\nஎனது இளப்பராயத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய “நித்தம் நித்தம் மாறுகின்ற தெத்தனையோ” என்ற பாடல் எனக்கு அப்போதே பழைய பாடலாக இருந்தது, மறைந்த பின்னணிப்பாடகர் PB ஶ்ரீனிவாஸ் அவர்கள் பாடிய “மயக்கமா கலக்கமா மனதிலே குளப்பமா” ரிஎம் எஸ் அவர்களின் “கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா” உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை” என்ற பாடல்களும் எனக்கு அன்றைய பழைய பாடலாக இருந்தது இன்றைக்கு எனது முதல்த்தரமான பாடல்களாக இருப்பது குறிப்பிட்ட அப்பாடல்களே.\nஎனவே ரசனை என்பது வேறு சாஸ்திரீய சங்கீதத்தில் இருக்கும் நயனங்களை அறிவதென்பது வேறு, மிருகங்கள் பறவைகள் தமது பாஷையை தமது இனம் அறிந்து கொள்வது போன்றதே இந்த மேட்டுக்குடிகளின் சங்கீதம்,\nஞானச்செருக்கும் வித்தக காய்ச்சலும் அங்கு குடிகொண்டிருக்கும், கர்னாடக சங்கீதம் என்ற சமஸ்கிருத கிரந்தத்தை அறிவதற்கு அந்த குழுவினரால் மட்டுமே முடியும்.\nபசிக்கு உணவு என்பதுபோல கிராமத்து பாடல்களும் சினிமா பாடல்களும் கொட்டிக்கிடக்கிறது, ஐந்து நட்சத்திர ஹோட்டகில் அதே உணவை வர்ண கோப்பைகளில் இட்டு அதிக விலைக்கு விற்பதுபோல கச்சேரி விற்பன்னர்கள் மோசடி செய்கின்றனர் அவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டாலே மலிவு விலைக்கு அவைகளையும் வாங்கிக்கொள்ளலாம்.\n//அவ்வாறு தாழ்ந்துகிடக்கும் மக்கள் இசையைப் பயின்று அதன் சிகரங்களைப் பிடிக்க முடியுமென்று டி.எம். கிருஷ்ணா நம்புவது மகிழ்ச்சியைத் தருகிறது.//\nபடித்தேன். நான் எழுதிய கட்டுரையின் முறையீடுகள் பல இதிலும் இருக்கின்றன. முக்கியமாக இந்த “தலித் இசை” எ���்த அளவிற்கு சாத்தியம் என்ற கேள்வியே மிஞ்சி நிற்கிறது. விவாதம் தொடரட்டும். ஆனால் வழி பிறக்குமா இப்பொழுதுள்ள தலித்துகள் வேறு வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்கிறார்கள். பெரும்பாலும் “உல்லாச” வாழ்க்கைகுப் பின் செல்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயம். ஆக பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான் இப்பொழுதுள்ள தலித்துகள் வேறு வேறு இலக்குகளை நோக்கிப் பயணிக்கிறார்கள். பெரும்பாலும் “உல்லாச” வாழ்க்கைகுப் பின் செல்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயம். ஆக பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/06/blog-post_814.html", "date_download": "2020-09-26T05:00:39Z", "digest": "sha1:O7FIXJZWOOZPJ6IVBWMZDSZT6N4E5QOK", "length": 20821, "nlines": 204, "source_domain": "www.tamilus.com", "title": "சந்தையில் மீன் வெட்டும் பலகையில் வைரஸ்கண்டு பிடிப்பு - Tamilus", "raw_content": "\nHome / உலகம் / சந்தையில் மீன் வெட்டும் பலகையில் வைரஸ்கண்டு பிடிப்பு\nசந்தையில் மீன் வெட்டும் பலகையில் வைரஸ்கண்டு பிடிப்பு\nசீனாவில் உள்ள ஒரு சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மன் என்ற மீன் வெட்ட பயன்படுத்தப்படும் பலகையில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nநாட்டின் பிற பகுதிகளிலும் பரவி வரும் வகையுடன் இந்த வைரஸ் ஒத்திருக்கவில்லை என்று சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார்.இது வேறு இடத்திலிருந்து வந்தது என்று பரிந்துரைத்துள்ளார். இருப்பினும், இப்போதைக்கு, வைரஸ் எங்கிருந்து வந்திருக்கலாம் என்பதற்கான தெளிவான அறிகுறி எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.\nசீனாவில் சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி 49 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. 10 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கும் மற்றும் 39 உள்நாட்டில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 36 பாதிப்புகள் பீஜிங்கில் பதிவாகி உள்ளது.\n50 நாட்கள் நோய் பாதிப்பு இல்லாமல் இருந்த சீனாவில் மீண்டும் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழ��ப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஇந்திய சிறப்பு விமானத்துக்கு சீன அரசு அனுமதி மறு...\nட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல...\nஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு\nடிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தத...\nபங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி\nஅயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்\nபெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்\nநிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20...\nயோகா செய்து அசத்தும் சமந்தா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப் மீது மேலும...\nநாஸா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இர...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய ஃபேஸ்புக் நடவ...\nஇந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்\nஅமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால்...\nஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனாவால் இறந்த...\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ...\nபூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் ...\nபாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த இரா...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பி...\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்ட...\nஒஸாமாவை தியாகி என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான...\nஅசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு\nபாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமா...\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்ப...\nஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் ஹசன் ர...\nபாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவிலுக்கு அடிக...\nபற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம��\nஅருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்ம...\nஇனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்\nபங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை பயணம் ஒத்தி ...\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்ட...\nமுகக்கவசம் அணிய பிறேஸில் ஜனாதிபதிக்கு உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் ...\nட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனா...\nபிரான்ஸ் நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் துருக்கிய...\nமாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்த...\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்\nகொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி ம...\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப...\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா\nஅயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்க...\nநோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா\nசுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்\nஅமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச...\nபாகிஸ்தானில் ஏழு கிறிக்கெற் வீரர்களுக்கு கொரோனா\nஎச்-1பி விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து- அமெரிக்க ...\nஅமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா..\nஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனும...\nஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nஇனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி\nஇங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் மூவர் பலி\nடர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்க...\nஅமெரிக்க கோழி இறைச்சிக்கு சீனாவில் தடை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர...\n2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. வெளியான ர...\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜ...\nசெர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்\nஇந்திய, சீன எல்லைப் பதற்றத்தைத் தணிக்க உதவுவோம் டர...\nரோஜா சீரியலில் நடிகை யாஷிகா\nமரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்\nஅமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டு...\nகடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்\nமுன்னாள் காதலியைக் கொலை செய்த துறவி\nசீனாவுக்கு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வ...\nஅபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன...\nபின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nபாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்\nமகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவி...\nவைரலாகும் கொரோனா குமார் புரோமோ\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைந...\nஇங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து\nஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா\nபொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்\nகொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிய திரிஷா\nபதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென...\nடிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டி...\nஅடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா\nஓகஸ்ட், செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/22/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-26T04:25:54Z", "digest": "sha1:6KZ3GA7ARFEMMRQZB4ANRN46GSXVANFQ", "length": 59106, "nlines": 239, "source_domain": "senthilvayal.com", "title": "ஆல் இஸ் வெல்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபரபரப்பும் பதற்றமும் நிறைந்த வாழ்க்கைச்சூழலால் நம் இயல்பு வாழ்க்கை மாறிவிட்டது. உடல்நலக் கோளாறுகளோடு மனநலச் சிக்கல்களும் சேர்ந்து வாட்டத் தொடங்கிவிட்டன. உடல்நலப் பிரச்னைகளுக்குப் பல்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன.\nஆனால், மனநலச் சிக்கல்களுக்கு சிகிச்சைகள் குறைவு. காரணம், அவை குறித்த விழிப்புணர்வு இன்மை. மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வுதரும் சிகிச்சை முறைகளில் ஒன்று, ஆர்ட் தெரபி. மனதிலுள்ள எண்ணங்களை ஓவியமாக வரையச் சொல்வது, கோலம்போடச் சொல்வது… என பாதிக்கப்பட்டவர்களின் படைப்பாற்றல் மூலம் பிரச்னையின் தன்மையை உணர்ந்து சிகிச்சையளிப்பதே ஆர்ட் தெரபி.\n“மனநலப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு, எண்ணங்களில் நிறைய தடுமாற்றங்கள் இருக்கும். அதனாலேயே வாழ்வியலை பாதிக்கும் கவனச்சிதறல், ஒழுக்கமின்மை போன்ற சிக்கல்களை அதிகமாக எதிர்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான சிகிச்சைதான் ஆர்ட் தெரபி. ‘மனநல சிகிச்சையா’ என நினைத்து, சிலர் இதற்குத் தயக்கம் காட்டுவதுண்டு.\nஅவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மனநலத்தைப் பொறுத்தவரை பல நேரங்களில் மருந்து, மாத்திரைகள் முழுமையான பலனளிக்காமல் போகலாம். ஆனால், எண்ணங்களில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம். அதற்கு ஆரட் தெரபி உதவும்’’ என்கிறார் ஆர்ட் தெரபிஸ்ட் ஹேமலதா. ஆர்ட் தெரபியின் பலன்கள் பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.\n“ `உணர்ச்சிகளை எந்தத் தடையும் இல்லாமல் வெளிப்படுத்தக்கூடியவர்தான் மகிழ்ச்சியானவர்’ என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது எல்லோருக்கும் எல்லா நேரமும் சாத்தியமாகாது. ‘கோபம் வரும்போது, அதை வெளிக்காட்டுவது நல்லதா அல்லது கட்டுப்படுத்திக்கொள்வது நல்லதா’ என்று கேட்டால், சில நேரங்களில் கட்டுப்படுத்திக்கொள்வதுதான் நல்லது; இன்னும் சில நேரங்களில் முறையான வாதத்துடன் அதை அப்போதே வெளிப்படுத்திவிடுவதுதான் சிறந்தது. அதுவே மகிழ்ச்சியாக இருந்தால், அதை வெளிக்காட்டிவிடுவதோடு, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான் சிறப்பு. சூழலைப் பொறுத்தே எந்த உணர்ச்சி வெளிப்பாடும் இருக்க வேண்டும். வெளிப்பட��த்த முடியாமல், அடக்கிக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த உணர்ச்சியை மனதிலிருந்து அணுக வேண்டும். அதற்கு ஆர்ட் தெரபி பயன்படும்.\nமன அழுத்தம் உள்ளவர்கள், இழப்புகளிலிருந்து மீள முடியாமல் திணறுபவர்கள், மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைப்பவர்கள், வாழ்வில் பிடிமானம் இல்லாதவர்கள் என அனைவருக்குமே வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றிக்கொள்ள ஆர்ட் தெரபி பயன்படும். முறையான மனநல ஆலோசனைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட மனநல மருத்துவரின் பரிந்துரையின்பேரில்தான் ஆர்ட் தெரபிஸ்டுகளை அணுக வேண்டும்.\nஇத்தகைய சூழலில் ஆர்ட் தெரபிஸ்டுகளை அணுகும்போது, சம்பந்தப்பட்ட நபருக்கு எத்தகைய மாற்றங்கள் தேவை என்பதை அறிந்துகொண்டு, அதற்கேற்ற சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். இந்தச் சிகிச்சைகள் அனைத்துமே, நபருக்கு நபர் மாறுபடும். ஒவ்வொரு முறையும் சிகிச்சை முடிந்ததும், ‘இப்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்’ என்று கேட்கப்படும். அவர் சொல்லும் பதிலைப் பொறுத்துதான், மேற்கொண்டு அவருக்கு எந்தச் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம் என்பது தீர்மானிக்கப்படும். ஆர்ட் தெரபி ஒவ்வொருவருக்கும் மாறுபட்டாலும், அதற்கென பொதுவான சில வழிமுறைகள் உள்ளன.\nஆர்ட் தெரபி அளிக்கப்படும்போது, ‘இதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்களோ…’, ‘எனக்குப் படம் வரையத் தெரியாதே, என்ன செய்வது’, ‘யாராவது கிண்டல் செய்தால் என்ன செய்வது’, ‘யாராவது கிண்டல் செய்தால் என்ன செய்வது’ போன்ற எண்ணங்களைக் கைவிட வேண்டும்.\nஏதாவது ஒரு செயலைச் செய்யும்போது, ‘ஒன்றுக்கும் மேற்பட்டோர் இதைச் செய்யலாமே… அப்படிச் செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகுமே’ எனத் தோன்றினால், மற்றவர்கள் துணையுடன் சேர்ந்து செய்யுங்கள். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர், உங்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. எனவே, அந்த நபர்களை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.\nகிராஃப்ட் வொர்க் செய்யப் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும், மறுசுழற்சிக்காக நீங்கள் வைத்திருக்கும் பொருள்களாக இருப்பது நல்லது.\nதெரபிஸ்ட் வழிகாட்டுதலின்பேரில் ஆர்ட் தெரபியை மேற்கொள்வது நல்லது. காரணம், ஒவ்வொரு செயலின் முடிவிலும், ‘இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும்போது எப்படி உணர்ந்தீர்கள்; இது உங்களுக்குள் எத்தகைய மாற்றத்தை ���ற்படுத்தியது; இதைச் செய்யும்போது உங்களுக்குத் தோன்றிய எண்ணங்கள் என்னென்ன’ என்பதையெல்லாம் தெரபிஸ்ட் கேட்டறிவார். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டால், உங்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும்; வேறு சில பரிந்துரைகள் வழங்கப்படும். ‘இதை நானே செய்துகொள்வேன்’ எனச் சிலர் சொல்லலாம். ஆனால், தனிநபர் சுயமதிப்பீட்டுக்கும், தெரபிஸ்ட்டின் மதிப்பீட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த வகையில், தெரபிஸ்ட் மூலம் ஆர்ட் தெரபி மேற்கொள்பவர்கள் வேகமாகவும் விரைவாகவும் பிரச்னைகளிலிருந்து வெளியே வரலாம்.\nசோகம், கோபம் ஏற்பட்டால் மீள என்ன செய்வது\nஉங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே வரையுங்கள்.\nவாட்டர் கலரைப் பயன்படுத்திப் படம் வரையுங்கள். கவனச்சிதறல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தியானம் செய்யும்போது கவனத்தை ஒருங்கிணைக்க முடியவில்லையென்றால், இந்தப் பயிற்சியைக் கட்டாயம் பின்பற்றலாம்.\nசோகம் மற்றும் வருத்தத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயக்கமாக இருந்தால், `பப்பட் தெரபி’ மேற்கொள்ளலாம். அதாவது, மனதுக்குப் பிடித்த வடிவத்தில் ஒரு பொம்மையை உருவாக்கி, அதனுடன் பேசுவது. வாய்ப்பிருந்தால் பொம்மைக்கென தனியாக குரலை உருவாக்கிக்கொண்டு, அதனுடன் பேசலாம். பொம்மைதான் உங்களின் மனசாட்சி என்று நினைத்துக்கொண்டு, அதனுடன் பேசுங்கள். அப்படிப் பேசுவதன் மூலம் உங்கள் பிரச்னைக்கான தீர்வுகளைக் கண்டறியலாம்.\nலைன் ஆர்ட், அதாவது நேர்க்கோடுகள் மற்றும் சிறு சிறு வளைவுகளை அதிகமாகக்கொண்ட படங்களை வரைந்து பாருங்கள்.\nகோபம் அல்லது வருத்தத்துக்குக் காரணமான நபர்களுக்கு எழுதுவதுபோல போஸ்ட் கார்டு ஒன்றைத் தயார் செய்யுங்கள். அதை போஸ்ட் செய்ய வேண்டாம். எழுதி நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.\nக்ளே உதவியுடன், உங்கள் குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கும் வகையில் சின்னச் சின்ன பொம்மைகள் செய்யத் தொடங்குங்கள். அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள், உங்களுக்கு நெருக்கமான உறவினர் என அனைவரையும் பொம்மைகளாக வடிவமைத்துப் பாருங்கள்.\nமலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்குகளை அதிகமாகக்கொண்ட படங்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு, அவற்றை வரையுங்கள்.\nஉங்கள் மன ஓட்டத்தைப் படமாகவோ, எழுத்தாகவோ உரு���ாக்கி, அதை பலூனில் கட்டிப் பறக்கவிடுங்கள்.\nஇதயத்தின் வடிவத்தை வரைந்து, அதனுள்ளே உங்கள் எண்ணங்களை நிறங்களின் தொகுப்பாக வெளிப்படுத்துங்கள். வரையத் தொடங்குவதற்கு முன்னரே, ‘இந்த உணர்வுக்கு இந்த நிறம்’ என முடிவுசெய்துகொண்டு வரைவது நல்லது.\nமன அமைதிக்கு என்ன செய்யலாம்\nபாடல் கேட்டபடி, அதன் இசைக்கேற்ப ஏற்ற இறக்கங்களுடன் கூடிய படம் ஒன்றை வரையுங்கள். உங்களால் எத்தனை வண்ணங்களைப் பயன்படுத்த முடிகிறதோ, அவை அனைத்தையும் இந்தப் பயிற்சிக்குப் பயன்படுத்துங்கள்.\nமனதில் தோன்றுவதை அப்படியே அப்பட்டமாகப் படத்தில் வரைய முயலுங்கள். கோடுகள், நிறங்கள் என எதற்கும் தடை போடாமல் பிடித்த நிறத்தில், பிடித்த கோணத்தில் வரையுங்கள். எவ்வளவு கிறுக்கலாக இருந்தாலும் சரி, கூச்சப்படாமல் வரைந்து முடியுங்கள்.\nகை விரல்களில் நிறங்களை அப்பிக்கொண்டு படங்கள் வரையலாம். இந்தப் பயிற்சியை, இரண்டுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து செய்வது அதிக பலன் தரும்.\nசின்னச் சின்ன டிசைன்களை, குறுகலான இடைவெளியில் தொடர்ச்சியாக வரைந்து பாருங்கள். இந்தப் பயிற்சி முறை, `மண்டலா ஆர்ட்’ (Mandala Art) எனப்படும்.\nகண்களை மூடிக்கொண்டு படம் வரைந்து பாருங்கள். இது நகைச்சுவைக்காகச் செய்யப்படும் பயிற்சி என்றாலும், பலன் கிடைக்கும்.\nமுறையான திட்டமிடுதலுக்குப் பிறகு, அளவில் மிகப்பெரிய படத்தை வரையவும். இப்படி வரைவதால், உடலின் அத்தனை தசைகளும் அசையும். திட்டமிடுதலில் தொடங்கி, படம் முடியும்வரை கவனம் கூர்மையாக இருக்கும் என்பதால், வரைந்து முடித்ததும் மன அமைதி கிடைக்கும்.\nசிறு சிறு பிளாக்ஸ் (க்யூப் பாக்ஸில் உள்ள கட்டைகள்போல) எடுத்துக்கொண்டு, அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிறத்தை அடியுங்கள். நிறைய பிளாக்ஸைப் பயன்படுத்தினால், நிறைய நிறங்கள் கொடுக்க முடியும். எனவே, அதிக எண்ணிக்கையில் பிளாக்ஸ் இருக்கட்டும்.\nஎந்த நிறத்தைப் பார்த்தால், நீங்கள் அமைதியாக உணர்கிறீர்களோ அந்த வண்ணத்தை அதிகமாகப் பயன்படுத்துங்கள்.\nமணல் ஓவியம் வரைந்து பழகுங்கள்.\nசிறு சிறு வடிவத்தையும், 3டி அனிமேஷன் பாணியில் வரைந்து பழகுங்கள். இது ‘ஸென்டேங்கில்’ (Zentangle) எனப்படும்.\nஏற்கெனவே வரைந்த ஏதேனும் ஒரு டிசைனை எடுத்துக்கொண்டு, அதற்கு கலர் கொடுக்கவும்.\nகாகிதம் எதுவுமில்லாமல், காற்றில் கைவீசி வெற்ற��� ஓவியத்தை வரையுங்கள்.\nபுத்துணர்ச்சி வேண்டுமா… இவற்றையெல்லாம் செய்யவும்\nமனதுக்குப் பிடித்த விஷயங்களைப் புகைப்படமாக எடுங்கள்.\nமனதில் தோன்றும் வார்த்தைகளைப் பட்டியலிடுங்கள். அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அழகான ஃபான்ட்டுகளால் காகிதத்தில் எழுதுங்கள். உங்களுக்குப் பிடித்த கவிதை வரிகளை இப்படி எழுத முயலலாம்.\nசுதந்திரத்தையும் மன அமைதியையும் வெளிப்படுத்தும் வகையில் ஏதாவது ஒரு படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை மாதிரியாக வைத்துக்கொண்டு சிறு சிறு மாற்றங்களைச் செய்து வரையுங்கள்.\nஉங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஓர் அமானுஷ்யமான விஷயத்தை, படமாக வரையுங்கள். தத்ரூபமாக வரைய வேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் இல்லை. பிடித்த கோணத்தில் வரையுங்கள். உங்களுக்குப் புரிந்தால் போதுமானது.\nமிகவும் மிருதுவான, அழகான சருமம்கொண்ட விலங்கு ஒன்றை வரையுங்கள்.\nமிருதுவாக உள்ள பொருள்களை வைத்துக்கொண்டு, புதிய பொருள் ஒன்றை உருவாக்குங்கள்.\nஉங்கள் வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், வீட்டில் எந்தப் பொருள் எங்கே இருக்க வேண்டும், எத்தனை அறைகள் இருக்க வேண்டும், அவை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது, கார்ட்போர்டு உதவியுடன் சிறிய அளவில் அறை ஒன்றைத் தயார் செய்துகொள்ளுங்கள். அறையின் உள்ளே என்னென்ன பொருள்கள் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பொம்மையாக வாங்கி அதனுள்ளே வைத்து அழகான மாதிரி அறையைத் தயார் செய்யுங்கள்.\nஉங்களுக்கு பயத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வையும், அதிலிருந்து நீங்கள் மீண்டுவந்தது பற்றியும் யாரிடமாவது நகைச்சுவையாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇதுவரை உங்களுக்குப் புரியாத புதிராக இருந்த ஏதாவது ஒரு கேள்விக்கு விடை தேட முயலுங்கள்.\nஉங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். கடவுளிடம் என்றில்லை, இயற்கையிடம்கூட உங்களின் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.\nஉங்களை நீங்களே புரிந்துகொள்ள வேண்டுமா… இதைச் செய்யுங்கள்\nஉங்கள் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைப் படங்களாக வரையுங்கள். அவற்றைத் தொகுப்பாக்கி, போர்ட்ரெய்ட் வடிவத்தில் ஒரே நீளத்��ில் உருவாக்கிக்கொள்ளுங்கள்.\nடிசைன் ஏதுமில்லாத துணிப்பையை எடுத்துக்கொண்டு, அதன் வெளிப்பகுதியில் உங்கள் மனதுக்குப் பிடித்த இதமான விஷயங்களை வரையுங்கள். வெளிப்பகுதி காய்ந்தவுடன், மனதில் தோன்றும் மற்றொரு விஷயத்தை உள்பகுதியில் வரையுங்கள்.\nஉங்களுக்கு மிகவும் பிடித்த மனிதர்கள் யார் யாரென்று குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாகப் படங்கள் வரைந்து அவற்றைப் பரிசளியுங்கள்.\nஉங்களைப் பற்றி நீங்களே ஒரு சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட கேலிச்சித்திர/சினிமா கதாபாத்திரமாக உங்களை உருவகப்படுத்திக்கொள்ளுங்கள். என்ன உருவம் தோன்றுகிறதோ, அதைப் படமாக வரையுங்கள்.\nயாராவது ஒரு நபரை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவருடைய முழு நீளப் படத்தை வரையுங்கள்.\nகண்ணாடி முன்னால் நின்றுகொண்டு, உங்களை நீங்களே படமாக வரையுங்கள். அதாவது நீங்களே மாடல், நீங்களே ஓவியர்.\nஉங்களுக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோ கேரக்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதை வரையுங்கள். இல்லையென்றால், எந்த கேரக்டர் இந்த நொடி உங்களுடன் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, அந்த கேரக்டரை வரையுங்கள். அப்படி வரையும்போது, அதன் முகத்தில் உங்கள் முகத்தை வரையுங்கள்.\nஉங்களிடமிருக்கும் நல்ல குணங்களையும், நீங்களே உங்களை உயர்வாக நினைக்கும் தருணங்களையும் பட்டியலிடுங்கள். அவற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு படம் வரையுங்கள். படமாக வரைய வாய்ப்பு இல்லாதவர்கள், புகைப்படம் எடுத்து, கொலாஜ் செய்து தொகுத்துக்கொள்ளலாம்.\nஎந்த இடத்தில், யாருடன் இருந்தால் நீங்கள் பாதுகாப்பாக உணர்வீர்கள் என்பதை யோசித்துப் பார்த்து, அதை வரையத் தொடங்குங்கள்.\nஉங்கள் அறைக்கு, இன்டீரியர் டிசைனிங்\n(Interior Designing) செய்யத் தொடங்குங்கள். ஏதாவதொரு ‘தீம்’ உருவாக்கிக்கொண்டு, அதன் அடிப்படையில் டிசைன் செய்யுங்கள். அதற்கான சூழல் அமையாதவர்கள், ‘மாதிரி அறை’யை, கார்ட்போர்டு மூலம் தயாரித்துக்கொள்ளுங்கள். அதனுள்ளே உங்களது டிசைனிங் திறமையை வெளிப்படுத்துங்கள். பொருள்களைச் சிறு சிறு பொம்மைகளாகப் பெற்றுக்கொள்வது நல்லது. பொருள்கள் கிடைக்கவில்லையென்றால், பேப்பரில் வரையலாம் அல்லது அட்டை மூலம் அவற்றை உருவாக்கலாம்.\nஉங்களுக்கு மிகவும் பயத்தை உண்டாக்கும் விஷயத்தை ஓவியமாக வரையலாம்.\nமணல் ஓவியம் வரைவது, கோலம் போடுவதுபோல குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் ஏதேனும் ஒரு கலையைத் தேர்ந்தெடுத்து, அதைச் செய்யத் தொடங்குங்கள்.\nமனதுக்கு மிகவும் நெருக்கமான நபரை இழந்துவிட்டீர்களா… ஒரு நோட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், நீங்கள் இழந்த நபரைப் பற்றிய குறிப்புகள், சம்பவங்கள் என அனைத்தையும் படங்களாக வரையுங்கள்.\nதன்னம்பிக்கை தரும் படங்கள், வரிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக அடுக்கி கொலாஜ் தயார் செய்யவும். நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் அவற்றை வைத்துக்கொள்ளவும்.\nஇரண்டு முகமூடிகளைத் தயார்செய்யுங்கள். ஒன்று, உங்களின் நிஜ முகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். மற்றொன்று, உலகம் உங்களுக்குக் கொடுத்ததாக இருக்க வேண்டும்.\nநன்றியுணர்வை வெளிப்படுத்த இவற்றைச் செய்யலாம்\nவாழ்வில் உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதைப் படமாக வரைந்துகொள்ளுங்கள். படம் வரையத் தெரியாது என்றால், நிகழ்வுகளைப் புகைப்படங்களாகத் தொகுத்து கொலாஜ் செய்துகொள்ளலாம்.\nமரம் வடிவில் படம் வரைந்து, அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் புகைப்படங்களாகப் பட்டியலிடுங்கள் (ஃபேமிலி ட்ரீ – Family Tree).\nநீங்கள் மிகவும் ரசித்த ஏதேனும் ஒரு விஷயத்தை, நெருங்கிய ஒருவருக்குப் பரிசளிக்கலாம்.\nஉங்கள் வாழ்க்கையில், உங்களுக்குக் கிடைத்த/நீங்கள் பெற்ற நல்ல விஷயத்தைப் படமாக வரையுங்கள்.\nசிறு சிறு கற்களுக்கு, கலர் அடித்து அவற்றை அலங்கரியுங்கள்.\n படுக்கையிலிருந்து எழுந்ததும், கனவில் உங்களுக்குத் தெரியும் விஷயங்களைத் தொகுத்து வைத்துக்கொள்ளுங்கள். அவற்றைப் படங்களாக வரையுங்கள்.\n ஏதேனும் ஒரு விலங்காக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினால், எந்த விலங்காக இருக்க விரும்புகிறீர்கள் என்பதைப் படமாக வரையுங்கள்.\n உங்கள் வாழ்க்கையில் நடந்தவை, நடக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பவற்றைத் தொகுத்து எழுதி, அதைவைத்து லைஃப் மேப் உருவாக்குங்கள்.\n மனதில் தோன்றுவதைத் தொகுத்து வைத்துக்கொண்டு, அதற்கு ஒரு நிறமும் வடிவமும் கொடுங்கள்.\n கனவில் தோன்றும் விஷயங்களை எழுதிக்கொண்டு, அவற்றை அப்படியே வரையுங்கள்.\n ஜன்னல்களுக்கு நிறம் கொடுங்கள்.\n பழைய புகைப்படங்களை எடுத்து, அவற்றை வைத்து கொலாஜ் செய்யுங்கள்.\n முடிந்தவரை இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாக இலைகள், க்ளே வகைகள், குச்சிகள், பழைய துணி வகைகளைப் பயன்படுத்துங்கள்.\n படம் வரைவதற்கு, பெயின்ட் பிரஷ்ஷை உபயோகிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இலைகள், துணிகள், காகிதங்கள் என எந்தச் சாதனத்தை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். உங்களால் எளிதாகப் பயன்படுத்த முடியும் என்கிற ஏதேனுமொரு பொருளை, பிரஷ்ஷாக மாற்றிப் பயன்படுத்துங்கள்.\n உங்கள் வீட்டில் கண்ணாடி, கதவுகள், ஜன்னல்கள் இருக்குமென்றால் க்ரேயான்ஸ் (Crayons) மூலம் அவற்றுக்கு வண்ணம் கொடுங்கள்.\n உடலில் கைகால் போன்ற ஏதேனும் ஓர் உடலுறுப்பைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதிக்கு வண்ணம் தீட்டுங்கள்.’’\n`ஒவ்வொரு நாளும், படுக்கைக்குச் செல்லும் முன் ‘இந்த நாள் நமக்கு எப்படி இருந்தது’ என்பதை யோசித்து, நம்மை நாமே சுயமதிப்பீடு செய்துகொள்வது ஆரோக்கியமான செயல்’ என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், அன்றாட வாழ்க்கையில் பல நேரங்களில் இது சாத்தியப்படுவதில்லை. ‘அதற்கெல்லாம் நேரம் இல்லைப்பா’, ‘யோசித்துப் பார்ப்பதால் மட்டும் என்னவாகிவிடப் போகிறது…\nமீண்டும் அதே வாழ்க்கையைத்தானே வாழ வேண்டும்’ போன்ற எண்ணங்களே நம்மில் பலருக்கும் உள்ளன. தொடர்ச்சியாக இத்தகைய மனநிலையில் இருப்பவர்கள், ஒருகட்டத்துக்குமேல் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். `இவர்களுக்குக்கூட ஆர்ட் தெரபி பயன்படுமா’ போன்ற எண்ணங்களே நம்மில் பலருக்கும் உள்ளன. தொடர்ச்சியாக இத்தகைய மனநிலையில் இருப்பவர்கள், ஒருகட்டத்துக்குமேல் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். `இவர்களுக்குக்கூட ஆர்ட் தெரபி பயன்படுமா’ மனநல மருத்துவர் பூங்கொடியிடம் கேட்டோம்.\n“எந்தவொரு கலை வடிவமும், ஒருவரைச் சிக்கலிலிருந்து மீட்கக்கூடியதுதான். ஆனாலும், தீவிர அழுத்தத்துடன் இருப்பவர்கள், சுயமாக எதையும் செய்ய வேண்டாம். சுயமாகச் செய்யும்போது ஓர் ஒழுங்கு இல்லாமல் போய்விடும். எதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் புரிந்துணர்வோ, தெளிவோ இல்லாமல் செய்ய நேரிடும். எனவே, முறையான நிபுணரின் பரிந்துரையுடன் செய்வதுதான் நல்லது.\nஎத்தகைய சூழலில் தெரபிஸ்ட் பரிந்துரைக்கப்படுவார்கள்\nமனநலம் சார்ந்த சிகிச்சைக்காக ஒருவர் மருத்துவரை அணுகுகிறார் என்றால், அவர் அந்தப் பிரச்னையிலிருந்து வெளியேவர நினைக்கிறார் என்று அர்த்தம். ஆனாலும்கூட, சிலருக்கு சில மனத்தடைகள் இருக்கத்தான் செய்யும். அவர்களால் அதைவிட்டு வெளியே வர முடியாது. அப்படியானவர்களை இயல்பாக்குவதற்கும், அவர்களது பிரச்னையை அவர்களாகவே பேசவைப்பதற்கும் தெரபிஸ்ட் உபயோகப்படுவர். ஆக, தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தத் தயங்கும் நோயாளிகளுக்குத்தான் தெரபிஸ்ட் பரிந்துரைக்கப்படுவர்” என்கிறார் அவர்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nகாகம் தலையில் தட்டி விட்டதா\nஅக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\n80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…\nஎந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\n ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.\nஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி\nமொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே\nகேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த\nஅதிமுகவிற்கு 140 தொகுதிகள்… கூட்டணிக்கு 94 தொகுதிகள்… எடப்பாடியார் இறுதி செய்த டீல்..\nவைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு. மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/skoda-begins-pre-bookings-for-rapid-automatic-in-india-023708.html", "date_download": "2020-09-26T06:37:11Z", "digest": "sha1:NXRUUHCN4ZFQUXQT7XUUMDBLMJSM3P52", "length": 20291, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது! - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\n7 min ago சொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்��சாலிகள் யார்\n1 hr ago எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n2 hrs ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n3 hrs ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nNews இங்க பாருங்க.. டிஜிபி பதவிக்கு விஆர்எஸ்.. நிதிஷ் குமார் கட்சியில் இன்று சேரும் குப்தேஸ்வர் பாண்டே\nFinance 23 ஆண்டுகளில் மிக மோசமான வீழ்ச்சி.. உலகளாவிய ஜிடிபி 7.2% சரிவு..\nSports டாட்டா பைபை.. இது எங்க டீமே இல்லை.. சிஎஸ்கேவை விட்டு விலகும் ரசிகர்கள்.. அதிர வைக்கும் தகவல்\nMovies அப்புறம் படத்தை யாரை வைத்து முடிப்பீர்கள்.. கேளடி கண்மணி பட இயக்குநரை பிரமிக்க வைத்த எஸ்பிபி\nLifestyle இவையெல்லாம் ஒருவருக்கு மாரடைப்பை வரத் தூண்டும் என தெரியுமா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கியது\nஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது. டெலிவிரி துவங்கப்படும் தேதி விபரமும் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஇந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் பிஎஸ்-6 எஞ்சினுடன் கூடிய ஸ்கோடா ரேபிட் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.\nஏற்கனவே வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் நீக்கப்பட்டதுடன், பிஎஸ்-6 தரத்திற்கு இணையான புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்கோடா ரேபிட் கார் களமிறக்கப்பட்டது. இந்த மாடலின் விலை மிக சவாலாக நி்ர்ணயிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.\nஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் ரேபிட் காரில் வழங்கப்பட இருக்கிறது.\nஇந்த மாடலுக்கு இன்று முதல��� அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.25,000 முன்பணத்துடன் டீலர்கள் அல்லது ஸ்கோடா இந்தியா இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஇந்த காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் எனப்படும் சாதாரண வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது. ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.24 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களு்ககு வரும் செப்டம்பர் 18ந் தேதி முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும். மேலும், அடுத்த மாதம் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கான விலை அறிவிப்பும் வெளியிடப்படும்.\nவசதிகளை பொறுத்தவரையில் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் அதே வசதிகள் தக்கவைக்கப்படும். இந்த காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி டெயில் லைட்டுகள், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.\nஸ்கோடா ரேபிட் காரின் மேனுவல் மாடலானது ரைடர், ரைடர் ப்ளஸ், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல், மான்ட்டே கார்லோ ஆகிய வேரியண்ட்டுகளில் ரூ.7.49 லட்சம் முதல் ரூ.11.79 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் மாடலானது நடுத்தர மற்றும் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்படும் வாய்ப்புள்ளது.\nஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு போட்டியாக இருக்கும். மேனுவல் வேரியண்ட்டுகளுக்கு மிக சவாலான விலை நிர்ணயித்ததை போலவே, ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கும் மிக சவாலான விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.\nசொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்\nஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது இந்தியா வரும்\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிற���ு\nஅட்ராசக்கை... இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nகியா செல்டோஸ் எஸ்யூவிக்கு போட்டியாக வரும் புதிய ஸ்கோடா எஸ்யூவி... அறிமுக விபரம்\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nஸ்கோடா ரேபிட் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஸ்கோடா ரேபிட் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக தேதி விபரம்\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nஸ்கோடா ரேபிட்டில் புதியதாக மான்டே கார்லோ எடிசன்... கார் எப்படி இருக்கு... முழு விமர்சனம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஎரிபொருள் வாகன தயாரிப்பை ஒரே அடியாக கைவிடும் பிரபல நிறுவனம் எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுடுவீங்க\nமிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2020/may/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-3416262.html", "date_download": "2020-09-26T05:47:55Z", "digest": "sha1:WX6RUOLWFU7I5RBQOBPYT44SH4V2TMCD", "length": 9647, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nவெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nசென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சனிக்கிழமை அதிகாலை நிகழந்த சாலை விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, உத்தரப் பிரதேச மாநில முதல்வரை தொடர்புகொண்டு பேசினார். அப்போது, சாலை விபத்தில் வெளிமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களுக்கான ரயில்வே கட்டணம் உள்பட அனைத்து பயணச் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2019/09/botany-important-notes-released-by.html", "date_download": "2020-09-26T06:15:26Z", "digest": "sha1:CVRTCLGA5NM6UTD2KP3T3DPAIN25JDWB", "length": 9064, "nlines": 117, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "Botany Important Notes Released by Barathiyaar TNPSC, POLICE Coaching Center ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nபாரதியார் TNPSC, POLICE பயிற்சி மையம் வெளியிட்ட தாவரவியல் சம்மந்தமான முக்கிய குறிப்புகள்.\nTNPSC தேர்வுகளுக்கு தயாராகும�� மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பாரதியார் TNPSC, POLICE பயிற்சி மையம் வெளியிட்ட தாவரவியல்(Batony) பாட பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய குறிப்புகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC GROUP IV தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது எளிமையாக DOWNLOAD செய்து படிப்பதற்காக PDF வடிவில் தரப்பட்டுள்ளது. இது அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகுபவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இது நேரடியாக DOWNLOAD செய்து படிக்கும் வகையில் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வரும் பொருளடக்கம் கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nபாரதியார் TNPSC, POLICE பயிற்சி மையம்\nஇந்த தளமானது பல போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இதில் முடிந்தவரை அனைத்து தேர்வுக்குறிப்புகளும் PDF வடிவில் UPLOAD செய்யப்பட்டுள்ளது. இதில் பிற ACADEMY MATERIALகளும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். இந்த பதிவுகளில் ஏதேனும் COPYRIGHT MATERIAL இருந்தால் உடனடியாக நமது இணையதள E - MAIL முகவரியான TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற முகவரிக்கு உங்களது கருத்துக்களை அனுப்பலாம். அந்த பதிவு உடனடியாக நீக்கப்படும்.\nஅன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வினா & விடை தொகுப்பு மற்றும் Study Material போன்றவை மின் புத்தகவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRB Study Material-லும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறவும் கேட்டுக்கொள்கிறோம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E-Mail ID -கும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு மு��ல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35206", "date_download": "2020-09-26T05:02:41Z", "digest": "sha1:27UVG4GAH6YPOQVJNGAHGCHPFAJ7YHPB", "length": 28524, "nlines": 129, "source_domain": "puthu.thinnai.com", "title": "தி கான்ட்ராக்ட் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஆக்ஷன் மூவிஸ் என்று போட்டால் யூ ட்யூப்பில் இந்தப் படம் கிடைக்கிறது. ஆனால் கொஞ்சம் இணைய இணைப்பில் நொண்டித்தனத்தால் மெதுவாக விரிகிறது.\nஆரம்பமே அட்டகாசம். ஒரு ஆக்ஷன் படத்திற்கு ஆரம்பக் காட்சி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இதில் இருக்கிறது.\nலூகோஸ் ஒரு கட்டிடத்தின் மாடி அறைக்கு போகிறான். தன் கையில் இருக்கும் நீளப் பெட்டியைத் திறந்து மெதுவாக ஒரு நீண்ட டெலஸ்கோப் விஷனுடன் கூடிய துப்பாக்கியை எடுத்து இணைக்கீறான். குறி பார்த்து ஒரு மாளிகையின் கதவை தன் சிலுவை ரோமத்திற்குள் கொண்டு வருகிறான்.\nசில தப்படி தூரத்தில் ஒரு குழந்தையை தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு ஒரு இளம்பெண் மெல்ல நடந்து வருகீறாள். சரியாக அவன் குறி வைத்த கதவின் முன் குழந்தை அழுகிறது. நின்று அதை சமாதானம் செய்ய முயல்கீறாள்.\nகதவைத் திறந்து பாதுகாப்பு தடியன்கள் வருகீறார்கள். காத்திருக்கும் காரை சோதனை செய்கீறார்கள். ஒருவன் பெண் அருகே போய் ” இந்த இடத்தை காலி பண்ணு ” என்கிறான். கதவின் வழியாக மாஃபியா பாஸ் ஆண்டனி பாஸியோ வருகிறார். அவரை சுற்றி பாதுகாப்பு தடியன்கள்.\n ” பாஸியோ அவளருகில் வந்து ” என்ன ஆச்சு செல்லம்” என்கீறார். சட்டென்று குழந்தை மேலிருந்த துணியை அகற்றி, குழந்தையை கொஞ்ச குனிந்த பாஸியோவை உள்ளிருந்த துப்பாக்கியால் சுடுகீறாள். சட்டென்று திரும்பி டப் டப்.. இரண்டு தடியன்கள் காலி. மீதம் இருக்கும் தடியன்கள் சுதாரிப்பதற்குள் மேலிருந்து லூகாஸ்.. அவர்களும் அடங்கிப் போகீறார்கள். வண்டியை விட்டு விட்டு, பூனை நடையில் மெல்ல நடந்து வெளியேறுகிறாள் அந்தப் பெண்.\nலூகாஸ் வீட்டில் இருக்கிறான். அந்தப��� பெண் உள்ளே வருகிறாள்.\n உனக்கு சொல்லித் தரணுமா என்ன\nசெனட்டர் ஹார்மன் தன் ஆட்களுடன் பேசிக் கொண்டிருக்கீறார்.\n” லூவிடம் ஒரு வேலை கொடுத்தால் கச்சிதமாக முடியும் என்று சொன்னேன் இல்லையா\nலூகாஸுக்கு ஒரு மின்னஞ்சல் வருகீறது. பின்னால் இருந்து ஹானாவும் பார்த்துக் கொண்டிருக்கீறாள்.\n” பன்றிக் குட்டி வழி தவறுது பிடித்துப் போட ஆள் நிக்குது ”\nநர்சரி ரைம் போல இருக்கீறது அந்த மின்னஞ்சல். அனுப்பியது யார் என்று தெரியவில்லை.\n” இது ஆபத்து. எடுக்க வேண்டாம் ”\n” எனக்கென்னவோ சரியாக படவில்லை”\nலூ போனவுடன் அந்த வேலையை ஒப்புக் கொள்கிறாள் ஹானா.\nஹானாவின் காதலன் ஜேம்ஸ். அவன் ஒரு ஓவியன். ஆனால் பிழைப்பிற்காக பெரிய ஆர்ட் காலரியில் வேலை செய்கிறான். அவன் ஓவியங்கள் இன்னும் பிரபலமாகவில்லை. ஹானா அவனை சந்தித்து விட்டு வெளியேறி, அந்த ஆபத்தான வேலைக்காக ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வருகிறாள்.\nஇன்னொரு எதிரி. பீட்டர் வெல்லிங்டன் அரசியல் பிரமுகர். செனட்டர் ஹார்மனுக்கு போட்டி. அவனைப் போட வேண்டும்.\nலூகாஸ் கணினியில் பார்க்கிறான். ஹானா அந்த ஆபத்தான வேலையை ஒப்புக் கொண்டிருக்கீறாள்\nஹானா இப்போது ஓட்டல் பணிப்பெண் வேடத்தில். ரூம் நெ 116. வெல்லிங்டன் உள்ளே இருக்கீறார். வாசலில் சூட் தடியன்கள். டப் டப் இரு தடியன்களும் அவுட். அறையின் பூட்டை துப்பாக்கியால் துளைத்து, உள்ளிருப்பவர்களை ரவை சல்லடையாக்கி வெளியேறுகிறாள். எதிரே வரும் பெண் காவலி இவளை கவனியாது கடக்கிறாள். விழுந்து கிடக்கும் தடியன்களை பார்த்து அதிர்ந்து, மிச்ச தடியன்களுக்கு செய்தி சொல்கீறாள்.\nஹானாவை துரத்தி ஓடுகிறாள். ஹானாவின் பின் வந்து துப்பாக்கியால் அவள் தலையைக் குறி வைக்கும்போது “டுப்” காவலி அவுட். சரிந்து விழும் அவள் பின்னால் நிற்கிறான் லூகாஸ்.\n” ஓடு தப்பித்துக் கொள்\nஹானா ஓடும்போது துப்பாக்கி சத்தம் கேட்கிறது. திரும்பி லூகாஸ் இருக்கும் இடத்திற்கு வருகிறாள். லூகாஸை சுட்டு விட்டார்கள். அவன் உயிர் பிழைப்பது துர்லபம்.\nவிசாரிப்பில் தெரிகிறது. சுட்டது ஃப்ராங்கோவும் ஏஞ்சலும். அவர்கள் ஹெர்மனின் ஆட்கள். இந்த வேலையே லூகாஸுக்கான பொறி. அவன் உபயோகம் முடிந்து விட்டது. ஹெர்மனின் ரகசியங்கள் அவனோடு மடிய வேண்டும்.\nஜேம்ஸ் வீட்டில் ஹானா தனியாக இருக்கும்போது\nவாசல் கதவு அழைப்ப�� மணி ஒலிக்கீறது. திறந்தால் ஏஞ்சல். கையில் துப்பாக்கி. சட்டென்று அவனை இழுத்து தள்ளி போராடி சுட்டு கொன்று மறைக்கீறாள் ஹானா. பின் வெளியேறுகிறாள். திரும்பி வந்த ஜேம்ஸ் ஹானாவைக் காணாமல் திகைக்கீறான்.\n” பிராங்கோ பெண் பித்தன். லோ க்ளாஸ். கடற்கரையோரம் தினம் ஒரு பெண்ணை பேசி முடிப்பான். அவளோடு இரவைக் கழிப்பான் ”\nதகவல் உண்மையாகிறது. அரைகுறை ஆடையுடன் படுக்கையில் பிராங்கோ. எதிர்பாராத தருணத்தில் நுழையும் ஹானா. அழகி துணிகளை அள்ளி கொண்டு ஓடுகிறாள்.\n” ஏன் லூகாஸை கொன்றாய்\n” எனக்கு எதுவும் தெரியாது. ஹெர்மனைக் கேள் ”\nபிராங்கோ மடிகீறான். வாசலில் ஏதோ சத்தம். குளியலறைக்குள் ஒளிந்து கொள்கிறாள் ஹானா. நூலிழை இடைவெளியில் நடப்பதை பார்க்கிறாள்.\nஹெர்மன் சில தடியன்களோடு வருகிறான். பிராங்கோ இறந்து விட்டதை பார்க்கிறான். ஹானா மடிவது முக்கியம் என்கிறான்.\nஜேம்ஸும் ஹானாவும் தனிமையில் ஒரு அத்வானத்தில் இருக்கும்போது இரு ஹெர்மன் ஆட்கள் துப்பாக்கியுடன் சூழ்கிறார்கள்.\n ஓடிப் போய் விடு. இல்லையென்றால் இவளோடு நீயும் செத்து விடுவாய்”\n கழுத்தில் தடியன் கை. ஹானா துப்பாக்கியை இறக்கும் அந்த நொடியில் ஜேம்ஸ் உடலை வளைத்து தடியனை கீழே தள்ளுகீறான். ஹானா அவனை சுடுகிறாள். விழுந்த தடியன் எழுவதற்கு முன் அவன் துப்பாக்கியை எடுத்து அவனை சுடுகிறான் ஜேம்ஸ்.\nஇரு உடல்களையும் அவர்கள் வந்த கார் டிக்கியிலேயே போட்டு மூடி விடுகிறார்கள் ஹானா, ஜேம்ஸ். வழியில் வரும் ஒரு மார்ஷல் அவர்களை பார்த்து விடுகிறான்.\nகார் டிக்கியிலிருந்து ரத்தம் வழிவதும் அவன் பார்வையில் படுகிறது. துப்பாக்கியால் மிரட்டி சரண்டர் ஆக உத்தரவிடுகிறான்.\n” எங்கள் உயிர் முக்கியமில்லை. ஆனால் உன் உயிர் முக்கியம். உனக்கு குடும்பம் இருக்கிறது. பிள்ளை இருக்கிறான் ஏன் சாக நினைக்கிறாய். துப்பாக்கியை இறக்கு. உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம்”\nநைச்சியமாக பேசி அவன் துப்பாக்கியை வாங்கி விடுகிறான் ஜேம்ஸ். கை விலங்கால் அவனை காருக்குள் பிணைத்து விட்டு வெளியேறுகிறார்கள் ஹானவும் ஜேம்ஸும்.\n” லூகாஸ் இடத்தை உனக்கு கொடுக்கலாம் போலிருக்கிறதே ஜேம்ஸ் ”\nஓஸி எனும் படகுக்காரன் லூகாஸோடு வியட்நாமில் வேலை பார்த்தவன். ஹானாவை குழந்தையாக அவனுக்கு தெரியும். லூகாஸின் நல்ல நண்பன்.\n” எல்லோரும் வியட்நாம்ல ஒண்ணா தான் இருந்தோம். அப்புறம் லூகாஸை பிளாக் ஆப் வீரனாக மாற்றி பிரித்து விட்டார்கள். அவனோடு போன பாப் ரியல் இன்னும் சில பேர் இறந்து போனார்கள். லூகாஸ் மட்டும் உயிரோடு இருந்தான். அவனையும் காலி பண்ணீ விட்டார்கள். இப்போது உன்னைக் குறி வைத்திருக்கிறான் ஹெர்மன். அவன் எதிரிகளை ஒழிக்க லூகாஸை பயன்படுத்திக் கொண்டான். அது தெரிந்த உன்னை சும்மா விட்டு வைக்க மாட்டான்.”\nஎல்லாவற்றிற்கும் காரணம் அந்த நர்சரி ரைம்ஸ் மின்னஞ்சல். யார் அனுப்பியிருப்பார்கள் ஜேம்ஸ் கணிப்பொறியில் தேடி அது கென்ஸ்டன் பப்ளிக் பள்ளியிலிருந்து வந்ததாகச் சொல்கீறான்.\nஹானா இப்போது அந்தப் பள்ளியில். ஒரு அறை முழுக்க கணிப்பொறிகள். எதில் இருந்து வந்திருக்கும் அந்த மின்னஞல்\n” நான் சொல்கீறேன் ” குரல் கேட்டு திரும்புகிறாள் ஹானா. இறந்து விட்டதாக நம்பப்பட்ட பாப் ரியல் நிற்கிறான்.\nஹெர்மனை அழிக்க லூகாஸை இல்லை. அதனால் அவனுக்காக பாப் தன்னோடு வரவேண்டும் என்கீறாள் ஹானா.\n” நான் தான் செத்து விட்டேனே ”\n” உயிர்த்தெழு. இது உனக்கான வேலை. லூகாஸுக்கான சேவை ”\nஹெர்மன் இப்போது ஓஸியின் படகில்.. ஜேம்ஸும் ஓஸியும் அவன் பிடியில். ஹானா போயிருக்கும் இடம் கேட்டு, பதில் கிடைக்காமல் ஓஸியை சுட்டு விடுகிறான் ஹெர்மன்.\nஹானா பாப் உடன் படகை நெருங்கிக் கொண்டிருக்கீறாள். மேலே தடியன்கள் நடமாட்டம் தெரிகிறது. உஷாராகிறாள்.\n” பொண்ணு வந்தாச்சு ”\n” பத்திரமாக அவளை இங்கே கொண்டு வா ஏ பீட்டர் வெடிகுண்டுகளை படகு முழுவதும் பொருத்து. மொத்தமாக எரிந்து சாகட்டும்”\nஹானா கைகளை தூக்கியபடி ஒரு தடியனோடு வருகிறாள். மேலே ஒருவன் துப்பாக்கியால் குறிபார்த்துக் கொண்டிருக்கீறான். பாப் குறி பார்த்து ஹானாவை கொண்டு செல்லும் தடியனை சுடுகிறான். ஹானா, தடியன் துப்பாக்கியால் மேலே குறி பார்த்துக் கொண்டிருந்த தடியனை சுடுகீறாள். டப் டப் டப் எல்லா தடியன்களும் காலி. குண்டு வைக்கப் போன பீட்டர் மட்டும் இருக்கிறான்.\nஹெர்மன், ஜேம்ஸ் தலையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு, படகின் உள்ளிருந்து வருகிறான்.\n” ஹானா உன் ஆட்டம் ஓவர். சரணடைந்து விடு\nபாப் இருக்குமிடத்தை நோக்கி ஓடுகிறாள் ஹானா. எதிரிகளின் குண்டு துளைத்து பாப் ரத்தப் போக்கில் இருக்கிறான். தனக்கு நேரம் வந்து விட்டது என்கிறான்.\n“லூவுக்காக ஒர�� ஒரு முறை போராடு. முடிந்தவரை சுடு அதற்குள் நான் படகுக்குள் போய் விடுகிறேன்”\nஹானா நுழையும்போது பீட்டர் வெடிகுண்டுகளை பொருத்தி விட்டு வருகையில், அவளைப் பார்க்கிறான். சூடான சுடு ஆட்டம். பீட்டர் காலி. ஹெர்மனை எதிர்கொள்கீறாள் ஹானா.\n” துப்பாக்கியை கீழே போடு என் ஆட்டம் இனிமேத்தான் ஆரம்பம்”\nஜேம்ஸை இடுப்பில் சுடுகிறான் ஹெர்மன். அவன் சரிந்து விழுகிறான். அவன் தலையில் ஹெர்மனின் துப்பாக்கி. கூரிய பொருள் ஒன்றால் ஹெர்மனின் காலை குத்துகிறான் ஜேம்ஸ். வலியில் விலகுகிறான் ஹெர்மன். அவன் துப்பாக்கியை தட்டி விடுகிறான் ஜேம்ஸ். தவ்வி தவ்வி வெளியேறுகிறான் ஹெர்மன்.\nகைத்தாங்கலாக ஜேம்ஸை அழைத்துக் கொண்டு வெளியே வருகிறாள் ஹானா. சாலையில் காரில் ஏறிக் கொண்டிருக்கீறான் ஹெர்மன். அவன் கையில் குண்டுகளை வெடிக்க செய்யும் ரிமோட்.\nவிழுந்த கிடந்த தடியனின் தூரநோக்கு லென்ஸ் பொருத்திய துப்பாக்கியை எடுத்து குறி பார்க்கிறாள் ஹானா. ஒரே குண்டில் கார் வெடித்து சிதறி பற்றிக் கொள்கிறது.\nநிசப்தமும், இசையும், தெளிவான ஒளிப்பதிவும் ஆங்கில சப்டைட்டில்களும் இன்னமும் வசதியாக கதையை புரிய வைக்கின்றன.\nலூகாஸாக ;லாரன்ஸ் இம்பால்ட், ஹெர்மனாக பில்லி டி வில்லியம், ஜேம்ஸாக மாத்யூ ஆலிவர், ஓஸியாக ட்வுக் ரிச்சர்ட் என்று அனைவரும் கச்சிதம். ஜோஹானா ப்ளாக், ஹானாவாக பஞ்சாமிர்தம்\nSeries Navigation இன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமாகரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்\nயானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–17\nசித்தார்த்தனின் “உயிர்ச்சொல்” – நூல் விமர்சனம்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை\nதொடுவானம் 176. முதல் காதலி\nஇரண்டாவது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் ஆற்றல் உச்சத்திறனில் இயங்குகிறது\nராஜஸ்தான் முதல் பழனி வரை – மாட்டுக்கறி வன்முறை\nகவிநுகர் பொழுது-16\tகவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூன் 2017\nஇன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\nகரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்\nவ. பரிமளாதேவியின் கவிதைத்தொகுப்பு பற்றி : ”எளிமையின் குவியல்”\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nPrevious Topic: கரசூர் பத்ம���ாரதி கவிதைகள் — சில குறிப்புகள்\nNext Topic: இன்னொரு பெரியார் பிறக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200752/news/200752.html", "date_download": "2020-09-26T05:13:24Z", "digest": "sha1:KOVGQ2PPCKL46FCDTV27DWGWDPPRWW7B", "length": 10670, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகைகள்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகைகள்\nநமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், உணவு பொருட்களை கொண்டு வீட்டிலே இருந்தபடி நோய்க்கான மருந்து தயாரிப்பது பற்றியும், இயற்கையாகவே மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவது குறித்தும் பார்த்து வருகிறோம். அந்தவகையில், பெண்களின் முகம் மற்றும் சருமப்பொலிவை மெருகேற்றி தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும் அழகு குறிப்பு மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி பார்ப்போம்.\nமுகம் பொலிவு பெறுதல், முகச்சுருக்கம் இன்மை, நகங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வது, தலைமுடியை மென்மையாக, கருமையாக பராமரிப்பது, உடல் நிறத்தை பேணி செழுமையுடன் வைத்துக்கொள்வது ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் சோற்றுக்கற்றாழை, மருதாணி இலை, கதம்பப்பூ ஆகியவற்றின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். கற்றாழையை கொண்டு முகத்தை அழகுற செய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்- மஞ்சள் கிழங்கு அல்லது பொடி, சோற்றுக்கற்றாழை ஜூஸ்.\nபசுமையான மஞ்சள் கிழங்கை சிறிதாக நறுக்கி அரைத்து கொள்ளவும், அதனுடன் கற்றாழை ஜூஸ் சேர்த்து கலக்கி மாஸ்க் போல் முகம் மற்றும் வெயில் படும் இடங்களில் வாரம் ஒரு முறை பயன்படுத்தி வர, உடலின் கருமை நிறம் மறைந்து பளபளப்பு ஏற்படும். இந்த மாஸ்க் சருமத்தை மென்மையாகவும், தொற்று கிருமிகளில் இருந்தும் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சளை முகத்தில் பயன்படுத்தி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியன மறையும்.\nகதம்ப பூவை கொண்டு கண்களுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வாசனைக்காக பூக்களுடன் இணைத்து கட்டப்படும் இரண்டு வகை மூலிகைகள் திருநீறு பச்சிலை மற்றும் மரிக்கொழுந்து. இவ்விரு இலைகளையும் தலையில் தனித்தும் சூடலாம் அல்லது கதம்பப்பூ என்று கூறப்படும் மல்லிப்பூ(முல்லை), கனகாமரம் ஆகியவற்றுடன் இணைத��தும் தலையில் சூடலாம். இதனால் பேன், பொடுகு, தலைவலி பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண்கள் மற்றும் தலை குளிர்ச்சி அடைவதோடு, மன அமைதி பெற்று கண் நரம்புகள் வலுப்பெருகின்றன.\nவிழாக்களில் கைகளை அலங்கரிக்கும் மருதாணியை கொண்டு மருந்து தயாரிக்கலாம். விழாக்களின்போது பெண்கள் கைகளில் மருதாணியிட்டு கொள்வது வழக்கம். அவ்வாறு மருதாணி அரைக்கும்போது, எலுமிச்சை சாறு கலந்து பூசுவதால் செம்மை நிறத்தை அதிகரிக்க செய்யும். இதனை நகங்களில் பூசுவதால் நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, கிருமி தாக்குதல் தவிர்க்கப்படும். கையில் பூசும்போது பித்தம், வாதம் ஆகியவற்றை சமன் செய்து மனதுக்கு அமைதியை தருகிறது. வெயிலுக்கு இதமான தலையை குளிர்ச்சி செய்யும் ஹேர் ஆயில் தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் வற்றல் பொடி, மருதாணி இலை விழுது, சோற்றுக்கற்றாழை சாறு. தேங்காய் எண்ணெய்யில் நெல்லிக்காய் பொடி, மருதாணி இலை விழுது, சோற்றுக்கற்றாழை, எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக்கவும். அவை தைலப்பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதனை வெயில் காலங்களில் தலையில் தேய்த்து வர உடல் சூடு, கண் சிவப்பு, முடிகொட்டுதல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nதமிழ் நாடு ஒரிஜினல் கோழி முட்டைக்கடை\nஅந்த 1ரூபா எங்க சத்தியமா நா எடுக்கல மச்சா| வடிவேலு நகைச்சுவை காட்சி\nஅம்மாவாசை நீ பண்றது சரி இல்லப்பா\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nசிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை\nதிருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1119", "date_download": "2020-09-26T05:58:48Z", "digest": "sha1:D22LNSOABOVKTMQEYUPWGMCQUJEQYAXE", "length": 8374, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Tippu Viduthalaiporin Munno - திப்பு விடுதலைப்போரின் முன்னோடி » Buy tamil book Tippu Viduthalaiporin Munno online", "raw_content": "\nதிப்பு விடுதலைப்போரின் முன்னோடி - Tippu Viduthalaiporin Munno\nஎழுத்தாளர் : வெ. ஜீவானந்தம்\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், அரசர்கள்\nஇலக்கியச் சோலையில் ஜீவா உலா பெண்மையும் வீரமும் (old book rare)\nஇந்திய மண் அன்னயர்க்கு அடிமைப்படாது தடுக்கத் தனது இன்னுயிரை ஈந்த திப்புவின் 200வது ஆண்டினை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் இந்நூலை வெளியிடுகிறோம்.\nமக்களைப் பிரித்து, ஒற்றுமை குலைத்து நாட்டை வன்முறைக் காடாக்கும் மதவெறியை வென்று மத நல்லிணக்கத்தை வளர்க்கவும்,\nஉலகமயம், தாராளமயம் என்ற பெயரில் மீண்டும் பொருளாதார அடிமைத்தனத்திற்கு வலைவீசும் பன்னாட்டு நிறுவனர்களின் சதியிலிருந்து நாட்டைக் காக்கும் உண்மை சுதேசி உணர்வை வளர்க்கவும்,\nபெற்ற விடுதலையைக் காப்பாற்றுதற்கான இரண்டாம் விடுதலைப் போரை தீரமுடன் நடத்தும் இளைய தலைமுறையை உருவாக்கவும் இந்நூலை வெளியிடுகிறோம்\nஇந்த நூல் திப்பு விடுதலைப்போரின் முன்னோடி, வெ. ஜீவானந்தம் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகறுப்பினக் காவியம் - Karupina Kaavyam\nமருதுபாண்டியன் சரித்திர நாடகம் - Maruthupandiyan Sarithira nadagam\nஆசிரியரின் (வெ. ஜீவானந்தம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅவரை வாசு என்றே அழைக்கலாம்\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nதென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் - ThennaAfrica Satyagraham\nகொங்கு வட்டார நாட்டுப்புறக் கதைகள்\nமாபெரும் இதிகாசம் மஹா பாரதம் 18 பர்வங்களும் அடங்கியது - Maha Bharatham\nவின்ஸ்டன் சர்ச்சில் 100 - Winsdan Sarchil 100\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகைத்தொழில் கற்போம் - Kaitholil Karpipoam\nரஷ்ய சிறுகதைகள் (old book rare)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/131348/", "date_download": "2020-09-26T05:26:14Z", "digest": "sha1:CZEMWDYVFIRYHL56J6QA47XYWZRE34DQ", "length": 6796, "nlines": 97, "source_domain": "www.supeedsam.com", "title": "அன்றும் இன்றும் 26 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபெப்ரவரி 4, 1978 இல் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்தன நியமித்த அமைச்சரவைக்கும் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ நியமித்த தற்போதைய அமைச்சரவைக்கும் சிறப்பு ஒற்றுமைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..\nஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட இரண்டு அமைச்சரவையும் ஒரே எண்ணிக்கையால் குறிப்பிடப்படுகின்றன. 1978 அமைச்சரவை 26 உறுப்பினர்களைக் கொண்டது, இந்த முறை அமைச்சரவையில் 26 உறுப்பினர்களும் உள்ளனர்.\n1978 அமைச்சரவையில் இ��ுந்தவர்கள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தபோதிலும், இது பொதுவாக நாட்டில் உருவாக்கப்பட்ட சிறந்த அமைச்சரவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, தற்போதைய அமைச்சரவை அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியுமா என்பதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மக்களுக்கு நிரூபிக்கும் பொறுப்பு தற்போதைய அமைச்சரவைக்கு உள்ளது.\nPrevious articleவரலாற்றில் முதற்தவையாக ஐக்கியதேசியகட்சி இல்லாத நாடாளுமன்றம்.இரு சிறைக்கைதிகளும் நாடாளுமன்றம் செல்கின்றார்கள்\nNext articleநான் திட்டமிட்டு சிறைக்குள் அனுப்பப்பட்டேன்\nஅரசாங்க அதிகாரிகள் மக்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்க வேண்டும்\nஎட்டு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்\nடக்ளஸ் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது\nஆரையம்பதி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கட்டடம் இடிந்து...\nபெளத்தம் முதன்­மை­யா­னது என்­பதை ஒருபோதும் ஏற்­க­மாட்டோம்”: மாவை சேனா­தி­ராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2013/08/blog-post_9876.html", "date_download": "2020-09-26T06:14:48Z", "digest": "sha1:L23TAPVDZQOOOM4MK3Q6VFHCFVVRIEMD", "length": 10927, "nlines": 132, "source_domain": "www.tamilus.com", "title": "கயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க - Tamilus", "raw_content": "\nHome / விளையாட்டு / கயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க\nகயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க\nதற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் லசித் மலிங்க அழைக்கப்பட்டிருக்கின்றார்.\nஸிம்பாவே சுற்றுக்கு செல்லவிருக்கும் பாக்கிஸ்தான் அணியின் முகம்மட் ஹபீசுக்கு பதிலாகவே மலிங்க இத்தொடரில் கயானா அணிக்காக விளையாடவுள்ளார்.\nகரீபியன் பிரிமீயர் லீக்கின் முதல் சுற்றுப் போட்டிகளின் இறுதிக்கட்டங்கள் அண்மிக்கும் நிலையில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இலங்கை சார்பில் விளையாடும் மூன்றாவது வீரராக லசித் மலிங்க உள்ளார். ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணிக்காக முத்தையா முரளிதரன் விளையாடி வருகின்றமையும், டினிடாட் அணிக்காக மஹேல ஜெயவர்த்தன அழைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசி��ில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமெட்ராஸ் கபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடைய...\nவெற்றிகரமான வீரராக வரலாற்றில் பதிவானார் போல்ட்\nGSC கிண்ணத்தை சுவீகரித்தது மைக்கல் அணி\nதேசிய மெய்வல்லுநர் அணி பயிற்சிக்காக வடக்கிலிருந்து...\nயாழ்ப்பாணம் வரும் ரா அதிகாரி - இதுவே மெட்ராஸ் கஃபே...\n14வது உலக தடகள போட்டிகள் - 200 மீட்டர் ஓட்டம் - உச...\nயாழில் மோட்டார் பந்தய போட்டி.\nஇங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஇலங்கையின் நதீகா லக்மாலி இறுதிப் போட்டிக்கு தகுதி.\nநடிகர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் இன்று திடீர் மரணம்\nதலைவா படத்திற்காக விஜய் உண்ணாவிரதம்\nகயானா அமேசன் வாரியஸ் அணியில் லசித் மலிங்க\nபகலிரவு டெஸ்ற் போட்டியில் இலங்கை அணி..\n - GSC கிண்ணத்துக்கான இறுதிப்போட்ட...\nநிபந்தனைகளின் அடிப்படையில் தலைவா படத்தை 23ம் திகதி...\nடென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகின்றேன் - மரியன் பர்டோலி\nமுன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை கால...\nயாழ்ப்பாணத்தில்- சா்வதேச திரைப்பட விழா\nசெல்வநாயகத்தை போன்றே விக்னேஸ்வரனும் ஒரு இனவாதி- எஸ...\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்ஜுன்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றி\nயாழ் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் சுசந்திக்கா\nதேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்படவுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் வீரருக்கு தொடர்பு.\nஸ்ருதியின் சம்பளம் ஒன்றரை கோடி\nதவறாக இயங்கியமை உறுதிசெய்யப்பட்டால் தொழிற்சாலை மூட...\n2,00,000 முட்டைகளை தெருவில் போட்டு உடைத்த விவசாயிகள்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/05/31/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-09-26T05:04:51Z", "digest": "sha1:CK566KH55G67EE2KFJNVNQWSZGA3UHZP", "length": 82171, "nlines": 168, "source_domain": "solvanam.com", "title": "குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் கம்ப்யூட்டருக்கு சொல்லித் தருவது எப்படி? – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகுழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் கம்ப்யூட்டருக்கு சொல்லித் தருவது எப்படி\nசமீபத்தில், மும்பையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் வந்திருந்தார். ஒரு 60 ஆண்டுகளாக மும்பையில் வசிக்கும் தமிழர் அவர்.\nகாரில் பயணம் செய்யும் பொழுது, இளையராஜாவின் பாடல்களில் அவருக்கு ஒரே குழப்பம். எந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடுகிறார், எந்தப் பாடலை யேசுதாஸ் பாடுகிறார் என்று எவ்வளவு முறை தெளிவுபடுத்தினாலும், அவருக்குச் சரிவரப் பிடிபடவேயில்லை. பத்து நாட்களுக்குப் பின் இந்தியா சென்று விட்டார்.\nஅவருக்குப் பழைய இந்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும், மன்னாடே, ஹேமந்த் குமார் பாடல்களை யூடியூபில் கேட்ட வண்ணம் இருப்பார். எனக்கு, எந்தப் பாடல் மன்னாடே பாடியது, எது ஹேமந்த் பாடியது என்று அந்தப் பத்து நாட்களும் குழப்பம்.\nஇருவருக்கும் இசை மீது ஈர்ப்பு இருந்தும், ஒருவருக்குச் சட்டென்றுத் தெரிந்த குரல்கள், இன்னொருவருக்குப் பிடிபடவில்லை. ஏன்\nஇருவருக்கும் இசையார்வம் இருந்தும், ஏன் பாடல் குரல்களைக் கண்டுபிடிப்பதில் இத்தனைத் தடுமாற்றம் இத்தனைக்கும், இருவரும் ஒன்றும் நேற்று பிறந்த குழந்தைகள் அல்ல.\nஎனக்கு, கேட்கும�� மொழி இந்தி என்றும், அவருக்கு நான் இசைக்கும் பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் என்றும் தெரியும். ஆனாலும், இருவருக்கும் மொழி, இந்தச் செயலுக்கு உதவவில்லை.\nஒன்று மட்டும் நிச்சயம், அவரது மூளையும், என்னுடைய மூளையும் வெவ்வேறு முறையில் செயல்படுகிறது. இதை வேறு விதமாகவும் சொல்லலாம். அவருடைய மூளையும், என்னுடைய மூளையும், வெவ்வேறு முறைகளில், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.\nசெயற்கை நுண்ணறிவு (artificial intelligence) என்பது, கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து ஒரு மதம் போன்ற விஷயமாக இருந்தது. வேகமாகச் செயல்படும் கணினி, மனித மூளையை ஒரு நாள் தூக்கிச் சாப்பிட்டுவிடும் என்று 1950 மற்றும் 60 –களில் நிறைய எழுத்தாளர்கள் பூச்சாண்டி காட்டி வந்தார்கள். மனித மூளையைத் தோற்கடிப்பது ஒன்றே கணினிகளின் லட்சியம் என்று ஒரு கணினி மதவாத கோஷ்டி இயங்கி வந்தது.\nஇந்தக் காலக் கட்டத்தில், சதுரங்க விளையாட்டில், மனிதர்களை விடக் கணினிகள் எப்படி சிறப்பாக ஆடுகின்றன என்று காட்டுவதே செயற்கை நுண்ணறிவுத் துறையின் குறிக்கோளாக இருந்தது. அதாவது, லாஜிக் விஷயத்தில், கணினிகள் மனிதர்களை, வெகு எளிதில் வெற்றி பெற்று விடும் எந்திரங்கள். அந்தக் காலத்தில், இது வெறும் பலகலைக்கழகப் பொழுது போக்கு விஷயம்; மற்றபடி வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்துச் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டது.\n1957 –ல் கார்னெல் பல்கலைக்கழகத்தில், Perceptron என்ற ஓர் மென்பொருள்\nநெறிமுறை (algorithm) ஒரு ஐபிஎம் கணினியில், ஃப்ரான்க் ரோஸன்ப்ளாட் (Frank Rosenblatt) என்பவரால் உருவாக்கப்பட்டது. படங்களில் உள்ள பொருட்களை அடையாளம் காட்டும் என்று சொல்லப்பட்டாலும், இந்த நெறிமுறை அதிக வெற்றி பெறவில்லை. இதன் பிறகு வந்த பல முயற்சிகள் எப்படியாவது லாஜிக் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையை முன்னேற்றிவிடலாம் என்று பல விஞ்ஞானிகள் முயன்றும் அதிக வெற்றி கிடைக்கவில்லை.\n1980 –களில், சற்று மாறுபட்ட சிந்தனையால், செயற்கை நுண்ணறிவுத் துறையை மீண்டும் ஒரு புத்துயிரூட்டத் தொடங்கியது. இந்தக் காலக் கட்டத்தில், மனித மூளையின் நரம்பணுவைப் போல, விஞ்ஞானிகள் ஒரு செயற்கை நரம்பணு வலையமைப்பை (artificial neural network) மென்பொருள் மூலம் உருவாக்கத் தொடங்கினர். ரோஸன்ப்ளாட் உருவாக்கிய பெர்செப்ட்ரான் 1980 –களில், ஆராய்ச்சியாளர்களுக்கு, ஒரு தூண்டுதலாக அமைந்தது. இவ்வகைச் செயற்கை நரம்பணு வலையமைப்புகள் ஆரம்பத்தில் நிறைய நம்பிக்கை அளித்தது. சிக்கலான முடிவெடுக்கும் விஷயங்களில் பயன்படத் தொடங்கியது. இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும் – செயற்கை நரம்பணு வலையமைப்புகள் 1943 –ல் முதலில் முன்வைக்கப்பட்டது.\nசில விஞ்ஞானிகள் நுண்ணறிவின் எல்லா ரகசியங்களையும் இவ்வகை வலையமைப்புகள் உடைத்து விடும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்கள். ஓரளவிற்கு மேல், இந்தப் பயணம் முன்னே செல்லவில்லை. பல பிரச்னைகளில், அதுவும் படங்களை அடையாளும் காட்டும் பிரச்னைகளில் இதன் வெற்றிப் பெரிதாக இல்லை.\nஇன்னொரு முறை, சற்று நம்பிக்கை அளித்துவிட்டு, செயற்கை நுண்ணறிவுத் துறை முடங்கிவிட்டது. சில விஞ்ஞானிகள் மட்டும் இந்த முயற்சியில் புதிய அணுகுமுறைகள் பயனளிக்கலாம் என்று தொடர்ந்து உழைத்து வந்தனர். சொல்வனத்தில், ‘தகவல் விஞ்ஞானம்’ என்ற கட்டுரைத் தொடரில், எந்திரக் கற்றலியல் (machine learning) எவ்வாறு தகவல் விஞ்ஞானத்திற்கு உதவும் என்று மேல்வாரியாக எழுதியிருந்தேன். எந்திரக் கற்றலியல், செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஒரு பகுதி.\nஆரம்பத்தில் எந்திரக் கற்றலியல் என்பது ரோபோக்களை நுண்ணறிவுடன் செயல்பட வைக்கும் துறையாக இருந்தது. ரோபோக்களின் தேவை, பார்ப்பதை எல்லாம் அடையாளம் காண வேண்டும் என்பதல்ல. தூரம், அகலம், மற்றும் ஆழம் சார்ந்த விஷயங்களைத் துல்லியமாக ஒரு குறுகியச் சூழலில் கணக்கிட முடிந்தால் போதும். பெரும்பாலும் தயாரிப்பு ரோபோக்கள் (manufacturing robots) , தொழிற்சாலையில், ஒரு வேலையை மட்டுமே செய்கிறது. ஒரு மனிதனைப் போல, பல்வேறு வேலைகளைச் செய்வதில்லை.\nசெயற்கை நரம்பணு வலையமைப்புக்கள் வளர்ந்து வந்தாலும், இவற்றின் திறன்கள் அதிகம் வளராதது, விஞ்ஞானிகளுக்குச் சற்று வியப்பளித்தது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.\nமுதலில், நாம் எப்படிக் கற்கிறோம்\nபெரும்பாலும் நாம் கற்பது, கண்களை வைத்துத் தான். சின்னக் குழந்தைகள் இந்த உலகை அறிவது/கற்பது ஓர் இயற்கை அதிசயம். பள்ளியில் சிவப்பு ஆப்பிள் என்று ஒரு படத்தைக் காட்டி விளக்குகிறோம். மரம் என்று இன்னொறுப் படத்தைக் காட்டுகிறோம். சில முயற்சிகளில் தடுமாறினாலும், முதலில் இந்தக் குழந்தை, தக்காளிக்கும் ஆப்பிளுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கற்கிறது. இந்தக் குழந்தையைப் பச்சை ஆப்பிள் வளரும் ஒரு மரத்��ைக் காட்டினால், அது ஆப்பிள் மரம் என்று எப்படிக் கூறுகிறது குழந்தைக்கு நாம் கற்பித்ததோ சிவப்பு ஆப்பிள். மரம் கூட ஏதோ ஒரு ஆல மரப் படமாயிருக்கலாம்.\nநாம் காட்டிய ஆப்பிள் நிறம் மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையின் மூளையில் உள்ள இயற்கை நரம்பணு வலையமைப்பில் ஆப்பிளின் வளைவுகள், அதன் உருவம் பற்றிய விவரம் பதிவாகி விடுகிறது. நம் மூளையில் பல நூறு கோடி நரம்பணுக்கள் பல வலையமைப்புகளில் இருக்கின்றன. கண்ணுக்குள் பாயும் ஒளியை, இந்த வலையமைப்புகளில் பதிவு செய்யப்படுகிறது. இந்தக் குழந்தை, ஆப்பிளைத் தவிர எந்தப் பழத்தையும் காண்பிக்கப்படவில்லை என்று வைத்துக் கொள்வோம். வாழைப் பழத்தைக் காட்டினால், அது என்னவென்று அதற்குத் தெரியாது. ஆனால், சற்று வேறுபட்ட உருவம் மற்றும் நிறம் முக்கியமல்ல. தான் பார்த்த ஆப்பிள் படத்திற்குச் சற்று முன்னும் பின்னும் இருந்தாலும், குழந்தையால் அடையாளம் காட்ட முடிகிறது. எப்படி நிகழ்கிறது இந்த விஷயம்\nபச்சை ஆப்பிளைப் பார்த்தவுடன், குழந்தையின் கண்கள் மூலமாக, இந்தக் காட்சி, மூளையின் இயற்கை நரம்பணு வலையமைப்பை அடைகிறது.\nஇந்தப் பல அடுக்கு (அடுக்குகள் மிகவும் முக்கியம்) வலையமைப்பில் ஏதோ சில நரம்பணுக்கள் இயங்கத் தொடங்குகின்றன. நரம்பணுக்கள், பல பக்கத்தில் உள்ள நரம்பணுக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். அருகே உள்ள நரம்பணுவின் இயக்கம் மற்ற தொடர்புடைய நரம்பணுக்களை இயக்கலாம்; இயக்காமலும் போகலாம்.\nஇந்த விஷயத்தில் தான் நம்முடைய நினைவு, கற்றல், கேள்வி எல்லாமே இயங்குகிறது. இதை ஒரு நரம்பணுவின் synaptic strength என்று சொல்லப்படுகிறது. இந்த முறையில்தான் நாம் அனைவரும் உலகில் பல விஷயங்களைக் கற்கிறோம்.\nஇயற்கை நரம்பணு வலையமைப்புகளை மையாகக் கொண்டு உருவான செயற்கை நரம்பணு வலையமைப்புகள், ஏன் வெற்றி பெறாமல் தடுமாறுகின்றன\nஇயற்கை நரம்பணுவின் வலையமைப்பில் மூன்று அம்சங்கள் நம்மை அறியாமல் நடக்கிறது;\nஒரு சிவப்பு ஆப்பிள் பழத்தைப் பார்பதாக வைத்துக் கொள்வோம். அத்துடன் நாம் நிற்பதில்லை. அதைப் போன்ற பல பொருட்களை முதலில் ஆப்பிள் என்று நினைக்கிறோம். கூட இருப்பவர்களோ அல்லது நாம் பார்த்த முதல் ஆப்பிளைக் கொண்டோ, புதிதாக நாம் பார்க்கும் பொருளுக்கும், திட்டவட்டமான ஆப்பிளுக்கும் என்ன வித்தியாசம் என்று கணக்கிடுகிறோம். (கணக்கு என்றவுடன் கூட்டல் கழித்தல் என்று நினைக்க வேண்டாம். மனிதன் கணிதத்தைக் கண்டுபிடிக்கும் முன்னமே இயற்கை இதைப் பல மில்லியன் வருடங்களாகச் செய்து வருகிறது) இன்னொரு முறை சிவப்பு மாதுலம்பழத்தைப் பார்க்கும் பொழுது, அது ஆப்பிள் என்று முதலில் சொன்னாலும், நம்முடைய சிவப்பு ஆப்பிள் படத்தைப் பார்த்து, ‘அட, காம்புகள் வேறு விதமாக இருக்கிறதே. வடிவத்தில் ஆப்பிளைப் போல வளைவுகள் இல்லையே’ என்று அதை ஆப்பிளல்ல என்று முடிவு செய்கிறோம். இதனால், முதலில் ஆப்பிள் பற்றிய நமது பதிவுகள் நம் நரம்பணு வலையமைப்புகளில் உள்ள இணைப்பு சக்திகள் சற்று மாறுபடுகின்றன. இதை feedback அல்லது பின்னூட்டம் என்று சொல்கிறோம்\nஇவ்வகை நரம்பணு வலையமைப்புப் பின்னூட்டம் (feedback) மனிதர்கள் இதுவரை உருவாக்கிய எந்த ஓர் எந்திரத்திலும் இல்லை. நாம் இதுவரை உருவாக்கியப் பின்னூட்ட அமைப்புகள், இயக்கத்தை முன்னும், பின்னும், மேலும், கீழும். இடது அல்லது வலது புறம், அல்லது மூடி/திறந்து இயக்கும் முறைகள். இந்தப் பின்னூட்டம், மிகவும் சன்னமான ஒரு வலையமைப்பிற்கு அனுப்பப்படும் குறிகை. உதாரணத்திற்கு, முன் பகுதியில் பார்த்த குமார் என்ற சிறுவன், எத்தனையோ கார்களை அன்றாடம் பார்த்தவன். அவனை அறியாமல், அவனுடைய நரம்பணு வலையமைப்பு, சின்னச் சின்ன வடிவம் சார்ந்த விஷயங்களை வலையமைப்பில், மிகச் சிறிய இணைப்பு சக்திகளாக வேறுபடுத்தும். இந்த இணைப்பு முதல் அடுக்கில் இல்லாமல், மூன்றாவது, நான்காவது அடுக்கில் உள்ள சன்னமான மாற்றமாக இருக்கலாம். இப்படித்தான், அவனால், தான் பார்த்திராத பி.எம்.டபிள்யூ காரை அடையாளம் காட்ட முடிகிறது. இரவில் அதிக வெளிச்சமற்ற வேளையில், அவன் வீதியில் செல்லும் மாருதியையும், இப்படியே அடையாளம் காட்ட முடிகிறது\nஅன்றாட வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு பொருளாக அடையாளம் காட்டுவதில்லை. மிகவும் நெரிசலான ஒரு சாலைக்குச் சென்றால், நம்மால், அங்குள்ள பல பொருட்களை உடனே அடையாளம் காட்ட முடிகிறது. அதாவது, நம் மூளையில் உள்ள நரம்பணுக்கள் காட்சியின் பல்வேறு வடிவங்களை, ஒரே நேரத்தில் செயலாற்றி, தன்னுடைய பல வலையமைப்புகள் மூலம் உடனே பல்வேறு பொருட்களாகப் பிரித்து அடையாளங்களைப் பதிவு செய்கிறது. இதற்குச் நேர் எதிராக, சிலருக்கு ‘ஆறு வித்தியாசம்’ போன்ற விளையாட்டுக்கள் கடினமாகவும்/ எளிதாகவும் இருக்கும். இரண்டு படங்கள், பல அம்சங்களிலும் ஒரே மாதிரி இருந்தாலும், சில வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு இது. ஒவ்வொருவரின் மூளையின் கற்றல் தன்மையைப் பொறுத்து, இது எளிதாகவோ, கடினமாகவோ அமைகிறது. என் மும்பய் நண்பர் மற்றும் என்னுடைய தடுமாறலும் இந்தக் கற்றல் தன்மையினால் வரும் வித்தியாசம். என்னுடைய மூளை யேசுதாசின். எஸ்பிபி யின் குரல்களைப் பல பாடல்களில் கேட்டு, அதன் நரம்பணு வலையமைப்பை அங்கங்கு அட்ஜஸ்டு செய்து வைத்துள்ளது. என் நண்பரின் மூளை மன்னாடே மற்றும் ஹேமந்த்தின் குரல்களைப் பல பாடல்களில் கேட்டு, அதன் நரம்பணு வலையமைப்பை அங்கங்கு அட்ஜஸ்டு செய்து வைத்துள்ளது\nஅது சரி, இதை எப்படிக் கணினி மென்பொருளுக்குள் கொண்டு வருவது லாஜிக் முறைகள், ஒவ்வொரு முறையும் அதே சட்டங்களைப் பின்பற்றும் – இது புதிய கற்றலுக்கு உதவாது. ஒவ்வொரு முறையும் சிறிய மாற்றங்களை எப்படியோ இந்தச் செயற்கை நரம்பணு வலையமைப்பில் கொண்டு வருவது ஒரு கணினி விஞ்ஞானச் சவால்.\nமூளையின் ஆழத்தில் நடப்பதைக் கணினி விஞ்ஞானம் மூலம் ஆராயும் இந்ததுறை ஆழக் கற்றலியல் (Deep Learning) என்று அழைக்கப்படுகிறது. கனேடிய விஞ்ஞானி ஜெஃப் ஹிண்டன் (Google) , மற்றும் யாஷுவா பெஞ்சியோ, ப்ரெஞ்சு விஞ்ஞானி யான் லகூன் (Facebook), அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ இங் (Baidoo), இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நிறையப் பங்களித்த விஞ்ஞானிகள். இன்றைய தானோட்டிக் கார்களின் முன்னேற்றத்திற்கு, இவர்களது ஆராய்ச்சியே காரணம்.\nபல அடுக்குகள் கொண்ட செயற்கை நரம்பணு வலையமைப்பு என்பது 1980 –களில் வந்து விட்டது. இவ்வகைச் செயற்கை நரம்பணு வலையமைப்புகளில், சரியான விடையா அல்லது சரியில்லையா என்பதைப் பின்னூட்டம் செய்வதற்கும் வழி இருந்தது. இதை back propagation algorithm என்று சொல்லப் படுகிறது. ஆயினும், சரியான கையெழுத்து, மற்றும் குரல் அல்லது படங்களை அடையாளம் காட்டுவது அவ்வப்பொழுது சரியாக இருந்தாலும், முழுவதுமாக வெற்றி பெறவில்லை.\nசாதாரணப் பின்னூட்ட வழிகள் அதிகம் பலன் தராது போகவே, இதற்கான புதிய அணுகுமுறைகள் தேவை என்று தெளிவாகியது. கனேடிய விஞ்ஞானி ஜெஃப் ஹிண்டன், இந்தப் பிரச்னைக்கு இரண்டு அணுகுமுறைகளை முன் வைத்தார்.\nபின்னூட்டம் என்பது சாதாரண முறைப்படி அல்லாமல், அதை ஒரு நுண்கணக்கிய���் (calculus) மற்றும் அணிகணக்கியல் (matrix manipulation) முறைப்படிச் செயற்கை நரம்பணு வலையமைப்பில் உள்ள கணுக்களில் (nodes) சார்பை (bias) மற்றினால் பயன் தரலாம்\nபின்னூட்டம் என்பது இரு அடுக்களின் சமாச்சாரம். மற்ற அடுக்குகளைப் பற்றிக் (RBM) கவலைப் பட வேண்டாம். இது dot product என்று சொல்லப்படுகிறது. ஒரு சாதாரண உதாரணம், வங்கிகளில் கணக்கிடப்படும் நாள் வட்டியைப் போன்றது. ஒவ்வொரு நாளும், ஒரு கணக்கில் பாக்கி இருக்கும் கடன் பணத்திற்கு, வட்டி அன்றைக்கு எத்தனை என்று கணக்கிடுவதை interest product என்று வங்கிகள் சொல்கின்றன. இத்தகைய அடுக்குக் கணக்கிடல்கள், ஒவ்வொரு தருணத்திலும் இரு அடுத்தடுத்து இருக்கும் அடுக்குகளில் நிகழ வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் அடுக்கில் இந்தக் கணக்கிடல் முடிந்தவுடன், இரண்டு மற்றும் மூன்றாவது அடுக்குகளுக்குள் நிகழ வேண்டும். இவ்வகைக் கணக்கீடல்கள் ஒரு படத்தையோ, ஒலியையோ அல்லது எழுத்தையோ சார்ந்தது\nசரி, எல்லாம் சரியாகிவிடுமா என்றால், அவ்வளவு எளிமையான பிரச்னை அல்ல இது. 2006 –ல் வெளியான இவ்வகை ஆராய்ச்சி முடிவுகளில், பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் பல முயற்சிகள் தேவைப்பட்டது. இவ்வகைப் பல்லடுக்குச் செயற்கை நரம்பணு வலையமைப்புகளுக்கு Convolutional Neural Networks அல்லது Conv Net என்று அழைக்கப்பட்டது. இன்று உலகில் சோதிக்கப்படும் தானோட்டிக் கார்கள் அனைத்தும் Conv Net கொண்டே இயங்குகின்றன.\nஎந்திரக் கற்றலியல் என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கணினி மென்பொருள் தொழில்நுட்பம். இதில் வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், விரிவாகத் தமிழில் கட்டுரைகள் எழுத முடியும்.\nமுதலில், பல அடுக்குச் செயற்கை நரம்பணு வலையமைப்புகளில் இவ்வகைக் கணக்கிடல்கள் என்பது மிக வேகமாக நிகழ வேண்டிய அவசியம் இருந்தது. ’சொல்வனம்’ பத்திரிகையில், ’விடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும்’ என்ற தலைப்பில் வடிவியல் செயலிகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருந்தேன். வடிவியல் செயலிகள், இவ்வகைக் கணிதக் கணக்கீடல்களை வெகு எளிதில் ஒப்பிணைவு (parallel computing) முறைகளில் நிகழ்த்தக் கூடியவை. 1980 –ன் பல முயற்சிகள் இவ்வகை வசதிகள் இல்லாமல், முடங்கிப் போயின.\nஇரண்டாவது, மனிதர்கள், பல விதக் காட்சிகளைக் கொண்டு தங்களுடைய மூளையைப் பயிற்சிக்கிறார்கள். செயற்கை நரம்பணு வலையமைப்புகளுக்கும் இவ்வகை விவரமானப் பயிற்சி தேவை. அப்பொழுதுதான் பயனளிக்கும் என்று தெளிவாகியது.\nபிரச்னை, உலகில் உள்ள பல கோடிக் காட்சிகளை எப்படிக் கணினிகளுக்குப் பயிற்சி அளிப்பது\nஅடுத்தப் பகுதியில், இந்தத் தொழில்நுட்பம் எப்படி வளர்ந்து இன்று தானோட்டிக் கார்களில் பயனளிக்கத் தொடங்கியுள்ளன என்று பார்ப்போம்.\nதமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்\nஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை\nArtificial neural network செயற்கை நரம்பணு வலையமைப்பு\nMachine learning எந்திரக் கற்றலியல்\nManufacturing robots தயாரிப்பு ரோபோக்கள்\nDeep Learning ஆழக் கற்றலியல்\nParallel computing ஒப்பிணைவு கணிமை\nOne Reply to “குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் கம்ப்யூட்டருக்கு சொல்லித் தருவது எப்படி\nநீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன் சொல்கிறார்:\nஆகஸ்ட் 4, 2018 அன்று, 7:03 காலை மணிக்கு\nஅற்புதமான தரவு விஞ்ஞான கட்டுரை. எந்திரக் கற்றலியல் என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு கணினி மென்பொருள் தொழில்நுட்பம். இதில் வாசகர்களுக்கு ஆர்வமிருந்தால், விரிவாகத் தமிழில் கட்டுரைகள் எழுத முடியும் என்று ஊக்கம் கொடுத்தற்கு எனது மனமார்ந்த நன்றி. வணக்கம்\nPrevious Previous post: ஒற்றைமரம் (கொலுக்குமலை பயணம்)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட��வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூ��் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பே��ாசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்ட���் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nமுறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் - கவிஞர் இசையின் கவிதை குறித்து.\nஇமையம் எழுதிய 'எங் கதெ' நாவல் பற்றி\nவார்த்தை என்பது வசவு அல்ல\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/union-minister/", "date_download": "2020-09-26T06:46:16Z", "digest": "sha1:23GYN3NT2LODO3L3BDTJR6JPARTNH72C", "length": 9476, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "union minister - Indian Express Tamil", "raw_content": "\nஇ.ஐ.ஏ கருத்து கேட்பு நிறைவு: மத்திய அமைச்சகத்திற்கு வந்து சேர்ந்த சுமார் 5 லட்சம் முறையீடுகள்\nEIA 2020 : 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட இடத்தில் தொழிற்சாலை துவங்க வேண்டும் எனில், சுற்றுச் சூழல் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nமத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக ராஜ்யசபா எம்.பி. பதவி: அதிமுக தீவிர ஆலோசனை\n20 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் ஆவலுடனும் அதிமுக இருக்கிறது.\nமோடி முதல் தேபஸ்ரீ வரை: 58 அமைச்சர்கள் பட்டியல், இலாகாக்கள்\nNew cabinet minister of india 2019: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி ஏற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nமுன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்…\nFormer Defence Minister George Fernandes Passes Away : கார்கில் போர் மற்றும் பொக்ரான் அணு குண்டு சோதனைகளை நடத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்\nமத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக் குறைவால் இன்று காலை மரணம்…\nமத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மரணம் : பாஜக உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார். பெங்களூருவில் தன்னுடைய மனைவி தேஜஸ்வினி மற்றும் இரண்டு மகள்கள் அவருடன் இன்று அதிகாலை பெங்களூருவில் இருக்கும் சங்கரா மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள்...\nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nவெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட தங்களின் குற்றச்சாட்டுகள் குறித்து உறுதியாக இருக்கிறார்கள்..\n#MeToo விவகாரம் குறித்து பாஜக பெண் அமைச்சர்களின் கருத்துகள் என்ன\nமோடியின் ஆட்சியில் பயம் இல்லாததால் பெண்கள் தைரியமாக நடந்த அவலங்களை தெரியப்படுத்துகிறார்கள்.\n#MeToo : புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர்… நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு \nஇன்று அக்பருக்கு இருக்கும் அதிகார பலம் பற்றி அனைவரும் அறிவோம். அதனால் தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தானாக வந்து குற்றங்களை முன் வைப்பதில்லை.\nசுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முடிவு… நாட்டில் உள்ள அனைவருமே ‘விஐபி-கள்’ தான்… வெங்கையா நாயுடு விளக்கம்\nடெல்லி: நாட்டில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பை குறைக்கும் விதத்தில் மத்திய அரசு செயல்படவில்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள அனைத்து மக்களுமே விஐபி-கள் தான் என்று தெரிவித்தார். நாட்டின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன....\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nஆதார் கார்டை வைத்து வங்கியில் ல��ன் வாங்கலாம் தெரியுமா\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4031", "date_download": "2020-09-26T06:20:35Z", "digest": "sha1:2TEF57DQYKA4HHJQ6RFQZIDXXUGI3XG7", "length": 5825, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | rajinikanth, rajini, karthicksubburaj, sunpictures, tamilcinemaupdates", "raw_content": "\nபேட்ட, விஸ்வாசம் இதில் எந்த படம் வசூலில் அதிகம்...\nபேட்ட திரைப்படத்தின் FDFS மக்கள் கருத்து...\n'அனைத்து பாராட்டுகளும் கார்த்திக் சுப்புராஜையே சாரும்' - ரஜினிகாந்த்\nமுன்பு விமானம்...இப்போது ரேஸ் கார்... வெளிநாட்டில் 'பேட்ட' செய்யும் நூதன ப்ரமோஷன்\nபேட்ட ஹீரோயினாகும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட நடிகை மீரா மிதுன்\n'இது தான் எங்க தலைவர்'....இடையில் வந்த படங்களை விமர்சிக்கும் ரஜினி ரசிகர்கள் \n'சிறப்பான, தரமான சம்பவங்கள இனிமே தான் பாக்க போற' - வெளியானது ரஜினிஃபைடு 'பேட்ட' ட்ரைலர் \nபோன வாரம் 7 படம்... இந்த வாரம் ஒரே ட்ரைலர் \nபேட்ட படத்தின் கதை இதுவா...\nரஜினியின் 'பேட்ட' படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்வது இவங்கதான்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n12 ராசிக்காரர்களுக்கும் பண வரவைப் பெருக்கும் ஜாதி வழிபாட்டு ரகசியம்\nகாதல் துயர் தீர்க்கும் பரிகாரம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஇந்த வார ராசிபலன் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 27-9-2020 முதல் 3-10-2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/129908/", "date_download": "2020-09-26T06:16:41Z", "digest": "sha1:2A6ZFD7KU2LSKNZNTPIN3NE5R6REVMML", "length": 9127, "nlines": 101, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய 11பேருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்-வாகனங்கள் மீட்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய 11பேருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்-வாகனங்கள் மீட்பு\nதேர்தல் சட்டத்திற்கு முரணான முறையில் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய இரு அரசியல் கட்சிகளின் 11 ஆதரவாளர்களையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\nகாத்தான்;குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டிய தமிழர் விடுதலைக் கூட்டனணி ஆதரவாளர்கள் 9 பேரையும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த இருவரையும் காத்தான்குடி பொலிசார் கைது செய்ததுடன் அவர்களால் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் ஆட்டோவையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவாகனங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nதேர்தல் சட்டத்திற்கு முரணான முறையில் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய இரு அரசியல் கட்சிகளின் 11 ஆதரவாளர்களையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டிய தமிழர் விடுதலைக் கூட்டனணி ஆதரவாளர்கள் 9 பேரையும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த இருவரையும் காத்தான்குடி பொலிசார் கைது செய்ததுடன் அவர்களால் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் ஆட்டோவையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவாகனங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleசி.வி. இனவாதத்தை விதைத்து தமிழ் மக்களை பலிக்கடாக்குவதுடன் வேரொரு முகத்தை அரச அதிகாரமுள்ள கட்சிகளுக்கும் காட்டுகிறார் – அம்பிட்டியே சுமணரத்ன தேரர்\nNext articleஜதுர்சனின் சடலம் கல்முனை போதனா வைத்தியசாலையில். வீடியோ\nசாவகச்சேரி சிவன் கோவில் முன்பாக அடையாள உண்ணாவிரதம்.\nஅரசாங்க அதிகாரிகள் மக்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்க வேண்டும்\nமட்டக்களப்பில் ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்\nபாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உயர்ந்தபட்ச சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/calcium-unavukal-in-tamil/", "date_download": "2020-09-26T06:31:32Z", "digest": "sha1:ZEKTBGFILJGLBLMTWAAKSJNCKJNCFIMC", "length": 35601, "nlines": 348, "source_domain": "www.stylecraze.com", "title": "கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் அவற்றின் நன்மைகள்- Calcium Rich Foods and Benefits in Tamil", "raw_content": "\nகால்சியம் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் அவற்றின் நன்மைகள்- Calcium Rich Foods and Benefits in Tamil\nகையில் எடையை எடுத்துக்கொண்டு ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்யும் பொழுது தசைகளை சுருக்கி, தளர்வாக்க உதவுவது என்ன தெரியுமா சூடான ஒரு பைப்பை தொடும் பொழுது, விரைந்து அந்த உணர்வை மூளைக்கு கடத்துவது என்ன தெரியுமா\nமேற்கூறிய முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு காரண கர்த்தாவாக இருப்பது கால்சியம் சத்து தான்; உடலில் கால்சியம் சத்தினை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். இந்த பதிப்பில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன, கால்சியத்தை உடலில் பராமரிப்பது எப்படி மற்றும் கால்சியத்தின் நன்மைகள் என்னென்ன என்பது போன்ற தகவல்கள் குறித்து பார்க்கலாம்.\nஉங்களின் உடலுக்கு கால்சியம் சத்து தேவைப்படுவதேன்\nஉங்களின் உடலுக்கு எவ்வளவு கால்சியம் தேவை\nகால்சியம் சத்து நிறைந்த உணவுகள்- Calcium Rich Foods in Tamil\nகால்சியம் நிறைந்த சப்ளிமெண்ட்டுகள் – Calcium Supplements in Tamil\nகால்சியம் என்பது ஒரு வேதி உறுப்பு; பல்வேறு உயிரிகளும், மனிதர்களும் வாழ தேவைப்படும் முக்கிய அத்தியாவசியமான சத்து ஆகும். உடல் நலத்தை ஆரோக்கியமாக வைக்க, உடலுக்கு அதிகம் தேவைப்படும் முக்கிய கனிமம் கால்சியம் ஆகும்.\nஉங்களின் உடலுக்கு கால்சியம் சத்து தேவைப்படுவதேன்\nஉடலின் ஒட்டுமொத்த, முழுமையான எலும���பு அமைப்பு மற்றும் தசைகள், நரம்பு மண்டலத்தின் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து உடலின் ஓட்ட இயக்கத்தை மேம்படுத்த கால்சியம் உதவுகிறது(1).\nஇச்சத்து இல்லாமல், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவை உடலில் சேராமல் போகலாம். இது ஒரு சங்கிலித் தொடரான நோய்க்குறைபாடுகளை ஏற்படுத்த காரணமாகலாம் (2). இப்பதிப்பில் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் குறித்து படியுங்கள்.\nஉங்களின் உடலுக்கு எவ்வளவு கால்சியம் தேவை\nஒருவரின் வயது மற்றும் பாலினம் பொறுத்து, ஒவ்வொருவரின் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தின் அளவு மாறுபடும். இப்பொழுது இது குறித்த தகவல்களை பார்க்கலாம்:\nவயது ஆண் பெண் கர்ப்பிணி தாய்ப்பால் கொடுக்கும் அன்னை\nஒரு சராசரியான வயது பெண் (19-50 வருடங்கள்) 1,000 mg அளவு கால்சியத்தை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் (14-18 வருடங்கள்) 1,300 mg என்ற அளவில் அதிக அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் வயதான, மெனோபாஸ் ஆன பெண்களுக்கு தினமும் 1,200 mg என்ற அளவு கால்சியம் தேவைப்படும் (3).\nஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகப்படியான கால்சியம் அளவு குறித்து மேற்கண்ட அட்டவணையில் காணலாம். கால்சியம் உணவுக்கான பிரத்யேக தகவல் பற்றி கீழே பார்க்கலாம்:\n0-12 மாதங்கள் நிலைநிறுத்துவது சாத்தியமில்லை\nகுழந்தைகள் மற்றும் வயது வந்தோர்\n1-3 வருடங்கள் 2,500 mg/ ஒரு நாளுக்கு\n4-8 வருடங்கள் 2,500 mg/ ஒரு நாளுக்கு\n9-13 வருடங்கள் 2,500 mg/ ஒரு நாளுக்கு\n14-18 வருடங்கள் 2,500 mg/ ஒரு நாளுக்கு\nஆண் 2,500 mg/ ஒரு நாளுக்கு\nபெண் 2,500 mg/ ஒரு நாளுக்கு\n14-18 வருடங்கள் 2,500 mg/ ஒரு நாளுக்கு\n19-50 வருடங்கள் 2,500 mg/ ஒரு நாளுக்கு\n14-18 வருடங்கள் 2,500 mg/ ஒரு நாளுக்கு\n19-50 வருடங்கள் 2,500 mg/ ஒரு நாளுக்கு\nதினந்தோறும் அட்டவணையில் குறிப்பிட்ட கால்சியம் சத்தை எடுத்துக் கொள்ள என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்/ தவிர்க்க வேண்டும் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் என்ன நடக்கும் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது போன்ற விஷயங்களை பற்றி கீழே காணலாம்.\nகால்சியம் சத்து நிறைந்த உணவுகள்- Calcium Rich Foods in Tamil\nகால்சியம் நிறைந்த உணவுகள் என்னென்ன என்று கீழ்க்கண்ட உணவு பட்டியலை படித்து அறிவோம்.\nதீர்வு 1: பச்சை இலை காய்கறிகள்\nபச்சை நிறம் கொண்ட வெந்தய கீரை, பசலைக்கீரை, முருங்கை, முருங்கைக்கீரை, ப��ரோக்கோலி, முள்ளங்கிக்கீரை, கொத்தமல்லி ஆகிய காய்கறிகளில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இக்காய்கறிகள் மற்றும் பிற காய்கறிகளில் நிறைந்துள்ள கால்சியம் சத்தின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றி அட்டவணையில் காண்போம்.\nகாய்கறி உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nசமைத்த கோல்லார்ட் பச்சைகாய்கறி ½ கப் 178\nவாசபி 1 கப் 166\nகீரை ½ கப் 146\nசமைத்த, பச்சை டர்னிப் ½ கப் 124\nசமைத்த பாகற்காய் 1 கப் 94\nசமைத்த ஓக்ரா ½ கப் 88\nசமைத்த பீட் பச்சைகாய்கறி ½ கப் 82\nகுதிரை முள்ளங்கி 1 கப் 30\nமுள்ளங்கி 1 கப் 29.0\nகாலிஃபிளவர் 1 கப் 22.0\nதீர்வு 2: அவரை மற்றும் பிற பருப்பு வகைகள்\nஅவரை இனத்தை சேர்ந்த பருப்புகள் மற்றும் பிற பருப்பு வகைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. கால்சியம் சத்து நிறைந்த பருப்பு வகைகளின் பட்டியலை கீழே காண்போம்.\nஅவரை மற்றும் பிற பருப்பு வகைகள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nமுதிர்ந்த றெக்கை கொண்ட பீன்ஸ் 100 g 440\nகால்சியம் நிறைந்த சோயா பால் 8 oz 299\nகடினமான கால்சியம் சல்ஃபேட் நிறைந்த டோபு ½ கப் 253\nமிருதுவான கால்சியம் சல்ஃபேட் நிறைந்த டோபு ½ கப் 138\nசமைக்கப்படாத சோயா உணவு 100 g 244\nமுதிர்ந்த வெள்ளை பீன்ஸ் 100 g 240\nமுதிர்ந்த சிவப்பு சிறுநீரக பீன்ஸ் 100 g 195\nமுழு கொழுப்பு கொண்ட வறுத்த சோயா மாவு 100 g 188\nசமைத்த பச்சை சோயா பீன்ஸ் ½ கப் 130\nசமைத்த தட்டைப்பயறு/ காராமணி ½ கப் 106\nபதப்படுத்தப்பட்ட வெள்ளை பீன்ஸ் ½ கப் 96\nமுதிர்ந்த சமைத்த சோயா பீன்ஸ் ½ கப் 88\nமுதிர்ந்த அட்ஜுகி பீன்ஸ் 100 g 66\nமுதிர்ந்த பிரென்ச் பீன்ஸ் 100 g 63\nமுதிர்ந்த மஞ்சள் பீன்ஸ் 100 g 62\nவீட்டில் செய்த பேக் செய்யப்பட்ட பீன்ஸ் 100 g 61\nசமைக்கப்படாத பருப்புகள் 100 g 56\nவேகவைத்த, உப்பு சேர்த்த நிலக்கடலை பருப்பு 100 g 55\nமுதிர்ந்த பிளவுபட்ட பட்டாணி 100 g 55\nசமைத்த முதிர்ந்த முங் பீன்ஸ் 100 g 53\nசமைத்த முதிர்ந்த ஃபாவா பீன்ஸ் 100 g 36\nதீர்வு 3: குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள்\nகால்சியம் நிறைந்த குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள் மற்றும் அவற்றில் நிறைந்துள்ள ஊட்டச்சத்து மதிப்பு பற்றி கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.\nகுறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறி உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nசீன முட்டைக்கோஸ் (போக் சோய்) 1 கப் 79\nபுரோக்கோலி 1 கப் 42.8\nமுட்டைக்கோஸ் 1 கப் 35.6\nதீர்வு 4: உலர் பழங்கள்\n��ால்சிய உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ள உலர் பழங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்.\nஉலர் பழங்கள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nசமைக்கப்படாத, உறைந்த ருகார்ப் 100 g 194\nஉலர்ந்த அத்திப்பழங்கள் 100 g 162\nஉலர்ந்த கரண்டா சாண்டே 100 86\nசமைக்கப்படாத நீரற்ற ப்ரூனே பழங்கள் 100 72\nசமைக்கப்படாத உலர்ந்த ஆப்ரிகாட் 100 55\nவிதையில்லா உலர் திரட்சைகள் 100 50\nஉலர்ந்த லிட்ச்சிகள் 100 33\nகிவி பழம் 100 26\nதீர்வு 5: ஆரஞ்சுகள் மற்றும் டேன்ஜரின்கள்\nகால்சியம் நிறைந்த ஆரஞ்சு மற்றும் டேன்ஜரின் பழங்களில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு பற்றி இப்பொழுது காணலாம்.\nபழங்கள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nஆரஞ்சு சாறு (கால்சியம், வைட்டமின் டி நிறைந்தது) 100 g 201\nதோலுடன் கூடிய ஆரஞ்சு 100 70\nகால்சிய உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ள பெர்ரி பழங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்.\nபெர்ரிகள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nஎல்டர் பெர்ரிகள் 100 38\nபிளாக் பெர்ரிகள் 100 29\nராஸ்ப் பெர்ரிகள் 100 25\nகால்சிய உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ள பருப்புகள் மற்றும் விதைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.\nவிதைகள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nஉலர்ந்த முழு எள் விதைகள் 100 g 975\nஉலர்ந்த சப்ஜா விதைகள் 100 g 631\nபாதாம்கள் 100 g 264\nஆளி விதைகள் 100 g 255\nஉலர்ந்த தாமரை விதைகள் 100 g 163\nசமநிலையற்ற, உலர்ந்த பிரேசில் பருப்புகள் 100 g 160\nஹாசல் பருப்புகள் அல்லது ஃபில்பெர்ட்கள் 100 g 114\nசமைக்கப்படாத பிஸ்தா பருப்புகள் 100 g 107\nவால்நட்கள் 100 g 98\nவிதையுடன் கூடிய சூரியகாந்தி விதைகள் 100 g 78\nவறண்ட – வறுத்த பேகான்கள் 100 g 72\nவறண்ட – வறுத்த பூசணி விதைகள் 100 g 55\nபச்சையான முந்திரி பருப்புகள் 100 g 37\nஉலர்ந்த செஸ்ட் பருப்புகள் 100 g 31\nவறண்ட தேங்காய் 100 g 26\nஉலர்ந்த பைன் பருப்புகள் 100 g 8\nபால் மற்றும் பால் பொருட்களில் நிறைந்துள்ள கால்சியத்தின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றி இங்கு பார்க்கலாம்.\nபால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nஉலர்ந்த இனிப்பான வே 100 g 796\nமோஸ்சாரெல்லா 1.5 oz 333\nகொழுப்பற்ற பால் 8 oz 299\nகொழுப்பு குறைந்த மோர் 8 oz 284\n3.25% கொழுப்பு கொண்ட முழு பால் 8 oz 276\nஐஸ்கிரீம், வென்னிலா ½ கப் 84\nகொழுப்பு குறைந்த புளிப்பான கிரீம் 2 தேக்கரண்டி 31\nகால்சியம் நிறைந்த பாலாடைக்கட்டி உணவு வகைகள் மற்றும் அவற்���ின் ஊட்டச்சத்து மதிப்பு என்னென்ன என்று பார்க்கலாம்.\nபாலடைக்கட்டி உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nரோமனோ பாலாடைக்கட்டி 1.5 oz 452\nஸ்விஸ் பாலாடைக்கட்டி 1.5 oz 336\nசெடார் பாலாடைக்கட்டி 1.5 oz 307\nஃபெடா பாலாடைக்கட்டி 1.5 oz 210\nகாட்டேஜ் பாலாடைக்கட்டி, 1% பால் கொழுப்பு 1 கப் 138\nசாதாரண கிரீம் பாலாடைக்கட்டி 1 தேக்கரண்டி 14\nகால்சியம் நிறைந்த யோகர்ட்டில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு பற்றி இந்த அட்டவணையில் பார்க்கலாம்.\nயோகர்ட் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nசாதாரண கொழுப்பு குறைந்த யோகர்ட் 8 oz 415\nஉறைந்த யோகர்ட், வென்னிலா ½ கப் 103\nதீர்வு 11: முட்டை, இறைச்சி, கடல் உணவுகள்\nமுட்டை, இறைச்சி, கடல் உணவுகளில் நிறைந்துள்ள கால்சியம் அளவு குறித்து இங்கு காணலாம்:\nமுட்டை, இறைச்சி, கடல் உணவுகள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு கால்சியம் அளவு (Mg)\nபச்சையான விதவிதமான மாட்டிறைச்சி 100 g 485\nஎண்ணெயில் பதப்படுத்தப்பட்ட, எலும்பு கொண்ட சாட்ரின்ஸ் 3 oz 325\nபச்சையான பன்றிக்கறி 100 g 315\nகாவியர், கருப்பு & சிவப்பு 100 g 275\nமுதிர்ந்த, எலும்புகளற்ற கோழி 100 g 187\nபிங்க் நிற பதப்படுத்தப்பட்ட, எலும்பு கொண்ட சாலமன் 100 g 181\nபச்சையான செம்மறி ஆட்டுக்கறி 100 g 162\nபதப்படுத்தப்பட்ட ஷ்ரிம்ப் 100 g 145\nபச்சையான, எலும்புகளற்ற வான்கோழி 100 g 145\nஅட்லாண்டிக், சமைத்த பெருங்கடல் பெர்ச் 3 oz 116\nசமைக்கப்பட்ட பசிபிக் ஹெர்ரிங் 100 g 106\nபதப்படுத்தப்பட்ட நீல நண்டு 3 oz 86\nபதப்படுத்தப்பட்ட கிளாம்ஸ் 3 oz 78\nசமைக்கப்பட்ட ரெயின்போ டிரௌட் 3 oz 73\nசமைக்கப்பட்ட லோப்ஸ்டர் 100 g 61\nதோலுடன் சேர்ந்த இறைச்சி பச்சையான வாத்து 100 g 11\nகால்சியம் நிறைந்த சப்ளிமெண்ட்டுகள் – Calcium Supplements in Tamil\nகால்சியம் சத்து குறைபாடு என்பது பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை ஏற்படுத்தி, உடலின் வளர்சிதை மாற்றத்தை பதித்து விடலாம். கீழ்க்கண்டவை ஹைபோகால்சிமியா எனும் கால்சியம் சத்து குறைபாடு அறிகுறிகள் ஆகும் (24):\nவிரல் மற்றும் கால்விரல்களின் உணர்வின்மை\nரிக்கெட்ஸ் (இந்நோய் வைட்டமின் டி குறைபாட்டுடன் இணைந்தால்)\nஇருதய நோய்கள், மற்றும் மோசமான சந்தர்ப்பங்களில்\nஇம்மாதிரியான மோசமான அறிகுறிகளை, நோய்க்குறைபாட்டினை தவிர்க்க கால்சியம் நிறைந்த சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஹைபோகால்சிமியா இருப்பது கண்டறியப்பட்டால், கட்டாயம் கால்சியம் சத்து நிறைந்த சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஆனால், இந்த கால்சியம் சப்ளிமெண்ட்டுகளை முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nகால்சியம் கார்பனேட்: இது உடலால் வெகுவிரைவில் உறிஞ்சப்படும்; இது மாத்திரை, திரவம், பொடி போன்ற வடிவங்களில் கிடைக்கிறது.\nகால்சியம் சிட்ரேட்: இது மிக விலையுயர்ந்த கால்சிய வடிவம் ஆகும்; இது வெறும் அல்லது நிறைந்த வயிற்றில் உறிஞ்சப்படும்.\nஇதர ஆதாரங்கள்: கால்சியம் குளுகோனேட், கால்சியம் லாக்டேட், கால்சியம் பாஸ்பேட், கால்சியம் லாக்டோ குளுகோனேட், கால்சியம் ஏஸ்டேட், கால்சியம் சிட்ரேட் மாலேட், ட்ரை கால்சியம் பாஸ்பேட் போன்ற மேலும் பல பல்வேறு வைட்டமின் – தாதுக்கள் நிறைந்த சப்ளிமெண்ட்டுகள் சந்தைகளில் கிடைக்கின்றன (25).\nபொருட்களின் அதிகாரப்பூர்வ தன்மையை குறிக்கும் குறியீடுகள், உட்கொள்ள வேண்டிய அளவு, குறிப்புகள் போன்றவற்றை சரிபார்த்த பின்னர் தான் சப்ளிமெண்ட்டுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்; மருத்துவ தேவை மற்றும் மருத்துவரின் அனுமதி இருந்தால் மட்டும் இவற்றை பயன்படுத்தவும்.\nபொதுவாக கால்சியம் சத்தினால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஒன்றும் ஏற்படாது; ஆனால், அதுவே குறிப்பிட்ட அளவுக்கு மீறி கால்சியம் சத்தினை உட்கொண்டால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிறு ஊதுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். அதிலும் அதிகப்படியான கால்சியம் கார்பனேட்டை எடுத்துக் கொண்டால் நிச்சயம் மலச்சிக்கல் ஏற்படலாம்.\nஇந்த மாய தாதுச்சத்தினை ஒவ்வொருவரும் பெற வேண்டியது மிகவும் அவசியம்; எங்களது நிபுணர் குழு கால்சியம் சத்து அவசியம் என்று பரிந்துரைக்கிறது. மருத்துவ மற்றும் உணவு முறையின் வழிகாட்டுதலின் படி, கால்சியம் நிறைந்த உணவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன; இவற்றை பின்பற்றி கால்சியத்தின் நன்மைகள் அனைத்தையும் நீங்கள் பெற முயல வேண்டும்.\nகால்சியத்தின் நன்மைகளை பற்றி எடுத்துக்கூறும் இந்த பதிப்பில் கால்சியம் நிறைந்த கால்சிய உணவு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது; இது உபயோகமானதாக இருந்ததா/ இல்லையா என்று எங்களுக்கு கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.\nஎலும்புகளை பலப்படுத்துங்கள், இதய ஆரோக்கியத்தை அதிகரியுங்கள், கால்சியத்துடன் இணைந்து உடற்கட்டமைப்புடன் திகழுங்கள்\nகட்டுமஸ்தான தேக ஆரோக்கியத்திற்கு காளான் தரும் கூடுதல் நன்மைகள் ,அதன் பயன்கள் மற்றும் சில பக்கவிளைவுகள்\nசாதாரண பூசணிக்காயின் அசாத்தியமான நன்மைகள்,பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் – Pumpkin Benefits, Uses and Side Effects in Tamil - March 30, 2020\nவியக்க வைக்கும் வேர்க்கடலை – நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Peanut Benefits, Uses and Side Effects in Tamil - March 27, 2020\nவயிற்று வலிக்கான காரணங்கள் மற்றும் அதனை விரைவில் சரி செய்யும் வீட்டு முறை வைத்தியங்கள் – Stomach Pain Home Remedies in Tamil - March 13, 2020\nகொரோனாவையே குலை நடுங்க வைக்கும் வைட்டமின் சி – அதன்மூலம் நாம் பெறும் நன்மைகள் இத்தனை இருக்கிறதா \nஅழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் கடுகு எண்ணெய் – Benefits of Mustard oil in Tamil\nசித்தர்கள் கண்ட சிரஞ்சீவி மூலிகை – துளசி தரும் ஆரோக்கிய நன்மைகள்\nமழைக்காலம் தொடங்கும் முன் மலேரியா காய்ச்சல் தடுப்பு முறைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilkaraoke.com/movies-1990-2010", "date_download": "2020-09-26T05:20:38Z", "digest": "sha1:C63WWTK7GVFQHVCGHZFBP5TF3RD6LLJ7", "length": 5460, "nlines": 177, "source_domain": "thamilkaraoke.com", "title": "www.thamilkaraoke.com. AR RAHMAN", "raw_content": "\nஉதயா உதயா உளறுகிறேன் உயிரால் உனையே எழுதுகிறேன் (Hariharan, Sadana Sargam) Udhaya Udhaya ularukiren\nசந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ரோங்கா\nநல்லை அல்லை நல்லை அல்லை நன்னிலவே நீ நல்லை அல்லை Nallai Allai Nannilave nee nallai allai\nசந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா (ஷங்கர் மகாதேவன் ) santhana thenralai jannalkal thanidththal niyaayamaa\nகண்ணோடு காண்பதெல்லாம் kannodu kaanbathellaam\nசுத்தி சுத்தி வந்தீக சுட்டும் விழியால் சுட்டீக suthti suthti vantheega\nநீதானே நீதானே என் நெஞ்சைத் தட்டும் சத்தம் Neethane neethane en nenjai thattum saththam\nஅவளும் நானும் அமுதும் தமிழும் avalum naanum amuthum\nபச்சைக் கிளிகள் தோளோடு pachchaik kilikal thozhodu\nகாலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா kaalaiyil thinamum\nநினைச்சபடி நினைச்சபடி மாப்பிளை அமைஞ்சதடி Nenechapadi Nenachapadi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2017/02/blog-post_7.html", "date_download": "2020-09-26T05:51:28Z", "digest": "sha1:25K4QDDPGJUYQZ2G564P3OCG5F7B6OIY", "length": 15942, "nlines": 90, "source_domain": "www.unmainews.com", "title": "குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகும் அதிர்ஷ்டம் உள்ள ராசிகள் எது? ~ Chanakiyan", "raw_content": "\nகுறுகிய காலத்தில் பணக்காரர் ஆகும் அதிர்ஷ்டம் உள்ள ராசிகள் எது\nபணக்காரர் ஆவதற்கு அதிர்ஷ்ட்டம் வேண்டும் என்பார்கள், அந்த அதிர்ஷ்ட்டம் உங்கள் ராசி செல்வாக்குச்\nசெலுத்துகின்றது. கடின உழைப்பு மாத்திரமே உங்களை பணக்கரான் ஆக்கிவிடாது. பலரின் கடின உழைப்புக்கள் வீணாகிப் போகும் பல சந்தர்ப்பங்களை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.\nஅந்த வகையில், உங்கள ராசிக்கு நீங்கள் சொத்து சேர்க்கும், பணக்காரர் ஆகும் யோகம் உள்ளது என்பது தொடர்பில் பொதுவாக அறியலாம்.\nமின்னல் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் மேஷ ராசிக்காரர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்டவர். புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் கிட்டும். இவரது பணப்புழக்கம் மிகச் சிறப்பாக உள்ளது.\nஇந்த ராசியில் பிறந்தவர் வேலையில் முழு மனதுடன் உழைப்பவர், பணத்தை கடவுளாக நினைப்பவர். இவரிடம் பணம் தங்காது. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அவ்வளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர், மற்றவரிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துபவர். இதனால் இவர் சுயநலவாதியாக இருக்கிறார். ரிஷப ராசிகாரர்கள் பணக்காரனாக முடிவதில்லை.\nமிதுன ராசிக்காரர்களின் பணப்புழக்கம் அதிகமாகவும் இருக்காது, பற்றாக்குறையும் ஏற்படாது. பிறப்பு முதல் இறப்பு வரை இவர்களது பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும்.\nஇவர்கள் அதிகம் பயணிப்பவர்களாக இருப்பர். கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் குடும்ப பொருளாதாரத்தை ஒப்படைத்துவிடுவர். பயணத்தால் இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். 14, 26, 30 வயதுகளில் இவர்கள் நல்ல யோகத்தை பெறும் வாய்ப்பு உண்டு. பணத்தை சேமிக்கும் எண்ணம் இருக்கும். பணத்தை சம்பாதிக்க பாடுபடுவர். பணத் தட்டுப்பாடு இருந்து வரும்.\nசிம்ம ராசிக்காரர்களின் பணப்புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எப்போது தேவைப்பட்டாலும் இவர்களுக்கு பணம் கிடைத்துவிடும். இவர்கள் பணத்தை செலவழிக்க பயப்படுவர். செலவு ஏற்பட்டாலும் அதை நினைத்து கவலை கொள்வர். பண வரவு இவர்களுக்கு இருந்தாலும், அதற்கேற்ப செலவும் இருக்கும்.\nபணத்தை சேமிப்பது இவர்களுக்கு எளிதானதல்ல. இவர்கள் வீட்டில் திருடு போகவும், பொருள் காணாமல் போகவும் வாய்ப்பு உண்டு. பொருட்களை மறந்து வைத்துவிடவும் வாய்ப்புண்டு. இவர்கள் வீட்டில் ஏதேனும் மிருகமோ அல்லது பறவையோ வளர்ப்பது நல்லது.\nகன்னி ராசிக்காரர் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பவர். பணத்தினுடை மகத்துவத்தை நன்றாக புரிந்து கொள்பவர். பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். மனை வாங்கும் விஷயத்தில் பணம் செலவழித்தால் வெற்றி பெறுவர். நினைத்ததை ஆலோசிப்பர். எல்லா பொருட்களையும் தானே இஷ்டப்பட்டு வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nவியாபாரத்தில் இவர்களுக்கு அதிக லாபம் கிட்டும். இவர்களது குணநலத்தின் காரணமாக எந்த காரியத்தை செய்தாலும் அதில் இவர்களுக்கு அதிக லாபம் விரைவிலேயே கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இவர்களது பணவரவு நன்றாக இருக்கும்.\nவிருட்சிக ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆனால் அதற்கு கடின உழைப்பு அவசியம். செலவை குறைப்பது நல்லது. எந்த காரியத்தையும் முழுவதுமாக முடித்தால் பண வரவு நிச்சயம். எங்கே சென்றாலும் அங்கிருந்து பணம் வரும். பணவரவால் மகிழ்ச்சி காண்பார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் கொடுக்கல் – வாங்கல், வாங்குதல்-விற்றல் எல்லாமே இழுபறியாக இருக்கும். இவர்களுக்கு அதிகம் செலவாவதால் சேமிக்க இயலாது. இவர்களது வாழ்நாளில் ஒரு பெரும் செலவு செய்யும் வாய்ப்புண்டு. ஏமாற்றப்படவும் வாய்ப்புண்டு. பணம் இருந்தால்தான் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்காகவே செலவழிப்பர். பணம் செலவாவதைக் கண்டு கண்ணீர் வடிப்பர்.\nதனது திறமையால் தனது லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர். எந்த தொழிலை செய்தாலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். தர்மம் செய்ய அஞ்சமாட்டார்கள். இவர்களது செலவை குறைக்க முடியாது. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே பாதி நேரம் செலவழியும். சாதாரண பண நடமாட்டம் இருக்கும்.\nகும்ப ராசிக்காரர்கள் தங்களது வீட்டு செலவைக் கூட புத்திசாலித்தனமாக குறைத்துவிடுவர். இவர்களுக்கு நண்பர்களை விட எதிரிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். இவர்களுக்கு அசையும்-அசையா சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உள்ளது.\nஎப்போதும் பண நடமாட்டம் இருக்கும் நபராகவே கும்ப ராசிக்காரர் திகழ்வார். கும்ப ராசிக்காராக்ளுக்கு 25 வயதில் இருந்தே யோகம் ஆரம்பிக்கிறது. 25, 28, 40, 45, 51 மற்றும் 63ஆம் வயதுகளில் இவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். எனினும் சிறப்பான யோகம் ஏதும் கும்ப ராசிக்க���ரர்களுக்கு இல்லை. செலவை குறைக்க வாய்ப்பும் இல்லை. ஆனால், சொத்து சேரும் யோகம் உண்டு.\nஇந்த ராசிக்காரர்கள் பணத்தை அவர்களே சம்பாதிப்பார்கள். லாட்டரி, இடம் வாங்கி விற்பதில் அதிக நஷ்டம் உண்டாகும். அப்படி இருந்தாலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பணம் குறையாது. பணம் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்கும். பணம் இவர்களுக்கு சாதாரணமான ஒன்று. வெற்றியும் உண்டாகும். மீன ராசிக்காரர்கள் வாங்கும் இடங்களில் அதிக கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரங்களில் ஏற்ற தாழ்வு நிகழும்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2017/07/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-26T05:39:04Z", "digest": "sha1:VXQFW6EA66EASIGW2XH3L3VJMURWUZR6", "length": 18521, "nlines": 207, "source_domain": "noelnadesan.com", "title": "பார்த்தசாரதியாக எஸ் எல் எம் ஹனீபா | Noelnadesan's Blog", "raw_content": "\n← மெல்லுணர்வு – நோயல் நடேசன்\nநகரமயமாக்கலும் சூழல் மாசுபடலும் . →\nபார்த்தசாரதியாக எஸ் எல் எம் ஹனீபா\nஇந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இயங்கிய வட-கிழக்கு மாகாணசபை 1987-90 களில் தீண்டத்தகாத மசுக்குட்டிப்புழுவாக பலரால் அருவருப்புடன் பார்க்கப்பட்டது. ஆனால், இப்பொழுது அந்த மாகாணசபை இரண்டாகப் பிரிந்து வண்ணத்துப்பூச்சிபோல் அழகாகத்தோற்றமளிக்கிறது. அத்துடன் தற்பொழுது அதனை தேவைக்கு மேலாகப் பால்க��க்கும் காமதேனுவாகவும் பார்க்கிறார்கள்.\nமடியில் முட்டிமுட்டி கடைவாயில் பால்வழிந்த ஞானசம்பந்தராக தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் குடிக்கிறார்கள். தீண்டத்தகாத மாகாணசபையின் இப்படியான உருமாற்றம் கடந்த முப்பது வருடங்களில் நடந்திருக்கிறது.\nதமிழர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் சிங்களவர்களை இணைத்து உருவாக்கிய மாகாணசபைக்கு வரதராஜப்பெருமாளை முதலமைச்சராக்கினார் பத்மநாபா. அக்காலத்தில் அந்த மாகாணசபையில் அங்கம் வகித்தவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ் எல் எம் ஹனீபா. இவர் மக்கத்துச்சால்வை என்ற சிறந்த சிறுகதைத் தொகுப்பால் இலக்கியப் புகழ் பெற்றவர்.\nஇரண்டு வருடங்கள் முன்பாக கல்முனையில் எனது அசோகனின் வைத்தியசாலை வெளியீட்டில் சந்தித்து அவருடன் உரையாடியபோது என்னை மறந்தேன். எக்காலத்திலும் உள்ளத்தால் உரையாடுபவர்களை உடனடியாக என்னால் புரிந்துகொள்ளமுடியும். அந்தத் திறமை, உரையாடாத மிருகங்களை உடல்மொழியில் புரிந்துகொள்ளும் பழக்கத்தால் வந்ததா என நினைப்பேன். பிற்காலத்தில் முகநூலிலும் தொலைபேசியிலும் உரையாடி தொடர்பு வைத்திருந்தோம். இம்முறை மட்டக்களப்பிற்கு அவரைக்காணச் சென்றேன்.\nஓட்டமாவடியில் இருக்கும் அவரை, நண்பர் ரியாஸ் குரானாவுடன் சென்று சந்தித்தேன். அவரது வீட்டுக்குப் பக்கம் ஆறு ஓடுகிறது.அழகிய நிலவமைப்பு. சிறுவனாக மரத்தில் ஏறி பழங்கள் பறித்து தந்தார்.\nமிருகவைத்திய உதவியாளராகப் பலகாலம் வேலை செய்தவர் என்பதால் அவருக்கும் எனக்கும் பேச பல விடயங்கள் இருந்தன. பழமரங்கள் மற்றும் தோட்டவேலைகளில் அவரது ஈடுபாடும் என்னால் இரசிக்க முடிந்தது. சினிமா அல்லது அரசியல் என்ற இருதுறைகளுக்கு வெளியால் உரையாடக் கூடியவர்களை காணமுடியாத காலமிது .\nஅவரது வீட்டில் இருந்து பேசியபோது அவர் பேசும் விடயங்கள் மனதில் ஆழமாகப்பதியும். காரணம் வெள்ளரிக்காய்த் துண்டில் உப்பு மிளகு தூள் தடவுவதுபோல் நகைச்சுவையை பூசித் தருவார் அந்தக்காரம் அவர் சொன்ன விடயத்தை மேலும் நினைவில் வைத்திருக்க உதவும்.\nஅவர் கூறிய இரண்டு விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.\n‘இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறியபோது மாகாண சபையில் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியினர் கப்பலில் புறப்பட்டனர். அப்பொழுது பத்மநாபா, எஸ். எல். எம��. ஹனீபாவை அழைத்து, ” நீங்கள் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளிடம் சென்று, இந்த மாகாணசபையை எடுத்து நடத்துங்கள் எனச் சொல்லுங்கள். அதன்பின்பு எங்களுடன் வருவதோ அல்லது இங்கிருப்பதோ என்பதை முடிவுசெய்யுங்கள்” என்றார்.\nஅதன்பிரகாரம் அவர் அதை கிழக்குமாகாண அரசியல் பொறுப்பாளர் கரிகாலனிடம் சொன்னார். அதற்கு அவர் அமிர்தலிங்கம் சொன்னபோது அதைக் கேட்காமல் அவரைத் தட்டினோம். நீங்கள் தூதுவராக வந்ததால் உங்களை மன்னித்தோம் எனத் துரியோதனர் பாணியில் இறுமாப்புடன் சொன்னார்.\nஅதன்பின்பு வரதராஜப்பெருமாள் பாவித்த காரில் ஏறி விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர் மாத்தையா திருகோணமலை நகரைச்சுற்றி வந்து தனது பொச்சத்தைத் தீர்த்தார்.\nபிற்காலத்தில் தனது தொலைப்பேசியை வீட்டிற்கு வந்து விடுதலைப்புலிகள் பாவித்தபோது மாதம் 7000 ரூபா தனக்குச் செலவாகியது” என்றார்.\nகாத்தான்குடி, ஏறாவூர் என முஸ்லீம் மக்களைக் கொலை செய்தபின்பும் தமிழர்கள், முஸ்லீம்கள் ஒன்றாக வாழமுடியும் வாழ்வார்கள் என நம்பும் எஸ் எல் எம் ஹனீபா போன்றவர்கள் இருக்கும் வரையில் மதம் கடந்து சிறுபான்மையினரிடம் ஒற்றுமை வரலாம் என நாம் நம்பமுடியும்.\nஅவரது வீட்டிலிருந்து புறப்பட்டு ஓட்டமாவடிக்கடற்கரைக்கு சென்றோம். கடற்கரையில் பல இளம் இஸ்லாமிய குடும்பங்கள் காற்று வாங்கினார்கள் என்பதிலும் பார்க்க ஆறுதலாகச் சுவாசித்தார்கள் என்றே கூறவேண்டும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டதட்ட 30 வீதமான மக்கள் இஸ்லாமியர். ஆனால், அவர்கள் வசிப்பது 10 அல்லது 15 வீதமான நிலப்பரப்பிலே. அவர்களது ஜனத்தொகை பெருகும்போது வாழுமிடங்கள் குறைந்து விடுகிறது.\nமுக்கியமாக காத்தான்குடி, உலகத்திலேயே மக்கள் செறிந்து வாழும்பிரதேசங்களில் ஒன்றாகும். இது ஒரு முக்கியமான பிரச்சினை. இதில் இருந்தே கிழக்கு மாகாணத்தில் தமிழர் மற்றும் சிங்களவர்களுடன் பிரச்சினைகள் உருவாகிறது. இந்தப் பிரச்சினையை நான் அறிந்தாலும் ஓட்டமாவடிக்கு சென்றபோது எஸ் எல் எம் ஹனீபா மூலம் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.\nமக்கள்பெருக்கத்தால் உருவாகிய இட நெருக்கடிப் பிரச்சினை இனப்பிரச்சினையாக மதப்பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. மதப்பிரச்சினை இனப்பிரச்சினையாக மாறினால் அவற்றுக்கு எக்காலத்திலும் தீர்வுகாணமுடியாது. ஆனால், அவைகள் தொடர்ச்சியாக சகல இன அரசியல்வாதிகளுக்கும் வாக்குவேட்டைக்குதான் பயன்படும்.\nநான் பிரிய மனமின்றி பிரிந்தபோது எஸ் எல் எம் ஹனீபாவிடம் “உங்கள் அனுபவங்களை எண்ணங்களை எழுதுங்கள் அவை அடுத்த சந்ததிக்குத் தேவையானவை” எனக் கேட்டுக்கொண்டு பஸ்சில் ஏறினேன்.\n← மெல்லுணர்வு – நோயல் நடேசன்\nநகரமயமாக்கலும் சூழல் மாசுபடலும் . →\n1 Response to பார்த்தசாரதியாக எஸ் எல் எம் ஹனீபா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் \nஇது ஒரு வகை வசியம்\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் muraleetharan navara…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_163.html", "date_download": "2020-09-26T05:53:49Z", "digest": "sha1:JPBTLULXTJT2A56IRVACAMV3Y6G5RGWL", "length": 8372, "nlines": 44, "source_domain": "www.vannimedia.com", "title": "மோடிக்கு மைத்திரி விசேட இராப்போசன விருந்து! - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS Sri Lanka News இலங்கை மோடிக்கு மைத்திரி விசேட இராப்போசன விருந்து\nமோடிக்கு மைத்திரி விசேட இராப்போசன விருந்து\nசர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாககலந்துகொள்ள இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவால் இன்று விசேட இராப்போசன விருந்து கொழும்பு கோட்டையில்உள்ள ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டது.\nஜனாதிபதி மாளிகைக்கு வருகைதந்த இந்திய பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபாலமகிழ்ச்சியுடன் வரவேற்றார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர்இரா.சம்பந்தன், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாஸ ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, மலிக்சமரவிக்ரம, நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிஆகியோர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.\nமோடிக்கு மைத்திரி விசேட இராப்போசன விருந்து\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்���ைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொ���ோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/science/2474/the-largest-living-thing-on-the-earth", "date_download": "2020-09-26T04:46:55Z", "digest": "sha1:24N2CH2LSDL5PSNFR5TQABBKOTTF3CMI", "length": 9566, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam The Largest Living Thing On The Earth", "raw_content": "\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nஅடியக்கமங்கலம், 12.04.2015: பூமிக்கு மேலே 25 மைல் தொலைவில் 4 வகையான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த மில்டன் வெய்ன்ரைட் கூறியுள்ளார். ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆன மில்டன் வெய்ன்ரைட் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் பெரிய ராட்சத பலூன் ஒன்றைப் பயன்படுத்தி அதன் மூலம் தூசுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின் மூலம், பூமிக்கு மேலே சுமார் 25 மைல் தொலைவில் அதாவது 40 கிலோமீட்டர் மேலே உயிரினங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் இதுவரை 4 வகையான உயிரினங்களைக் கண்டறிந்துள்ளதாகவும், இவை வேற்று கிரக உயிரினங்கள் என்றும் இவற்றை டிஎன்ஏ சோதனை மூலம் தான் உறுதிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.\nபூமியின் மேலே வேற்று உயிரினங்கள் உள்ளன என்று வாதிடும் இவர், தற்போது கண்டுபிடித்துள்ள 4 வகையான உயிரினங்களும், மிகப் பெரியவை என கூறியுள்ளார். மேலும், இந்த உயிரினங்கள் இங்கு பல காலமாக வாழ்ந்து வருவதாக நம்பும் இவர், அவற்றுக்கு கோஸ்ட் பார்ட்டிக்கிள்ஸ் (Ghost Particles) என்று பெயர் வைத்துள்ளார். இவரது கூற்றுக்களை இதுவரை யாரும் ஏற்காத நிலையில், தனது கண்டுபிடிப்புகளை நிரூபிக்க இவர் விஞ்ஞான சமுதாயத்திடம் போராடி வருகிறார்.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்து���்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nஇந்த டிஎன்ஏ மேலே வருகிறார் மைல் மேலே கூறியுள்ளார் மில்டன் பூமிக்கு ஆய்வு 25 அதாவது இவற்றை கடந்த கிரக மூலம் வகையான தான் பெரிய ஷெப்பீல்ட் பலூன் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் உயிரினங்கள் உயிரினங்கள் சேர்ந்த தொலைவில் ஆண்டு பல்கலைக்கழகத்தின் கண்டறிந்துள்ளதாகவும் உயிரினங்களைக் தெரிவித்துள்ளார் ஆன The வேற்று 4 the மேற்கொண்டு அதன் மூலம் 2013ம் மேலே முதல் மைல் இருப்பதாக தொலைவில் ஆய்வின் மூலம் வெய்ன்ரைட் thing உயிரினங்கள் இதுவரை 4 largest தூசுகளை 40 25 on living கூறியுள் என்பவர் ராட்சத பூமிக்கு இவை உறுதிப்படுத்தியதாகவும் பயன்படுத்தி மில்டன் வகையான Earth பேராசிரியர் இங்கிலாந்தைச் சோதனை சேகரித்து ஒன்றைப் வெய்ன்ரைட் சுமார் கிலோமீட்டர் என்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_976.html", "date_download": "2020-09-26T06:20:13Z", "digest": "sha1:WWIDAIXBDL6XZUKGLI7EGM4N3IZ3L6AI", "length": 58936, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கிழக்கிலங்கை சம்பிரதாய, முஸ்லிம் தலைவர் அதாவுல்லாஹ் - சுமேத வீரவர்தன ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகிழக்கிலங்கை சம்பிரதாய, முஸ்லிம் தலைவர் அதாவுல்லாஹ் - சுமேத வீரவர்தன\nசிங்களத்தில்: சுமேத வீரவர்தன, (கண்டி புத்திஜீவிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கச் செயலாளரும் சிரேஷ்ட விரிவுடையாளரும்)\nதமிழில்: ஏ.எல். எம். சத்தார்\nபெரும்பான்மை சிங்கள மக்களினதும் குறிப்பாக சிங்கள பெளத்தர்கள் மற்றும் தேசிய ஐக்கியத்தை விரும்பும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களது கடும் அர்ப்பணிப்புக்களின் பிரதிபலனாகவே ஐந்து வருட படுமோசமான நல்லாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பெரும்பான்மையான மக்களது உள்ளங்களை வென்றெடுத்த ஜனாதிபதி, அவர் விரும்பியவாறான பலம் பொருந்திய அரசாங்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. தமது கட்சி பெரும் வெற்றியீட்டியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசால் புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டத்தினரையும் காணக் கூடியதாகவுள்ளது. அத்தகைய தலைவர் மத்தியில் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் குறித்து இச்சிறுகட்டுரை ஆராய்கிறது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் பாசறையில் ஆரம்ப அரசியல் பாடம் கற்ற அதாவுல்லா, ஆரம்பத்திலிருந்தே எல்.ரீ.ரீ. ஈ.க்கு எதிராக செயற்பட்ட ஒருவராவார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்த கிழக்கு , வடக்கிலிருந்து தனித்திருக்கவேண்டும் என்று குரல் கொடுத்த தலைவர். முப்பது வருட சாபக்கேடான யுத்த காலத்திலும் ஒன்றுபட்ட நாட்டுக்காக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்புக்கள், சிங்கள மக்களிடையே மிகவும் அற்பமாகவே பேசப்படுகின்றன.\nதமிழ் இனவாதிகளுக்கு தனியான நாடு வழங்கப்படும் போது மாத்திரமே தமக்கும் தனியானதொரு தேசம் வேண்டும் என்று கிழக்கிலங்கை முஸ்லிம் தலைவர்கள் கேட்டனர். முஸ்லிம்களும் தனி நாட்டு கோரிக்கையை முன்வைப்பதால் தமிழ் இனவாதிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு இந்நாட்டு தலைவர்களுக்கு அதுவொரு துரும்புச்சீட்டாக அமைந்தது. தனது தலைவர் அஷ்ரபின் அடிச்சுவட்டிலே நடக்கும் பிள்ளையாகவே அதாவுல்லா காணப்படுகிறார். தமிழ் இனவாதிகளின் பக்கம் சாய இருந்த முஸ்லிம் வாலிபர்களை அதிலிருந்து விடுவித��து திசை திருப்ப ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றமே பிரதான காரணியாகும். அத்துடன் பயங்கரவாதிகளால் தொடுக்கப்பட்ட தொல்லைகளில் இருந்தும் தம் இனத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் முஸ்லிம் காங்கிரஸால் முடியுமானது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் சில காலம் பயங்கரவாதிகளின் பிடிக்குள் இருந்தன. ஆனால், அதே காலப் பகுதியில் அங்கு முஸ்லிம்கள் வதியும் பகுதிகள் மாத்திரமே அரச கட்டுப்பாட்டில் இருந்தன.\nஎம்.எச். எம். அஷ்ரப், முஸ்லிம் காங்கிரஸை விடுத்து தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார், அவர் இன ரீதியான அரசியலிலிருந்து தேசிய ரீதியிலான அரசியலுக்கு வழி சமைத்த ஒரு முஸ்லிம் தலைவராவார். அந்த தலைவரின் பாதையில் பயணிக்கும் அதாவுல்லா, அஷ்ரப் காங்கிரஸை நிறுவினார். பின்னர் அதனை தேசிய காங்கிரஸ் என்று மாற்றியமைத்துக் கொண்டார். இரண்டொரு சந்தர்ப்பங்களைத் தவிர, எம்.எச்.எம். அஷ்ரப் ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியுடனேயே நீண்ட காலம் அரசியல் பயணம் செய்துள்ளார்.\nரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் இருக்கும் வரையில் அந்த பஸ்ஸில் தான் பயணிப்பதில்லை என்று அஷ்ரப் தனது இறுதி கால கட்டங்களில் சபதம் எடுத்துள்ளார். ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுத்தீன், அமீர் அலி, ஹஸன் அலி, நிஸாம் காரியப்பர் போன்ற அஷ்ரபின் சிஷ்யர்கள் அஷ்ரபின் மேற்படி சபதத்தை ஓரிரு முறைகள் அல்ல, பல தடவைகள் முறியடித்துள்ளனர். ஆனால் அதாவுல்லாவோ எந்தச் சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியுடனோ அல்லது அது சார்ந்த கூட்டணியுடனோ இணைந்து அரசியல் செய்த வரலாறே இல்லை. அவர் வெற்றியிலும் தோல்வியிலும் தேசிய சக்திகளுடன் இணைந்தே அரசியல் செய்துள்ளார். முப்பது வருட கொடிய யுத்த காலத்திலும் கூட அதாவுல்லா தொடர்ந்தேர்ச்சையாக புலிகளுக்கெதிராகவே செயற்பட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டிலிருந்தே மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்த அவர் 2015 ஆம் ஆண்டின் பின்னரும் கூட மஹிந்த ராஜபக் ஷவைக் கைவிடவில்லை. 2015 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் மஹிந்த அணியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் அவர் கோத்தாபய ராஜபக் ஷவையையே ஆதரித்தார்.\nஅண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவே அதாவுல��லா விரும்பினார். ஆனால் திகாமடுல்ல மாவட்டத்தில் பத்து வேட்பாளர்கள் உள்ளடக்க வேண்டிய பெயர்பட்டியலில் அதாவுல்லாவால் பிரேரிக்கப்பட்ட மூவரை உட்படுத்தத் தவறியதன் விளைவாக அவர் குதிரைச் சின்னத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நாற்பதாயிரம் அளவில் வாக்குளைப் பெற்று ஓர் ஆசனத்தைப் பெற்று சவாலை வெற்றி கொண்டார். இச்சவாலை வென்று பாராளுமன்றம் நுழைகின்றபோதிலும் தம் மக்களுக்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சோ அல்லது குறைந்த பட்சம் இராஜாங்க அமைச்சோ அவருக்கு வழங்கப்படாமை அவரது அபாக்கியம் என்பதை விட அவருடன் இணங்கி வாழும் கிழக்கிலங்கை மக்களது துரதிஷ்டம் என்றே கூறவேண்டும்.\nஇலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் நிகழும் மாற்றம் இந்நாட்டின் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ள ஒன்றாகும். சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். அவர்கள் அராபிய கலாசாரத்தை மிகவும் நல்லதாகவும் மிகவும் சரியானதாகவும் கருதி செயற்படவில்லை. சுதேச கலாசாரத்துடன் இணங்கிப்போகும் ஒரு பணபாடே அவர்களிடம் நிலவியது. இந்நாட்டு முஸ்லிம்களிடையே சம்பிரதாய முஸ்லிம் மற்றும் தெளஹித் என்ற புதிய நிலைப்பாடொன்றைக் காணமுடிகிறது. கந்தூரி கொடுக்கும், பைத் மற்றும் மெளலூத் ஓதும், ஸியாரங்களை மதிக்கும், முகம்மது நபியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும், கத்தம் கொடுக்கும் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் முஸ்லிம் பக்திவான்கள் ஒரு கூட்டமும் இவற்றுக்கு எதிராக மற்றொரு முஸ்லிம் கூட்டமும் இருப்பது இந்நாட்டில் பெரும்பாலானோருக்குத் தெரியாது.\nபேருவள சிங்கள- முஸ்லிம் மோதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அங்கு முஸ்லிம் -முஸ்லிம் மோதல் மற்றும் காத்தான்குடி ஸஹ்ரான் குழுவுக்கும் அவர்களுக்கு எதிரான குழுவுக்கு மிடையே ஏற்பட்ட மோதல் என்பன மேற்படி இரு முஸ்லிம் பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் என்பதை எத்தனை பேர் அறிவர் இந்நாட்டின் சகல பகுதிகளிலும் மேற்படி முஸ்லிம்-முஸ்லிம் மோதல்களைக் காணமுடிகின்றன. இந்த இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஸஹ்ரான்கள் உள்ள குழுவையா அல்லது தேசிய நல்லிணக்கத்திற்கு அர்ப்பணிப்புச் செய்யும் சம்பிரதாய ���ுஸ்லிம்களையா எமது அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதிக்கோ அரசாங்கத்திற்கோ சரியான தெளிவொன்று இருப்பதாகத் தெரியவில்லை. அதே போன்று அதிக ஆதரவுள்ளோரையா அல்லது மக்கள் ஆதரவற்றோரையா ஆதரிக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு தெளிவுள்ளதாகத் தெரியவில்லை.\nகடந்த ஆட்சியில் அமைச்சுக்கள் உள்ளிட்ட இதர வரப்பிரசாதங்கள் யாவும் ஒரு சாராருக்கே வழங்கப்பட்டன என்பது பரம இரகசியமல்ல. நல்லாட்சி அரசாங்கம் எந்தளவுக்கு செயற்பட்டதோ என்பதை விட, ஸஹ்ரானுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸில் செய்யப்பட்ட சுமார் 20 முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்து, அவரைக்கைது செய்வதில் இலங்கைப் பொலிஸாரால் முடியாது போயுள்ளது. ஸஹ்ரானுக்கு எதிராக மேற்படி முறைப்பாடுகள் யாவும் சிங்களவர்களால் அல்ல, அதே பிரதேசத்தைச் சேர்ந்த சம்பிரதாய முஸ்லிம்களால்தான் செய்யப்பட்டன என்பதை இந்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளாதிருப்பது ஏன் என்பது தெரியவில்லை.\nஇந்நாட்டு சம்பிரதாய முஸ்லிம்கள் இங்குள்ள சமூகத்தின் மத்தியில் பாமர ரகத்தில் உள்ளடக்கப்படலாம். அந்தவகையில் மஹிந்த மற்றும் கோத்தாபய சார்பாக இருந்த பெரும்பாலான முஸ்லிம்கள் பாமரர்களே. ஆனால் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களிடையே பெரும்பான்மையான சம்பிரதாய முஸ்லிம்கள் நுண்ணறிவுள்ளோரே. இவர்களை தேசிய சக்தியோடு இணைத்துக் கொள்வதற்கு இந்நாட்டு அரசியல் சக்திகளால் இயலாது போனமை இந்நாட்டு சகல சமூகங்களுக்கும் துரதிஷ்டமே. சம்பிரதாய முஸ்லிம் தலைவர்களையும் அவர்களது புத்திஜீவிகளையும் அதிகாரத்தில் அமர்த்துவதன் மூலம் சம்பிரதாய முஸ்லிம்களை கவரச் செய்யலாம்.\nஅஷ்ரபைப் போன்று அதாவுல்லாவும் சூபித்துவத்தால் ஈர்க்கப்பட்ட சம்பிரதாய உள்நாட்டு முஸ்லிம் கலாசாரத்திற்குட்பட்டு வாழும் மக்கள் மனம் கவர்ந்த முஸ்லிம் தலைவரே. ரவூப்ஹக்கீம், ரீஷாத் பதியுதீன் போன்ற முஸ்லிம் தலைவர்கள் போன்று அதாவுல்லா, சிங்களத்தில் தேசிய நல்லிணக்கம் குறித்தும், தமிழில் சிங்கம் மற்றும் தமிழ் எதிர்ப்பு கருத்துக்களை வெளியிடும் போலித்தலைவரல்லர். அவர் அரபுலகின் முஸ்லிம் அமைப்புக்களிடமிருந்து உதவிகளைப் பெற்று இந்நாட்டு சம்பிரதாய முஸ்லிம் சமூகத்துக்கு வஹாபிஸத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக உழைப்பவருமல்லர். முஸ���லிம் வாக்குகளைப் பேரம் பேசி, இனவாத கோட்பாடுகளைக் கோராதவரும் தனது பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களது விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட தொழில் பிரச்சினைகளுக்கு முன்னின்று முகம் கொடுக்கும் பணிவுள்ள முஸ்லிம் தலைவரே.\nமர்ஜான் போன்ற சம்பிரதாய முஸ்லிம்களால் மதிக்கப்படுவோர் தேசிய பட்டியல் ஊடாகவேனும் நியமிக்கப்படுவது, அரசின் தூர நோக்கு என்றே கூற வேண்டும். ஆனாலும் இதில் மாத்திரம் திருப்திப்பட இயலாது. அதாவுல்லா போன்ற வெற்றியிலும் தோல்வியிலும் தேசிய சக்தியைக் கைவிடாதும் , அடிப்படைவாதமற்ற சவால்களை வென்ற வெற்றி கொள்ளக்கூடிய தலைவர்களை உரிய முறையில் உள்வாங்க வேண்டும். இது ஒன்றுபட்ட நாட்டுக்கும் தேசிய ஐக்கியத்தின் நீண்ட கால இருப்புக்கும் உந்து சக்தியாக அமையும். இதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு அரசுக்கு இன்னும் காலம் இல்லாமலில்லை. – Vidivelli\nமுதலாவது முஸ்லிம் ஜனாஸா எரிப்பைத் தவிர்ப்பதற்காக முஸ்லிம் சமூகம் சார்பாக ஆட்சித் தலைவர் முன் ஈமானிய உணர்வோடு சிங்கம் போன்று கர்ஜித்ததை பொறுக்க முடியாததன் வெளிப்பாடாக இது இருக்கலாம். ஆனால், அதுதான் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வு. ஒரு நாள் அரசாங்கம் இதை புரிந்து கொள்ளும். அவர் ஓர் வெளிப்படையான தலைவர்.\nஅசாத் சாலியும் இங்கு குறிப்பிடப்படும் சம்பிரதாய முஸ்லீம்தான்.\nவாழ்த்துக்கள் அதாவுல்லா அவர்களே. நல்லிணக்கம் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பான பொறுப்புகளுக்கு உங்களை விதந்துறைக்கும் கட்டுரை. Congratulations\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அர���ியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் ...\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம,, அங்கு நடந்தவைகள் என்ன...\n– எம் கே யெம் அஸ்வர் – அண்மையில் பண்டாரகமை அட்டுளுகமையில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விவகாரம் தேசிய...\nசண்டித்தன தேரருக்கு தமிழில் உத்தரவு, நீதிமன்றத்தை புறக்கணிப்பதாக அவர் தெரிவிப்பு, 30 ஆம் ஆர்ப்பாட்டம்\n- என்.சரவணன் - மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை பு...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_37_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_38_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-09-26T05:54:44Z", "digest": "sha1:MSKYAWCVMYPU72BVN7ZDPL74RATM34WZ", "length": 5539, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 37 முதல் 38 வரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 37 முதல் 38 வரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 37 முதல் 38 வரை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 37 முதல் 38 வரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிருவிவிலியம்/பொருளடக்கம் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 35 முதல் 36 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 39 முதல் 40 வரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569463-steps-to-bring-4-students-bodies-to-tamil-nadu-soon-l-murugan-thanks-the-central-government.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-26T06:21:20Z", "digest": "sha1:SFSBAR3WFFDSKJWJD4H6OBBJOUC4O42P", "length": 19356, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "4 மாணவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி | Steps to bring 4 students' bodies to Tamil Nadu soon: L. Murugan thanks the Central Government - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\n4 மாணவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: மத்திய அரசுக்கு எல்.முருகன் நன்றி\nரஷ்யாவில் உயிரிழந்த 4 மாணவர்கள் உடலை உடனடியாக தமிழகம் கொண்டுவர செயலில் இறங்கியுள்ள வெளியுறவுத்துறைக்கும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பாஜக தலைவர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\n“ரஷ்யாவில் இறந்த தமிழ் மாணவர்களின் உடல் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் இந்தியா கொண்டு வரப்படும். இதற்காக மத்திய வெளியுறவுத்துறை விரைந்து செயலில் இறங்கியுள்ளது.\nரஷ்யாவில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணம் சம்பவித்த தமிழக மாணவர்கள் நான்கு பேரின் உடலை விரைவில் கொண்டு வர மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (10-08-2020) கடிதம் எழுதி இருந்தேன்.\nஇன்று ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், உடனடியாக பணியில் இறங்கி, வோல்காகிராட் பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு கல்லூரி நிர்வாகிகளை சந்தித்தனர். இன்று பிரேத பரிசோதனைகள் முடித்து, கரோனா பரிசோதனை செய்த பின், உடல்களுக்கு எம்ஃபார்மிங் செய்து, உடலைக் கொண்டு வர வேண்டிய ரஷ்யாவின் சட்ட திட்டங்கள் முடிக்கப்படும்.\nவோல்காவிலிருந்து 1000 கி.மீ கடந்து மாஸ்கோ எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து இந்தியா கொண்டு வரப்படும். ரஷ்யாவில் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு விமானம் எப்போது கிடைக்கும் என்ற சூழல் நிலவினாலும், தூதரக அதிகாரிகள் எவ்வளவு துரிதமாக முடியுமோ, அவ்வளவு விரைவாக உடலை தமிழகத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க, தங்களால் ஆன அனைத்தையும் செய்வதாகவும், இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் உடல்கள் இந்தியா வந்தடையும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக தகவல் வந்துள்ளது.\nதூதரக அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர், உறவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எப்பொழுதுமே தமிழர்கள் நலனில் அக்கறை கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், கரோனா நேரத்திலும், இவ்வளவு விரைவாக விரைந்து, நமது தமிழர்களின் கோரிக்கைக்கு செவி மடுத்து, செயலில் இறங்கி, இடுக்கண் களையும் நண்பனாய் உதவிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சார்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கேரளாவைச் சார்ந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”.\nசெப்டம்பரில் இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 லட்சம் இருக்கும்; மாணவர்கள் உயிருடன் விளையாடாமல் நீட், கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுங்கள்: ராமதாஸ் கோரிக்கை\nசுதந்திர தின விழாவுக்கு மாணவர்களை வரச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்\nஜெயலலிதா நினைவு இல்லம்: பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி\nஊரடங்கு, இ-பாஸ் கட்டுப்பாடுகளுக்கு இடையே ஆர்டர்களை பெறுவதில் பின்னலாடை துறைக்கு சிக்கல்: தொழில் வளர்ச்சிக்கு மாற்று நடவடிக்கைகள் தேவை\nSteps to bring 4 students' bodiesTamil NaduSoonL. MuruganThanks the Central Government4 மாணவர்கள் உடல்விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கைமத்திய அரசுஎல்.முருகன்நன்றி\nசெப்டம்பரில் இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 லட்சம் இருக்கும்; மாணவர்கள் உயிருடன் விளையாடாமல்...\nசுதந்திர தின விழாவுக்கு மாணவர்களை வரச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது: பள்ளிக்கல்வித் துறை...\nஜெயலலிதா நினைவு இல்லம்: பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,679 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,193 பேர்...\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்.28 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி...\nமத்திய அரசின் வேளாண் சட்ட எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nமுதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை இழைத்து விட்டார்; கனிமொழி விமர்சனம்\nசாயர்புரம் பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 ரவுடிகள் கைது: முக்கிய பிரமுகரை கொலை...\nஎந்தப் பாடலும் எனக்குச் சொந்தமானது என நான் நினைத்தது இல்லை: எஸ்பிபி\nவிளாத்திகுளம் தொகுதியில் 60,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி: முழு வீச்சில் தயாராகும்...\nசெப்டம்பர் 26-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nசாயர்புரம் பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 ரவுடிகள் கைது: முக்கிய பிரமுகரை கொலை...\nஎந்தப் பாடலும் எனக்குச் சொந்தமானது என நான் நினைத்தது இல்லை: எஸ்பிபி\nவிளாத்திகுளம் ���ொகுதியில் 60,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி: முழு வீச்சில் தயாராகும்...\nசெப்டம்பர் 26-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nகடும் உடல்நலக் குறைவு: இயக்குநர் நிஷிகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nகுடும்ப இறுக்கத்தைப் போக்கினாலே வேலையை சுகமாக்கலாம்: காவலர்களுக்குப் பயிற்சியளிக்கும் மனநல ஆலோசகர் ஜெயபிரகாஷ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/08/13/keeladi-2/", "date_download": "2020-09-26T05:54:17Z", "digest": "sha1:GVI7SEDATFCF54A3SYSM2JMFNJFJK57K", "length": 12491, "nlines": 122, "source_domain": "keelainews.com", "title": "கீழடி அகழாய்வு கொந்தகையில் மனித எலும்பு கூடு கண்டெடுப்பு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழடி அகழாய்வு கொந்தகையில் மனித எலும்பு கூடு கண்டெடுப்பு\nAugust 13, 2020 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழடி 6ம் கட்ட அகழாய்வில் முதன் முறையாக மனித எலும்புகூடு முழுமையான அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் 40 லட்ச ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக இரு மாதங்கள் நிறுத்தப்பட்ட அகழாய்வு கடந்த மே 23ம் தேதி மீண்டும் தொடங்கியது. இதில் கொந்தகையில் நான்கு குழந்தைகளின் எலும்பு கூடுகள் கடந்த ஜுலை மாதம் கண்டெடுக்கப்பட்டது. கொந்தகையில் இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் பணிகள் நடந்து வருகின்றன. கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதுவரை கொந்தகையில் நடந்த அகழாய்வில் 14 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் நான்கில் இருந்த எலும்பு துண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளின் எலும்பு கூடுகளில் இருந்து ஆய்விற்காக மதுரை காமராசர் பல்கலை கழக மரபணு பிரிவு எலும்பு துண்டுகள் எடுத்து சென்றுள்ளன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக பல்கலை கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டதால் எலும்புகளின் ஆய்வு பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கொந்தகையில் மேலும் ஐந்து அடி நீளமுள்ள எலும்பு கூடு இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. எலும்பு கூடு சிதிலமடையாமல் முழுமையாக உள்ளதால் இதில் இருந்து முகத்தின் தாடை எலும்பு, பல், கால் மூட்டு உள்ளிட்டவற்றில் உள்ள செல்கள் மூலம் டிஎன்ஏ பரிசோதனை மூலம் எலும்பு கூட்டின் காலத்தை கண்டறிய வாய்ப்புள்ளது.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nசத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅமமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் காரைக்கேணி கிராமத்தில் நடைபெற்றது\nநிலக்கோட்டை அருகே மேற்படிப்புக்கு பணம் கட்ட வசதி இல்லாத விரக்தியில் கல்லூரி மாணவன் தற்கொலை\nஅசத்தும் இரட்டையரைபாராட்டி நெகிழ்ந்த கலெக்டர்\nநெல்லையில் மமக போராட்ட அறிவிப்பு. சுவரொட்டியால் பரபரப்பு…\nதிருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்துபோனதையடுத்து கோவில் நிர்வாக அலுவலகத்தை இந்து இளைஞர் முன்னணியினர் முற்றுகை போராட்டம்\nவேலூர் ஏஎஸ்பியாக ஆல்பர்ட் பொறுப்பேற்பு\nபொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…\nதையல் இயந்திரத்தில் இருந்த நல்ல பாம்பு .மீட்ட தீயணைப்பு துறை…..\nபாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மறைவு ராமநாதபுரம் மெல்லிசை கலைஞர்கள் சங்கம் அஞ்சலி\nமத்திய அரசின் அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு. பழனி சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு\nஎக்ஸ் கதிர்த் நிறமாலைத் துறையில் ஆய்வுகளுக்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 1978).\nகோள்களின் அகச்சிவப்புக்கதிர் கதிர் வானியலின் முன்னோடி ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 2014).\nபொதுமக்கள் நலன் கருதி தனியார் இடத்தை தூய்மை செய்யும் பணியில் இறங்கிய மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA)…\nDNT தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து பூசலப்புரம் கிராம மக்களிடையே ஆலோசிக்கப்பட்டது.\nமதுரையில் கல்லை போட்டு ஒருவர் கொலை:\nகீழடியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு\nதிருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலை பணியில் ஆர்.எஸ்.மங்கலம் – தேவிபட்டினம் பகுதியில் உயிரைப் பறிக்கும் அபாய குழிகள்\nசெங்கத்தில் அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மறியல் போராட்டம்\nசாலை பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்:\nஉசிலம்பட்டி அருகே குடும்பிரச்சனையில் இளம்பெண் ஆறுமாத குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலை\nசமயநல்லூர்-வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து இடதுசாரி இயக்கங்கள் சார்பாக மறியல் போராட்டம்\nநிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தானாக முன்வந்து கொரானா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/87/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T04:10:14Z", "digest": "sha1:PYLLKWTG25NW6D5FE5B467SVCGGAJMUK", "length": 13071, "nlines": 206, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam ஆம்பூர் மட்டன்", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nமட்டன் - 1 கிலோ\nபாசுமதி அரிசி - 1 கிலோ\nபெரிய வெங்காயம் - 6\nபச்சை மிளகாய் - 6\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி\nஅன்னாசி மொக்கு - 2\nமிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி\nகரம் மசாலா - 1தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nதயிர் - 1 கப்\nபுதினா - 1 கப்\nகொத்தமல்லி - 1 கப்\nஉப்பு - 3 மேசைக்கரண்டி\nநெய் - 5 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 2 கொத்து\nஅரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும். கறியினை சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும். அதில் தயிர் பாதி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள் கிளறி வைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nஅதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம், தக்காளி, கறியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதக்க வேண்டும். புதினா கொத்தமல்லி போட்டு வதக்க வேண்டும்.\nஇதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் ரம்பை இலை, தயிர், கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.\nபிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடி விடவும். சுமார் 15 நிமிடம் கழித்து, கொதி��்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகரம் பொருட்கள்மட்டன்1 மஞ்சள் கொத்து 12 பச்சை தூள்12 கொள்ளவும்பச்சை ஏலக்காய்15 இரண்டையும் தக்காளி கிலோ தூள்1 பூண்டு தேவையான நீளவாக்கில் மேசைக்கரண்டி மசாலா1தேக்கரண்டி 12 மிளகாய்6 கிலோ கிராம்பு10 கொத்தமல்லி1 மெல்லியதாக உப்பு3 ஊற்றி தேக்கரண்டி மட்டன் மேசைக்கரண்டி மிளகாய் ரம்பை கலர் அரிசி1 அன்னாசி வைக்கவும் தண்ணீர் பிரியாணி வெங்காயம் நீளவாக பட்டை3 தேக்கரண்டி நிமிடம் பெரிய கறிவேப்பிலை2 விழுது2 30 வெங்காயம்6 பாசுமதி மொக்கு2 ஆம்பூர் எலுமிச்சை1 இலை மிளகாயை கப் தக்காளி6 தயிர்1 கப் மேசைக்கரண்டி நறுக்கிக் ஊற புதினா1 நெய்5 பொடிசெய்முறைஅரிசியில் இஞ்சி கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2020/02/blog-post_7.html", "date_download": "2020-09-26T04:07:30Z", "digest": "sha1:I63RTI7QHYP4BPO5GWRQVAM3OIHFBMYT", "length": 23259, "nlines": 84, "source_domain": "www.kannottam.com", "title": "கலசத்தில் தமிழ் ஒலித்தது! கடமை இன்னும் இருக்கிறது! பெ. மணியரசன், - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கைகள் / பெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு / கலசத்தில் தமிழ் ஒலித்தது / கலசத்தில் தமிழ் ஒலித்தது கடமை இன்னும் இருக்கிறது\nதஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் (05.02.2020) கோபுரத்தில் தமிழ் மந்திரங்கள் ஒலித்ததைக் கேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெற்ற உள்ளக் கிளர்ச்சிக்கு எல்லையே இல்லை\nபல நூறாண்டு காலமாக நிலவிவரும் பல கோடித் தமிழர்களின் தாய் மொழி ஏக்கம், தமிழர் ஆன்மிகத் தவிப்பு எத்துணை சோகம் நிறைந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் சம அளவில் நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் 31.01.2020 அன்று அளித்தத் தீர்ப்பை இந்து சமய அறநிலையத்துறையும் தஞ்சாவூர் அரண்மனைத் தேவத்தானமும் முழுமையாக செயல்படுத்தாமல் அரைகுறையாகத்தான் நிறைவேற்றினார்கள்.\nஆனாலும், தி.பி.2051 தை 22ஆம் நாள் (05.02.2020) அறிவன் (புதன்) கிழமை காலை 9 மணியளவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கருவறைக் கோபுரத்தின் உச்சியிலும், மற்ற கோபுரங்களின் உச்சியிலும் தமிழ் மந்திரங்கள் தமிழ்ச் சைவ ஓதுவார் மூர்த்திகளால் முழங்கப்பட்ட போது உண்மையிலேயே தேன் வந்து பாய்ந்தது காதினிலே நாங்கள் கோபுரத்தின் கீழே நின்று பார்த்தும் கேட்டும் மெய் சிலிர்த்தோம். “நாங்கள்” என்றால் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த நாங்கள் நாலைந்து பொறுப்பாளர்கள் மட்டும் அல்ல, கோபுரத்தின் கீழே நின்ற இலட்சோபலட்ச மக்கள்\nசென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்த மறுநாள் (01.02.2020) தொடங்கி, ஒவ்வொரு நாளும் 04.02.2020 வரை பெரிய கோயிலுக்குள் வேள்விச்சாலை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தமிழ் மந்திரங்கள் ஓதப்படுகின்றனவா என்று பார்த்து வந்தோம். இப்பணியில் நானும் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு பொருளாளர் பழ. இராசேந்திரன், குடந்தை இறைநெறி இமயவன், அம்மாப்பேட்டை கிருஷ்ணகுமார், வெள்ளாம் பெரம்பூர் துரை இரமேசு, வழக்கறிஞர் அ. நல்லத்துரை, இராமதாசு ஆகியோரும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம்.\nநடராசர் சந்நிதியில் தொடர்ந்து சைவத் தமிழ்ச் சான்றோர்கள் திருமுறைகள் பாடி வந்தனர். பெருவுடையார் கருவறை மருந்து செய்தலுக்காக (பந்தனத்திற்காக) நடைசாத்தப்படிருந்தது. வேள்விச் சாலையில் 110 குண்டங்கள். அங்கே ஆரியம் இரட்டை நடைமுறையைக் கடைபிடித்தது.\nவேள்விச் சாலையின் நடுவே அகலமான பாதை விடப்பட்டிருந்தது. அப்பாதைக்கு மேற்கிலும��� கிழக்கிலும் குண்டங்கள் – தெய்வப் படிமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அகலமான நடுப்பாதையில் உட்காருவதற்கு பலகைகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் அமர்ந்து, தமிழ் மந்திரங்கள் சொல்வோரும், சமற்கிருத மந்திரங்கள் சொல்வோரும் சமமான அளவில் முறையே தமிழிலும் சமற்கிருதத்திலும் ஓதினார்கள். ஆனால் குண்டங்களும், தெய்வப் படிமங்களும் உள்ள வேதிகையில், பிராமணப் பூசாரிகள் சமற்கிருதம் சொல்லி தீப தூப ஆராதனை செய்தனர். அதாவது கிரியைகள் செய்யுமிடத்தில் தமிழுக்கும் தமிழர்க்கும் இடமில்லை\nஇந்த ஆன்மிகத் தீண்டாமையை - ஆரிய வர்ணாசிரம அதர்மத்தை எதிர்த்து அன்றாடம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடமும், அரண்மனை தேவத்தான அதிகாரிகளிடமும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாக் குழுத் தலைவர் உள்ளிட்டோரிடமும் முறையிட்டு வந்தோம்.\nகிரியைகள் செய்வதற்குரிய தமிழ்மொழி மந்திரங்களை ஐயா குடந்தை இறைநெறி இமயவன் தொகுத்துத் தந்தார். அதைத் தட்டச்சு செய்து அதன் நகல்களை மேற்படி அதிகாரிகளிடமும் விழாக் குழுவினரிடமும் தந்தோம்.\nஆனாலும் வேதிகையில் நடைபெறும் தமிழ்ப் புறக்கணிப்பு கைவிடப்படவில்லை என்ற நிலையில் 04.02.2020 அன்று, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரையும் தஞ்சை அரண்மனைத் தேவத்தான உதவி ஆணையரையும் நேரில் சந்தித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் புறம்பாகச் செயல்படக்கூடாது, அத்தீர்ப்பை வேள்விச்சாலை வேதிகை, கருவறை, கலசம் உள்ளிட்ட அனைத்து இடத்திலும் செயல்படுத்தி தமிழுக்கு சரிபாதி இடம் அளிக்க வேண்டும் என்று எழுத்து வடிவில் கோரிக்கை விண்ணப்பம் அளித்தோம்.\nஇப்பின்னணியில்தான் மறுநாள் 05.02.2020 குடமுழுக்கில், கோபுரத்தில் தமிழ் ஒலித்தது; கலசங்களில் தமிழ் ஓதுவார்களும் தண்ணீர் ஊற்றித் தமிழ் மந்திரம் ஓதி வழிபாடு நடந்தது.\nகுடமுழுக்கை நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்த பேச்சாளர், “பேரரசன் இராசராசன் காலத்திற்குப் பிறகு முதல் முறையாகக் கோபுரக் கலசத்தில் தமிழ் ஒலிக்கிறது” என்று மகிழ்ச்சி பொங்க அறிவித்தார். அதைக் கேட்டு மனிதக் கடல் எழுப்பிய கையொலி நீண்ட நேரம் நீடித்தது. தாய் மொழித் தமிழ் உணர்ச்சி, தமிழ் இன உணர்ச்சி, இயல்பூக்கமாய் எல்லோர் மனத்திலும் உறைந்துள்ளதை உணர முடிந்தது.\nதமிழ்நாடெங்கும் உள்ள சைவ, வைணவ, கிராமப்பு���க் கோயில்களில் தமிழ் மட்டுமே பூசை மொழியாக வேண்டும் என்பதே தமிழர்களின் நீண்டகால ஏக்கமும் நோக்கமும் ஆகும்.\nஅந்தப் பயணத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கில் கோபுரக் கலசத்திலும் மற்ற சந்நிதியிலும் தமிழ் மந்திரங்கள் ஒலித்தது நமக்கு முதல் கட்ட முன்னேற்றம்\nதமிழர் ஆன்மிகத்தில் இந்த முதல்கட்ட முன்னேற்றம் கிடைக்கப் பலரின் உழைப்பும் ஒத்துழைப்பும் காரணமாக இருந்துள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தோரும், இன உணர்வாளர்கள் ஆன்மிகச் சான்றோர் எனப் பலரும் இருக்கிறார்கள். அவர்களின் அத்துணை பேர் உழைப்பும் இப்பணிகளில் இருக்கின்றது. பா.ச.க.வை தவிர கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்தும் தமிழ்க் குடமுழுக்கை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டன.\nதமிழ்க் குடமுழுக்குக் கோரி நான் உள்ளிட்ட நம்மவர்கள் தொடுத்த நான்கு வழக்குகளிலும் மூத்த வழக்கறிஞர்கள் சிகரம் ச. செந்தில்நாதன், திருச்சி முத்துகிருட்டிணன், மதுரை லஜபதிராய், அழகுமணி, ஹென்றி டிபேன் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் ரூபஸ், மது ஆகியோர் கட்டணமின்றி தன்னார்வமாக வழக்கு நடத்தினர்.\nதஞ்சையில் 22.02.2020 அன்று நடந்த தமிழ்க் குடமுழுக்கு வேண்டுகோள் முழுநாள் மாநாட்டில் தமிழர் ஆன்மிகச் சான்றோர்களும், பதினெண் சித்தர் பீடங்களைச் சேர்ந்த குருமார்களும் பெருமக்களும், பொதுவான தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டார்கள். அம்மாநாட்டுக்குத் தாராளமாகப் பலரும் நிதி உதவி அளித்தனர்; அனைவருக்கும் காலை மற்றும் பகல் உணவளித்தனர்.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் தொலைகாட்சிகளும், நாளேடுகளும், கிழமை ஏடுகளும், சமூக வலைத்தளங்களும் ஊக்கமாக எடுத்துச் சென்றன.\nகுடந்தை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழர் மரபு பெருமிதங்களையும், கலை பண்பாட்டு சிறப்புகளையும் தஞ்சை நகர் சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்களாகத் தீட்டினர்.\nதமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்ட வருவாய்துறையும் காவல் துறையும் பல நாள் திட்டமிட்டு குடமுழுக்கு விழாவைச் சிறப்பாக நடத்தினர். காவல்துறையின் பணி கூடுதலானது. எல்லாவற்றிற்கும் மேலாக பல இலட்சம் மக்கள் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.\nதஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்\nதஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு\nஅறிக்கைகள் பெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"பதவி அரசியலுக்கு வெளியே தமிழன்டா முழக்கத்தோடு புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டார்கள்” - தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் பேச்சு\n\"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்\" - \"ஆதன் தமிழ்\" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பழங்குடியினர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mynaturalgraphy.com/2018/06/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-09-26T04:22:30Z", "digest": "sha1:GUDX6FQ4MCHIRA4Y5QDVFIQIN7QYZKUD", "length": 7182, "nlines": 172, "source_domain": "mynaturalgraphy.com", "title": "கடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை – MyNaturalGraphy", "raw_content": "\nகடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை\nகடந்த வருடம் டிசம்பர் (27-12-2017) மாதம் நண்பர்களுடன் புத்துர் ஜெயராம் உணவகத்துக்கு சென்று அறும்சுவை உணவை அருந்திவிட்டு, பரங்கிப்பேட்டை அருகில் உள்ள கடற்கரை கிரமமான சாமியார்பேட்டைக்கு சென்றோம்.\nஅழகிய மாலை போழுதில், மணல் பரப்புடன் நல்ல கடல் காற்று ஆகியவை அந்த இடத்தை மேலும் அழகாக்கியது. அந்த ரம்மியமான சூழ்நிலை எங்களுக்கு மிகவும் கவர்ந்தது.\nசில புகைபடங்களை எடுத்துக்கொண்டு, சிறிது நேரம் விளையோடினோம். அந்த விளையாட்டினால் நாங்கள் சிறு வயதுக்கு சென்றோம் என்றே சொல்லலாம். அவ்வளவு மகிழ்ச்சி.\nசிறுவயதில் விளையாடிய ஆபியம் மணியாபியம் மற்றும் ஓடுவது ஆகிய விளையாட்டை நாங்கள் அங்கு விளையாடினோம். அந்த விளையாட்டுகள், எங்களைச் சிறுவயதுக்கே அழைத்துக்கொண்டு சென்றது என்றே சொல்லலாம். அவ்வளவு இனிமை.\nஅருமையான மதிய உணவு மற்றும் அழகிய மாலை போழுது இப்படியாக எங்கள் பயணம் இனிதே இருந்தது. அந்த அழகிய கடற்கரையை விட்டு வருவதற்கு மணம் இல்லாமல் பிறியா விடைகொடுத்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.\nஅந்த கிரமத்தை சுற்றியுள்ள மக்கள், மாலை பொழுதை கடற்கரையில் இனிமையாக குடும்பத்துடன் கழிக்கிறார்கள். சிதம்பரம் வழியாக சென்றால் நீங்களும் அந்த இடத்தை சென்று பார்க்களாம்.\nநினைவுகள் 3 – ஜவுளிக்கடை\nநினைவுகள் - 6 : ஈகைத் திருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/revolt-plans-to-launch-new-electric-bike-models-in-2021-023731.html", "date_download": "2020-09-26T06:38:42Z", "digest": "sha1:5LNMIPUUQ3DX57IRE2COR4RGG5X6DPNM", "length": 19026, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களுடன் அதகளப்படுத்தப்போகும் ரிவோல்ட்! - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\n8 min ago சொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்\n1 hr ago எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n2 hrs ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n3 hrs ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nMovies அழுவதா.. சிரிப்பதா.. என்றே எனக்கு தெரியல.. உயிரில் கலந்த உறவு எஸ்.பி.பி. பிரசன்னா உருக்கமான ட்வீட்\nNews இங்க பாருங்க.. டிஜிபி பதவிக்கு விஆர்எஸ்.. நிதிஷ் குமார் கட்சியில் இன்று சேரும் குப்தேஸ்வர் பாண்டே\nFinance 23 ஆண்டுகளில் மிக மோசமான வீழ்ச்சி.. உலகளாவிய ஜிடிபி 7.2% சரிவு..\nSports டாட்டா பைபை.. இது எங்க டீமே இல்லை.. சிஎஸ்கேவை விட்டு விலகும் ரசிகர்கள்.. அதிர வைக்கும் தகவல்\nLifestyle இவையெல்லாம் ஒருவருக்கு மாரடைப்பை வரத் தூண்டும் என தெரியுமா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களுடன் அதகளப்படுத்தப்போகும் ரிவோல்ட்\nபல புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரிவோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால், பல புதிய நிறுவனங்கள் சிறந்த தயாரிப்புகளை களமிறக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மின்சார பைக்குகளுக்கான முக்கியத்துவம் குறைவாக இருக்கிறது.\nவிலை மற்றும் வடிவமைப்பு சிக்கல்களால் எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்துவதில் வாகன நிறுவனங்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், ரிவோல்ட் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nகடந்த ஆண்டு அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், வர்த்தகத்தை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மும்பையில் புதிய ஷோரூமை திறந்துள்ள அந்நிறுவனம் அடுத்த ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து பெரு நகரங்களிலும் விற்பனையை துவங்கிவிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.\nஇந்த நிலையில், எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் சந்தையை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளை வழங்கும் விதத்தில், பல புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து கார் அண்ட் பைக் தளத்திற்கு பேட்டியளித்துள்ள ரிவோல்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் ராகுல் ஷர்மா,\"அடுத்த ஆண்டு நாடு முழுவதும் வர்த்தகத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், பல புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களையும் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளோம்,\" என்று கூறி இருக்கிறார்.\nமேலும், பைக்குகளில் பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியானது மிக முக்கியமானதாக கருதுகிறோம். இது எலெக்ட்ரிக் பைக் உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். எங்களது வாடிக்கையாளர்களில் 33 சதவீதம் பேர் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை மாற்றித் தரும் வசதியை வழக்கமாக பயன்படுத்துகின்றனர்,\" என்றும் அவர் கூறி இருக்கிறார்.\nஎலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் ரிவோல்ட் நிறுவனம் மட்டுமே தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவித்திருப்பதன் மூலமாக, அந்நிறுவனம் மிக வலுவான சந்தையை பெறும் வாய்ப்பு இருக்கிறது.\nசொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்\nரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கை முன்பதிவு செய்து காத்திருந்தது போதும்... டெலிவிரி சென்னையில் துவங்கியது..\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\nவிலை உயர்வுடன் சென்னைக்கு வரும் ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்..\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கில் வோடஃபோன் சிம் மூலமாக இணைய வசதி\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nஇனி ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம் - விபரம் உள்ளே\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...\nடெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...\nமிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/vijay-tv-alaya-manasa-sanjeev-thala-diwali-celebritys-thala-diwali-2019/", "date_download": "2020-09-26T04:40:40Z", "digest": "sha1:42356HHUU5SSL3225VZ42RYHFVQJNY7D", "length": 15132, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் இவங்க தாங்க! விஷ் பண்ணிடலாமா?", "raw_content": "\nஇந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் இவங்க தாங்க\nநமக்கு பிடித்த பிரபலங்கள் இந்த லிஸ்டில் வருகிறார்களா\nஇந்த 2019ம் ஆண்டில் தீபாவளியை கொண்டாடும் சினிமா நட்சத்திரங்களுக்கு இடையில் சில நடிகர் மற்றும் நடிகைகள் பிரபலங்கள் தங்களது தல தீபாவளியை கொண்டாட தயாராகி விட்டார்கள். வருஷம் வருஷம் இந்த லிஸ்ட் மட்டும் மாறிக் கொண்டே இருக்கும்.நமக்கு பிடித்த பிரபலங்கள் இந்த லிஸ்டில் வருகிறார்களா என்பதை பார்க்கும் ஆவல் நமக்குள் அதிகம்.\nஅந்த வகையில் இந்த வருடம் தல தீபாவளியை கொண்டாட இருக்கும் பிரபலங்கள் யார் என்று பார்ப்போம். அவர்களுக்கு இனிய தல தீபாவளி வாழ்த்துக்களையும் சொல்லி விடலாம் வாங்க.\n1. நடிகை சுஜா வருணி – சிவக்குமார்\nதங்களது குழந்தை செல்ல குழந்தையுடன் இந்த ஜோடி தல தீபாவளியை கொண்டாட போகிறார்கள். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடிகையாகவும், பாடலுக்கு நடன ஆடுபவராகவும் இருந்த சுஜா வருணி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானர். இவர், சிங்கக்குட்டி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான சிவக்குமாரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.\nஇவர்களது காதல் கடந்தாண்டு நவம்பர் 19-ம் தேதி திருமணத்தில் முடிந்தது. சுஜா வருணிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த ஜோடிக்கு வரும் தீபாவளி தான் தல தீபாவளி.\n2. அம்பானி மகள் இஷா – ஆனந்த் பிரமோல்\nஇந்தியாவின் நம்பர் 1 பணக்காரனான தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமோலை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நடைப்பெற்றது. இந்த பணக்கார ஜோடிகளுக்கு இந்தாண்டு தல தீபாவளி.\n3. ஆல்யா மானசா – சஞ்சீவ்\nசின்னத்திரை நடிகைகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் நடிகை ஆல்யா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘ராஜா ராணி’ சீரியலில் நாயகியாக கலக்கி அதே சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவை கடந்த மாதம் கரம் பிடித்தார். சமீபத்தில் திருமணத்தில் இணைந்த புதுமண ஜோடிகள் இவர்கள் தான். இந்த ஜோடிகளுக்கு இது தல தீபாவளி.\n4. என். எஸ். கே ரம்யா – சத்யா\nகலைவாணர் குடும்ப வாரிசான என். எஸ். கே ரம்யா சமீபத்தில் சீரியல் நடிகர் சத்யாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிகள் வரும் 27 ஆம் தேதி தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.\n5. குறளரசன் – நபீலா ஆர் அகமது\nடி. ராஜேந்திரனின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குரளரசன் தனது காதல் மனைவியுடன் தல தீபாவளி கொண்டாட இருக்கிறார். கடந்த ஏப்ரல் ���ாதம் இஸ்லாமிய முறைப்படி இவர்களது திருமணம் நடைப்பெற்றது.\n6. ஹரிஸ் உத்தமன் – அமிர்தா\nவில்லன், அண்ணன், நண்பன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஹரிஷ் உத்தமனுக்கு இது தல தீபாவளி. கடந்தாண்டு இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக கோயிலில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.\n7. சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப்\nவிளையாட்டு பிரபலங்களான சாய்னா மற்றும் பாருபள்ளி இந்தாண்டு தல தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.\n8. ஷப்னம் – ஆர்யன்\nசின்னத்திரை பிரபலமான ஷப்னமுக்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இந்த ஜோடிகளும் தல தீபாவளி கொண்டாட தயாராகி விட்டனர்.\n9. சாந்தினி – நந்தா\n‘சித்து +2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இவர் கடந்தாண்டு நடன இயக்குனர் நந்தாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு இந்தாண்டு தல தீபாவளி.\n10. செளந்தர்யா – விசாகன்:\nரஜினி மகள் செளந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகன் உடன் இந்தாண்டு இரண்டாவது திருமணம் நடைப்பெற்றது. இந்த ஜோடிகள் தங்களது தல தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர்.\n11. பிரியங்கா சோப்ரா -நிக் ஜோனஸ்\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் ஆகியோரின் காதல் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்றது. இந்த ஜோடிகள் மும்பையில் தங்களது தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.\n12. தீபிகா படுகோனே – ரன்வீர் சிங்\nபாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் கடந்தாண்டு இத்தாலியில் மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த பாலிவுட் காதல் பறவைகள் தங்களது தலதீபாவளியை கொண்டாட உள்ளனர்.\nநடிகர் ஆர்யா – சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்றது. இருவரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த தீபாவளி இந்த ஜோடிக்ளுக்கு தல தீபாவளி ஆகும்.\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nகுரல் தேர்வு முதல் கின்னஸ் சாதனை வரை: எஸ்பிபி சகாப்தம்\n சீரியல் பிரபலம் வெளியிட்ட வீடியோ\nபண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப��� பட்டிருக்கீங்களா\nதோனியின் பிளானை மாற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 2-வது தோல்வியில் சி.எஸ்.கே\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nசுலபமான வேலை… சுவையான ரெசிபி: அப்போ மோர்க் குழம்பு வையுங்க\nகோலி- அனுஷ்கா பற்றி கவாஸ்கர் கமென்ட்: வெடித்த சர்ச்சை\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-cinema-news/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/1271/", "date_download": "2020-09-26T04:54:48Z", "digest": "sha1:KFZXITGDJRFH652KDSNBUM5JWBOSSD6E", "length": 7573, "nlines": 133, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "\"தடம்\" படம் தடம் பதிக்கும் என ரசிகர்கள் பாராட்டு! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News “தடம்” படம் தடம் பதிக்கும் என ரசிகர்கள் பாராட்டு\n“தடம்” படம் தடம் பதிக்கும் என ரசிகர்கள் பாராட்டு\nமகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த “தடம்” திரைப்படம், இன்று தமிழக திரையரங்குகளிள் வெளியானது. அதில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் அசத்தியுள்ளார். நடிகைகள் தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா ப்ரதீப் நடித்துள்ளனர். அருண் ராஜா காமராஜ் இசையமைத்துள்ளார்.\nரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த படம். ட்விட்டரில் ரசிகர்களிடமிருந்து நல்ல கருத்துகளை பெற்றுள்ளது.\nபாருங்க: ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிக்கவுள்ள படம் - 'தலைவி'\nஅருண் விஜய் நடித்த தடம்\nமகிழ் திருமேனி இயக்கத்தில் தடம்\nPrevious articleஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nNext articleஇந்தியா – ஆஸ்திரேலியா இன்று மோதல்; வெல்லுமா இந்திய அணி\n‘தொட்டி ஜெயா’ பார்ட் 2 உருவாகவுள்ளது\nத்ரிஷாவின் 36வது பிறந்தநாள் – 60வது படம் ட்ரைலர் வெளியீடு\nஜோதிகா நடித்துள்ள ‘ஜாக்பாட்’ படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிடு\nரஜினியின் இளைய மருமகனை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படப்பிடிப்பு இன்று ஆரம்பம்\nகௌதம் கார்த்திக்கின் ‘தேவராட்டம்’ ட்ரைலர் வெளியானது\n‘சிந்துபாத்’ மற்றும் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கும் சிக்கல்\nஹீரோவாகிறார் ‘லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு\n‘அச்சமில்லை அச்சமில்லை’ பட டீஸர் வெளியாகியது – கமல் பாராட்டு\nஏ.ஆர். ரஹ்மானின் “99 சாங்ஸ்” திரைக்கு வருகிறது\nஎஸ்.பி.பி மறைவு விவேக்கின் இரங்கல் கவிதை\nஎஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாடகர் மனோ கதறி அழுதார்\nஎஸ்.பி.பி 1994ல் என்னிடம் பேசிய உரையாடல் – இயக்குனர் விளக்கம்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nடி.வி சேனல்களில் ஏப்ரல் 29 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே\nஅவள எதாவது பண்ணுடா – ஆபாச வசனங்கள் தெறிக்கும் ‘பப்பி’ டிரெய்லர் வீடியோ\nநடிகர் பரத், ஆன் ஃபையர் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தோற்றத்தில் மாறியதாக ரசிகர்கள்...\nசமந்தா, அதிதிராவ்வை பின்னுக்கு தள்ளிய நடிகை சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563899-itolizumab-for-moderate-to-severe-covid-19-patients.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-26T06:17:30Z", "digest": "sha1:G4WRRMV2NNWBY3GWAMDC7GDCKBIFGO7F", "length": 18991, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தோல் நோய்களுக்கு பயன்படும் அல்ஜுமாப்: தேவையான நேரத்தில் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் | Itolizumab for moderate to severe COVID-19 patients - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nதோல் நோய்களுக்கு பயன்படும் அல்ஜுமாப்: தேவையான நேரத்தில் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்\nஇட்டோலிஜுமாப் என்ற மருந்தினை கோவிட் நோயாளிகளுக்கு அவசரகால தேவைக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பயன்படுத்துவதற்கு இந்திய ரசாயன மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் (டி.சி.ஜி.ஐ.) அங்கீகாரம் அளித்துள்ளது\nதோலில் நீண்டகாலமாக இருக்கும் தீவிர சொரியாசிஸ் படல நோய்க்கு ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட��ள்ள இட்டோலிஜுமாப் (rDNA அடிப்படையிலானது) என்ற மோனோகுளோனல் நோய் எதிர்ப்புக் கிருமியை, மருத்துவ ஆய்வகப் பரிசோதனைத் தகவல்களின் அடிப்படையில், கோவிட் -19 நோயாளிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்துவதற்கு இந்திய ரசாயன மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் (டி.சி.ஜி.ஐ.) அங்கீகாரம் அளித்துள்ளது\nமிதமானது முதல் தீவிர அளவிலான நீண்டகால தோல் சொரியாசிஸ் படல நோய்க்கான சிகிச்சைக்கு 2013ஆம் ஆண்டில் இருந்து இந்த மருந்தை அல்ஜுமாப் என்ற வர்த்தகப் பெயரில் பயோகான் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் இந்த மருந்து கோவிட்-19 நோய்க்கும் இப்போது மறுபயன்பாட்டு அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.\nகோவிட்-19 நோயாளிகளிடம் இந்த மருந்தை பரிசோதனை செய்ய ஆய்வகப் பரிசோதனையின் இரண்டாம் கட்ட முடிவுகளை பயோகான் நிறுவனம் டி.சி.ஜி.ஐ.-க்கு சமர்ப்பித்துள்ளது. டி.சி.ஜி.ஐ. அலுவலகத்தின் நிபுணர் குழு இந்த ஆய்வகப் பரிசோதனைகள் பற்றி ஆய்வு செய்தது.\nமரணம் ஏற்படுவதைத் தடுக்கும் வாய்ப்பு, நுரையீரல் செயல்பாடுகளில் இதன் தாக்கம் ஆகியவை பற்றி பரிசீலனை செய்யப்பட்டது. கோவிட்-19 நோயாளிகளிடம் அழற்சி அதிகரிப்பைத் தடுப்பதற்கான மூலக்கூறுகள் இதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.\nவிரிவான ஆய்வு மற்றும் கமிட்டியின் பரிந்துரைகளைக் கொண்டு, கட்டுப்படுத்தப்பட்ட அவசர காலப் பயன்பாட்டுக்கு இந்த மருந்தை விற்பனை செய்ய அனுமதி அளிக்க டி.சி.ஜி.ஐ. முடிவு செய்துள்ளது. கோவிட்-19 பாதிப்பால் மிதமானது முதல் தீவிர மூச்சுக் கோளாறு ஏற்படுபவர்களுக்கு, நோயாளியின் ஒப்புதலைப் பெற்று, ஆபத்துக் கால மேலாண்மைத் திட்ட ஏற்பாடு செய்து,\nமருத்துவமனையில் மட்டும் பயன்படுத்துவது போன்ற கட்டுப்பாடுகளுடன் இதைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.\nமத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் குறிப்பிட்டுள்ள ``பரிசோதனைக் கட்டத்திலான சிகிச்சை முறைகளின்'' ஒரு பகுதியாக உள்ள ரசாயன மருந்துகளுடன் ஒப்பிட்டால் இட்டோலிஜுமாப் என்ற இந்த உள்நாட்டு மருந்தின் சராசரி விலை குறைவானதாகவே இருக்கும்.\nகரோனா வைரஸால் அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்��ு இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்: ராஜஸ்தான் முதல்வர் ஆவேசம்\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பேச்சு\nராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி; இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல: அசோக் கெலாட் வேதனை\nபுதுடெல்லிகோவிட்கோவிட் நோயாளிமத்திய அரசுஇட்டோலிஜுமாப்ItolizumabCOVID-19 patients\nகரோனா வைரஸால் அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு\nஎம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.15 கோடி வரை அளித்து இழுக்க முயல்கிறது; பாஜகவுக்கு நாட்டு மக்கள்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார, சுகாதார நெருக்கடி:...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகரோனா; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47.5 லட்சத்தை கடந்தது\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\n180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\nகாதி, கிராம தொழில் ஆணையத்தின் ஆலோசகராக சுனில் சேத்தி நியமனம்\nஒரே நாளில் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா; 1089 பேர் மேலும் பலி:...\nமன்மோகன் சிங் பிறந்த தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது:...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த இல.ஆதிமூலம் ஐஎன்எஸ் தலைவராகிறார்: பெங்களூருவில்...\nஎந்தப் பாடலும் எனக்குச் சொந்தமானது என நான் நினைத்தது இல்லை: எஸ்பிபி\nவிளாத்திகுளம் தொகுதியில் 60,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி: முழு வீச்சில் தயாராகும்...\nசெப்டம்பர் 26-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nமாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் திமுக கரோனா காலத்திலும் களைகட்டும் அரசியல்\nலாக்-டவுனுக்குப் பிறகு ஜோ டென்லி 14, கோலி-0: இங்கிலாந்து கவுன்ட்டி கிளப் தமாஷ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/date/2020/09/03/", "date_download": "2020-09-26T05:48:12Z", "digest": "sha1:RIYBJCCIHM3CBJHP2H7HPQNKJBJJ5RC4", "length": 6912, "nlines": 102, "source_domain": "www.newsu.in", "title": "September 3, 2020 | Newsu Tamil", "raw_content": "\nஆன்லைன் வகுப்புகளை முறைபடுத்த வேண்டும் – கனிமொழி எம்.பி .\nஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்தி அதிகரித்து வருகிறது. உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ, தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில்...\nஉலகின் 50 சிந்தனையாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த கேரள அமைச்சர் .\nகேரளா மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முன் மாதிரியாக செயல்பட்டு தொற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிராஸ்பெக்ட் என்ற பத்திரிக்கை வெளியிட்ட உலகின் 50...\nஅண்மையில் கனிமொழி எம்.பிக்கு நடைபெற்ற அதே சம்பவம் தனக்கும் நடந்துள்ளது – வெற்றிமாறன் .\nசமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமானநிலையத்தில் அவங்களுக்கு நடந்த அவமதிப்பு பற்றிச் சொல்லியிருந்தாங்க. எனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கு. 2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத்...\nமன்னிப்பு கேட்காமல் வருத்தம் தெரிவித்த எஸ்.வி.சேகர் – செப். 7 வரை கைது செய்ய தடை\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க...\n3 லட்சம் பேரிடம் ரூ.28 ஆயிரம் கோடி மோசடி – அதிர வைக்கும் Franklin Templeton...\n‘காதல்’ பட பாணியில் நடந்த ஆணவக்கொலை – சாதி வெறிப்பிடித்த தந்தையின் கொடூர செயல்\n5 மாதத்தில் பா.ஜ.க. தமிழக சட்டசபையை அலங்கரிக்கும் – எல்.முருகன்\nகந்துவட்டி புகாரில் சிக்கிய பாஜக பிரமுகர் சலூன் கடை மோகனுக்கு முன்ஜாமின்\nஜி.எஸ்.டி.யி���் ரூ.47 ஆயிரம் கோடி முறைகேடு செய்த பா.ஜ.க. அரசு – சி.ஏ.ஜி. அறிக்கையில் அதிர்ச்சித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=426&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-09-26T05:12:23Z", "digest": "sha1:E4BK2AYBCGR3BGR6GTLVZHBO7TV7B4FU", "length": 1872, "nlines": 43, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி கமலாதேவி சிவசுப்பிரமணியம் Posted on 26 Nov 2013\n2ம் ஆண்டு நினைவஞ்சலி: திரு தியாகராஜா ஸ்ரீதரன் Posted on 22 Nov 2013\nமரண அறிவித்தல்: திரு : கனகன் தம்பித்துரை Posted on 22 Nov 2013\nமரண அறிவித்தல்:திருமதி அம்மாப்பிள்ளை முத்தையா Posted on 21 Nov 2013\nமரண அறிவித்தல்: திரு சரவணமுத்து அரசரத்தினம் Posted on 18 Nov 2013\nமரண அறிவித்தல்: திரு சண்முகம் பூரணானந்தசிவம் Posted on 18 Nov 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2020-09-26T05:42:16Z", "digest": "sha1:AFUNVNGYZORKT3QXQMTDYFZ5KO6Z6TKG", "length": 5927, "nlines": 194, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "போட்டுத்தள்ளு – Dial for Books : Reviews", "raw_content": "\nபோட்டுத்தள்ளு, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்குப் பதிப்பகம், சென்னை, பக். 200, விலை 170ரூ. தொழிலில், விற்பனையில் போட்டியை வெல்லும் கலையை சொல்லி தருகிறார் சதீஷ். நாம் செய்யும் தொழிலின் அடிப்படையை நாமே சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றால், போட்யை எப்படி சரியாகக் கணிப்பது போட்டியாளர் யார் என்பதை எப்படி அறுதியிடுவது, நம் தொழிலின் துவக்கமே நான் யார், எந்தத் தொழிலில் இருக்கிறேன், யார் என் வாடிக்கையாளர், அவரின் எந்தத் தேவையை நான் பூர்த்தி செய்கிறேன் என்ற ஆதார கேள்விகளுக்கு விடை காண்பதுதான். நீங்கள் சுய தொழில் […]\nதத்துவம், தொகுப்பு, தொழில்\tகிழக்குப் பதிப்பகம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, தினமலர், நம்பிக்கை நாட்காட்டி, போட்டுத்தள்ளு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/thirumavalavan-suddenly-praised-rajini-great-excitement/c76339-w2906-cid374132-s11039.htm", "date_download": "2020-09-26T06:05:23Z", "digest": "sha1:RXYT3KMX7QQ3I6EE6TBT3OGI4TCFPCPN", "length": 5294, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "ரஜினிகாந்த் கலராக இல்லை....ஆனால்.? - பாராட்டிய திருமாவளவன்", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேசினாலும் அதற்கு எதிராக பேச வேண்டும் என்பதே தற்கால அரசியல்வாதிகளின் குறிக்கோளாக இருந்து வரும் நிலையில் ரஜினியை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று நடந்த ஒரு விழாவில் பாராட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன பேசினாலும் அதற்கு எதிராக பேச வேண்டும் என்பதே தற்கால அரசியல்வாதிகளின் குறிக்கோளாக இருந்து வரும் நிலையில் ரஜினியை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் இன்று நடந்த ஒரு விழாவில் பாராட்டி பேசியுள்ளார்.\nசமீபத்தில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ரஜினிகாந்த் பேசியதாக கூறப்பட்ட பிரச்சனையில் கூட திருமாவளவன் ரஜினியை மென்மையாகவே கண்டித்ததாக கூறப்படுகிறது\nஇதனை அடுத்து இன்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் ’சினிமாவில் கதாநாயகர்கள் கதாநாயகிகள் பளபளப்பான தோல் கொண்டவராக இருக்க வேண்டும் என்ற நிலையை உடைத்தவர் ரஜினிகாந்த் என்றும் ஆளும் கலராக இல்லை, பளபளப்பாகவும் இல்லை ஆனால் அவரது படம் எப்படி ஓடுகிறது என்ற கேள்வியை கேட்க வைத்தவர் ரஜினிகாந்த்’ என்றும் கூறியுள்ளார்\n2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் திடீரென திருமாவளவன் ரஜினியை புகழ்ந்து பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/volkswagen-plans-to-exit-diesel-car-space-in-india-completely-023448.html", "date_download": "2020-09-26T05:32:55Z", "digest": "sha1:63FKLIW3I5N4LOGJOYLOY4Z7NOJFQWEL", "length": 18436, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு! - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\n32 min ago எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n1 hr ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n2 hrs ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\n3 hrs ago இவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nMovies வந்து குவிந்த ரசிகர்கள்.. தொடங்கியது எஸ்.பி.பி இறுதிச் சடங்கு.. பாரதிராஜா, அமீர் இறுதி அஞ்சலி\nNews பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...மறியலால் போக்குவரத்து பாதிப்பு\nSports உங்களுக்கே இது அழகா தோனியை சீண்டிய கம்பீரின் வார்த்தைகள்.. அவசரத்தில் எடுத்த தப்பான முடிவு\nFinance ரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் டீசல் கார்கள் விற்பனை... ஃபோக்ஸ்வேகன் முக்கிய முடிவு\nகடுமையான மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள நிலையில், டீசல் கார்கள் விற்பனை குறித்த முக்கிய முடிவை ஃபோக்ஸ்வேகன் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nகடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் கார் உள்ளிட்ட வாகனங்கள் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், அனைத்து நிறுவனங்களும் பிஎஸ்-6 எஞ்சினுடன் கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.\nஇந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. மேலும், பெட்ரோல் விலையை நெருங்கும் அளவுக்கு டீசல் விலையும் உயர்ந்துவிட்டது.\nஇதுதவிர்த்து, எதிர்காலத்தில் மாசு உமிழ்வு பிரச்னை காரணமாக, டீசல் கார்கள் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதனால், டீசல் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது.\nஇவற்றை மனதில் வைத்து, பெரும்பாலான கார் நிறுவனங்கள் டீசல் கார் மாடல்களின் உற்பத்தியை அடியோடு நிறுத்திவிட்டது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் டீசல் கார் விற்பனைக்கு முற்றிலுமாக முழுக்கு போடுவதற்���ு திட்டமிட்டுள்ளது.\nதற்போது டீசல் கார்களுக்கு இணையான அனுபவத்தை தரும் வகையில், டர்போசார்ஜருடன் இயங்கும் தனது டிஎஸ்ஐ வகை பெட்ரோல் எஞ்சின்களுடன் கார்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் டீசல் கார் அறிமுகம் குறித்த திட்டம் எதையும் அந்நிறுவனம் வகுக்கவில்லை.\nஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ, டி ராக், டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஆகிய கார்கள் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வழங்கப்படும். டீசல் எஞ்சின் தேர்வுகளில் இனி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி கூறுகிறது.\nமேலும், எஸ்யூவி கார் மாடல்களை களமிறக்குவதில் அதிக கவனம் செலுத்தவும் ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட முடியும் என்று கருதுகிறது.\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\nஃபோக்ஸ்வேகன் போலோ, வெண்டோ & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களின் விலைகள் அதிகரிப்பு... முழு விபரம் இதோ...\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nஃபோக்ஸ்வேகனின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி... இந்தியாவில் விற்பனைக்கு வருமா..\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி பெரும் வரவேற்பு... முதல் லாட்டிற்கு புக்கிங் நிறைவடைந்தது\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇந்திய விற்பனை கார்களின் ஷோரூம் விலைகளை திருத்தியமைத்தது ஃபோக்ஸ்வேகன்... சலுகைகளும் அறிவிப்பு\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nபஸாத் ப்ரீமியம் செடான் காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் ஃபோக்ஸ்வேகன்...\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nஃபோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ கார்களின் விலை உயர்ந்த ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ட���விஎஸ் பைக்...\nமூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nமிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/567879-narasimha-rao.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-26T06:40:04Z", "digest": "sha1:4JL74RUUV2UHFGWGCRBLR7XMUKLJGL5Q", "length": 30089, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "ராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்? | narasimha rao - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nராவை காங்கிரஸ் ஒதுக்கியது ஏன்\nநரசிம்ம ராவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் முக்கியமான அம்சம் ராவுக்கான சோனியாவின் பாராட்டும், ராவ் நூற்றாண்டை இந்த ஆண்டு நெடுகிலும் காங்கிரஸ் கொண்டாடும் என்ற அறிவிப்பும். அரசியல் களத்தில் பலருக்கு இது ஆச்சரியம். இந்தியா பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருந்த காலகட்டத்தில், ராவ் முன்னெடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்தன என்று சோனியா புகழாரம் சூட்டியிருக்கிறார். இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட ஒரு தலைவரையும் அவரது சாதனைகளையும் பற்றி காங்கிரஸ் கட்சியோ சோனியா காந்தியோ ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸில் கணிசமான தலைவர்கள் ராவின் காலகட்டத்தையே மறக்க விரும்புபவர்களாக இதுவரை இருந்திருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன\nநாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஏற்கெனவே அப்படியொரு சவாலை வெற்றிகரமாகச் சந்தித்து வெற்றி கண்ட தனது தலைவரை நினைவுபடுத்துவது காங்கிரஸ் கட்சிக்குப் பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில், சோனியா மற்றும் காங்கிரஸின் இன்றைய நகர்வுகள் புரிந்துகொள்ளக் கூடியவை. ஆனால், கடந்த காலத்தில் ராவை முற்றிலுமாகக் கட்சி புறக்கணிக்க என்ன காரணம் என்பது திறக்கப்படாத ஒரு மர்மம்தான். சோனியா காந்தியும் நரசிம்ம ராவும் தனிப்பட்ட வகையிலும் அரசியல்ரீதியிலும் கருத்தியல் அடிப்படையிலும் எதிரெதிராகவே இருந்தார்கள் என்ற பார்வையும் இந்தத் திடீர் பாராட்டு தொடர்பில் நாம் கவனம் குவிப்பதற்கும் அடிப்படை ஆகிறது.\nநேருவின் குடும்பத்துக்கு வெளியே பிரதமராகப் பொறுப்பேற்று தனது ஆட்சிக் காலம் முழுவதையும் பூர்த்திசெய்த முதல் பிரதமர் நரசிம்ம ராவ். அதே நேரத்தில், புது டெல்லியில் நினைவிடம் அமைக்கப்படாத ஒரே ஒரு பிரதமரும் அவர்தான். 2004-ல் அவர் காலமானபோது, அவரது உடல் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. 1996-ல் கட்சியின் தோல்விக்கு நரசிம்ம ராவைப் பொறுப்பாக்கிய காங்கிரஸ், அதே வேகத்தில் அவரைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்து விரைவிலேயே மறந்தும்விட்டது.\nடெல்லி அரசியலில் திருப்பங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் துரோகங்களுக்கும் எப்போதுமே குறைவு இருந்ததில்லை. நரசிம்ம ராவை சோனியா கண்டுகொள்ளாமல் தவிர்த்ததற்கும் இப்படிப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எது உண்மை, எது கற்பனை என்று உறுதிப்படுத்துவது கடினம். ஆனால், இருவருக்கும் இடையில் கசப்புணர்வு நிலவியது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பதவி வகித்த நரசிம்ம ராவுக்கு 1991-க்குப் பிறகு டெல்லியில் தொடர்ந்து இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லாத சூழலில் ஹைதராபாதுக்குத் தன்னுடைய மூட்டைகளைக் கட்டும் ஏற்பாட்டில் இருந்தார். தமிழ்நாட்டில் குற்றாலத்தில் உள்ள ஒரு மடத்தின் பொறுப்பை ஏற்பதற்கான யோசனையும் அவருடைய பரிசீலனையில் இருந்தது. ஆனால், ராஜீவின் படுகொலை ராவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்ள வந்த அழைப்பை சோனியா காந்தி மறுத்துவிட்டார். பிரதமராகும் விருப்பமும் அவருக்கு இருக்கவில்லை. இன்னொரு பக்கம் என்.டி.திவாரி, அர்ஜுன் சிங், சரத் பவார் ஆகியோரில் யாரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் நிலவியது. ஆனால், நேரு குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த எம்.எல்.பொத்தேதாரும் ஆர்.கே.தவானும் இந்த மூவரையுமே விரும்பவில்லை. தொந்தரவுகள் கொடுக்காத ராவையே அவர்கள் பரிந்துரைத்தார்கள்.\nசோனியா காந்தியின் முதல் தேர்வாக ராவ் இருக்கவில்லை. பின்பு, சங்கர் தயாள் சர்மாவைத்தான் அவர் பரிந்துரைத்தார். ஆனால், சர்மாவுக்குத் தீவிர அரசியல் மீதான ஆர்வம் கரைந்திருந்த நிலையில், அடுத்த தேர்வாக ராவ் அமைந்தார். அடுத்த பிரதமர் ராவ்தான் என்று முடிவானதும் சோனியா காந்தியைச் சந்தித்த ராவ், தரையில் விழுந்து வணங்கியதாகக் கூறப்படுகிறது. நேருவின் குடும்பத்துக்கு விசுவாசமாக இருப்பேன் என்று அவர் குறிப்புணர்த்திய செய்கை என்றார்கள். ஆனால், அரசியலில் மாறாத காட்சிகள் என்று ஏதும் உண்டா என்ன கூடிய விரைவிலேயே காட்சி மாற்றங்கள் நடந்தேறின.\nநேரு குடும்பத்துக்கும் ராவுக்கும் இடையிலான உறவில் ஆழமான விரிசல், சோனியா குடும்பத்தை அரசு கண்காணிக்கிறது என்ற குற்றச்சாட்டிலிருந்தே தொடங்கியது. சோனியாவுடன் யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்கள், சோனியா என்ன மாதிரியான அரசியல் நகர்வுகளில் இருக்கிறார் என்பதை ராவ் அரசு தொடர்ந்து தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தது. சோனியா எப்போது வேண்டுமானாலும் கட்சியைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையிலேயே கட்சி இருந்தது என்றாலும், முற்றிலுமாக அவர் அரசியலை வெறுத்துவந்த காலம் இது. ராவின் அரசியல் எதிரிகள் இந்தக் கண்காணிப்பை ஆழமான காயம் ஆக்கினர்.\nபொருளாதாரத்தை அணுகிய விதத்தில் மட்டும் அல்லாது சமூகத்தை அணுகுவதிலும் ராவ் பாரம்பரிய நேரு குடும்ப அணுகுமுறையிலிருந்து மாறுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு அடுத்த மாறுபாடு ஆனது. 1992-ல் நடந்த பாபர் மசூதி இடிப்பு ராவ் நினைத்திருந்தால், தவிர்த்திருக்கலாம் என்ற கருத்து காங்கிரஸுக்குள்ளேயே பலரிடமும் இருந்தது. மசூதி இடிப்பைத் தன்னாலான அளவில் தவிர்க்க ராவ் முயன்றார் என்றாலும், அவர் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பறிகொடுத்த விஷயங்களில் ஒன்றே அந்தச் சம்பவம் என்று அவர்கள் கருதினர். இது இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையே ஆழமான பிளவை உருவாக்குவதோடு, பாஜகவின் அரசியல் எழுச்சிக்கும் வழிவகுக்கும் என்ற அன்றைய காங்கிரஸாரின் அச்சத்தைப் புறந்தள்ள முடியாது. ராவ் அந்தப் பிரச்சினையைக் கையாண்ட விதமே அமைதியின்மை ஏற்படக் காரணம் என்று அர்ஜுன் சிங்கும் என்.டி.திவாரியும் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார்கள். அதற்கிடையில் அவர்கள் இருவரும் நேரு குடும்பத்துடனான தங்களது நம்பிக்கையைப் புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள். இருவரும் சோனியாவைச் சந்தித்து தன் மீது குற்றஞ்சாட்டியதை ராவ் விரும்பவில்லை. நேரு குடும்பத்தின் இல்லம் தனக்கு எதிரான சதியாலோசனைக்கூடம் என்றே ராவ் எண்ணலானார்.\nஅரசியல் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, ராவ் மீதான சோனியாவின் வருத்தத்துக்கு முக்கியமான காரணம், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை மிகவும் மந்தமான கதியில் நடந்தது என்பதுதான். இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுடனான சந்திப்பில் சோனியா இது குறித்துத் தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்; ராஜீவ் கொலையில் தொடர்புடையவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கையிடம் இந்தியா கேட்டுக்கொள்ளவில்லை என்று அவர் கூறியபோது, சோனியா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ராஜீவ் படுகொலை விசாரணையை ராவ் தலைமையிலான அரசு வேகம் காட்டவில்லை என்று 1995-ல் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார் சோனியா.\nகால மாற்றம் காட்சி மாற்றம்\nஅரசியலில் சோனியா அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாகவே ராவ் மீது அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லாமல் போய்விட்டது. 1996-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து ராவுக்குப் பதிலாக சீதாராம் கேசரி காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார். 1998-ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகூட ராவுக்கு வழங்கப்படவில்லை. பாபர் மசூதியைப் பாதுகாக்கத் தவறியதால் ராவுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கவில்லை என்று சீதாராம் கேசரி பகிரங்க விளக்கம் அளித்தார். 1998-ல் சோனியா காந்தி காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு ராவின் படத்துக்குக்கூட காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் இடமில்லாமல் போனது. நரசிம்ம ராவின் மீதான கோபம் அவரது இறப்புக்குப் பின்னும் நீடிக்கிறது.\nநரசிம்ம ராவ் இறந்தபோது அவரது உடலை புது டெல்லியில் எரியூட்டவே அவரது குடும்பத்தினர் விரும்பினார்கள். ‘அதை சோனியா விரும்பவில்லை, அவர் ஒரு அகில இந்திய தலைவராகப் பார்க்கப்படுவதை அவர் விரும்பவில்லை’ என்று ஒரு புத்தகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் நரசிம்ம ராவின் மகன் பி.வி.பிரபாகர் ராவ். கால மாற்றமும் காட்சி மாற்றங்களும் அரசியலுக்கு எப்போதுமே புதிதல்ல என்பதுதான் நரசிம்ம ராவை சோனியா இப்போது பாராட்டியிருப்பதும்.சோனியா காந்தி காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, ராவின் படத்துக்குக்கூட காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் இடமில்லாமல் போனது. நரசிம்ம ராவின் மீதான கோபம் அவரது இறப்புக்குப் பின்னும் நீடிக்கிறது. இப்படியிருக்க, இப்போது சோனியா பாராட்டியிருப்பது அரசியல் களத்தில் ஒரு ஆச்சரியம்\nநரசி���்ம ராவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம்ராவ் நூற்றாண்டுநரசிம்ம ராவ்காங்கிரஸ்சோனியா காந்திNarasimha rao\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது:...\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்; அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை: காங்கிரஸ்...\nஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு\nநாட்டுடைமை ஆகட்டும் ராஜாஜியின் எழுத்துகள்\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஆறு மாத ஊரடங்கு தந்த படிப்பினைகள்\nபெருந்தொற்றுக்கு நடுவே கிரிக்கெட் கொண்டாட்டம்\nஅரசியலர்கள் மீது ஏன் எழுத்தாளர்களுக்கு வெறுப்பு\nகடம்ப வனத்திலிருந்து காவல் கோட்டம் வரை\nபேராசிரியர் ஆ ஹுமாயூன் கபீர்: கலைந்துபோன கல்விக் கனவு\nகவர்னர் ஜெனரல், வைஸ்ராய், ஜனாதிபதி... என்ன வித்தியாசம்\nபிற்படுத்தப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்தில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/bravo-rajini-salute-to-amitshah-jalra-to-tamilan-11332", "date_download": "2020-09-26T05:33:13Z", "digest": "sha1:NMOR4HXIVKE4QLJEFDQ4VKHNFS66D47V", "length": 8015, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "சபாஷ் ரஜினி! அமித்ஷாவுக்கு ஒரு சலாம்! தமிழனுக்கு ஒரு ஜால்ரா! - Times Tamil News", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள். நாட்டை உலுக்கிய போராட்டம்\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணியன்..\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்.\nமண்ணெண்ணெய் விலையையும் மோடி ஏத்திட்டாரே… ஸ்டாலின் கடும் கண்டனம்.\nஸ்பெக்ட்ரம் மேல் முறையீட்டு விசார��ைக்கு கடுமையாக கனிமொழி, ஆ.ராசா எதிர்ப்பு\nமத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள். நாட்டை உலுக்கிய போராட்...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nமண்ணெண்ணெய் விலையையும் மோடி ஏத்திட்டாரே… ஸ்டாலின் கடும் கண்டனம்.\nஸ்பெக்ட்ரம் மேல் முறையீட்டு விசாரணைக்கு கடுமையாக கனிமொழி, ஆ.ராசா எத...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாதமான நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு பிரமாதமாக பேசவும் தெரியும் என்று நிரூபித்துக் காட்டிவிட்டார். தமிழகம் எங்கும் இந்தி மொழி குறித்து அமித்ஷா பேசிய விவகாரம்தான் பற்றி எரிகிறது.\nஇந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது இந்தி விவகாரம் குறித்து அமித் ஷாவின் கருத்து தொடர்பாக பதிலளித்தார்.\n“எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் அந்த நாட்டின் முன்னேற்றம், ஒற்றுமை, வளர்ச்சிக்கு அது நல்லதாக இருக்கும்...’’ என்று அமித்ஷாவுக்கு ஆதரவாக முதலில் பேசி முடித்தார். அதன்பிறகு, ‘‘ஆனால், துரதிருஷ்ட வசமாக நமது நாட்டில் பொதுமொழியைக் கொண்டுவர முடியாது.\nஇந்தியாவில் எந்த மொழியையும் திணிக்க முடியாது. முக்கியமாக இந்தியைத் திணித்தால் தமிழகத்தில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல வடமாநிலங்களில் கூட அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்று தமிழர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.\nஅதேபோன்று பேனர் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, ‘‘தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பேனர் வைப்பதை தடை செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். பேசுற பேச்சைப் பார்த்தா அரசியலுக்குள்ள வந்திடுவார் போல தெரியுதே.\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2014/06/", "date_download": "2020-09-26T05:58:48Z", "digest": "sha1:ALYVDKAZR4XFCFYFRJ6FX5VZBMOWZEVA", "length": 17838, "nlines": 249, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage Trust தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை : June 2014", "raw_content": "\nஉ.வே.சாமிநாத ஐயர் பற்றி ரவி தியாகராஜன் (வீடியோ)\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் - பேரா. சுவாமிநாதன்\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்\n'புதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள்'\nநாள் : 13.06.2014, வெள்ளிக்கிழமை\nநேரம் : மாலை 4.00 மணி\nஇடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,\n(அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)\nதமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றைத் திரட்டி, தொகுத்து இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையக் கல்விக் கழக முயற்சியின் ஒரு பகுதியாக இச்சொற்பொழிவைத் திங்கள்தோறும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு, அதற்கே உரிய சில தனிச் சிறப்புகள் உண்டு. இந்திய விடுதலையின் போது மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த புதுக்கோட்டைக்கு சங்க காலம் முதல் ஒரு வரலாறும் உண்டு.\nஇது கடந்த கால சமணத்தின் தடங்களைக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையை கோயில் கட்டடக் கலையின் அருங்காட்சியகம் என்று அழைக்கலாம். ஏனென்றால் இம்மாவட்டத்துக்கு குகைக் கோயில்கள் முதல் நவீன கோயில்கள் வரையான நீண்ட பாரம்பரியம் உள்ளது. திருமயத்தில் உள்ள இரட்டைக் குகைக் கோயில்கள், நார்த்தாமலையில் உள்ள விஜயாலாய சோழீசுவரம், கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில், சித்தன்னவாசலில் உள்ள சமணர் குகை ஓவியங்கள் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டைக் கோயில்களில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சிற்பங்கள், அம்மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.\nஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ் இருந்தது. இசை, நாட்டியம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் காணலாம்.\nபேரா. சு. சுவாமிநாதன் - ஓர் அறிமுகம்\nபுதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன், கலை, கலாசார ஆர்வலர். நம் மக்கள் அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்து உடையவர். இயந்திரப் பொறியாளரான இவர், தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக இருந்திருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர், த��ிழ் பாரம்பரிய அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அஜந்தா ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். பல்லவர்களின் மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார். இவருடைய மின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com\nஉவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும் - ரவிஷங்கர்\nஉவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும்\n“தமிழ்த் தாத்தா” என்றவுடனேயே தற்கால இளைஞர்களால்கூட எளிதில் நினைவுகூரப்படுபவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர். தமிழைப் படிப்பதற்காக என்றே சங்கீத பரம்பரையை விட்டு விலகி, தமிழ் கற்று, தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.\nஓய்வு காலங்களில் சோர்வு பார்க்காமல் கரைந்தும் எரிந்தும் போகவிருந்த ஓலைச் சுவடிகளிலிருந்து, மறந்துபோகப்பட்ட அரிய தமிழ்நூல்களை பிரதிகள் ஒப்பிட்டு, பழுது பார்த்து, செம்மை செய்து, குறிப்புகள் எழுதி, காகித நூல்களாக்கிச் சாதாரண மக்களிடமும் கொண்டுசேர்த்தார்.\nசுவடிகளைத் தேடும்போது சென்ற இடங்கள், பெற்ற நண்பர்கள், கிடைத்த அனுபவங்கள், ஆழ்ந்த அழியாத ஞாபகங்கள் ஆகியவற்றின் உதவியால் பின்னாளில் பரவலாக வாசிக்கப்பட்ட, தமிழ்ப் பத்திரிகைகள் போற்றும் எழுத்தாளராகப் பரிமளித்தார்.\nதெளிவான எண்ணங்கள், நேர்த்தியான வார்த்தைகள், துல்லிய-சுருக்க-ரஸமான விவரிப்புகள், மேலோட்டமாகவும் ஆழ்ந்தும் படிக்கக்கூடிய நிகழ் களங்கள், வருடும் நகைச்சுவை, எளிய சுவை ஆகியவை கொண்ட உவேசா பாணித் தமிழ் நடை, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த இலக்கியகர்த்தாக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.\nஉவேசாவின் எழுத்துகள் பண்டைத் தமிழ் உரைநடைக்கும் இன்றைய தமிழ் உரைநடைக்கும் மட்டுமின்றி பண்டைய வாழ்வுக்கும் இன்றைய வாழ்வுக்கும்கூடப் பாலமாக இருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள், முக்கியமாக தமிழையும் இசையையும் அண்டியவர்கள், வாழ்ந்த வாழ்க்கையின் சில பகுதிகளை, அவருடைய எழுத்துகள் நமக்குத் தருகின்றன.\nதமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் மூத்த புதல்வரான ரவிசங்கர், தொல்பொருள் ஆராய்ச்சியளார் ஆக வேண்டும் என்ற கனாக் கண்டு, பட்டய கணக்கராக மாறினார், ‘வீட்டுக் கட்டுமான நிதி’ நிறுவனம் ஒ���்றின் சென்னைக் கிளையில் முக்கிய அதிகாரியாகப் பணிபுரிகிறார். கொளஹாத்தியிலும் ஹைதராபாத்திலும் பணிபுரிந்தவர். இஸ்லாமியச் சரித்திரத்திலும் இஸ்லாமியக் கட்டடக் கலையிலும் இவருக்குத் தனிப் பற்று உண்டு.\nசிறு வயதில் படித்த ‘என் சரித்திரம்’ எற்படுத்திய, இன்றும் மாறாத பிரமிப்பின் உந்துதலினால், உவேசாவின் பல வசனநூல்களில் கண்டதையும் கேட்டதையும், புதியதையும் பழையதையும், சரித்திரங்களையும் வராலாறுகளையும், இந்தச் சொற்பொழிவின் முலம் நம்முடன் நினைவுபடுத்திக்கொள்கிறார்.\nஉ.வே.சாமிநாத ஐயர் பற்றி ரவி தியாகராஜன் (வீடியோ)\nபுதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் - பேரா. ச...\nஉவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும் - ரவிஷங்கர்\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nota-movie-announcement/", "date_download": "2020-09-26T06:41:46Z", "digest": "sha1:BRC3IDCCCFPADTRO4EZVFYE3DGKW5LSM", "length": 9136, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நோட்டா -க்கு பிரச்சாரம் செய்யும் விஜய் தேவரகொண்டா… அரசியலில் களமிறங்கிய காரணம் இது தான்!", "raw_content": "\nநோட்டா -க்கு பிரச்சாரம் செய்யும் விஜய் தேவரகொண்டா… அரசியலில் களமிறங்கிய காரணம் இது தான்\nதெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகியிருக்கும் நோட்டா படத்தின் பட விளம்பரம் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நோட்டா படம் அறிவிப்பு : ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில்…\nதெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகியிருக்கும் நோட்டா படத்தின் பட விளம்பரம் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nநோட்டா படம் அறிவிப்பு :\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி கதாநாயகன் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன��� பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nதமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இப்படத்தின் விளம்பரத்தை செப்டம்பர் 6ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇதனை விஜய் தேவரகொண்டா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “நான் அரசியலை வெறுக்கிறேன். ஆனால், அதனை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தால், இப்படிதான் செய்வேன்.”\nசாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 4-ல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nவிடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை\nஇம்யூனிட்டி இங்க இருக்கு… முருங்கைக் கீரை ரசம் வச்சுப் பாருங்க\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nஆதார் கார்டை வைத்து வங்கியில் லோன் வாங்கலாம் தெரியுமா\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/11/blog-post_133.html", "date_download": "2020-09-26T05:08:01Z", "digest": "sha1:ZEZ6H5CDG5N7YIDX4RTDUKUNQGJ5TLQC", "length": 28137, "nlines": 552, "source_domain": "www.padasalai.net", "title": "பாதுகாப்பான தொடுதல்! பாதுகாப்பற்ற தொடுதல்! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\nகுழந்தைகள் தெரிந்துக் கொள்ள வேண்டும்\nசர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி எலைட் சிறப்பு பள்ளியில் குழந்தை பாலின கொடுமையைத் தடுக்க பாதுகாப்பு கல்வி முறை குறித்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nபள்ளி தாளாளர் முத்துலெட்சுமி வரவேற்றார்.\nஅமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் பேசுகையில்,\nஒவ்வொரு குழந்தையும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள பள்ளியில் சுயபாதுகாப்பினைக் கல்வியாக எடுத்துரைக்க வேண்டும்.\nஒவ்வொரு குழந்தையும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக உணர தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலைக் குழந்தைகளுக்குத் தருவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் சமூகம், பெற்றோர்க்கும் எடுத்துரைக்க வேண்டும்.\nகுழந்தைகளைக் கொடுமையிலிருந்து குறிப்பாகப் பாலியல் கொடுமையிலிருந்து பாதுகாப்பதற்காக அவரவர் வயதிற்குப் பொருத்தமான தகவல்கள், திறன்கள் மற்றும் சுயமதிப்பைத் தருவதன் மூலம் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலை பெறுவார்கள்.\nகுழந்தைகளுக்கு தமது உடல், தமக்கு மட்டுமே சொந்தம் என்றும் தமக்குப் பிடிக்காத அல்லது புரியாத வகையில் தமது உடலைத் தொட யாருக்கும் உரிமை இல்லை என்றும் கற்றுத்தர வேண்டும்.\nகுழந்தைகள் கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அவற்றை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது மூலம் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவ முடியும்.\nகுழந்தைகள் தங்கள்மீது நம்பிக்கை கொள்ளக் கற்றுத் தருவதன் மூலம் அடுத்தவரது உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படுத்தாமலும் அதே சமயத்தில் தயக்கமின்றித் தங்களுடைய உரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் வகையிலும் நடந்துகொள்ளவும் உதவும்.\nகுடும்பம், பள்ளி, சமூகம், நண்பர்கள் என்று ஒவ்வொரு குழந்தையி��் உதவி மற்றும் ஆதரவு அமைப்பையும் சீராகக் கட்டமைக்க சுய பாதுகாப்பு உதவுகிறது.\nஒவ்வொரு குழந்தையும் தனது சுயமதிப்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் நம்பிக்கைத் திறன்களை நடைமுறைப்படுத்தித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆற்றல் அளிக்கிறது.\nமற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் திறனை சுயபாதுகாப்பு வளர்க்கிறது.\nமுறைகேடான பாலியல் தொடுதல்களுக்கு பாலியல் குற்றவாளிகள் மட்டுமே பொறுப்பு, அது குழந்தையின் தவறல்ல என்று சுய பாதுகாப்பை கற்றுத் தரவேண்டும்.\nகுழந்தையைத் தொட்டுத்தான் கொடுமையிழைக்க முடியும் என்பதல்ல தொடாமல் செய்யும் செயல்களும் அதில் அடக்கம்.\nஇந்த விதிகளை உங்கள் குழந்தைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nஅடுத்தவர்களுடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடுவது சரியல்ல.\nஉன் முன்னால் வேறு ஒருவர் அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தானே தொட்டுக் கொள்வது சரியல்ல.\nஒருவர் உன்னை அவருடைய தனிப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடச் சொல்வது சரியல்ல.\nஉன் உடைகளைக் களைந்துவிட்டு உன்னை ஒருவர் நிழல்படமோ வீடியோவோ எடுப்பது சரியல்ல.\nஉடைகள் இல்லாமல் மற்றவர்கள் இருக்கும் படங்களையோ வீடியோவையோ வேறு ஒருவர் காண்பித்து உன்னைப் பார்க்கச்சொல்வது சரியல்ல என\nவெவ்வேறு விதமான தொடுதல்களைப் பற்றிக் குழந்தைகளுடன் பேசுங்கள். மூன்று விதமானதொடுதல்கள் உள்ளன என்பதைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nஒரு குழந்தையானது அன்பு, ஆதரவு, அக்கறை, ஊட்டம், உதவி இவற்றை உணரச் செய்யும் தொடுதல்கள் பாதுகாப்பான தொடுதல்கள் . இவை பெற்றுக்கொள்பவரை சிறுமைப்படுத்துவதோ அவரிடம் இருந்து எதையாவது அபகரித்துக் கொள்வதோ இல்லை. இதுபோன்ற தொடுதல்களைத்தான்எல்லா மனிதர்களும் பெறவேண்டும்.\nபெறுபவரைக் காயப்படுத்துகிற அல்லது, வருத்த மூட்டுகிற, உணர்வுகளைத் தூண்டும்; வலி எற்படுத்தும், அல்லது பெறுபவரின் (குழந்தைகளின்) உணர்வுக்கு மதிப்பளிக்காது. இந்தத் தொடுதல் தனக்குப் பிடிக்கவில்லை என்பது குழந்தைக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்திருக்கும். இந்தத் தொடுதல் மூலம் தன்னைப்பிறர் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், வற்புறுத்தி இணங்க வைக்கிறார்கள், கொடுமைப் படுத்துகிறார்கள், பயமூட்டுகிறார்கள் என்பதைக் குழந்தை தெளிவாக உணர���ந்துள்ளது\nதொடப்படுபவருக்கு அசௌகரியம், மன அமைதியின்மை, குழப்பம், நடப்பது சரியா தவறா என்று சரியாகத் தெரியாத நிலை போன்றவற்றை இவ்வகைத் தொடுதல் ஏற்படுத்துகிறது. தன்னைத் தொடுபவர் குறித்தும் தொடுதல் குறித்தும் குழந்தையிடத்தில் குழப்பமான எண்ணங்களையும் உணர்வுகளையும் தூண்டுகிறது. எதற்காக இப்படித் தொடுகிறார் என்று தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம் அல்லது அந்தத் தொடுதல் இதற்கு முன் குழந்தை அறிந்திராத வகையில் அமையலாம்.\nசில சமயங்களில் குழந்தையின் பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூ.டிய தொடுதலாக இருக்கும். மேலும்.,அந்த அனுபவத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளச் சொல்வதன் வாயிலாக, அல்லது அடுத்தவர் முன்னிலையில் அளவுக்கதிகமான நெருக்கமான அக்கறையைக் குழந்தைக்கு அளிப்பது போன்ற கவனிப்பு ஆகியன குழந்தையின் மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அதே சமயத்தில் மிகுந்த கலக்கத்தை ஊட்டுவதாகவும் அமையலாம்.\nஎனவே, தொடுதலைப் பற்றி ஆசிரியர்கள், சிறப்பு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்விற்காக எடுத்துரைப்பது நமது கடமை என்றார்.\nசிறப்பு பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/wife-killer-her-husband-for-giving-torture-to-her-daughter-in-law/", "date_download": "2020-09-26T06:22:33Z", "digest": "sha1:IFHGAMH3P2ORKQR642FO445LJ5OMBQMW", "length": 12431, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "மருமகளுக்கு மாமனார் செய்த கொடுமை! மாமியார் எடுத்த விபரீத முடிவு! - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu மருமகளுக்கு மாமனார் செய்த கொடுமை மாமியார் எடுத்த விபரீத முடிவு\nமருமகளுக்கு மாமனார் செய்த கொடுமை மாமியார் எடுத்த விபரீத முடிவு\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாலன் நகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி(60)- பாண்டியம்மாள்(50) தம்பதியினர். இவர்களுக்கு பாண்டி என்ற மகன் உள்ளார்.\nதிருமாகியிருக்கும் இவருக்கு, ஒரு விபத்தில் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண்டியும் அவரது மனைவி மலரும் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தனர்.\nஇந்நிலையில் மலருக்கு, முனியாண்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் தினமும் மலர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனை அறிந்த பாண்டியம்மாள், தனது கணவரை கண்டித்துள்ளார்.\nஇருப்பினும் தொடர்ந்து தனது மருமகளுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இதை பொறுத்துக்கொள்ள முடியாத பாண்டியம்மாள் கூலிப் படையினரை ஏவி, கணவரை கொலை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியம்மாள் போலீசில் சரணடைந்துள்ளார்.\nஇதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அந்த கூலிப்படையினரை தேடி வருகின்றனர். மருமகளுக்காக கணவரை மனைவி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எ���ுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/2-youngsters-beaten-by-2-ladies-Viral-video-inside-10403", "date_download": "2020-09-26T04:30:23Z", "digest": "sha1:NOAIOQJMZ2FIRLTALFHXPTHQ4SIYMQW5", "length": 8564, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஸ்டார்ட்டிங் டிரபிள்! வேகமெடுக்காத பைக்! செயின் பறித்த இளைஞர்கள் பெண்களிடம் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள். நாட்டை உலுக்கிய போராட்டம்\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணியன்..\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்.\nமண்ணெண்ணெய் விலையையும் மோடி ஏத்திட்டாரே… ஸ்டாலின் கடும் கண்டனம்.\nஸ்பெக்ட்ரம் மேல் முறையீட்டு விசாரணைக்கு கடுமையாக கனிமொழி, ஆ.ராசா எதிர்ப்பு\nமத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள். நாட்டை உலுக்கிய போராட்...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nமண்ணெண்ணெய் விலையையும் மோடி ஏத்திட்டாரே… ஸ்டாலின் கடும் கண்டனம்.\nஸ்பெக்ட்ரம் மேல் முறையீட்டு விசாரணைக்கு கடுமையாக கனிமொழி, ஆ.ராசா எத...\n செயின் பறித்த இளைஞர்கள் பெண்களிடம் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்\nசெயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை 2 பெண்கள் அடித்து உதைத்திருக்கும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nடெல்லியில் நாங்கலோய் எனுமிடம் அமைந்துள்ளது. சென்ற மாதம் 30-ஆம் தேதியன்று இரண்டு பெண்கள் இப்பகுதியில் சைக்கிள் ரிக்சாவில் சென்று கொண்டிருந்தனர். இவ்விடத்திற்கு வந்து இறங்கிய பிறகு சாலையை கடக்க முயன்றனர்.\nஅப்போது அவர்களுக்கு அருகே இருச்சக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தனர். பின்னால் உட்கார்ந்திருந்த நபர் ஒரு பெண்��ின் செயினை பறித்துள்ளனர். இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி தப்பிக்க முயன்றபோது இளைஞர்கள் தடுமாறினார்.\nஇளைஞர்களின் தடுமாற்றத்தை 2 பெண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். இதனால் 2 பெண்களும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டிருந்த நபரை எளிதாக பிடித்து இழுத்தனர். இருசக்கரவாகனம் நிலை தடுமாறியதால் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் கீழே விழுந்தார். சிக்கிக்கொண்டு விடுவோம் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.\nபின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த இளைஞரை பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் சிக்கிய இளைஞரை அடித்து துவைத்தனர்.\nபின்னர் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 2 பெண்களின் துணிச்சலான நடவடிக்கையானது வீடியோவாக எடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/times-now-opinion-poll-says-modi-led-government-is-most-likely-outcome-after-2019-general-election-2339", "date_download": "2020-09-26T05:22:41Z", "digest": "sha1:RIP7MJ5VAT5XQUQ4RMIOFZCARKHZVWJK", "length": 8386, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "மீண்டும் மோடிதான் பிரதமர்! டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அதிரடி கருத்து கணிப்பு! - Times Tamil News", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள். நாட்டை உலுக்கிய போராட்டம்\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணியன்..\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்.\nமண்ணெண்ணெய் விலையையும் மோடி ஏத்திட்டாரே… ஸ்டாலின் கடும் கண்டனம்.\nஸ்பெக்ட்ரம் மேல் முறையீட்டு விசாரணைக்கு கடுமையாக கனிமொழி, ஆ.ராசா எதிர்ப்பு\nமத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள். நாட்டை உலுக்கிய போராட்...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nமண்ணெண்ணெய் விலையையும் ��ோடி ஏத்திட்டாரே… ஸ்டாலின் கடும் கண்டனம்.\nஸ்பெக்ட்ரம் மேல் முறையீட்டு விசாரணைக்கு கடுமையாக கனிமொழி, ஆ.ராசா எத...\n டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அதிரடி கருத்து கணிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் பதவிக்கு மோடி மீண்டும் வருவார் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நாடு முழுவதும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சுமார் 17 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இந்த கருத்துக் கணிப்பின்படி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சுமார் 38.5 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கூறியுள்ளது. இந்த வாக்கு சதவீதம் கடந்த தேர்தலை காட்டிலும் சுமார் 2 விழுக்காடு குறைவு தான்.\nஅதேசமயம் பாஜக தலைமையிலான கூட்டணி சுமார் 283 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. பாஜக 283 இடங்களை கைப்பற்றும் நிலையில் மீண்டும் மோடி பிரதமராவது உறுதி என்றும் டைம்ஸ் நவ் கூறியுள்ளது.\nஅண்மையில் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பாஜகவிற்கு அதிகமான இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ் கணித்துள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்துள்ள மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு சுமார் முப்பத்தி ஆறு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் அங்கு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 42 இடங்கள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் கூறுகிறது.\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20587", "date_download": "2020-09-26T05:16:26Z", "digest": "sha1:ET3M4TJLVZ6CVP4QF4MYVIQI6RKRYCDD", "length": 5986, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "நெஞ்சத்தில் நீ » Buy tamil book நெஞ்சத்தில் நீ online", "raw_content": "\nஎழுத்தாளர் : மேகலா சித்ராவேல்\nப��ிப்பகம் : சுவாதி பதிப்பகம் (Swathi Pathippagam)\nநீ காற்று நான் மரம் நெல்லிக்கனி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நெஞ்சத்தில் நீ, மேகலா சித்ராவேல் அவர்களால் எழுதி சுவாதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மேகலா சித்ராவேல்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநீ காற்று நான் மரம்\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nகுறுஞ்சாமிகளின் கதைகள் - Kurunjsamikalin Kathaikal\nவேதாளம் சொன்ன புதிர்க் கதைகள்\nபச்சை நிறத்தில் ஒரு யானை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமேலே வானம் கீழே கனவு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2015/02/20/r-s-s-killed-gandhi/", "date_download": "2020-09-26T05:46:30Z", "digest": "sha1:YQQNHSAADPR3VHNF3TEFAJF3BTCFKNP7", "length": 45630, "nlines": 114, "source_domain": "www.visai.in", "title": "காந்தியை ஏன் கொன்றார்க‌ள்? – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / காந்தியை ஏன் கொன்றார்க‌ள்\nPosted by: அ.மு.செய்யது in அரசியல், இந்தியா, சிறப்புக் கட்டுரைகள் February 20, 2015 4 Comments\n“ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவை காந்தி மதச்சார்பற்ற நாடு என்று சொன்ன 53 ஆம் நாள், அதாவது 1948- சனவரி 30, நாதுராம் கோட்சேவினால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தியா சுதந்திரமடைந்தவுடன் காந்தி, பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து சுயமரியாதைக்காரர் ஆகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி இருக்கக் கூடும்” என்று பெரியார் தனது நாட்குறிப்பில் எழுதுகிறார்.\nகாந்தியைக் கொன்ற கோட்சே ஒரு தேசபக்தர். அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசுமளவுக்கு இன்று அரசியல் சூழல் தலையெடுத்திருக்கின்றது. ”இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தியே முக்கியமானவர். காந்தி இந்துக்களைக் கைவிட்டு விட்டு, முசுலிம்களை ஆதரித்தார். பிரிவினையின் போது, இந்து ஏதிலியர்களின் (அகதிகளின்) துயரைப் பாராது, முசுலிம்களைக் காப���பாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.மேலும் பாகிஸ்தானுக்கு இழப்பீடாக 55 கோடி ரூபாய் தர வேண்டும் என்பதையே காந்தி வலியுறுத்திக் கொண்டிருந்தார். காந்தி உயிரோடிருந்தால், ”இந்து ராஷ்டிரத்துக்கு” பெரும் தடைக்கல்லாக இருந்திருப்பார். ஆகவே பாரத மாதாவைக் காப்பாற்ற வேண்டுமென்றால், காந்தியைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை” போன்ற பல காரணங்களை இந்து வெறியர்களும் கோட்சே ஆதரவாளர்களும் இன்றளவும் முன் வைக்கின்றனர்.\nகாந்தியைக் கொன்றதற்கு “பாகிஸ்தான்” பிரிவினையையும் அதனையொட்டிய விளைவுகளையும் காரணங்களாக அடுக்கும், இந்துத்துவாதிகள் ஒரு செய்தியை வசதியாக மறந்து விடுகின்றனர். கடைசியாக 1948 சனவரி 20 ஆம் திகதியும், 30 ஆம் திகதியும் காந்தி உயிர் மீது குறி வைக்கப்படுவதற்கு முன்பாகவே, பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சிகள் நான்குமுறை நடந்திருக்கின்றன. தோல்வியடைந்த ஐந்து கொலை முயற்சிகளில் நான்கு முயற்சிகள், முசுலிம்களின் கொள்கைத் திட்டங்களில் ”பாகிஸ்தான்” என்பது இடம் பெறாத காலத்தில் நடைபெற்றவை. அதாவது பாகிஸ்தான் பிரிவினை பேச்சு எழுமுன்பே, காந்தியின் உயிருக்கு தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. 1934 இல், காந்தி காரில் சென்று கொண்டிருந்த போது, பூனாவில் ஒரு கை வெடிகுண்டு அவர் வண்டி மீது வீசப்பட்டது. அது தான் முதல் முயற்சி. அன்றிலிருந்து சனவரி 30 வரை, பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சிகள் நான்கு. பதிவு செய்யப்படாத முயற்சிகளின் எண்ணிக்கை பத்து.\nதோல்வியடைந்த நான்கு தாக்குதல்களும் பூனாவைச் சேர்ந்த உயர் சாதி இந்துக்களால் நடத்தப் பட்டவை. இந்த நான்கில் மூன்று முயற்சிகள் “நாராயண் ஆப்தே-கோட்சே” கும்பலால் மேற்கொள்ளப்பட்டவை. இதில் இரண்டு முறை நாதுராம் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறான்.\nமேற்சொன்ன அனைத்து முயற்சிகளிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இச்சதியில் ஈடுபட்ட அனைவருமே சித்பாவன பார்ப்பனர்கள். அனைவரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள். அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கியவர்கள்.\nகாந்தி கொல்லப்பட்ட சனவரி 30, 1948 ஆம் நாளுக்கு, பத்து நாட்களுக்கு முன்பே ஒரு கொலை முயற்சி நடந்திருந்தது. சனவரி 20 ஆம் நாள், தில்லி பிர்லா மாளிகையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாட்டுக் கூட்டத்தி���், மதன்லால் பெஹ்வா என்ற பாகிஸ்தானிலிருந்து வந்த ஏதிலி, பயங்கரமான வெடிகுண்டை வீசி வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் காந்தி உயிர் தப்பினார். அவன் கைது செய்யப்பட்ட பிறகு, நடந்த விசாரணையில், காந்தியைக் கொல்வதற்கு சதி செய்து கொண்டிருந்த ஒரு கும்பலில் தானும் ஒருவன் என்பதை ஒப்புக் கொண்டான். அந்த கும்பலின் தலைவர்கள் பூனாவைச் சேர்ந்தவர்கள் என்பதையும், அவர்களில் ஒருவன் “இந்து ராஷ்டிரா”, “அக்ரானி” ஆகிய செய்தி இதழ்களின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருப்பவன் என்பதையும் அவன் ஒப்புக் கொண்டான். இவ்விரண்டும் மராத்தி மொழிக் கிழமை இதழ்கள். இவ்விரண்டையும் அச்சிட்டு நடத்தி வந்தவர்கள், நாதுராம் கோட்சேவும், நாராயண் ஆப்தேவும்.\nசனவரி 20 ஆம் தேதி “மதன்லால்” ஆல் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தோல்வியடைந்த பின், பம்பாயிலிருந்த இந்தி மொழிப் பேராசிரியரான ஜே.சி.ஜெயின் என்பவர், பம்பாய் மாநிலத்தின் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த மொர்ராஜி தேசாயிடம் ஒரு தகவலைத் தெரிவித்தார். மதன்லால் கஷ்மீரிலால் பெஹ்வா எனும் ஒருவன் தில்லியில் காந்தியைக் கொல்வதற்குத் திட்டமிட்ட கும்பலில் தானும் ஒருவன் என்ற தற்பெருமையோடு தன்னிடம் கூறியதை ஜே.சி.ஜெயின், மொர்ராஜி தேசாயிடம் எடுத்துக் கூறினார். தேசாய் ஜெயினின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அகமதாபாத்தில் தேசாய், சர்தார் படேலைச் சந்தித்த போது இத்தகவலைச் சொல்லியிருக்கிறார். இச்சதித்திட்டம் நிலவுவதைப் பற்றி படேல் ஒப்புக் கொண்டிருந்தாலும், ஜெயின் சொல்லும் செய்தி கற்பனையானது என்று அதனை ஏற்க மறுத்து விட்டார்.\nபூனா காவல்துறைக்கும் பம்பாய் காவல்துறைக்கும் “இந்து ராஷ்டிரா மற்றும் அக்ரானி” இதழ்களைப் பற்றியும் அதன் ஊழியர்கள், பின்னணியில் உள்ள மனிதர்கள் ஆகியோரைப் பற்றியும் நன்கு தெரியும். இதில் வேடிக்கை என்னவென்றால், பூனாவிலுள்ள காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படவேயில்லை. உதவிக்காகக் கூட அவர்கள் கேட்கப்படவில்லை. சனவரி 20 கொலை முயற்சிக்குப் பின் காவல்துறை, சிறிதளவு முயற்சி செய்திருந்தாலும் காந்தி கொலையைத் தடுத்திருக்க முடியும். ஆனால் சனவரி 20 முதல் 30 வரை, காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகள், அவரது கொலையைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்டவை என்ப��ை விடக் கொலையாளிகளைக் காப்பாற்றுவதற்காகவும், அவர்கள் எளிதாகத் தங்கள் திட்டங்களை நோக்கி முன்னேறுவதற்குத் துணை செய்வதாகவுமே அமைந்திருந்தன.\nஉள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட கமுக்கமான அறிக்கை ஒன்றில், பல காவல்துறை அதிகாரிகளும் அதிகார வர்க்கத்தினரும் ராஷ்ட்ரிய சுயம் சேவக் ( ஆர்.எஸ்.எஸ்) சங்கத்திலும், இந்து மகா சபையிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அனைவரும் இந்துத் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவும் உதவியும் அளித்து வந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. காந்தியைக் கொல்லும் முயற்சிகள் அனைத்திற்கும் அதிகார வர்க்கத்தினரும் காவல்துறையினரும் ஒட்டு மொத்தமாக உதவி செய்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் வெளிப்படையாகிறது. தன்னுடைய 22 ஆம் வயதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸோடு இணைந்திருந்தவன் நாதுராம் கோட்சே. வி.டி.சாவர்க்கரை தெய்வத் தன்மை கொண்ட ஒரு குருவாக பின்பற்றி வாழ்ந்தவன்.\nஇந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, செய்ய ஒன்றும் இயலாத நிலையில், நாட்டையே நடுங்கச் செய்யக்கூடிய ஏதேனும் ஒன்றைச் செய்தாக வேண்டும் என கோட்சேவும் அவரது கூட்டாளிகளும் ஒன்றாக அமர்ந்து சிந்தித்தார்கள். மூளையை கசக்கிப் பிழிந்தார்கள். பாகிஸ்தானுக்குச் செல்லக்கூடிய ஆயுத இரயில் ஒன்றைப் பாகிஸ்தானிலேயே வெடிக்கச் செய்யலாமா ஜின்னாவையும் அவரது சட்டசபையையும் ஒரே வீச்சில் அழித்து விடலாமா ஜின்னாவையும் அவரது சட்டசபையையும் ஒரே வீச்சில் அழித்து விடலாமா பாலங்களை வெடிக்கச் செய்யலாமா அப்போதுவரை இந்தியாவுடன் இணையாதிருந்த ஹைதராபாத் மாகாணாத்தில் கொரில்லாத் தாக்குதல்கள் நடத்தலாமா இப்படியெல்லாம் சிந்தித்தார்கள். அதற்காக அதிக அளவு பணச் செலவு செய்து, ஆபத்துகளைப் பற்றி கவலைப் படாமல், வெடிபொருள்களையும் ஆயுதங்களையும் வாங்கிக் குவித்தார்கள். இந்தத் திட்டங்களையெல்லாம் விட ஆகச் சிறந்த திட்டம் ஒன்றை அவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். “தேசத் தந்தை” என்று கருதப்படும் காந்தியின் உயிரை முடிப்பது என்று வெளிப்படையான பெருமித்தோடு நாதுராம் கோட்சே பின்னர் வாக்குமூலம் அளித்தான்.\nகாந்தியை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கம், இந்தியாவை ஒர��� முழுமையான இந்து நாடாக மாற்ற வேண்டும் என்ற விபரீதக் கனவிலிருந்து பிறப்பெடுத்தது. பிரிவினை முழுமையாக அமைய வேண்டும். இந்தியாவில் ஒரு முஸ்லிம் கூட இருக்கக் கூடாது. அனைவரும் விரட்டியடிக்கப்பட வேண்டும். அல்லது கொடூரமாக கொல்லப்பட வேண்டும். இந்தத்திட்டத்தை காந்தி முறியடித்து விட்டார். பிரிவினையின் போது முசுலிம்கள் வட இந்தியப்பகுதிகளிலிருந்து முழுமையாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும். இது நடந்து விட்டால், நாட்டின் எஞ்சிய பகுதிகளிலிருந்து முசுலிம்களை விரட்டுவது மிக எளிதாகி விடும். அதன் பிறகு, “உண்மையான இந்து நாடு” என்பது உருவாகி விடும். இதே முறையை முசுலிம் லீக்கும் மேற்கொண்டது. மேற்கு பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாநிலங்கள் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இந்துக்களை பாகிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால் கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தி வந்தார்கள்.\nநாட்டை விட்டு ஓடும் நிலையிலிருந்து முசுலிம்கள் காந்தியின் முயற்சிகளால், மீண்டும் உறுதியளிக்கப்பட்ட மக்களாக இங்கே இருந்தார்கள். வெறி கொண்ட இந்துத் தீவிரவாதிகள், பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உருவான பின்பு, இந்தியாவில் வாழ்வதற்கான தகுதியை முசுலிம்கள் இழந்து விட்டார்கள் என்றும், தம்முடைய கனவுகளுக்கெல்லாம் காந்தி தடைக்கல்லாக இருக்கிறார் என்றும் கருதத் தொடங்கினர். இந்து முசுலிம் கலவரங்களில் எண்ணற்றோர் கொல்லப்பட்டனர். இக்கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வரவும், இந்து முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்தியும், பாகிஸ்தானுக்கு உறுதியளிக்கப்பட்ட 55 கோடி ரூபாய் ( பிரிவினையின் போது நான்கில் ஒரு பங்கு, அதாவது 220 கோடியில் ஒரு பங்கு) பணத்தை திருப்பித் தரவும் கோரி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலானார். காந்தி மவுண்ட் பேட்டனோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் போதே, இம்முடிவை எடுக்கலானார். இந்தியாவின் பதினான்கு மொழிகளில் இச்செய்தி வெளியானது. பூனாவில் “இந்து ராட்டிர” செய்தித்தாள் அலுவலகத்தில், ஒரு தொலையச்சுக் கருவியில் இதைப் படித்தார்கள் ஆப்தேவும் கோட்சேவும். காந்தியைக் கொல்ல வேண்டும் என முடிவெடுத்ததும் அப்போது தான்.\n67 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மீண்டும் பழைய நிலைமைக்கே இந்த நாடு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் வாழ்வதாக இருந்தால் முசுலிம்கள் இந்துக்களாக மாற வேண்டும். அல்லது முசுலிம்கள் வெளியேற்றப்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் சொந்த நாட்டில் இரண்டாந்தர, மூன்றாந்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற கருத்தோட்டம் ஓங்கியிருக்கின்றது. இந்துத் தீவிரவாதிகளின் தலைவர்கள், அதிகார பீடத்துக்கு வந்து விட்டார்கள். அவர்களின் “இந்து ராஷ்டிர” கனவு புத்துயிர் பெற்றிருக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முசுலிம்களுக்கும் எதிரான கருத்தியல் வன்முறை, ஒரு அரசியல் வடிவத்தைப் பெற்றிருக்கின்றது.\nஒருவேளை காந்தி என்றொரு ஆளுமை அரசியல் அரங்கில் இல்லாமல் போயிருந்தால், இந்தியா ஒரு முழுமையான இந்து நாடாக மாறிப் போயிருந்திருக்கும். பாகிஸ்தானைப் போல இலங்கையைப் போல, மதவாத இனவாத நாடாக இந்தியா உருவாகியிருக்கும். அதனால் தான் காந்தியை எப்படியேனும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற இந்துத்துவ வெறியர்கள் தங்கள் செயல்திட்டங்களை வகுக்க வேண்டியிருந்தது. ஆனால் காந்தியின் மறைவு, அவர்களின் கனவுகளை தவிடு பொடியாக்கியது. “இசுமாயில்” என்று பச்சைக் குத்திக் கொண்ட கோட்சே, காந்தியைக் கொன்ற அடுத்த வினாடி, அவன் ஒரு முசுலிம், அவன் ஒரு முசுலிம் என்று திட்டமிட்டு, பிர்லா மாளிகையில் குரல் எழுப்பியவர்களும் பச்சைப் பார்ப்பன இந்து வெறியர்களே. ஆனால் அவன் ஒரு இந்து அப்பட்டமாக வெளிச்சமாகியது.\nஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும், காந்தி கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பா.ஜ.கவினர் வாதாடுகின்றனர். அவர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்று உறுதி செய்து, காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சே, பிரண்ட்லைன் இதழுக்கு 1994 ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் இதை உறுதி செய்கிறது.\n“நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். சில் இருந்தவர்கள் தாம். நாதுராம் (கோட்சே) சத்பத்ரேயா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.சில்தான் அதிகமாக வளர்ந்தோம். நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.இல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை ��ழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.சின் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.சும், காந்திஜியின் கொலைக்குப் பின் பயங்கர கெடுபிடிகளுக்கு உள்ளானதுதான். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறவில்லை. அத்வானி, கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.விற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கின்றாரே என்ற கேள்விக்கு, அதைத் தான் மறுப்பதாகவும், அத்வானி சொல்வது கோழைத்தனம் என்றும் பதிலளித்திருக்கிறான் கோபால் கோட்சே. 1944‍ஆம் ஆண்டு முதல் இந்து மகா சபைக்காகப் பணி செய்யத் தொடங்கிய நாதுராம் கோட்சே, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணி செய்யத் தொடங்கினான். ஆர்.எஸ்.எஸ் இல் காரியவாஹ் என்ற அறிவுத்துறை செயலாளராகவும் இருந்தததாகவும் கோபால் கோட்சேவின் நேர்காணல் தெரிவிக்கிறது.\nகாந்தியின் மரணம் என்பது ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை இயக்கம் என்பதற்கான வெளிப்படையான, ஆதாரப்பூர்வமான சான்று. இப்படியான ஒரு கொடூரமான வன்முறைப் பின்னணி கொண்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் ஒரு அரசியல் முகமான பா.ஜ.க தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கொள்கைககளை, இந்தியா முழுமைக்கும் செயல்படுத்துவதற்கு உறுதி பூண்டிருக்கும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் அத்தகைய அரசுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையின் உயர் பொறுப்பில் இருக்கிறவர்கள் என்று அத்தனை பேரும் ஆர்.எஸ்.எஸ் எனும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் தான் நாங்கள் என்பதை கூச்ச நாச்சமின்றி பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் கூட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ.க உறுப்பினர்கள், தாங்கள் சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதை வெட்கமின்றி, களிப்போடு அறிவித்து மகிழ்கின்றனர். இதை விட ஒரு ஆபத்தானச் சூழலை, இந்திய நாடு ஒரு போதும் சந்தித்திருக்க முடியாது.\nஅரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில் இருந்த “மதச்சார்பின்மை, சோசலிசம்” போன்ற சொற்கள் இன்று அடியோடு நீக்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த சொல���லாடல்கள் தானே, மதச்சிறுபான்மையினரை பாதுகாக்கிறது. இந்தச் சொல்லாடல்களை வைத்துத் தானே, வாதங்களின் போது இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று இந்துத்துவாதிகளை நோக்கி, கேள்வி கேட்க முடிகிறது. இது தானே சனநாயகத்தைப் பாதுகாக்கிறது. இந்தியா முழுமையான இந்து நாடாக மாறாமலிருப்பதற்கு இந்தச் சொல்லாடல் தானே தடைக்கல்லாக இருக்கிறது. ஆகவே அதை நீக்கினால் என்ன தவறு என்று கேட்கிறார் ஒரு பா.ஜ.க அமைச்சர். வாருங்களேன் விவாதிக்கலாம் என்கிறார் இன்னொரு அமைச்சர்.\nஇந்தியா இந்து நாடாக மாறுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த காந்தி, அப்புறப்படுத்தப்பட்டார். அதைப் போலவே,மதச்சார்பின்மையைக் குறிக்கும் வாக்கியங்களும் இனி இந்திய அரசியல் சட்ட வரைவுகளிலிருந்து அப்புறப்படுத்தப்படும். ஆக‌வே காந்தியைக் கொன்றதும் ப‌டுகொலை தான்.\nம‌த‌ச்சார்ப‌ற்ற‌ வாக்கிய‌ங்க‌ளை நீக்குவ‌தும் ப‌டுகொலை தான்.\nமுத‌ல் கொலையைச் செய்த‌து ஆர்.எஸ்.எஸ். இர‌ண்டாவ‌து கொலையைச் செய்ய‌விருப்ப‌தும் ஆர்.எஸ்.எஸ். முதல் கொலையை வேடிக்கை பார்த்தோம். இரண்டாவது கொலையையும் வேடிக்கை பார்க்கப் போகிறோமா\nபடங்கள் நன்றி: ஹாசிப் கான், ஆனந்தவிகடன்\nNext: நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nஇதுபோன்ற கட்டுரைகள்தான் இன்று பாஜக இந்தியாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க காரணமாகி உள்ளன.\nமற்றபடி காந்தி துவக்கம் முதலே முஸ்லீம் ஆதரவு அரசியல் செய்தார் என்பது தெள்ளத் தெளிவு.\nகாந்தி கொல்லப்பட இறுதிக் காரணம் பாகிஸ்தானில் முஸ்லீம் வெறியர்கள், போலீஸ், ராணுவம் என மூன்று தரப்பினரும் இந்துக்களை தாக்கி கொலை செய்தனர். அதேவேளையில் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு காவல்துறையும் ராணுவமும் போதுமான பாதுகாப்பை அளிக்க காந்தி முழுமுயற்சி எடுத்து வந்தார்.\nஉயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்த இந்துக்களைப் பார்த்து நீங்கள் ஏன் முஸ்லீமாக மாறி அங்கேயே இருக்கக் கூடாது காந்தி கேட்டார். இதுபோன்ற காரணங்களே காந்தி கொலைக்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன. காந்தியின் தவறான அரசியல் காரணமாக அவர் இயற்கைக்கு மாறான மரணத்தை தழுவுவார் என்று காங்கிரஸ் தீவிரவாத தலைவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாச அய்யங்கார் எச்சரித்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.\nஇந்த கட்டுரை கோட்சேவைத் தேசிய நாயகனாக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் , அதன் கிளை அமைப்புகள் பேசுவதும், அவருக்கு சிலை வைக்க கோருவதற்குமான எதிர்வினை…\nகாந்தி துவக்கம் முதலே முஸ்லீம் ஆதரவு அரசியல் செய்தார்- என்றால் முஸ்லிம் லீக் ஏன் தோன்றியது. காந்தியின் இராம இராஜ்ஜியத்தில் எங்களுக்கு இடமில்லை என்று தானே ஜின்னா பிரிவினை கோரிக்கையை முன்னிறுத்தினார். உண்மை இப்படியிருக்க காந்தி எப்பொழுதும் முஸ்லிம் ஆதரவு அரசியல் செய்தார் என ஏன் இல்லாத ஒன்றை கூறுகின்றீர்கள்\nஉங்களது வாதப்படி, காந்தி இந்திய இந்துக்கள் இந்திய முஸ்லிமை கொலை செய்ய உதவவில்லை, அது தவறு என்கிறீர்கள், நாம் ஒரு வேளை கற்காலத்தில் வாழ்ந்தால் அப்படி செய்யச்சொல்லலாம், ஆனால் நாம் சனநாயக நாட்டில் வாழ்கின்றோம். மேலும் நீங்களே இறுதி காரணம் மட்டும் தான் பாகிசுதான் பிரிவினை என்று சொல்கின்றீர்கள், அப்படியானால் இதை விட அதிகமான காரணங்களும் காந்தி கொலை செய்யக் காரணம் என சொல்கின்றீர்கள், அதை தான் நாங்கள் கட்டுரையிலும் கூறியிருக்கின்றோம்.\nஎல்லாம் சரி தோழரே, இந்தியாவை இந்துக்கள் நாடாக மாற்ற வேண்டும் மற்றவர்கள் யாருக்கும் இங்கு இடமில்லை அதனால் நாதுராம் கோட்சே காந்தியை கொன்றான் சரி, எதுக்கு தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தினான் எதற்காக கத்னா செய்தான் காந்தியை கொல்லவேண்டும் என்றால் அவன் அவனாகவே போய் கொல்ல வேண்டியதுதானேஇதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.\nரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2018/08/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-26T04:15:03Z", "digest": "sha1:IYZR3ANAOZPDHGPHCUCIEYQL3EOYFZLL", "length": 20201, "nlines": 250, "source_domain": "sarvamangalam.info", "title": "காக்கும் கணபதியின் பரிகார தலங்கள்? | சர்வமங்களம் | Sarvamangalam காக்கும் கணபதியின் பரிகார தலங்கள்? | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nகாக்கும் கணபதியின் பரிகார தலங்கள்\nகாக்கும் கணபதியின் பரிகார தலங்கள்\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய���கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சந்நதி செல்லும் வழியில் ஒரு தூணியில் ‘விநாயக தாரணி’ எனப்படும் பெண்வடிவ விநாயகியை பார்க்கலாம். இவருக்கு ‘சந்தனக்காப்பு’ அலங்காரம் செய்து வணங்கினால் பெண்களுக்கு திருமண தோஷம் விலகும்.\nசென்னை சவுகார்பேட்டையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ‘சகோதர விநாயகரை’ வணங்கினால் பிரிந்திருக்கும் சகோதரர்கள் ஒன்று கூடுவார்கள்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள கீழ ஆவணிமூல வீதி பைரவர் கோயிலுள்ள ‘சோம சூரிய கணபதி’யை அமாவாசை நாளில் வேண்டிக்கொள்ள கிரக, நாக தோஷம் விலகும்.\nதிருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் போல திருத்துறைப்பூண்டி அருகில் இடும்பாவனம் சற்குணநாதர் கோயிலிலும் கடற்நுறையாலான வெள்ளை விநாயகர் அருள்கிறார். இவருக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் செய்து வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும்.\nகும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூர் கோடி விநாயகரை வழிபட்டு பின் மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடி செல்வங்கள் பெறலாம் என்பது ஐதீகம்.\nஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை கோயிலின் கொடிமரம் அருகே தெற்கு நோக்கி அமைந்துள்ள ‘கண் கொடுத்த விநாயகரை’ அங்குள்ள புஷ்கரணியில் 48 நாட்கள் நீராடி வணங்கிவர கண்பார்வை கோளாறு குணமாகுமாம்.\nகாரைக்குடி அருகே உள்ள மாத்தூரிலும், சிவகங்கை மாவட்டம் பி.அழகாபுரியிலும் ‘கலங்காத கண்ட விநாயகர்’ கோயில்கள் உள்ளது. கடன் பிரச்னையால் வாடுபவர்கள் இவர்களிடம் முறையிட கடன் பிரச்னை தீரும்.\nஉன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம் ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம் விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம் ஆத்தூர்.அரசு மருத்துவமனை எதிரில் ஆத்தூர் சேலம் (மாவட்டம்) 636102 சிறந்த முறையில் வாழ்வை மாற்ற ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்மந்தமான ஆலோசனை பெறுவதற்க்கு மு.கிருஷ்ண மோகன் 8526223399 , 9976192660 , 9843096462 ,\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலுள்ள விநாயகரை ‘புரமோஷன் விநாயகர்’ என்கிறார்கள். இவருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வேண்டினால் பணி உயர்வு கிடைக்குமாம்.\nகோவை மாவட்டம் நெகமம் அருகிலுள்ள தேவனாம்பாளையத்தில் ���ள்ள அமணீஸ் வரர் கோயிலுள்ள அம்பாள் பாதத்தின் கீழ் உள்ள சதுர் விநாயகர்களை வணங்கினால் தாய், பிள்ளைகளுக்கு இடையேயான மனக்கசப்பு தீரும்.\nதேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள சுருளி மலை அருவியின் அடிவாரத்திலுள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் தனிச்சந்நதியில் ‘கால் நடைகளைக் காக்கும் கணபதி’ உள்ளார். பால் சுரப்பதில் குறைபாடு இருந்தாலோ இவரை வேண்டிக்கொள்ள குணமாகும்.\nசென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுள்ள ‘மும்முடி விநாயகரை’ வேண்டிக்கொள்ள முன்னோர்கள் ஆத்ம சாந்தி அடையும். நினைத்த பேறுகளையும் அடையலாம்.\nஉடுமலைப்பேட்டையிலுள்ள பிரசன்ன விநாயகர் கோயிலில் உள்ள மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் நின்று விநாயகரை வணங்கினால் அவரவர் ராசியில் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.\nவேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தியாக 11 விநாயகர்கள் தன் அருகிலேயே கொடிமரமும் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். திருமணத்தடை மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன் கிடைக்கும்.\nபொள்ளாச்சி அருகிலுள்ள குமாரலிங்கம் தத்தாத்ரேயர் சுவாமி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில்களில் விநாயகர் வயிற்றில் ராகு, கேது எனும் பாம்புகள் பின்னியுள்ள நிலையில் இருப்பார்கள். இவர்களை வணங்கினால் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்கள் தீரும் என்பது ஐதீகம்.\nவிநாயகரின் நர்த்தனக் கோலம் மிகவும் அபூர்வமான ஒன்று. இப்படிப்பட்ட கோலத்தை திருப்பூர் அருகிலுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இவரை வழிபட்டு இனிப்பு நைவேத்யம் படைத்தால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.\nArulmigu Murugan Temple, Jurong – அருள்மிகு முருகன் திருக்கோயில் [ ஜுரோங் ] சிங்கப்பூர்\nஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள்\n காக்கும் கணபதி காக்கும் கணபதியின் பரிகார தலங்கள்\nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் வரலாறுதெய்வீக செய்திகள்\nபக்தர்கள் செருப்பை காணிக்கையாக கொடுக்கும் சொரிமுத்து அய்யனார் கோவில்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள. Continue reading\nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் வரலாறுதெய்வீக செய்திகள்\nகல்வி வரம் தரும் சாரதாம்பாள் கோவில்\nஸ்தல வரலாறு: திருச்சி ஸ்ரீரங்கம். Continue reading\nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் பலன்கோவில் வரலாறுசிவன்தெய்வீக செய்திகள்\nநீங்கள் புண்ணியம் செய்தவராக இருந்தால் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…\nஉலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும். Continue reading\nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் வரலாறுதெய்வீக செய்திகள்பூஜை\nதிருவாரூர் திருத்தலமும்.. சில சிறப்புகளும்..\nதிருவாரூர் தியாகேஸ்வரர் திருக்கோவில்,. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nஎந்த பிரச்சனைக்கு… எந்த பிரார்த்தனை திருத்தலங்கள்..\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் கோமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை\nஅரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் சங்கரநாராயணர் திருக்கோவில்\nமீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/diploma-jobs/", "date_download": "2020-09-26T05:44:48Z", "digest": "sha1:QDTPMX2TS6NH6JRFJPJZJ62TNNVZ7LQY", "length": 2520, "nlines": 38, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Diploma Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nTrainee பணிக்கு 50 காலி பணியிடங்கள்\nRead moreTrainee பணிக்கு 50 காலி பணியிடங்கள்\nDiploma படித்தவருக்கு மாதம் Rs.25,000/- சம்பளத்தில் வேலை\nRead moreDiploma படித்தவருக்கு மாதம் Rs.25,000/- சம்பளத்தில் வேலை\nநாமக்கல்லில் Safety Officer பணிக்கு Diploma படித்த ஆட்கள் தேவை\nRead moreநாமக்கல்லில் Safety Officer பணிக்கு Diploma படித்த ஆட்கள் தேவை\nData Entry Operator பணிக்கு Degree படித்தவர்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nPACKING HELPER ��ணிக்கு ஆட்சேர்ப்பு பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nSales and Marketing Officers பணிக்கு HSC முடித்த பெண்கள் தேவை\nசென்னையில் Welder பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nData collection பணிக்கு 12th படித்த அனைவரும் விண்ணபிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/royal-enfield-bullet-350-owner-makes-popcorn-using-bike-s-silencer-viral-video-023751.html", "date_download": "2020-09-26T06:38:54Z", "digest": "sha1:4RZAPE7UARY7S4Z76MRI5RCGRVTRA7DI", "length": 21523, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "இளைஞரின் சேட்டை... சூடாக இருக்கும் புல்லட் பைக்கின் சைலென்சரில் பாப்கார்ன் செய்ய முடியுமா? வீடியோ - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\n8 min ago சொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்\n1 hr ago எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n2 hrs ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n3 hrs ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nMovies அழுவதா.. சிரிப்பதா.. என்றே எனக்கு தெரியல.. உயிரில் கலந்த உறவு எஸ்.பி.பி. பிரசன்னா உருக்கமான ட்வீட்\nNews இங்க பாருங்க.. டிஜிபி பதவிக்கு விஆர்எஸ்.. நிதிஷ் குமார் கட்சியில் இன்று சேரும் குப்தேஸ்வர் பாண்டே\nFinance 23 ஆண்டுகளில் மிக மோசமான வீழ்ச்சி.. உலகளாவிய ஜிடிபி 7.2% சரிவு..\nSports டாட்டா பைபை.. இது எங்க டீமே இல்லை.. சிஎஸ்கேவை விட்டு விலகும் ரசிகர்கள்.. அதிர வைக்கும் தகவல்\nLifestyle இவையெல்லாம் ஒருவருக்கு மாரடைப்பை வரத் தூண்டும் என தெரியுமா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளைஞரின் சேட்டை... சூடாக இருக்கும் புல்லட் பைக்கின் சைலென்சரில் பாப்கார்ன் செய்ய முடியுமா\nஇளைஞர் ஒருவர் புல்லட் பைக்கின் சைலென்சரை பயன்படுத்தி பாப்கார்ன் செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ராயல் என்பீல்டு பைக்குகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளை டிராக் ரேஸ்களில் ஈடுபடுத்திய நிகழ்வுகள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம்.\nஅத்துடன் ராயல் என்பீல்டு பைக்குகளில் செய்யப்பட்ட வித்தியாசமான மாடிஃபிகேஷன்கள் பற்றியும் நாம் பல முறை கேள்விபட்டுள்ளோம். இது தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏராளமான செய்திகளை வெளியிட்டுள்ளது. ஆனால் யூ-டியூபர் ஒருவர் தனது ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் மிகவும் வித்தியாசமான காரியம் ஒன்றை தற்போது செய்துள்ளார்.\nராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) மோட்டார்சைக்கிளை, பாப்கார்ன் செய்வதற்கு அவர் பயன்படுத்தியுள்ளார். ராயல் என்பீல்டு பைக்கை பயன்படுத்தி ஒருவரால் செய்யப்பட்ட மிகவும் வித்தியாசமான ஆராய்ச்சிகளில் ஒன்றாக இதனை கூறலாம். சோனு பிளாகா என்ற யூ-டியூப் சேனலில் இதுதொடர்பான காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nதனது புல்லட் 350 பைக்கின் சைலென்சரை பயன்படுத்தி, பாப்கார்ன் செய்யும் தனது திட்டத்தை இளைஞர் ஒருவர் விவரிப்பதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. இந்த காணொளியில் கூறப்பட்டிருக்கும் தகவல்களின்படி, சோதனை செய்யப்படுவதற்கு முன்பாக, ராயல் என்பீல்டு புல்லட்டை சிறிது தூரம் ஓட்டியுள்ளனர்.\nஇதன் காரணமாக சைலென்சர் கொஞ்சம் சூடாக இருந்துள்ளது. இதன்பின் காய்ந்த மக்காசோளத்தை சிறிது கொண்டு வந்து, பைக்கின் சைலென்சருக்கு உள்ளே அவர் போடுகிறார். அந்த சமயத்தில் சைலென்சர் கொஞ்சம்தான் சூடாக இருந்துள்ளது. பெரிய அளவில் வெப்பமாக இல்லை. இதையெல்லாம் செய்யும் முன்பாக பைக்கை ஆஃப் செய்து விட்டனர்.\nஅதாவது பைக்கை ஆஃப் செய்த பிறகே, காய்ந்த மக்காசோளம் சைலென்சருக்குள் போடப்பட்டது. உள்ளே இருக்கும் காற்றின் அழுத்தம் காரணமாக காய்ந்த மக்காசோளம் வெளியே தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பைக் ஆஃப் செய்யப்பட்டது. இதன்பின் அங்கிருந்த தனது நண்பரிடம் பைக்கை ஸ்டார்ட் செய்யுமாறு, அந்த இளைஞர் கூறுகிறார்.\nபைக் ஸ்டார்ட் செய்யப்பட்ட சமயத்தில், சைலென்சரின் வாய் பகுதியை அந்த இளைஞர் கருப்பு துணியை வைத்து மூடி கொண்டார். அதன்பின்னர் கொஞ்ச நேரத்திற்கு பைக்கின�� ஆக்ஸலரேட்டர் மிக வேகமாக முறுக்கப்பட்டது. ஒரு சில நிமிடங்கள் கழித்து, சைலென்சரின் வாய் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த துணியை அந்த இளைஞர் அகற்றினார்.\nஅப்போது சைலென்சர் உள்ளே இருந்து பாப்கார்ன் தெறித்து கொண்டு வந்து வெளியே விழுந்தது. காய்ந்த மக்காசோளங்கள், பாப்கார்னாக மாறியிருந்தன. பொதுவாக ராயல் என்பீல்டு பைக்கின் சைலென்சர்கள் மிகவும் சூடாக இருக்கும். கொஞ்ச நேரம் பைக்கை ஓட்டினாலே, சைலென்சர்கள் மிகவும் சூடாகி விடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.\nஎனவே மோட்டார்சைக்கிளை பயன்படுத்தி பாப்கார்ன் தயாரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பைக்கின் சைலென்சரில் தயாரிக்கப்பட்ட பாப்கார்னை சாப்பிடுவது என்பது நல்ல யோசனை கிடையாது. இது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nசொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n70கிமீ வேகத்தில் தறிகெட்டு ஓடிய லாரி 40கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ் 40கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nபஸ் டிரைவரின் திறமையால் மறு ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nஇளைஞருக்கு ரூ.50,000 அபராதம்... கட்டியது யார்னு தெரியுமா இந்த அதிசயம் யார் வாழ்க்கையிலும் நடக்காது\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகதை முடிந்தது... இந்த ஊர்களில் புதிய டீசல் வாகனங்களை பதிவு செய்ய தடை... துணை முதல்வர் அதிரடி...\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nபஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/category/cinema/news-cinema/", "date_download": "2020-09-26T05:17:33Z", "digest": "sha1:CDN7Z24STNNL4IDBSMPRNIBDMB62QSPK", "length": 4595, "nlines": 166, "source_domain": "www.chennaicitynews.net", "title": "News | Chennai City News", "raw_content": "\nஅரை நூற்றாண்டுகளாய் இந்திய சினிமாவை மயக்கிய ‘காந்தக்குரல்’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\nஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் – எஸ்பிபிக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்\nஇந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஉங்கள் குரலும், உங்கள் நினைவுகளும் என்றும் என்னுடன் வாழும் – எஸ்.பி.பி மறைவுக்கு ரஜினிகாந்த இரங்கல்\n‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nநட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள்\nதிருமணம் முடிந்து 10 நாட்களில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை புகார்: கணவர் கைது..\nஅரை நூற்றாண்டுகளாய் இந்திய சினிமாவை மயக்கிய ‘காந்தக்குரல்’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\nதமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.lankanvoice.com/2019/03/blog-post_11.html", "date_download": "2020-09-26T04:54:17Z", "digest": "sha1:E65DQIFZSAN4ZMDQ6S7FBRXTNCFPER54", "length": 9828, "nlines": 59, "source_domain": "www.lankanvoice.com", "title": "பேருவளை, ஜாமிஆ நளீமியா கலாபீடம் மிக விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும் அமைச்சர் றவுப் ஹக்கீம் தெரிவிப்பு - லங்கன்வொய்ஸ்.கொம்", "raw_content": "\nHome / Local News / பேருவளை, ஜாமிஆ நளீமியா கலாபீடம் மிக விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும் அமைச்சர் றவுப் ஹக்கீம் தெரிவிப்பு\nபேருவளை, ஜாமிஆ நளீமியா கலாபீடம் மிக விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும் அமைச்சர் றவுப் ஹக்கீம் தெரிவிப்பு\nபேருவளை, ஜாமிஆ நளீமியா கலாபீடம் மிக விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தை பெறும் என்று எதிர்பார்க்கிறேன் என நகர திட்டமிடல்,நீர் வழங்��ள்,உயர் கல்வி அமைச்சர் றவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்\nஅதற்கான பூர்வாங்க வேலைகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே நடந்துவருகின்றன. இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரின் முயற்சிக்கு நாட்டின் புத்தி ஜீவிகள், கல்வி மான்கள் உடபட பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஇக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.\nசிரேஷ்ட சட்டத்தரணி MIM.அஸ்வர் எமது நாட்டின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...\nஇரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை\nஇரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...\nகலாநிதி ஹிஸ்புல்லாவின் 30 வருட கால இலங்கை அரசியலில் அவரது பங்களிப்பை முஸ்லிம் சமூகம் மறந்துவிடலாகாது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வப்றகாதுஹு.... ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் இவ்வேளை ...\nபாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.\nநடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...\nஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை\n(பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...\nஸஹ்றான் குழுவுக்கு உதவியவர் காத்தான்குடியில் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திர தாரியான சஹ்றானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த...\nகாத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு அலிஅக்பர் நியமனம்\n(ஏ.எல்.டீன் பைரூஸ்) SLMC இன் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஜஹானியின் இடத்துக்கு பதிலாக புதிய உறுப்பினராக AL.அல...\nசஜித்தே பாதிப்புக் குறைந்த வேட்பாளராகத் தெரிகின்றார். அவரை ஆதரிப்பதே உசிதமானது.\nஒப்பீடும் நியாயங்களும் —————————— சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் 1)கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்கள் பல இனவாத நெருக்குதல்களுக்கு ஆளானா...\nகாலத்தின் தேவை கருதி பொறியியலாளர்களான சிப்லி பாரூக், அப்துர் ரஹ்மான் இனியாவது ஒன்றுபட வேண்டும் மௌலவி நிஹார் வேண்டுகோள்\nமௌலவி ஏ.பீ.எம்.நிஹார் காத்தான்குடி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க வேண்டுமானால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிருந்து...\nகாத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளராக MMM. கலாவுதீன் தனது கடமையினை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.டீன் பைரூஸ். காத்தான்குடி பிரதேச கல்விப் பணிமனையின் புதிய கல்விப் பணிப்பாளராக காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/1917-oscar-awards/", "date_download": "2020-09-26T05:42:37Z", "digest": "sha1:3WTQIGCPYAFCEU75ST3DN2VFRRKBX3HK", "length": 8867, "nlines": 94, "source_domain": "www.mrchenews.com", "title": "ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 1917 திரைப்படம்! | Mr.Che Tamil News", "raw_content": "\nஆஸ்கர் விருதுகளை அள்ளிய 1917 திரைப்படம்\nஉலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.\nவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.\nசிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதும் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது.\nசிறந்த திரைக்கதைக்கான விருது கொரியன் படமான பாராசைட் திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. தென்கொரிய திரையுலகிற்கு கிடைத்திருக்கும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும். ஹன் ஜின், போங் ஜூன் ஹோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.\nசிறந்த ஆடை வடிவமைப்புக்காக லிட்டின் வுமன் படத்திற்கு விருது கிடைத்தது. இப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாக்லின் டூரானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக லாரா டெர்னுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.\nசவுண்ட் எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதை Ford Vs Ferrari படம் வென்றது. விருதை டொனால்டு சில்வஸ்டர் பெற்றார். சிறந்த சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 1917 என்ற படம் விருதுகளை வென்றுள்ளது. ஒளிப்பதிவுக்கான விருது ரோஜர் டீக்கின்சிடமும், சவுண்ட் மிக்சிங் விருதை மார்க் டெய்லர் மற்றும் ஸ்டுவார்ட் வில்சன் ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.\nசிறந்த அனிமேசன் திரைப்படத்திற்கான விருதை டாய் ஸ்டோரி-4 தட்டிச்சென்றது. இப்படத்தில் ஜோஷ் கூலே, மார்க் நீல்சன், ஜோனஸ் ரிவேரா ஆகியோர் நடித்திருந்தனர்.\nசிறந்த ஆவணப்படத்திற்கான விருது அமெரிக்கன் பேக்டரி என்ற படத்திற்கும், சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது, லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன் என்ற படத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த குறும்படத்திற்கான விருது, தி நெய்பர்ஸ் விண்டோ என்ற படத்திற்காக மார்ஷல் கரிக்கு வழங்கப்பட்டது.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T07:00:21Z", "digest": "sha1:QUIBS34DV4NJDCBQ22EGFUMXDULQ4A7R", "length": 7667, "nlines": 199, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "ஸ்ரீ வைஷ்ணவம் – Dial for Books : Reviews", "raw_content": "\nஸ்ரீ வைஷ்ணவம், வேணு சீனுவாசன், கிழக்கு பதி���்பகம், விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-425-0.html திருமண் காப்பிடுவதற்கு விரல்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமாம். அதிலும்கூட நடுவிரலையும் நகத்தையும் பயன்படுத்தக் கூடாதாம். ஸ்ரீசூர்ணத்தைச் சுமங்கலிப்பெண்கள், கன்னிப்பெண்கள், கைம்பெண்கள் ஆகியோரும் தரித்துக் கொள்ள வேண்டும். கன்னிப் பெண்கள் பூசணி விதை வடிவிலும், சுமங்கலிப்பெண்கள் மூங்கில் இலையைப் போலவும், கைம்பெண்கள் எள்ளின் வடிவத்திலும் ஸ்ரீ சூர்ணம் தரிக்க வேண்டுமாம். கருவுற்ற பெண்ணுக்கு சீமந்தம் என்று ஒரு சடங்கு நடத்துவதுண்டு. சீமந்தம் என்றால் தலையின் […]\nஆன்மிகம், உண்மை சம்பவங்கள்\tஅடித்தள மக்கள் வரலாறு, ஆ.சிவசுப்பிரமணியன், கல்கி, கிழக்கு பதிப்பகம், பாவை பப்ளிகேஷன்ஸ், வேணு சீனுவாசன், ஸ்ரீ வைஷ்ணவம்\nஸ்ரீ வைஷ்ணவம், வேணு ஸ்ரீனிவாசன், கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14, விலை 200 ரூ. ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம். வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன்றியது. தமிழ் இலக்கியங்கள் அதனைப் போற்றின. வாழ்க்கையோடு வைஷ்ணவம் எப்படியெல்லாம் […]\nஆன்மிகம், புத்தக அறிமுகங்கள்\tகிழக்கு பதிப்பகம், துக்ளக், ஸ்ரீ வைஷ்ணவம்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/indias-growth-under-modi-government/", "date_download": "2020-09-26T05:06:39Z", "digest": "sha1:E7AHNIGMRQA6AU6RZIEZGTRM5X5VXMAD", "length": 4778, "nlines": 51, "source_domain": "www.visai.in", "title": "India’s growth under Modi Government – விசை", "raw_content": "\nஅசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் \nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\n பிரசாந்த் ஜா-வின் நூல் ஒரு பார்வை. 2016 நவம்பர் 8 ஆம் தேதி 500,1000 செல்லாக்காசாக‌ அறிவிக்கப்பட்ட பின்னர் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெரு வெற்றி பெற்றது எப்படி பா.ஜ.க உயர் சாதி இந்துகளுக்கான கட்சி மட்டுமே தானா பா.ஜ.க உயர் சாதி இந்துகளுக்கான கட்சி மட்டுமே தானா இன்றும் ���வ்வாறு உள்ளதா\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nShare2011-2012 ஆம் ஆண்டின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் 24 இலட்சம் தொழில்நுட்ப பட்டதாரிகள் (இதில் 19 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள்) இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர் என்கிறது அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) (1). இதே போல அறிவியல், கலை, வர்த்தக பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 கோடி. “இந்தியாவின் மொத்த ...\nநாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்\nShare2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த திரு. நரேந்திர மோடி அவர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைத்தே நாடு முழுவதும் பரப்புரை செய்தார். குசராத்தில் எப்படி வளர்ச்சியை நான் கொண்டு வந்தேனோ, அதே போலவே இந்தியாவிற்கும் நான் வளர்ச்சியைக் கொண்டு வருவேன். அதனை முன்வைத்து மோடி வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-26T05:13:17Z", "digest": "sha1:B7XHR22Z3RRYZM2AMFGESCT4S4XTEL2B", "length": 40355, "nlines": 440, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "சாட் வகை | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 9, 2010\nPosted by Jayashree Govindarajan under கார வகை, சாட் வகை, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள் | குறிச்சொற்கள்: அவல், ஓமப் பொடி, கடலைப் பருப்பு, காரா பூந்தி, சாட் வகை, தீபாவளி, நிலக்கடலை, பயத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, மிக்ஸர், முந்திரிப் பருப்பு |\nகார மிக்ஸர் – 1\nஅவல் – 3 கப்\nகடலைப் பருப்பு – 1/2 கப்\nபயத்தம் பருப்பு – 1 கப்\nநிலக்கடலை – 1 கப்\nபொட்டுக் கடலை – 1 கப்\nமுந்திரிப் பருப்பு – 1 கப்\nகறிவேப்பிலை – 4 ஈர்க்கு\nஉப்பு – தேவையான அளவு\nகாரப் பொடி – தேவையான அளவு\nபெருங்காயம் – 1/4 டீஸ்பூன்\nஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்\nகடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)\nமுந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..\nஅவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.\nசிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)\nஎல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.\nகடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.\nபொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.\n* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.\n* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.\nவியாழன், ஓகஸ்ட் 9, 2007\nPosted by Jayashree Govindarajan under கோயில் பிரசாதம், சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள், வடை | குறிச்சொற்கள்: சாட் வகை |\nஉளுத்தம் பருப்பு – 1 கப்\nஇஞ்சி – சிறு துண்டு\nமிளகு – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஉளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, மிளகு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சின்ன வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nவியாழன், ஓகஸ்ட் 9, 2007\nPosted by Jayashree Govindarajan under கோயில் பிரசாதம், சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள், வடை | குறிச்சொற்கள்: சாட் வகை |\nபச்சரிசி – 2 கப்\nமிளகு – 2 டேபிள்ஸ்பூன்\nசீரகம் – 2 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு – ஒரு கைப்பிடி\nஉப்பு – தேவையான அளவு\nஅரிசியை மிக்ஸியில் அரைத்து மாவாக்கி, வ���ுத்துக் கொள்ளவும்.\nமிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.\nகடலைப் பருப்பை ஊறவைத்து மிக்ஸியில் ரிவர்ஸில் லேசாக உடைத்துக் கொள்ளவும்.\nஅரிசி மாவில் உப்புடன் நல்ல சூடான வெந்நீரை சிறிது சிறிதாக விட்டு கெட்டியாகப் பிசையவும்.\nஒன்றிரண்டாக உடைத்த மிளகு, சீரகம், கடலைப் பருப்பு, விரும்பினால் சிறிது கேசரிப் பவுடர் சேர்த்துப் பிசையவும்.\nஎண்ணை தடவிய வாழையிலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வட்டங்களாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nவியாழன், ஓகஸ்ட் 9, 2007\nPosted by Jayashree Govindarajan under கோயில் பிரசாதம், சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள், வடை | குறிச்சொற்கள்: சாட் வகை, பட்சணங்கள் |\nதோல் உளுத்தம் பருப்பு – 1 கப்\nகடலைப் பருப்பு – 1/4 கப்\nமிளகு – 2 டீஸ்பூன்\nசீரகம் – 2 டீஸ்பூன்\nஅரிசி – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nகருப்புத் தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை அரை மணிக்கு மேல் நீரில் ஊறவைக்காமல் நீரை வடித்துவிடவும்.\nஅரிசி, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து கிரைண்டரில் மட்டுமே கெட்டியாக, கையால் தள்ளிவிட்டுக் கொண்டே தண்ணீர் விடாமல் அரைக்கவும்.\nஒரு எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வடைகளாகத் தட்டிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை வைத்து, காய்ந்ததும், வடை நடுவில் துளை போட்டு பேப்பரிலிருந்து எடுத்து எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.\n* இது சில நாள்களுக்குக் கூட கெடாது. அநேகமான கோயில்களில் இப்படியே செய்வார்கள்.\n* உளுத்தம் பருப்பு மட்டுமே எடுத்து மேலே சொன்ன மாதிரி மெல்லிய வடைகளாகத் தட்டினால், மேலும் அதிக நாள்களுக்கு வரும்.\nதிங்கள், ஜூலை 30, 2007\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள், வடை | குறிச்சொற்கள்: சாட் வகை |\nபுழுங்கல் அரிசி – 1/2 கப்\nகடலைப் பருப்பு – 1/2 கப்\nதுவரம் பருப்பு – 1/2 கப்\nஉளுத்தம் பருப்பு – 1/8 கப்\nகாய்ந்த மிளகாய் – 4\nஇஞ்சி – 1 சிறுதுண்டு\nபச்சை மிளகாய் – 4\nதேங்காய்த் துருவல் – 1/2 கப்\nஉப்பு – தேவையான அளவு.\nபுழுங்கல் அரிசியையும் பருப்புகளையும் ஒன்றாகக் கலந்து தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவைத்து உப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.\nதேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து ���ேசாக அழுத்தாமல் கலந்துவைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை விட்டு, சிறு உருண்டைகளாக மாவை எடுத்து எண்ணை தடவிய வாழையிலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் வடைகளாகத் தட்டி எண்ணையில் நிதானமான தீயில் இருபுறமும் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.\n[மேலே இருக்கும் படத்துல் இருப்பவை, நான் ஊறவைத்தபின் கரண்ட் போய்விட்டதால் அதிகம் ஊறி மிக்ஸியில் கொஞ்சம் அதிகம் மாவாகிவிட்டது. இந்த மாதிரி நேரங்களில் சோம்பலைப் பார்க்காமல் கிரைண்டரை உபயோகிப்பது நல்லது. 😦 ]\nதக்காளிச் சட்னி, கொத்தமல்லிச் சட்னி, கெட்சப்.\nதிங்கள், ஜூலை 30, 2007\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, சாட் வகை, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள், வடை | குறிச்சொற்கள்: சாட் வகை |\nதுவரம் பருப்பு – 1 கப்\nகடலைப் பருப்பு – 1 கப்\nஉளுத்தம் பருப்பு – 1/4 கப்\nகாய்ந்த மிளகாய் – 5\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு.\nபருப்புகளை ஊறவைத்து காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக இட்லிமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.\nமெலிதாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும்.\nஎண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கலக்கவும்.\nவாணலியில் நன்றாக எண்ணை காய்ந்ததும் சிறு கரண்டியால் எடுத்துவிட்டு மிதமான தீயில் இருபக்கமும் சிவந்ததும் எடுத்துப் பரிமாறவும்.\nதிங்கள், ஜூலை 30, 2007\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள், வடை | குறிச்சொற்கள்: சாட் வகை |\nகூட்டணியில் பிரச்சினை வராமலிருக்க இட்லிவடைக்கு இப்பதிவு சமர்ப்பணம்.\nபுழுங்கல் அரிசி – 1/2 கப்\nகடலைப் பருப்பு – 1/2 கப்\nதுவரம் பருப்பு – 1/2 கப்\nஉளுத்தம் பருப்பு – 1/4 கப்\nபச்சை மிளகாய் – 5 அல்லது 6\nதேங்காய்த் துருவல் – 1/2 கப்\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு.\nஅரிசியைத் தனியாகவும், பருப்புகள் எல்லாவற்றையும் தனியாவும் தண்ணீரில் ஊறவைக்கவும்.\nஅரிசி, மிளகாய், உப்பு, பெருங்காயம் இவற்றை சுமாராக அரைத்துக் கொள்ளவும்.\nஅதன்பின் பருப்புகளைச் சேர்த்து மொத்தமாக கரகரப்பாக ஆனால் இட்லிமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.(ஒரேயடியாக சேர்த்து அரைத்தால் பருப்புகள் அதிகம் மசிந்துவிடும்.)\nநறுக்கிய கறிவேப்பிலை, தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும்.\nசிறிது எண்ணையில், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த மாவில் கலக்கவும்.\nவாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், ஒரு சிறு கரண்டியால் மாவை எடுத்துவிடவும்.\nஅடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, இருபுறமும் சிவந்ததும், எடுத்து சூடாகப் பரிமாறலாம்.\n* நிறைய எண்ணை வைத்து ஒரே நேரத்தில் 3, 4 வடைகளாகச் செய்வதை விட கொஞ்சமாக எண்ணை வைத்து ஒவ்வொன்றாகச் செய்தால் நன்றாக வரும். அல்லது ஒரு வடை பாதிக்கு மேல் வெந்தபின் அடுத்த வடைமாவை விடலாம். மாவு தளர்வாக இருப்பதால் ஒன்றுடன் ஒன்று பிரச்சினை ஆகாமல் இருக்க இது உதவும்.\nதிங்கள், ஏப்ரல் 16, 2007\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, சிற்றுண்டி, தமிழ்ப்பதிவுகள், வடை | குறிச்சொற்கள்: சாட் வகை |\nஉளுத்தம் பருப்பு – 1 கப்\nபச்சை மிளகாய் – 3\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nஉளுத்தம் பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம்(மட்டும்) ஊறவைத்துக் கொள்ளவும்.\nகிரைண்டர் அல்லது மிக்ஸியில் உளுந்தை பச்சைமிளகாய், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து, அத்துடன் தேவையான உப்பைக் கலந்துகொள்ளவும்.\nமாவில் மற்ற எல்லாப் பொருள்களும் நன்றாக சீராகக் கலந்தபின் கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி லேசாக அழுத்தாமல் விரல்களால் கலந்துகொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணை காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு, மாவை வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் நன்கு சிவப்பாகும் வரை பொரித்து எடுக்கவும். (நன்கு சிவக்கப் பொரித்தெடுத்தால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.)\n* உளுந்தை அதிகம் ஊறவிடக் கூடாது. அரை மணிக்குமேல் ஒரு மணிநேரமே போதுமானது.\n* மாவு கெட்டியாக இருக்கவேண்டியது முக்கியம். அப்பொழுதான் வடைகளாகத் தட்ட முடியும். மேலும் தளர்வாக இருந்தால் அதிக எண்ணை குடிக்கும்.\nகிரைண்டரில் தண்ணீர் சேர்க்காவிட்டாலும், கையால் தள்ளிவிட்டுக்கொண்டே அப்படி கெட்டியாக அரைப்பது சுலபம். மற்றும் கல்லில் அரைபடுவதால் சுவையாகவும் இருக்கும். மாவு அதிகம் கிடைக்கும்.\nமிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைப்பது சிரமம். அதனால் பிளேடு உயரம் வரை மட்டுமே உளுந்தைப் போட்டு 3,4 தவணைகளாக அரைத்தால் அதைச் சுலபமாக அரைக்க முடியும். எல்லா மாவையும் அரைத்தபின் உப்பையும் சேர்த்து மொத்தமாக நன்கு கலந்துகொள்ள வேண்டும்.\nஎந்த முறையில் அரைத்தாலும் மொத்தமாக மாவு அரைத்தபின் கடைசியிலேயே உப்பைச் சேர்த்துக் கொள்ளவும்.\n* அரைத்த மாவை உடனே தட்டாமல், 10லிருந்து 20 நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தண்ணீரைத் தொட்டுக் கொண்டு வடைகளாகத் தட்டுவது சுலபமாக இருக்கும்.\n* இத்தனை மெனக்கெடலுக்குப் பிறகும் ஏதாவது காரணத்தால் வடை மாவு நெகிழ்ந்துவிட்டால்….\nஎக்காரணம் கொண்டும் உளுத்தம் மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கக் கூடாது. இதனால் வடை கல் மாதிரி ஆகிவிட வாய்ப்பு அதிகம்.\nசிறிது அவலைக் கலந்து தட்டலாம். அவல் கலப்பது, தட்டச் சுலபமாகவும் வடை மிருதுவாகவும் இருக்க உதவும்.\nரவையைக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். ரவை ஊறி, மாவு கெட்டியாவதுடன், சூடு ஆறியபின்னும் கூட இந்த முறையில் வடை கரகரப்பாகவே இருக்கும்.\nஜவ்வரிசி சிறிது சேர்த்து ஊறவைக்கலாம்.\nபாயச சேமியா(அளவில் மெலிதாக இருக்கும்) சிறிது சேர்க்கலாம்.\nஒரு பிடி பயத்தம் பருப்பைக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். பருப்பு நீரை உறிஞ்சுவதுடன், நன்றாகப் பொரிந்து, வடை நன்றாக இருக்கும். பருப்பு வடைகள் அனைத்துக்கும் இதுவே ஆகச் சிறந்த திரிசமன். யாராவது கேட்டால், வடை ingredients-லியே ப.பருப்பு உண்டாக்கும் என்று சொல்லிக் கொள்ளலாம். 🙂\n* வடையிலும் ஆங்கங்கே நறுக்கிய பச்சை மிளகாய் இருந்தால் சாப்பிடும்போது இடையிடையே சுரீர் என மிளகாய் அகப்பட்டு, சுவையாக இருக்கும். காரத்திற்கு அஞ்சுபவர்கள் பிஞ்சு மிளகாயாகவாவது சேர்க்கலாம்.\n* பச்சை மிளகாய்க்குப் பதில் அரைத்த மாவில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்தும் போடலாம். மாவோடு சேர்த்து மிளகை அரைப்பதோ, மிளகை பொடியாக்கிக் கலப்பதோ சுவையைக் கெடுத்து ஒருவித மருந்து வாசனை வந்துவிடும்.\n* வடை வெளியே கரகரப்பாக இருந்தாலும் உள்ளே மிருதுவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். வெங்காயம் சேர்க்காத நாள்களில் கோஸ் அல்லது கேரட்டைத் துருவிக் கலக்கலாம். (எப்பொழுதும் சொல்வதுதான், தேங்காய் தவிர, எந்தக் காய்கறி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சேர்ப்பதாக இருந்தாலும் முதலில் வேண்டிய பொருள்களைச் சேர்த்து கலவையை நன்கு அழுத்தமாக சீராகக் கலந்துகொண்டு, கடைசியில் காய்கறிகளை அழுத்தாமல் விரல்களால் மேலாகக் கலந்துகொள்ள வேண்டும்.)\nKetchup, தேங்��ாய்ச் சட்னி, சாம்பார்….\nரசத்தில் ஊறவைத்து சாப்பிடும் ரச வடை மிக மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். இதை ஏனோ எப்பொழுதும் சாப்பாட்டுடனே தான் பரிமாறுகிறார்கள். ரசத்தைக் கொதிக்கவைத்து, அதில் வடைகளை நேரடியாகப் போட்டு, சுடச் சுட சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nசாம்பார் வடை, தயிர் வடை எல்லாம் அப்புறம்.\nஉணவு தவிர்த்து கலாசாரம் எப்படி முழுமையடையும் என்றெல்லாம் படம்போட விரும்பவில்லை. அம்மா எழுதிக் கொடுத்த டயரிக் குறிப்புகள் கிழியத் தொடங்கிவிட்டதால் இங்கே சேமிக்கிறேன். இந்தக் குறிப்புகளில் மாற்றத் தக்க ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.\nஇந்தப் பதிவிலிருந்து புகைப்படங்களையோ, எழுத்து மாற்றாமல் சமையல் குறிப்புகளையோ வேறு இணையப் பக்கங்களுக்கு அல்லது அச்சுக்கு எடுத்துச் செல்பவர்கள் தெரிவித்துவிட்டு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நன்றி.\nமறுமொழிகள் இயன்றவரை தனிநபர் தாக்குதல் இல்லாதவாறு மட்டுறுத்தியே வரும். தவறும்போது சம்பந்தப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ஆட்சேபக் குறிப்போடு அந்த மறுமொழிகள் நீக்கப்படும்.\nவற்றல் குழம்புப் பொடி இல் அபி\nவாழை சேனை எரிசேரி இல் அபி\nகாதல் சமைக்கும் கவிதாயினி-… இல் கே.பாலன்\nஐயங்கார் புளியோதரை இல் பாலா\nஐயங்கார் புளியோதரை இல் Chitra Chari\nமாங்காய் பனீர் புலவு [ஆடிப்… இல் thanesh\nஐயங்கார் புளியோதரை இல் vicky\nதேங்காய் பர்பி இல் Padmini\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார… இல் Revathi\nகாற்று வாங்கப் போனேன்…… இல் BSV\nசோயா மாவு இல் பூரி | Tamil Cookery\nசோயா மாவு இல் சாதாச் சப்பாத்தி | T…\nமுந்திரிப் பருப்பு கேக் இல் manikandan\nஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி… இல் Geetha Sambasivam\nஇலக்கிய முயற்சி :P (5)\nசமகால இலக்கியம் :) (27)\nவற்றல்/ வடாம்/ வடகம்/ அப்பளம் (7)\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nகல்லும்சொல் லாதோ கதை [மரபுக் கவிஞர் கமலஹாசன்]\nதீபாவளி மருந்து – 1\nபுளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)\nகொஞ்சம் கீழ இருக்கற பெரியவங்களும் என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்த்துட்டுப் போங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%80%F0%9F%94%A5/", "date_download": "2020-09-26T06:57:45Z", "digest": "sha1:QLEMDR6Q3VLEJ6BIDNVDDPMYJWBUAZX3", "length": 13018, "nlines": 276, "source_domain": "news.tamilmurasam.com", "title": "மால தீ🔥 - தமிழ்ம���ரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 791 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 440 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 270 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 235 views\nதலைவர் பிரபாகரன் காலத்தில... 223 views\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nதமிழீழ தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதை இலங்கை அதிகார வர்க்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபுதையல் தோண்ட முற்பட்ட ஆறுபேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது\nகலையுலகின் ஆறு தசாப்தங்களின் நினைவுப்பகிர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/pallikalvi-news/2019-tn-12th-tn-2plus-2-hsc-2019-public-exam-time-table/1247/", "date_download": "2020-09-26T04:45:17Z", "digest": "sha1:TVEA5VPZO5T2AKPCEAEYSPTQTIDUE32S", "length": 6394, "nlines": 119, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "2019 TN 12th| TN +2|Plus 2 |HSC 2019 Public Exam Time Table | Tamilnadu Flash News", "raw_content": "\n12ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு பொதுத்தேர்வு\n12ம் வகுப்பு புதிய தேர்வு முறை – 2.30 மணி நேரம்\nகணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரீஷியன் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், புட்\nமேனேஜ்மெண்ட் அண்ட் சைல்ட் கேர், அக்ரிகல்ச்சுரல் பிராக்டிஸ், நர்ஸிங், நர்ஸிங் வொகேஷ்னல்\nஇயற்பியல், பொருளாதாரம், ஜென்ரல் மிஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ், எக்யூப்மெண்ட்ஸ், டிராட்ஸ்மேன் சிவில்,\nஎலக்ட்ரிக்கல் மிஷின்ஸ் அண்ட் அப்லையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலாஜி\nகம்யூனிகேடிவ் இங்கிலிஷ், இந்தியன் கல்ச்சர், கம்பியூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் லேங்குவேஜ், ஹோம் சயின்ஸ், பொலிடிக்கல் சயின்ஸ், ஸ்டாடிக்ஸ்\nஉயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸ்னஸ் மேக்ஸ், ஆப்பிஸ் மேனேஜ்மெண்ட், அகௌண்டன்ஸி அண்ட் ஆடிட்டிங்\nஇதே நாட்களில் பழைய தேர்வு முறை(2017-18) அரியர் தேர்வுகளும் நடத்தப்படும்(3 மணி நேரம்)\nபாருங்க: தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுக்கு வழிகாட்ட தனி இணையதளம்\nPrevious articleநான் என்ன நிர்வாணமாகவா நடித்துள்ளேன் – நடிகை ஓவியா கோபம்\nNext articleTNTET 2019-க்கு 15ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்; 2019 டிஆர்பி அறிவிப்பு\nஎஸ்.பி.பி உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பாடகர் மனோ கதறி அழுதார்\nஎஸ்.பி.பி 1994ல் என்னிடம் பேசிய உரையாடல் – இயக்குனர் விளக்கம்\nஆன்மிக மணம் கமழும் வள்ளிமலை முருகன் கோவில்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி – செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு\n5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு\n5வது மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – பெற்றோர்கள் அதிர்ச்சி\n10,11,12 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு அட்டவணை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/south-actress-raghini-dwivedi-arrested-by-ccb-bengaluru-drug-ca.html", "date_download": "2020-09-26T06:11:59Z", "digest": "sha1:BY52RKD3M75WT5T5GH6UJHWN6N7LW6OM", "length": 8375, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "South actress raghini dwivedi arrested by ccb bengaluru drug ca | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nVIDEO: கன்னட திரையுலகில் பரபரப்பு.. பூதாகரமாகும் போதை பொ���ுள் விவகாரம்... ஜெயம் ரவி பட நடிகையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. பூதாகரமாகும் போதை பொருள் விவகாரம்... ஜெயம் ரவி பட நடிகையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி\nநடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் 'அதிரடி'.. 2 பேர் கைது.. 2 பேர் கைது.. நடிகை ரியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. நடிகை ரியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்\n'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்\nDarkweb-இல் கொடி கட்டி பறந்து... பெங்களூருவை அதிரவைத்த போதை மருந்து சாம்ராஜ்யம்.. தமிழகத்தை சேர்ந்த நடிகை கைது.. தமிழகத்தை சேர்ந்த நடிகை கைது\n'பைக், செல்போன் தான் முக்கியம் என...' '3 மாசம் ஆன பெத்த குழந்தைய...' - கல் நெஞ்சம் கொண்ட தந்தை செய்த காரியம்...\n'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை\n'நாங்க வேணும்ன்னு கொலை பண்ணல'... 'அவர் என்ன செஞ்சாரு தெரியுமா'... அதிரவைத்த 'திருநங்கைகளின்' வாக்குமூலம்\n“இந்த நேரத்துல, காலிப் பணிகளை நிரப்ப, இவங்கள விட சரியான ஊழியர்கள் இல்ல”.. ஐடி நிறுவனங்கள் எடுத்த ‘பரபரப்பு’ முடிவு\nவன்முறை.. தாக்குதல்.. உயிர் பலி.. துப்பாக்கிச் சூடு.. பேஸ்புக் பதிவால் கலவர பூமியான பெங்களூரு..144 தடை உத்தரவு\n'கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு'... 'மருத்துவர் உட்பட 6 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்'... 'நெகிழ வைக்கும் சம்பவம்'...\n'பைப்புக்குள் பக்காவா பேக்கிங்'... 'பாக்க பால் பவுடர் போல இருக்கும்'... 'ஒர்த் மட்டும் 1000 கோடி ரூபாய்'... கொரோனா நேரத்தில் மிரள வைத்த கும்பல்\n'சசிகலா விவகாரத்தில் கெத்து காட்டிய ரூபா ஐபிஎஸ்'... 'அதிரடியாக மாற்றம்'... ஆனால் காத்திருந்த சர்ப்ரைஸ்\nகொரோனாவோட அடுத்த ஹாட்ஸ்பாட்... இந்த 'ரெண்டு' சிட்டி தான்... வெளியான அதிர்ச்சி தகவல்\nஅந்த 2700 கோடி என்ன ஆச்சு... தற்கொலைக்கு பின்னும் 'அவிழாத' மர்மம்... பரபரப்பை கிளப்பிய அறிக்கை\n“எஸ்கேப் ஆன 3000 கொரோனா நோயாளிகள்”.. ‘எப்படி தப்பிச்சாங்க’.. ‘உச்சகட்ட டென்ஷனில்’ மாநகராட்சி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/09/13113134/1876986/Free-Darshan-ticket-after-Tirupati-Corona-came-under.vpf", "date_download": "2020-09-26T05:00:38Z", "digest": "sha1:7TN4XBGTLZWKDKTWLC4WVUOBUKYFPQED", "length": 15925, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி கொரோனா கட்டு��்பாட்டில் வந்த பிறகு இலசவ தரிசன டிக்கெட்- தேவஸ்தானம் தகவல் || Free Darshan ticket after Tirupati Corona came under control", "raw_content": "\nசென்னை 26-09-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி கொரோனா கட்டுப்பாட்டில் வந்த பிறகு இலசவ தரிசன டிக்கெட்- தேவஸ்தானம் தகவல்\nபதிவு: செப்டம்பர் 13, 2020 11:31 IST\nதிருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுக்குள் வந்த பிறகு மீண்டும் இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதிருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுக்குள் வந்த பிறகு மீண்டும் இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதிருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதிருப்பதியில் உள்ள கவுண்டர்கள் மூலம் தினமும் 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் வழங்க தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.\nபுரட்டாசி மாதம் தொடங்க உள்ளதால் இலவச தரிசன டிக்கெட் வாங்க தமிழகத்திலிருந்து 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பக்தர்கள் வரை தினமும் வருகின்றனர்.\nமேலும் ரத்து செய்யப்பட்ட ரூ.3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டிற்கு பதிவாக ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என்று தேவஸ்தானத்திற்கு எண்ணமில்லை.\nரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்றவர்களும் இலவச தரிசனத்தில் எவ்வாறு சாமி தரிசனம் செய்கிறார்களோ அதே போல் தான் அவர்களும் தற்போது தரிசனம் செய்து வருகின்றனர்.\nதிருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுக்குள் வந்த பிறகு மீண்டும் இலவச டிக்கெட் வழங்கப்படும்.\ncoronavirus | curfew | Tirupati | திருப்பதி கோவில் | கொரோனா வைரஸ் | ஊரடங்கு உத்தரவு | கொரோனா விழிப்புணர்வு\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்... ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று நல்லடக்கம்\nலடாக்கில் மீண்டும் நிலநடுக்கம் - 3.7 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஎஸ்.பி.பி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது\nஇந்தியாவில் மொத்த பாதிப்பு 59 லட்சம்... குணமடைந்தவர்கள் 48.49 லட்சம்: கொரோனா அப்டேட்ஸ்\nஎன் குடும்பம், எனது பொறுப்பு திட்டம் பொது மக்களை ஆரோக்கியமாக்கும்: உத்தவ் தாக்கரே\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் மூன்றாவது நாள் ரெயில் மறியல்\nகொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை ஒப்படைக்க ரூ. 5¾ லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.97¾ லட்சம்\nஆந்திரா, கர்நாடகா 2 மாநில முதல்-அமைச்சர்கள் திருப்பதி வருகை\nபிரம்மோற்சவ 2-வது நாள் விழா- திருப்பதியில் சின்னசே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதிக்காததால் பக்தர்கள் திடீர் போராட்டம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\nநெல்லையில் மகள் உறவுமுறை உள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nஅண்ணனுக்கு பந்து வீச்சு ரகசியத்தை சாம் கர்ரன் வெளிபடுத்தவில்லை: சஞ்சு சாம்சன்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\n4 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/us-visa-applicant-should-submit-the-social-media-details/", "date_download": "2020-09-26T06:48:34Z", "digest": "sha1:PJCBAAWG2LOB6RA4FQ2OFS2M63XPCS5Z", "length": 11796, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "இணையதள பயன்பாட்டை சொல்லுங்க! இல்லைனா..,- அமெரிக்காவின் அதிரடி திட்டம்! - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்ற��� பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World இணையதள பயன்பாட்டை சொல்லுங்க இல்லைனா..,- அமெரிக்காவின் அதிரடி திட்டம்\n இல்லைனா..,- அமெரிக்காவின் அதிரடி திட்டம்\nநவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களை தங்களது நாசவேலைக்கான ஆள்சேர்க்கும் மையமாக மாற்றி வருகின்றனர்.\nஇதை கவனித்த அரசு தங்கள் நாட்டில் குடியேறவும் தங்கவும் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கணக்கு (ஐ.டி.) விபரங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்னும் புதிய கட்டுப்பாட்டை கொண்டுவர கடந்த ஆண்டு திட்டமிட்டது.\nஇந்நிலையில், இனி விசா கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் தங்களைப்பற்றிய தகவல்களுடன் தாங்கள் உபயோகிக்கும் சமூக வலைத்தளங்களின் விபரங்கள் மற்றும் அவற்றில் எந்த அடையாளப் பெயருடன் (ஐ.டி.) அவர்களின் பயன்பாடு அமைந்துள்ளது என்பன உள்ளிட்ட விபரங்களையும் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை நேற்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஉயிரிழந்து கரை ஒதுங்கி�� 380 திமிங்கலங்கள்\nவைரஸ் தொற்றை மறைக்க உதவிய WHO.. புது குண்டை போடும் சீன விஞ்ஞானி..\nபுதுமனைவிக்கு பிரம்மாண்ட பரிசு.. கலக்கிய கணவன்.. இணையத்தில் வைரல்..\nவருது.. வருது.. ரஷ்யாவின் அடுத்த மாஸ் அறிவிப்பு..\nரஷ்யாவின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு..\nஇன்னும் 80 ஆண்டுகள் தான்.. உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நாசா..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/super-deluxe-actress-who-apologized-to-fans/", "date_download": "2020-09-26T05:44:46Z", "digest": "sha1:TLN6XAFGWNPB3L4EH6ARJAUJ2TJ34FOM", "length": 10400, "nlines": 118, "source_domain": "www.tamiltwin.com", "title": "ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சூப்பர் டீலக்ஸ் நடிகை |", "raw_content": "\nரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சூப்பர் டீலக்ஸ் நடிகை\nரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட சூப்பர் டீலக்ஸ் நடிகை\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ள நாயகி மிருணாளினி. அப்படத்தில் நான் நடித்துள்ள பகுதி பிடிக்கவில்லை மன்னித்து விடுங்கள் என்று அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.\nஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் அறிமுக நாயகி மிருணாளினி நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் டப்ஸ்மாஷ் எனப்படும் செயலி மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக இருக்கிறார். தற்போது நாயகியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள பகுதி பிடிக்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள் என்று மிருண��ளினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் எனது சிறிய பங்களிப்புக்காக நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறேன். நன்றி மக்களே. இன்று நான் திரையில் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். படத்தில் நான் வந்த பகுதி பிடிக்காதவர்களுக்கு மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.\nஇரண்டு கதாநாயகிகளுடன் நடிகர் உமாபதி ராமையா\nமுகம் பளபளக்க எளிய குறிப்புகள்\n” வாழ்த்து சொல்லி பாராட்டு” உற்சாகத்தில் அட்லீ..\nபாலிவுட் செல்லும் பிரபல நடிகை கோமல் சர்மா \nவெளியானது கமலி ப்ரேம் நடுக்காவேரி படத்தின் டீசர் \nசீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்\nமலேசியாவில் அறிமுகம் ஆகியுள்ளது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகம் செய்துள்ள ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலைடென்மார்க் Billund08/10/2019\nதிரு ஜெயரட்ணம் ஜெயசீலன்சுவீஸ் Valais21/09/2020\nஅமரர் நகுலேஸ்வரன் யோகறஞ்சினி (சுமதி)நெல்லியடி19/09/2019\nதிரு கணபதிப்பிள்ளை சரவணமுத்துயாழ். மிருசுவில்01/01/1970\nஅமரர் ஜனனி தர்மராஜாசுவிஸ் Basel14/09/2017\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/70-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-09-26T06:39:07Z", "digest": "sha1:6EPYV7CV2GVHS372TNR24YN34YXRY3C7", "length": 9586, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "70 வருடங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரலாற்றில் இடம்பெறுவது இதனால்தான் - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் 70 வருடங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரலாற்றில் இடம்பெறுவது இதனால்தான்\n70 வருடங்களுக்குப் பிறகு எடப்பாட�� பழனிச்சாமி ஆட்சி வரலாற்றில் இடம்பெறுவது இதனால்தான்\nசென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய நான்கு முக்கிய ஏரிகளில் இன்றைய நிலவரப்படி, அவற்றின் மொத்த கொள்ளள‌வில் வெறும் 1.3% நீர்தான் உள்ளது. கடந்த 74 வருட மோசமான வறட்சி கணக்கீட்டில், இது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி, மற்றும் சோழவரம் ஏரிகளின் தற்போதையை நிலை கேட்டால், சென்னைவாசிகளுக்கு யாரும் பெண் குடுக்கவே தயங்குவார்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாததால், மீன்கள் செத்து\nசென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய நான்கு முக்கிய ஏரிகளில் இன்றைய நிலவரப்படி, அவற்றின் மொத்த கொள்ளள‌வில் வெறும் 1.3% நீர்தான் உள்ளது. கடந்த 74 வருட மோசமான வறட்சி கணக்கீட்டில், இது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி, மற்றும் சோழவரம் ஏரிகளின் தற்போதையை நிலை கேட்டால், சென்னைவாசிகளுக்கு யாரும் பெண் குடுக்கவே தயங்குவார்கள். செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாததால், மீன்கள் செத்து கருவாடாகி கிடக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ளது.\nவானிலை குறித்து செய்திகள் வெளியிட்டு, தமிழகம் முழுக்க தனக்கென வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான்கூட இதுகுறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்ட நிலையில், சென்னையின் ஒரே நம்பிக்கை வீராணம் ஏரி மட்டுமே. இதேநிலை தொடர்ந்தால், ஜூலைக்குள் மொத்த தண்ணீரும் போயே போயிந்தி என்று திகிலூட்டுகிறார் பிரதீப\nமழை பெய்யாமல் போனால், அரசு என்ன செய்ய முடியும் எடப்பாடியிடம் என்ன மந்திரகோலா இருக்கிறது என அதிமுக தொண்டர்கள் கோவம் கொள்ளக்கூடும். ஆந்திர அரசிடம் பேசி, கிருஷ்ணா நதிநீரை உரிய நேரத்தில் கொண்டுவர தவறியது எடப்பாடியாரின் தவறன்றி, வேறு யாரை குறைகூற முடியும் எடப்பாடியிடம் என்ன மந்திரகோலா இருக்கிறது என அதிமுக தொண்டர்கள் கோவம் கொள்ளக்கூடும். ஆந்திர அரசிடம் பேசி, கிருஷ்ணா நதிநீரை உரிய நேரத்தில் கொண்டுவர தவறியது எடப்பாடியாரின் தவறன்றி, வேறு யாரை குறைகூற முடியும் இதுவே ஏரிக்கு நடுவே ரோடு போடணும்னா, துண்டை உதறிகிட்டு சம்பந்தியை அழைத்துவந்து டெண்டர் குடுத்திருப்பார் எடப்பாடியார். இன்னும் மூணு நாள்தானே, காத்திருப்போம் இதுவே ஏரிக்கு நடுவே ரோடு போடணும்னா, துண்டை உதறிகிட்டு சம்பந்தியை அழைத்துவந்து டெண்டர் குடுத்திருப்பார் எடப்பாடியார். இன்னும் மூணு நாள்தானே, காத்திருப்போம் நல்ல வழி பிறக்காமலா போகும்\nரவுண்டுகட்டும் சிபிஐ – திகிலில் திமுக\nதிமுகவினரை இலக்கு வைத்து சிபிஐ உள்ளிட்ட மத்திய அமைப்பினர் நடத்திவரும் புலிப் பாய்ச்சல் அந்தக் கட்சியினரை திகிலில் மூழ்கடித்துள்ளது.’’ அடுத்தது அவர்தான், இல்லை இவர்தான்’’ என்கிற பயம் கலந்த பேச்சுக்கள்...\nரெய்னா இல்லாததுதான் CSK தொடர் தோல்விகளுக்குக் காரணமா\nமூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற டீம் சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடியுள்ள CSK, ஒன்றில் மட்டும் வெற்றியும் மற்ற...\nபிரபல திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு நேர்ந்த சோகம்\nபிரபல திரைப்பட இயக்குநர் துரை செந்தில்குமார் தந்தை இன்று காலமானார். அவருக்கு வயது 67. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்...\nஎஸ்.பி.பிக்காக காத்திருந்த “ஆயிரம் நிலவே வா”\nதனது முதல் பாடலான ஆயிரம் நிலவே வா பாடல் வாய்ப்பு எப்படி அமைந்தது என்பது குறித்து எஸ்.பி.பி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் கூறுகையில்,கல்லூரியில் படித்துக் கொண்டே, சினிமாவில் பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/tsunami-warning-in-indonesia/c77058-w2931-cid300932-su6226.htm", "date_download": "2020-09-26T05:21:47Z", "digest": "sha1:HZCHK3WRODZ2XURFIP6VPJJHCMVMDWDB", "length": 3691, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் இன்று 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பல வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில் அந்த நாட்டு பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவ��க்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக நிலநடுக்கத்தில் ஒருவர் உயரிழந்ததாகவும் 10 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.\nகடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமத்ரா தீவில் 9.1 ரிக்டர் அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 12 நாடுகளில் 2,30,000 பேர் உயிரிழந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramrulz.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2020-09-26T04:29:08Z", "digest": "sha1:ERXYOXB6HF65F6V23S7Q5IAIPDUBKD4A", "length": 13913, "nlines": 108, "source_domain": "ramrulz.blogspot.com", "title": "எனது இராமாயணம்...: 34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...", "raw_content": "\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\nவியாழன், அக்டோபர் 07, 2010\nசமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்த படங்களின் கதையையோ அல்லது காட்சியையோ நம் இந்தியத் தன்மைக்கு மாற்றியோ அல்லது மாற்றாமலோ படமாக்கி விடுகின்றார்களாம். அதை விடக் கொடுமை அந்த ஒரிஜினல் படங்களுக்கு நன்றி என்று கூடப் போடுவதில்லையாம். என்ன கொடுமை, என்ன கொடுமை... இப்படிப்பட்ட விமர்சனங்கள் இணையம் முழுக்க நிறைய காணக்கிடைக்கின்றன. இந்தப் பின்ன‌னியில்தான் நான் நேற்று பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தை அலச வேண்டியிருக்கிறது. படத்தின் பெயர் \"தி டவுன்\". சார்ல்ஸ் டவுன் என்பதன் சுருக்கமே அது. இந்தப் பெயர் ஒன்றே போதும் இந்த இயக்குனருக்கு கற்பனை வளமே இல்லையென்று நிரூபிக்க. ஏனென்றால் நம் இயக்குனர் இங்கே சுப்ரமணியபுரம் என்று ஏற்கெனவே சுயமாகச் சிந்தித்துப் பெயர் வைத்து விட்டார். ஊரின் பெயரால் இங்கே ஏற்கெனவே ஒருவர் சிவகாசி, மதுர, திருப்பாச்சி என்று பல படங்கள் வந்திருந்தாலும், சுப்ரமணியபுரத்தில் மட்டுமே கதைமாந்தர்கள் ஊடாக‌ அந்த ஊரின் ஒரு முழுமையான சித்திரம் பார்வையாளனுக்குக் கிடைத்தது. தி டவுனும் அதே மாதிரியான ஒரு முயற்சியே. இது படம் தொடங்குவதற்கு முன்னர் காட்டப்படும் எழுத்துக்களிலேயே விளக்கப் பட்டு விடுகிறது.\n ஒழுங்கான வேலை இல்லாத சில இளைஞர்கள் காலப்போக்கில் ஒரு அரசியல்வாதியின் அடியாட்கள் போல ஆக நேரிடுகிறது. வன்முறையின் பாதையில் இழுக்கப்படும் அவர்கள் அதன்பின் அதிலிருந்து வெளிவரவே முடிவதில்லை. இடையில் நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இந்தக் க���தல் பிடிக்காமல் எச்சரிக்கும் இன்னொரு நண்பன், காதலித்த‌ பெண்ணின் துரோகத்தால் அவர்கள் எல்லோரின் கதையும் முடிகிறது.\nஇப்போது தி டவுனின் கதை. திருடுவதையே தொழிலாகக் கொண்ட சில நண்பர்கள், அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மாஸ்டர் மைண்ட் தாதா, முயன்றாலும் அந்த தாதாவின் பிடியிலிருந்து வெளிவரமுடியாத நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இதை எச்சரிக்கும் இன்னொரு நண்பன், ஒரு பெண்ணின் துரோகத்தால் நண்பர்கள் அனைவரும் காலி. கதாநாயகன் மட்டும் எஸ்கேப். அவன் காதலியை வைத்து அவனைப் பிடிக்க திட்ட்ம் தீட்டும் போலீஸ், துரோகியாகும் கதாநாயகி, இதிலும் எஸ்கேப்பாகும் கதாநாயகன். கதாநாயகன் எஸ்கேப் தவிர எல்லாமே ஒன்றுதானே.\nகதாநாயகன் சாகிற சீன் இதிலே இல்லையே என்று ஜல்லியடிப்பவர்கள் போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கலாம். படத்தின் இயக்குனரான் பென் அப்ஃலெக் சுப்ரமணியபுரத்தைப் பார்திருப்பார் என்று நான் நம்பவில்லை, நீங்களும் நம்பப் போவதில்லை. இதைப்பற்றி ஆங்கிலத்தில் யாரும் பதிவிடப் போவதுமில்லை. ஆனால் இதே விச‌யம் தமிழில் நடந்தால் மட்டும் ஏன் நாம் இயக்குனரைக் குறை சொல்லி ஏகப்பட்ட‌ பதிவுகள் இடுகிறோம் சில இடுகைகளில் கூறப்படும் சினிமா ஒற்றுமைகள் சிரிப்பை வரவழைப்பதாகவே இருக்கிறது. ஆகவே பொதுமக்களே வதந்திகளை நம்பாதீர்கள். இந்தப் பதிவையும் கூட...\nஇடுகையிட்டது Ram நேரம் 7:11 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\n47. மலேசியா பாதுகாப்பான நாடா\nமலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். அனேகமாக எல்லோருமே முதன்மைய...\n34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...\nசமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்...\n48. உகாண்டா திருடர்கள்... (1)\nபாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திர...\n37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்\nஎங்கள் ஆய��வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பி...\n51. உகாண்டாத் திருடர்கள்... (2)\nஉகாண்டாத் திருடர்கள்... (1) உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இரும...\n41. தொலைபேசி... லாப்டாப்.... இப்போ அமேசான் கிண்டில்\nஅது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்ப...\n44. என்ன கொடுமை சரவணன் இது\n\" \"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்.\" \"ஹலோ... யார் பேசுறது.\" \"...\nஇந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று ...\n32. சாப்பாட்டு ராமன்...(மான்செஸ்டர் கதைகள் - 2)\n\"சாப்பிடத் தெரியாம சாப்பிடுறடா நீ\" என்றார் எனது அம்மா. வெகு நாட்களுக்குப் பின் கிடைத்ததே என்று அந்த இரவு நேரத்திலும் பத்து பூரிகள்...\nஇந்த வருடத்தின் முதல் பதிவு இது. மலேசியாவிலிருந்தும் முதல் பதிவு. கடைசியாக 2012 மே மாதத்தில் பதிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் ...\n2009 ·எனது இராமாயணம்... by TNB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2014/10/yogas-in-horoscope-8-kemadruma-yoga-8.html", "date_download": "2020-09-26T04:27:47Z", "digest": "sha1:JN3PJ7BDAPBKUC7XYA4EKRKJP6WQANKP", "length": 19916, "nlines": 114, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Yogas in Horoscope 8 - Kemadruma Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 8 - கேமத்துர்மம் யோகம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nYogas in Horoscope 8 - Kemadruma Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 8 - கேமத்துர்மம் யோகம்\nGoddess Lakshmi with Kubera and his consort. (Pray for prosperity of wealth. If possible buy a Lakshmi Kuber Yantra and keep in the altar. Note: Kindly avoid consuming diary products including milk and especially curd during night as it would irritate the Goddess and she will leave your house. It is said that even a rich man becomes poor if he consumes curd during night time) ல‌க்ஷ்மி தேவி, குபேரன் மற்றும் அவரது மனைவியுடன். (செல்வம் செழிக்க பிரார்தனை செய்யுங்கள். முடிந்தால் லக்ஷ்மி குபேர யந்தரம் ஒன்றை வீட்டின் பூஜை அறையில் வையுங்கள். தயவு செய்து இரவில் பால் சார்ந்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம். ���ுக்கியமாக தயிர் சாப்பிட்டால் அரசனும் ஆண்டியாவான். எத்தனை பெரிய பணக்காரர் ஆக இருந்தாலும் இரவில் தயிர் உட்கொண்டால் எழை ஆவார்)\nஇதுவரை நாம் சுப யோகங்களை பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதுவும் தனம் தரும் யோகங்களை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் நாம் கேமத்துர்மம் என்னும் ஒரு அசுப யோகத்தை பற்றி பார்ப்போம். இந்த யோகமானது, ஒருவர் வசதியான உயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரை எழ்மை நிலைக்கு தள்ளிவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று பழங்கால ஜோதிட நூல்கள் கூறுகின்றது. மேலும் இந்த யோகம் ஒருவருக்கு இருந்தால் அவர் அறிவற்றவராகவும், அதிர்ஷ்டம் இல்லாதவராகவும் இருப்பார்.\nகேமத்துர்மம் தரித்திர யோகங்களுள் ஒன்றாகும். ஜாதக பாரிஜாதத்தில் இந்த யோகமானது ஜாதகத்தில் உள்ள எல்லா ராஜ யோகங்களும் சிங்கத்தை கண்ட யானைகளைப் போல் மறைந்துபோகும் என்று கூறப்பட்டுள்ளது.\nசந்திரனுடன் கிரகங்கள் ஏதும் இல்லாமல், மற்றும் சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் ஏதும் இல்லாமல் இருந்தால் அதுவே கேமத்துர்மம யோகம் எனப்படும். இங்கே வெறும் ஐந்து கிரகங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளபடும் சூரியன், ராகு மற்றும் கேது விதிவிலக்காகும். அதாவது இந்த மூன்று கிரகங்கள் சந்திரனுடம், மற்றும் அதற்கு முன்னும் பின்னும் இருந்தாலும் கேமத்துர்மம் யோகம் உருவாகும்.\nஆனால் சில சமயங்களில் இந்த யோகம் பரிகாரமாகும். அதாவது யோகம் பங்கமாகும். எப்போதெல்லாம் என்றால்,\n1. சூரியன், ராகு கேதுவை தவிர மற்ற ஐந்து கிரகங்கள் லக்ன கேந்திரங்களில் அமைந்திருந்தால்.\n2. குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சந்திரனுக்கு கேந்திரத்தில் அமைந்திருந்தால். முக்கியமாக குரு சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் அது கஜகேசரி யோகத்தை கொடுக்கும்.\n3. சந்திரன் பலமாக இருந்தால் கேமத்துர்மம் யோக பங்கமாகும் மற்றும் சில சமயங்களில் சந்திரனை வேறு ஒரு பலமிகுந்த கிரகம் பார்த்தால் யோகம் பங்கமாகும்.\nகுறிப்பு: இந்த யோகத்திற்கு நிறைய விதிகள் உள்ளன. எனவே ஒருவர் Jagannatha Hora'வில் மட்டும் பார்த்து இந்த யோகம் இருந்தால் அவர் எழை மற்றும் புத்திசாலியாக இருக்க மாட்டார் என்ற முடிவிற்கு வந்துவிடக் கூடாது.\nகீழே உள்ளது எனது நன்பர் ஒருவரது ஜாதகம். அவர் வசதியான குடும்பச்சூழலில் இருந்து வர��ில்லை. ஆனால் அவர் மிகவும் கடினமாக உழைத்து பட்டதாரி ஆனார். பின்பு மென்பொருள் நிருவணம் ஒன்றில் வேலை பார்த்து அங்கே கொடுக்கப்பட்ட‌ தனது மேற்படிப்பையும் முடித்து சிங்கப்பூரில் அந்த நிருவணம் மூலம் வேலை பார்த்தார். இப்போது சிங்கபூரில் வேறு ஒரு நிருவணத்தில் வேலை பெற்று அயல் நாட்டு வங்கி ஒன்றிற்கு அங்கிருந்த படியே பணி செய்கிறார். பொருதார வசதி நன்றாகவே உள்ளது. நல்ல ஒரு வீட்டுமனை ஒன்றை தனது சொந்த ஊரிலே கட்டி முடித்தார்.\nஅவரது ஜாதகத்தில் கேமத்துர்மம் உள்ளதை பாருங்கள். அதே சமயம் குரு சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதையும்\nகவணியுங்கள். மேலும் சந்திரன் தனது உச்ச வீடான ரிஷபத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே கேமத்துர்மம் யோகம் பங்கமாகி நற்பலன்களை கொடுத்துள்ளது. கஜகேசரியும் அவருக்கு துணையாக நின்றுள்ளது.\nசில ஜோதிட நூல்கள் இந்த கேமத்துரமம் யோகத்தை அரசாலும் மன்னர்கள் ஜாதகங்களில் தான் பார்த்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சாதரன மக்களின் ஜாதகத்தில் இதை வெகுவாக பார்க்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.\nஎன்னுடைய ஆராய்ச்சியின் படி இந்த கேமத்துரமம் யோகம் அதற்குரிய பலன்கள் படி சரியாக வேலை செய்வதாக தோன்றவில்லை.\nகீழே உள்ள ஜாதகம் என்னுடன் கல்லூரி பயின்றவரின் ஜாதகமாகும். அவருக்கு கேமத்துர்மம் நன்றாக உள்ளது. சந்திரன் தனித்து உள்ளார். வேரு எந்த கிரகமும் கேந்திரங்களில் கிடையாது. ராகு கேதுக்கள் இருந்தாலும் அவை கணக்கில் வராது. கேமத்துரமம் யோகம் அவருக்கு எந்த ஒரு கெடுதல் பலன்களையும் கொடுக்கவில்லை. அவர் நன்றாக படித்து கணினி துறையில் மேற்படிப்பையும் முடித்து நல்ல நிருவணம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பொருளாதார ரீதியில் பார்க்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. அவர் புத்திசாலியும் கூட.\nஎனவே, நான் ஜோதிடம் பயிலும் மாணக்கர்களை கேட்டுக் கொள்வது என்வென்றால் உங்களுக்கு தெரிந்த நபர்களின் உதாரண ஜாதகங்களைக் கொண்டு இந்த கேமத்துர்மம் யோகத்தின் பலன்களை ஆராய்ச்சி செய்து கீழே உள்ள முகநூல் அல்லது ப்ளாக்கரில் பின்னூட்டம் இடுங்கள்.\nLabels: Kemadruma Yoga, கேமத்துர்மம் யோகம்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nKavach services Stopped - கவசங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.\n61 நபர்களுக்கு கிரக கவசங்கள் வழங்கப்பட்ட்து . சிலர் மட்டுமே அது வேலை செய்கிறதா இல்லையா என்று தெரிவித்திருந்தனர் . என்னுடைய ஆராய்ச்சியின் படி வெகு சில நபர்களின் ஜாதகங்களுக்கு மட்டுமே அவர்களின் கிரங்களின் சில அமைப்பை பொருத்து வேலை செய்திருக்கிறது . எனவே மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதால் கிரக கவசங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விரிவான ஆராய்சிக்கு பிறகு அது பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும், ஏன்னென்றால் அதை தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான தரமான‌ பொருட்களும் தற்போது கிடைப்பதில் கடினமாக உள்ளது. அனைவருக்கும் கிடைக்காது.\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/bjp-affiliate-director-thrilling-film-industry/c76339-w2906-cid386048-s11039.htm", "date_download": "2020-09-26T04:44:18Z", "digest": "sha1:AGTLK2DXGP6DVTNX64XEQ5PWCYUDJLXY", "length": 5734, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "பாஜகவில் இணைந்த பிரபல இயக்குனர்: திரையுலகில் பரபரப்பு", "raw_content": "\nபாஜகவில் இணைந்த பிரபல இயக்குனர்: திரையுலகில் பரபரப்பு\nபாஜக தமிழகத்தில் வேரூன்ற பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக தமிழகத்தில் உள்ள திரையுலகைச் சேர்ந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என கூறப்படுகிறது. சமீபகாலமாக பாஜகவின் பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்தனர் என்பது தெரிந்ததே. அவற்றில் ராதாரவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது\nபாஜக தமிழகத்தில் வேரூன்ற பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக தமிழகத்தில் உள்ள திரையுலகைச் சேர்ந்தவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என கூறப்படுகிறது. சமீபகாலமாக பாஜகவின் பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்தனர் என்பது தெரிந்ததே. அவற்றில் ராதாரவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் திரையுலகினர் மட்டுமின்றி விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை இழுக்கும் முயற்சியில் பாஜக உள்ளதாக கூறப்படுகிறது. சாய்னா நேவால் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது இதற்கு சான்றாகும்\nஇந்த நிலையில் அஜித், விஜய், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு, திடீரென இன்று பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்டார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்த இயக்குனர் பேரரசு, அவரிடமிருந்து உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டு கட்சியில் இணைந்தார்\nவரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பேரரசு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேரை பாஜகவில் சேர்த்தாலும், அக்கட்சி தமிழகத்தில் வேரூன்ற முடியாது என இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-26T05:50:28Z", "digest": "sha1:ZMSZA5KTHOHA545TR5JCZGOZKOT3VDNZ", "length": 11217, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராபர்ட் கிரீன் இங்கர்சால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராபர்ட் கிரீன் இங்கர்சால் (Robert G. Ingersoll) 1833 ம் ஆண்டு , ஆகத்து 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மகானத்திலுள்ள டிரத்தன் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு கிறித்தவ சபை போதகராவார். தமது தந்தையின் ஐந்து குழந்தைகளில் இவர் இளையவர். சிறுவயதிலிருந்தே கூரிய சிந்தனைத்திறன் பெற்றவராக திகழ்ந்தார். உயர்கல்விக்குப் பின் சட்டப்படிப்பை பயின்றார். அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது படைத்தளபதியாக பணியாற்றினார். போர் முடிந்ததும் அரசியலில் நுழைந்தார்.\n3 இவர் எழுதிய புத்தகங்கள்\nகடவுளே இவ்வுலகைப் படைத்தார், சில விதிகளை வகுத்தார், மனிதர்களைப் பலகீனமானவர்களாகவும், அறியாமையில் உழல்பவராகவும் விட்டுவிட்டார் என்பன போன்ற சிந்தனைகளை மறுத்தார். மனிதர்கள் இவ்வுலகில் துன்பப்பட்டாலும், மறுஉலகில் இன்பம் பெறுவர் எனும் நம்பிக்கையையும், துன்பம் மனிதனை தூய்மையாக்கும் போன்ற கோட்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அவரது கொள்கைப் பிடிப்பின் காரண்மாகவும், நேர்ம��யினாலும், திறமையினாலும் இல்லியான்சு மகானத்தின் ஆளுனராகும் வாய்ப்பினைப் பெற்றார். அப்போது அரசியல் தலைவர்களின் பிரதிநிதிகள் இங்கர்சாலை சந்தித்து தங்கள் சமயம் சார்ந்த விமர்சனங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே தங்கள் பெயரை ஆளுநர் பதவிக்கு பரிந்துரைப்போம் என்றனர். அதற்கு அவர் மறுத்துவிட்டதால் ஆளுநர் பதவி அவரை விட்டு சென்றது.\nமானுட அன்பே உலகிலேயே தலைசிறந்த நெறி என்றார். இறைநம்பிக்கை, போதனை, செபம் இவற்றைவிட மனிதர்களை அன்பு செய்வதே உயர்ந்தது என வாதிட்டார். கடவுளை அன்பு செய்வதைவிட மனிதனை அன்பு செய்வதே முக்கியம் என்றார். மனித குலத்தின் மகிழ்ச்சியே நமது நோக்கம். அதனை நாம் வாழும் இக்காலத்திலேயே முழுமையாக அடைந்துவிட முடியாது, ஆனால் நமது உழைப்பினால் அம்மகிழ்ச்சியை ஓரளவிற்கேனும் மனிதகுலத்திற்கு தரமுடியும் என்று வாதிட்ட இங்கர்சால் அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்பணித்தார். அவர் 1899ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.\nபேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/angina", "date_download": "2020-09-26T06:36:36Z", "digest": "sha1:GFQDQFJ7O2OTNWWVQAXJXKCR5B4VWXFH", "length": 5187, "nlines": 121, "source_domain": "ta.wiktionary.org", "title": "angina - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதொண்டையை நெறிப்பது போல் ஏற்படும் மூச்சுத் திணறல்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 02:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2020/06/tntj.html", "date_download": "2020-09-26T05:50:59Z", "digest": "sha1:OUVEID3CO5VXDE6FAYFI7G7X666QA7ZG", "length": 13787, "nlines": 189, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோபாலப்பட்டிணம் TNTJ கிளை நடத்திய இணையவழி போராட்டம்.! (படங்கள்,வீடியோ)", "raw_content": "\nHomeஉள்ளூர் செய்திகள்கோபாலப்பட்டிணம் TNTJ கிளை நடத்திய இணையவழி போராட்டம்.\nகோபாலப்பட்டிணம் TNTJ கிளை நடத்திய இணையவழி போராட்டம்.\nகோபாலப்பட்டிணம் TNTJ கிளை சார்பாக இணையவழி போராட்டம் நடைபெற்றது.\nவெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை விரைந்து அழைத்து வரக்கோரி தமிழகம் தழுவிய இணைய வழி போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருந்தது.\nவெளிநாடுகளில் இருக்கும் தமிழக மக்களை தாயகம் அழைத்து வருவதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருகிறது.\nகொரோனா தொற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகள், தொழிலாளர்கள் என பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள் பல மாதங்களாக தமிழகம் வரமுடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.\nகம்பெனிகள் மூடப்பட்டதால் தொழிலாளர்களாக பலர் சாலைகளில் படுத்து உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். தமிழகம் வருவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். என்கிற கோரிக்கையை முன்வைத்து மாநிலம் தழுவிய இணைய வழி ஆர்ப்பாட்டம் இன்று 15.6.2020 திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் 10.45 வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்றது.\nஅதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளையில் தனிமனித இடைவெளி கடைபிடித்து இணையவழி போராட்டம் நடைபெற்றது.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe ���ண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-09-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 15\nGPM மீடியா எதிரொலி 2\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 22\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 84\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 22\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 3\nவெளியூர் மரண அறிவித்தல் 16\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமீமிசல் உப்பளம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழக்க காரணம் என்ன\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக் கோழிகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்.\nஅறந்தாங்கி அடுத்த கூகனூரில் தம்பியை ஈட்டியால் குத்திக் கொன்ற அண்ணன் உள்பட 3 போ் கைது.\nஅறந்தாங்கியில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட 'உணவு வங்கி'- இருப்பவர்கள் உணவு வைக்கலாம்-இல்லாதவர்கள் சாப்பிடலாம்.\nஆவுடையார்கோவில் அருகே கமலகுடி கிராமத்தில் சாராய ஊறல் அழிப்பு; முதியவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/569854-vijay-tv-shows.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-26T06:33:36Z", "digest": "sha1:7NFWWEX3TSRFF6WHMD4HEJND2YACBKTD", "length": 18412, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "சூப்பர் சிங்கர்ஸ், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2: விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடக்கம்! | vijay tv shows - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nசூப்பர் சிங்கர்ஸ், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2: விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடக்கம்\nஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 மற்றும் விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃ ப் சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியும், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 ஆகிய இரண்டு ரியாலிடி நிகழ்ச்சிகளும் இந்த வாரம் ஞாயிறு முதல் தொடங்குகின்றன.\nகரோனா பாதிப்புக்குப் பிறகு சின்னத்திரை சேனல்களில் சீரியல்கள், ரியாலிடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ரத்த��� செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில் தற்போது அரங்குகள் மற்றும் வீடுகளில் ஷூட்டிங் என்பதால் சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அளித்தது.\nஇந்நிலையில், விஜய் டிவி புதிய சீரியல்களுக்கான ஒளிபரப்பை கடந்த சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது. தற்போது 'சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃ ப் சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியும், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 ஆகிய இரண்டு ரியாலிடி நிகழ்ச்சிகளையும் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பை தொடங்குகின்றன.\nஸ்டார்ட் மியூசிக் சீசன் 2\nஇதில் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 விளையாட்டு நிகழ்ச்சியில் இரண்டு குழுக்கள் இடம்பெறும். பிரபலங்கள் இதன் போட்டியாளர்களாகப் பங்குபெறுவர் (ஒரு அணிக்கு 3 நபர்கள்). இந்த இரு அணிகளும் இசை சார்ந்த விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர் . இசை மற்றும் பாடல்களுடன் தொடர்புடைய நான்கு சுவாரஸ்யமான சுற்றுகள் இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட பரிசுத் தொகை அணிகளுக்கு வழங்கப்படும். நான்கு சுற்றுகளின் முடிவில், வென்ற அணி லட்சத்தில் பரிசுத் தொகையை எடுத்துச் செல்ல முடியும். நிகழ்ச்சியை பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்குவார்.\nஇம்முறை புதிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பங்கேற்ற செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, திவாகர், சாய் சரண், சந்தோஷ், மாளவிகா, ஹரிப்ரியா,மூக்குத்தி முருகன் உள்ளிட்ட போட்டியாளர்களும், வெற்றியாளர்களும் பங்கேற்க உள்ளனர். இதில் கர்நாடக இசை பாடல்கள், ஜாஸ், நாட்டுப்புற பாடல்கள், ராக் இசை போன்ற சுற்றுகள் இடம்பெறும். ஒரு கட்டத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து போட்டியிடுவர்.\nநிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிரபல பின்னணி பாடகர்கள் சங்கர் மஹாதேவன், மனோ, சித்ரா, சுபா, உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால் மற்றும் ஸ்வேதா, நகுல், கல்பனா & எஸ்.பி.பி சரண் மற்றும் மேலும் பலர் பங்குபெறுவர். நிகழ்ச்சியை மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்குகின்றனர்.\n‘சடக் 2’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா\nஎப்போதும் சக அதிகாரிகளின் ஆதரவு எனக்கு இருந்தது - குஞ்சன் சக்ஸேனா விளக்கம்\nஸ்டண்ட் கலைஞர்களுக்கு நடிகர் வித்யுத் ஜம்வால் பண உதவி\n'சடக் 2' ட்ரெய்லர்: அதிருப்தியாளர்களுக்கு பூஜா பட் பதிலடி\nVijay tvOne minute newsVijay televisionReality showStart music season 2Super singerவிஜய் டிவிஸ்டார்ட் மியூசிக் சீசன் 2சூப்பர் சிங்கர்சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிபுதிய சீரியல்கள்\n‘சடக் 2’ பாடல் காப்பியடிக்கப்பட்டதா\nஎப்போதும் சக அதிகாரிகளின் ஆதரவு எனக்கு இருந்தது - குஞ்சன் சக்ஸேனா விளக்கம்\nஸ்டண்ட் கலைஞர்களுக்கு நடிகர் வித்யுத் ஜம்வால் பண உதவி\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nமியான்மர் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைகோ...\nஎந்தப் பாடலும் எனக்குச் சொந்தமானது என நான் நினைத்தது இல்லை: எஸ்பிபி\nரசிகர்கள் இல்லையென்றால் நாம் வாழவே முடியாது: கடைசிக் கலந்துரையாடலில் எஸ்பிபி பேச்சு\nமானியமும் இல்லை; ஊக்கத்தொகையும் இல்லை: பயிர்க் காப்பீட்டை அமல்படுத்த கிரண்பேடியைக் கோரும் புதுச்சேரி...\nபோதைப் பொருள் வழக்கில் ரன்வீர் சிங்கிடமும் விசாரணையா - என்சிபி அதிகாரிகள் விளக்கம்\nஎன் வாழ்வின் ஒரு அங்கம் எஸ்பிபி: கமல்ஹாசன் நெகிழ்ச்சி\nபோதைப் பொருட்களை நான் பயன்படுத்துவதுமில்லை, அவற்றை ஊக்குவிப்பதுமில்லை - கரண் ஜோஹர் அறிக்கை\nராகினி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி\nசென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுகிறது\nசென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது: ரசிகர்கள் அதிர்ச்சி\nநான் 'செம்பருத்தி' சீரியல்ல நடிக்கிறேன்னு ராதிகாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்\n'பாண்டியன் ஸ்டோர்' முல்லைக்கு விரைவில் டும் டும் டும்\nதமிழில் 'பிக் பாஸ்' சீசன் 4 விரைவில் தொடக்கம்\nவிநாயகர் சிலையை நிறுவி வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்: எல்.முருகன்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/08/nep.html", "date_download": "2020-09-26T06:05:53Z", "digest": "sha1:FNREHO7HHQSUHJKVT7WDEPTCB7IEXEFP", "length": 27057, "nlines": 921, "source_domain": "www.kalviseithi.net", "title": "NEP - மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nHome NEW EDUCATION POLICY NEP - மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை\nNEP - மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை\nதேசிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்துக்களை கூற மத்திய அரசின் கல்வித்துறைச் செயலாளர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் முனைவர் அ.மாயவன் முதலமைச்சருக்கு திங்களன்று ( ஆக.24 ) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : மாநில பட்டியலில் இருந்த கல்வி , தற்போது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதுதான் அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணம். கல்வித்துறையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.\nதேசிய கல்விக் கொள்கை -2020 நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கப்படவில்லை. தமிழக அரசும் இது தொடர்பான விவாதங்களை மேற்கொள்ளவில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஆராய அமைக்கப்பட்ட குழுவும் அதன் பணிகளை தொடங்கவில்லை. இந்நிலையில் , மத்திய அரசின் கல்விச் செயலாளர் , ஆசிரியர்கள் , பள்ளி , கல்லூரி முதல்வர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்த தங்களுடைய கருத்துக்களை ஆக.31 க்குள் நேரடியாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருப்பத��� ஆரோக்கியமான நடைமுறையல்ல. இது குறித்து ஆசிரியர்களக்கு முதலமைச்சர் ஆசிரியர்களுக்கு , ஆலோசனை வழங்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nமனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது\nமாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை\nமனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது\nமாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை\nவானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே - நாம\nவாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே தத ச்ச்ச்\nவானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே நாம\nவாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே - ஆனா\nதானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே - இது\nதகாது இன்னு எடுத்துச் சொல்லியும் புரியல்லே அதாலே\nமனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது\nமாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை\nதஹாய் ஹா என்னடா நெளிஞ்சுகிட்டுப் போறே த\nதரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்\nகுறையை மறந்து மேலே பாக்குது பதரு\nதரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்\nகுறையை மறந்து மேலே பாக்குது பதரு அதுபோல்\nஅறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே\nஅறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே - எதுக்கும்\nஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது வெளியிலே அதாலே\nமனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது\nமாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை\nதஹாய் ஹா ச்ச் த\nஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்\nஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே\nஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்\nஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே\nபூனையைப் புலியாய் எண்ணி விடாதே தம்பிப் பயலே\nபூனையைப் புலியாய் எண்ணி விடாதே தம்பிப் பயலே ஒண்ணப்\nபுரிஞ்சிக்காமலே நடுங்கிடாதே தம்பிப் பயலே.....டேய்...\nமனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது\nமாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை\nமனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது\nNEP திணிப்பு வேண்டாம்...ச‌ம‌ஸ்கிருத‌,இந்தி திணிப்பு வேண்டாம்..ஜ‌ன‌நாய‌க‌ முறையில் விவாதிக்காம‌ல் எந்த‌ ஒரு ச‌ட்ட‌த்தையும் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ கொண்டு வ‌ருவ‌து என்ப‌து நாட்டையே சின்னாபின்ன‌ப்ப‌டுத்தி விடும்..\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/district/new-bride-flows-with-youth/c77058-w2931-cid305834-su6228.htm", "date_download": "2020-09-26T05:03:53Z", "digest": "sha1:372TSNEO6RDMIGJF27KYWYMJ245H4DLB", "length": 5284, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "இளைஞனுடன் புது மணப்பெண் ஓட்டம் : உறவினர்களை கட்டிவைத்து உதைத்த கணவன்!", "raw_content": "\nஇளைஞனுடன் புது மணப்பெண் ஓட்டம் : உறவினர்களை கட்டிவைத்து உதைத்த கணவன்\nமத்திய பிரதேச மாநிலத்தில் திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்த கணவன் இளைஞரின் உறவினர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில், திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் வீட்டைவிட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவன், இளைஞரின் உறவினர்களை மரத்தில் கட்டிவைத்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் உள்பட உறவினர்கள் 9 பேர், அந்த இளைஞரின் உறவினர்களை மரத்தில் கட்டி வைத்து பல மணி நேரம் அடித்து உதைத்துள்ளனர்.\nதிருமணம் ஆன பெண் வேறொரு இளைஞனுடன் ஓடியதால், அவர்களின் உறவினர்களை தன்னுடைய வீட்டிற்கு வந்து பேசுமாறு அந்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞரின் உறவினர்கள் 3 பேர் அங்கு சென்றபோது அந்த பெண்ணின் கணவன் உட்பட 9 பேர் சேர்ந்து 3 பேரையும் மரத்தில் கட்டி வைத்து பல மணி நேரம் அடித்து உதைத்துள்ளன���்.\nஇதில் 2 பேர் பெண்கள் என்பதும், ஒருவர் சிறுமி என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்டவர்களில் 5 பேரை கைது செய்து பல்வேறு பிரிவுகளின் ழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/03/25/112741/", "date_download": "2020-09-26T05:13:41Z", "digest": "sha1:JNCHPJ3VJKANPSLBNCIJIT4PXVG7AYMI", "length": 7218, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "முல்லைத்தீவில் 100 சட்டவிரோத வலைகள் மீட்பு - ITN News", "raw_content": "\nமுல்லைத்தீவில் 100 சட்டவிரோத வலைகள் மீட்பு\nநாடு முழுவதும் சீரான காலநிலை நிலவும்-வளிமண்டலவியல் திணைக்களம் 0 03.செப்\nமஹிந்த ராஜபக்ஷ மூளைக்கோளாறு உள்ளவர் அல்ல- பிரதமர் 0 09.செப்\nஇலங்கை நீர்பாசன துறையின் புதியவொரு அத்தியாயம் 0 24.ஆக\nமுல்லைத்தீவில் 100 சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு உதவி கடற்றொழில் விசாரணை அதிகாரிகள் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிசார் இணைந்து இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 60 கிலோ கிராம் மீன்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஉர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/modi-govt", "date_download": "2020-09-26T05:48:04Z", "digest": "sha1:T227LL32NTJIKVUJWXZD7IW5FH5WVQFZ", "length": 4429, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Modi govt", "raw_content": "\n“இந்தியாவில் ஒரே நாளில் 85,362 பேர் பாதிப்பு; 1,089 பேர் பலி” : மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது\nவேளாண் மசோதா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மழுப்பிய விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு\nமாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய GST நிதியை சட்டத்தை மீறி எடுத்த மோடி அரசு: CAG அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தை தாண்டியது - நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு\n“சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இல்லையா” : கலாச்சார ஆய்வுக்குழுவுக்கு எதிராக 32 எம்.பிக்கள் கடிதம்\n“ஒரே நாளில் 86,508 பேர் பாதிப்பு - 1,129 பேர் பலி” : இந்தியாவில் பலி எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது\n“விவசாயிகளை பெருமுதலாளிகளின் அடிமைகளாக்கவே இந்த வேளாண் மசோதா” - டி.கே.எஸ்.இளங்கோவன் பளீர் உரை\n“இனி நாட்டில் விற்பதற்கு எதுவும் மிச்சமில்லை” - மோடி அரசை பகிரங்கமாக சாடிய திருச்சி சிவா \n“இதுவும் ரூ.15 லட்சம் தருவதாகச் சொன்ன வாக்குறுதி போன்றது தான்” - ப.சிதம்பரம் காட்டம்\nவேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து செப்டம்பர் 28ம் தேதி போராட்டம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்\n“மோசடி செய்தே வேளாண் மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்துள்ளது” -ட்விட்டரில் அம்பலப்படுத்திய திரிணாமுல் எம்பி\n“ஒரே நாளில் 86,961 பேர் பாதிப்பு; 1,130 பேர் பலி” : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/featured/worldcup-2019-england-vs-srilanka-match-england-crumbled-in-malinga-bowling/", "date_download": "2020-09-26T04:35:35Z", "digest": "sha1:YTKYBOQQFZSQ4ZND5SS4MVIKIF3QB22S", "length": 20676, "nlines": 189, "source_domain": "www.neotamil.com", "title": "மலிங்காவின் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து!!", "raw_content": "\nபூமியில் கண்டறிய���்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தட�� – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome Featured மலிங்காவின் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து\nமலிங்காவின் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஇங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் ஆட்டம் லீட்ஸ் ஹெட்டிங்லியில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணியில் இரு மாற்றமாக திரிமன்னே, ஸ்ரீவர்தனா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அவிஷ்கா பெர்னாண்டோ, ஜீவன் மென்டிஸ் இடம் பிடித்தனர். இதனையடுத்து இலங்கை அணியின் கருணா ரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இலங்கை அணிக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கருணா ரத்னே 1 ரன்னிலும், குசால் பெரேரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ அதிரடி காட்டினார். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பவுலராக பார்க்கப்படும் ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் பறக்கவிட்டார். அவரது இன்னொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் விளாசினார். அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த அவிஷ்கா பெர்னாண்டோ 49 ரன்னில் இருக்கும்போது அப்பர்கட் ஆட முயன்று விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பின்னர் குசல் மென்டிசும், முன்னாள் கேப்டன் மேத்யூசும் கைகோர்த்தனர்.\nஇதன்பின்னர் இலங்கை பேட்டிங்கை மொயின் அலி மற்றும் ஆதில் ரஷித் கவனித்துக்கொண்டனர். ரஷித்தின் ஓவரில் தடுமாறிக்கொண்டிருந்த குசல் மென்டிஸ் அவுட்டாக, அடுத்து வந்த ஜீவன் மென்டிசும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார். ஆனால் கடைசிவரை மேத்யூஸ் நிலத்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார். இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் இருந்த மேத்யூஸ் 85 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.\nநடப்பு உலககோப்பை தொடரில் இங்கிலாந்து மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இருக்கிறது. ஆகையால் இந்த இலக்கெல்லாம் ஜிலேபி மாதிரி இருக்கும் அவர்களுக்கு என நினைத்தவர்களுக்கேல்லாம் முதல் ஓவரிலேயே பதில் சொன்னார் மலிங்கா. ஓவரின் இரண்டாவது பந்திலேயே பேர்ஸ்டோவை பெவிலியனுக்கு அனுப்பி மாஸ் காட்டினார் மலிங்கா. சிறிது நேரத்திலேயே ஜேம்ஸ் வின்சையும் கூட அனுப்பிவைத்து ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்றினார் மலிங்கா. அடுத்துவந்த கேப்டன் மார்கன் 21 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜோ ரூட் (57), ஜோஸ் பட்லர் (10) ஆகிய அபாயகரமான பேட்ஸ்மேன்களையும் மலிங்கா வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.\nஅதன் பிறகு இலங்கை வெற்றியை தங்களது எல்லைக்குள் இழுத்துவந்தது. அடுத்த 3 விக்கெட்டுகளை தனஞ்ஜெயா டி சில்வா வரிசையாக வெளியேற்றினார். இதனால் இலங்கை வீரர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மட்டும் போராடினார். ஆனால் அவருக்கு சரியான கூட்டணி கிடைக்கவில்லை. 57 ரன்னில் எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த பென் ஸ்டோக்ஸ் உதனா ஓவரில் 2 சிக்சரும், பிரதீப்பின் பந்து வீச்சில் 2 பவுண்டரியும் துரத்தியடித்து எதிரணியை பயமுறுத்தினார்.\nஆனால் மறுமுனையில் கடைசி விக்கெட்டாக நின்ற மார்க்வுட் ரன்னின்றி கேட்ச் ஆக, இலங்கை அணி வெற்றியை சொந்தமாக்கியது. முடிவில் இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களுடன் (89 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 4 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றிய மலிங்கா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஇந்திய நடிகரின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுளின் இன்றைய டூடுல்\nNext articleஅதிகநேரம் செல்போன் உபயோகித்தால் “கொம்பு முளைக்கும்” – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்க���\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறக்க முடியாத புகைப்படத் தொகுப்பு\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nசூரியன் – 3D Model படம்… மேலும் சில புள்ளி விவரங்கள்\nஇந்தியாவின் உலகக்கோப்பை கனவைத் தகர்த்த அந்த ஒரு “ரன் அவுட்”\nஐசிசி தேர்ந்தெடுத்த உலகக்கோப்பை அணியில் கோலி மற்றும் தோனிக்கு இடமில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/dates-fruit-health-benefits.html", "date_download": "2020-09-26T06:43:33Z", "digest": "sha1:DB6S77MQGBCVKKFK3ONILMEY64OXIPAH", "length": 12102, "nlines": 162, "source_domain": "www.tamilxp.com", "title": "பேரிச்சம்பழம் நன்மைகள் - Dates Fruit Benefits in Tamil", "raw_content": "\nஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளது. தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் உள்ளது.\nபேரிச்சம் பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். இந்த பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.\nவைட்டமின் ஏ குறைவாக இருந்தால் கண்பார்வை மங்கலாகும். பேரிச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். தேனில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.\nபேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் அதை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கும்.\nபேரிச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் தளர்ச்சி, நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும். மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.\nதினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்களின் அளவை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கும்.\nபேரிச்சம்பழத்தில��� சோடியம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் பொட்டாசியம் அதிகமாக இருக்கும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.\nபேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் அதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தை தடுத்து எலும்புகளுக்கு வலுவூட்டும்.\nஇதையும் தெரிந்து கொள்ளுங்கள் : பாலில் பேரிச்சம்பழம் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nபுளியம் பூவின் மருத்துவ நன்மைகள்\nமாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்\nமருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள்\nதர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்\nமல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்\nகொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்\nதினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nபிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்கள்\nஉடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 10 ஜூஸ் வகைகள்\nமோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகுளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nபாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்\nஆரத்தி சாஹாவின் வாழ்கை வரலாறு\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/34-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2020-09-26T05:38:35Z", "digest": "sha1:I2LY3QORFQ3RBUGHLEPHZCUIULKTMPUJ", "length": 11734, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "34 வகை கடைகளைத் திறந்தது போல் கோவில்களையும் திறக்க வேண்டும்! - அரசுக்கு பா.ஜ.க தலைவர் கோரிக்கை - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் 34 வகை கடைகளைத் திறந்தது போல் கோவில்களையும் திறக்க வேண்டும் - அரசுக்கு பா.ஜ.க தலைவர் கோரிக்கை\n34 வகை கடைகளைத் திறந்தது போல் கோவில்களையும் திறக்க வேண்டும் – அரசுக்கு பா.ஜ.க தலைவர் கோரிக்கை\nபடிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்துள்ளது மாநில அரசு. அதன்படி இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதியும் அளித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.\nதமிழகத்தில் 34 வகையான கடைகள் திறக்க அனுமதி அளித்ததுபோல், கோவில்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக பா.ஜ.க தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்துள்ளது மாநில அரசு. அதன்படி இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதியும் அளித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.\nமக்கள் பொருளாதார தேக்கத்தில் இருந்து மீளுவதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற அச்சங்களில் இருந்தும் மீள வேண்டும், மன நிம்மதி பெற வேண்டும். ஊரடங்கு காலம் பலருக்கு மனச்சோர்வையும் ஒருவித அச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது. இதற்கான தீர்வு ஆலய வழிபாட்டில்தான் உள்ளது.\nஎனவே, ஆலயங்களையும் விரைந்து திறப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். ‘நெஞ்சுக்��ு நிம்மதி இறைவன் சன்னதி’ என்று சொல்வது போல இறைவன் தரிசனமே மக்களுக்கு அச்சத்தைப் போக்கி ஒரு வித நிம்மதியை அளித்து விடும்.\nஅதுமட்டுமல்ல, நமது ஆலயங்களும் பொருளாதார கேந்திரங்கள்தான். ஒவ்வொரு ஆலயத்திதையும் நம்பி, பூக்கடைக்காரர்கள், பிரசாதக் கடைக்காரர்கள், புத்தகக் கடைக்காரர்கள், புகைப்படக் கடைக்காரர்கள், தேங்காய் பழ வியாபாரிகள், பக்தி இசைத்தட்டு விற்பனையாளர்கள் என எண்ணற்ற வர்த்தகர்கள் இருந்து வருகின்றனர். இவர்களும் பொருளாதார தேக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்.\nஎனவே, மற்ற கடைகளைத் திறக்க அனுமதித்தது போல, இவர்களும் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட வேண்டுமெனில், ஆலயங்கள் திறக்கப்பட்டாக வேண்டும். இதனால், ஆலயத்தையே நம்பியிருக்கும் அர்ச்சகர்கள், பரிசாரர்கள், சமையல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கும் கூட பொருளாதார வழி திறக்கும்.\nஆலயங்களில் நடக்கும் தினசரி வேள்விகள் தகுந்த வழிகாட்டு நெறிமுறையோடு நடத்தப்படும்போது அதுவே தொற்றுக்கு மருந்தாகவும் விளங்கக் கூடும். தரிசனத்துக்கான நபர்களைத் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஒருவர் பின் ஒருவராக அனுப்பலாம். இவை தனிநபருக்கும் சமூகத்துக்கும் மிகுந்த ஆறுதல் தரலாம்\nபக்தர்கள் நலன், ஆலயம் சார்ந்த ஊழியர்கள் நலன், ஆலயம் சார்ந்த வியாபாரிகள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆலயங்களை விரைந்து திறக்க முன்வருமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்” – மாநில தலைவர் டாக்டர் முருகன் @Murugan_TNBJP @CMOTamilNadu @blsanthosh pic.twitter.com/KnMBnTpeYk\nஎனவே, பக்தர்கள் நலன், ஆலயம் சார்ந்த ஊழியர்கள் நலன், ஆலயம் சார்ந்த வியாபாரிகளின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆலயங்களை விரைந்து திறக்க முன்வருமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு சத்குரு இரங்கல்\nபணிவிற்கும் எளிமைக்கும் கொண்டாடப்பட்டவர் எஸ்பிபி என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய இசை உலகின்...\nபோதைப் பொருள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோனிடம் போலீசார் விசாரணை\nமும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்...\nஎனக்கொரு பொம்மை பொறந்திருக்கு” -மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு பிரசவம் -கெடுத்தது யார் \nஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால், அந்த பெண்ணை கெடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.\n76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை\nகொரொனா நோய்ப் பரவலைக் கட்டுப்பத்த பல நாடுகளால் முடியவில்லை. இந்தியாவும் அவற்றில் ஒன்று. செப்டம்பர் 26-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175815/news/175815.html", "date_download": "2020-09-26T05:02:55Z", "digest": "sha1:QNQIQUJE653SHM5ZGZTYYAUU6ORF2PHX", "length": 9050, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரயிலில் பணத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி பாக். தீவிரவாதிகளுக்கு உதவி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்: சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்!! : நிதர்சனம்", "raw_content": "\nரயிலில் பணத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி பாக். தீவிரவாதிகளுக்கு உதவி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்: சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்\nரயிலில் 50 லட்சத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி, இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவியது சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஜிபு டி.மேத்யூ. இவர் மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத்தில் உள்ள ரோஷன்பாக்கில் எல்லை பாதுகாப்பு படை கமாண்டர் ஆக உள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் விடுமுறையில் கொல்கத்தாவில் இருந்து ஊருக்கு ரயிலில் புறப்பட்டார்.\nஇவர் கட்டுகட்டாக பணம் கொண்டு வருவதாக கொச்சி சிபிஐக்கு தகவல் கிடைத்தது. இந்த ரயில் எர்ணாகுளம் வந்தவுடன் சிபிஐ அதிகாரிகள் மாறுவேடத்தில் ஜிபுவை பின் தொடர்ந்தனர். ஆலப்புழா ரயில் நிலையத்தில் அவர் இறங்கியவுடன் சிபிஐ அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அவரை அதிகாரிகள் ஆலப்புழாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.\nதொடர்ந்து அவரது பேக்ைக பரிசோதித்தபோது ரூ.500, ரூ.2000 நோட்டு கட்டுகள் மொத்தம் 50 லட்சம் ரூபாய் இருந்தது.\nவிசாரணையில் ஜிபு, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம், போதை பொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து பணத்தை லஞ்சமாக பெற்றதாக கூறினார். இதையடுத்து அவரை கைது செய்து கொச்சி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்தநிலையில் பத்தனம்திட்டாவில் உள்ள ஜிபு வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் கடந்த சில தினங்களாக சோதனை நடத்தினர்.\nஇதில் மேலும் பல லட்சம் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், அவர் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு காரணமாக இருந்ததும் சிபிஐக்கு தெரியவந்தது. இதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி இருக்கலாம் என்றும் சிபிஐ கருதுகிறது. இந்த விவரங்களை கொச்சி சிபிஐ அதிகாரிகள் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். உள்துறைக்கு கிடைத்ததும் ஜிபு பணிபுரிந்த ரோஷன்பாக் பகுதிக்கு ெசன்று விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கும் என கருதப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழ் நாடு ஒரிஜினல் கோழி முட்டைக்கடை\nஅந்த 1ரூபா எங்க சத்தியமா நா எடுக்கல மச்சா| வடிவேலு நகைச்சுவை காட்சி\nஅம்மாவாசை நீ பண்றது சரி இல்லப்பா\nவயிறு வலிக்க சிரிக்க இந்த காமெடி-யை பாருங்கள்\nசிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்\nஇளவயது – நடு வயது ஆணின் செக்ஸ் உணர்வு ஓர் பார்வை\nதிருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/168244-ops-eps-joint-statement.html", "date_download": "2020-09-26T05:23:07Z", "digest": "sha1:Q4WR2XRLDZVJSXZTNQM3CZZXNCKE3N6H", "length": 9350, "nlines": 127, "source_domain": "dhinasari.com", "title": "சர்ச்சைகளுக்கு இடையே... ஓபிஎஸ்- ஈபிஎஸ் தற்காலிக கூட்டறிக்கை! - Tamil Dhinasari", "raw_content": "\nHome சற்றுமுன் சர்ச்சைகளுக்கு இடையே… ஓபிஎஸ்- ஈபிஎஸ் தற்காலிக கூட்டறிக்கை\nசர்ச்சைகளுக்கு இடையே… ஓபிஎஸ்- ஈபிஎஸ் தற்காலிக கூட்டறிக்கை\nபத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்\nஅனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்���ளிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…\nஊடக விவாதங்களில் கழக அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் செல்லுங்கள் என்று, ஓ.பி.எஸ். இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஅடுத்த முதல்வர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் சிலர் பேசிய பேச்சுகள் ஊடகங்களில் சர்ச்சை ஆன நிலையில், ஓபிஎஸ் சார்ந்த தேனி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்றவர் ஓபிஎஸ்ஸே அடுத்த முதல்வர் என்று போஸ்டர் ஒட்டப் பட்டிருந்தது. அதனை சிலர் கிழிக்க, இது பெரும் பிரச்னை ஆனது.\nஇதை அடுத்து அமைச்சர்கள் சிலர், இபிஎஸ், ஓபிஎஸ் இருவரிடமும் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ், அமைச்சர்கள் ஆலோசனையை தொடர்ந்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டது. அந்த அறிக்கையில்,\nபொறுப்பாளர்கள் தனிப்பட்ட கருத்துகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் அரசியல் கருத்துகள் தெரிவிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.\nஅதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தொலைக்காட்சிகளில் நிர்வாகிகள், கட்சித் தலைமை ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துகளை கூறினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஉடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்\nதினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்\nNext articleஇலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்: சௌம்யா சுவாமிநாதன்\nபெயர் சுடலை; த/பெ: கட்டுமரம் இணையத்தில் கலகலக்கும் திமுக., உறுப்பினர் அட்டைகள்\nதிருமலை திருப்பதியில் ஜகன்மோகன் ரெட்டி\nமுதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமானவர் ராவ் துலாராம் யாதவ்\nமதுரை அருகே தே.கல்லுப்பட்டியில் மடைக் கல்வெட்டு கண்டுபிடிப���பு\nமோடி பாராட்டிய மோகன்; கந்துவட்டி புகார் பதிந்த அதிமுக., அரசின் போலீஸ்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2018/02/12/amala-paul-selfie-twitter-half-nude-photos-dance-complaint-arrest-etc/?replytocom=1441", "date_download": "2020-09-26T05:49:17Z", "digest": "sha1:RPVUYUZDCXWT6ZJWMIBNRZPB3DO3YZXN", "length": 31908, "nlines": 82, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "அமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1) | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« பல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2) »\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்–கைதுகளும் (1)\nஅமலா பாலின் காதல்–விவாகம்–டைவர்ஸ்ஸ் விவகாரங்கள்: பொதுவாக சினிமா செய்திகளை யரும் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், ஏதோ ஒரு விசயத்தில், மற்றவர்களை கவர செய்தியாளர்கள் சில விசயத்தைப் பெரிது படுத்துகிறார்கள். இல்லை நடிகர்-நடிகைகளே அதை பெரிதாக்குகிறார்கள். இதனால், பொது மக்களும் சில நேரங்களை அதை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அது போலத்தான், இப்பொழுதைய அமலா பால் சமாச்சாரம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் பிரபல நடிகையாக இருப்பவர் இயக்குனர் ஏ.எல். விஜயை12-06-2010 அன்று காதல் திருமணம் செய்து கொண்டவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பிப்ரவ்ரி 2017ல் விவாக ரத்து பெற்று, புரட்சி செய்து தனியாக வசித்து வருகிறார்[1]. மதம், மதமாற்றம் முதலிய விவகாரங்கள் அவற்றில் வெளிப்பட்டன[2]. தமிழில் “திருட்டுப் பயலே” போன்ற படங்களில் நடித்துள்ளார்[3]. அமலா பால். சினிமா உலகில் காதல்-விவாகம்-டைவர்ஸ்ஸ், இதெல்லாம் சகஜம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், கமல் ஹஸன் போன்ற சிறந்த நடிகர்களே, பலதார முறை, சேர்ந்து வாழும் முறை என்பதையெல்லாம் கடை பிடித்து, புரட்சி செய்துள்ளனர். அதேபோல மலையாள திரையுலகத்திலும், இதெல்லாம் சர்வ சகஜமாக உள்ளது. போதா குறைக்கு திலீப் போன்ற பிரபல நடிகர்கள், கோடிகளில் கா���ு கொடுத்து ஆளை வைத்து, நடிகளை கற்பழித்து தொந்தரவு செய்யும் அளவிலும் இருக்கிறார்கள்.\nமலேசிய நிகழ்ச்சிக்கு “டான்ஸ் தமிழச்சி” ஒத்திகையில் ஈடுபட்டிருந்த அமலா பால்: நடிகைகள் துபாய், கோலாலம்பூர் போன்ற நகரங்களுக்கு, அங்குள்ள பணக்காரர்கள் ஸ்பான்ஸர் செய்து சென்று வருவது தெரிந்த விசயமே. அங்கு குடித்து, கும்மாட்டம் போடுவதும், பார்ட்டிகளில் கலந்து கொண்டு, அத்தகைய பணக்காரர்களை மகிழ்விப்பதும் தெரிந்த விசயமே. இதெல்லாம், அவர்களுக்கு தனியாக பணம், திரைப்பட சான்ஸ் போன்ற விவகாரங்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன. அவ்விதத்தில், மலேசியாவில் நடக்கவிருக்கும் “டான்ஸ் தமிழச்சி” என்ற கலைநிகழ்ச்சிக்காக கடந்த சில நாட்களுக்கு முன் நடன ஒத்திகையில் நடிகை அமலா பால், தி.நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள நடன இயக்குநர் ஶ்ரீதர் என்ற கோரியோகிராபர் ஸ்டூடியோவில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரைத் தொடர்பு கொண்ட அழகேசன் / அழகேஸ்வரன்[4] என்ற தொழிலதிபர் பாலியல் தொல்லை கொடுத்தாராம்[5]. அதோடு மலேசியாவில் உள்ள தொழிலதிபர் வீட்டில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தொந்தரவு செய்தாராம்[6]. ஏதோ பாலியல் தொழில் நடத்துபவர் போல அப்பேச்சு இருந்ததாம்[7], என்றெல்லாம் மற்ற ஊடகங்கள் விவரிக்கும் போது, தினமணி[8], “அப்போது அங்கு வந்த தொழிலதிபர் அழகேஸ்வரன் என்பவர் கலை நிகழ்ச்சிக்காக மலேசியா செல்லும் போது மற்றுமொரு பார்ட்யிலும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அங்குள்ள தனது நண்பருடன் இணைந்து டின்னர் சாப்பிட வேண்டும் என்று கூறியதோடு ‘செக்ஸ் டிரேட்’ செய்வதைப் போல பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கிடையே வாக்குவாதம் மூண்டுள்ளது, உடனே அங்கு ஓடி வந்த அமலா பாலின் உதவியாளர் அழகேஸ்வரனை அந்த இடத்தில் இருந்து அகற்ற முயன்றபோது கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.”.\n“ஒரு திரை பிரபலமான எனக்கே இப்படி தொல்லைகள் ஏற்படுகிறது என்றால் மற்ற பெண்களின் நிலை என்ன”: நடனப் பள்ளியுடன் தொடர்புடைய யாரோதான் தான் இந்த நேரத்தில் இங்குப் பயிற்சிக்கு வரும் தகவலை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்றும், தான் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு திரை ப��ரபலமான எனக்கே இப்படி தொல்லைகள் ஏற்படுகிறது என்றால் மற்ற பெண்களின் நிலை என்ன”: நடனப் பள்ளியுடன் தொடர்புடைய யாரோதான் தான் இந்த நேரத்தில் இங்குப் பயிற்சிக்கு வரும் தகவலை அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்றும், தான் யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழும் ஒரு பெண் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “ஒரு திரை பிரபலமான எனக்கே இப்படி தொல்லைகள் ஏற்படுகிறது என்றால் மற்ற பெண்களின் நிலை என்ன அதனால் தான் இந்த பிரச்னை பற்றி வாய் திறக்காமல் இருப்பது பெரிய தவறு என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்[9]. தான் தனியாக இருந்தபோது, தன்னிடம் பேசினார், அந்த நிகழ்சியைத் தெரிந்தவர் போல பேசினார் என்றெல்லாம் சொன்னார். முதலில் அந்த நபரின் பெயர் எல்லாம் குறிப்பிடப் படவில்லை[10]. இதுபற்றி அமலா பால் தி.நகர் போலீசில் 31-01-2018 [புதன் கிழமை] புகார் கொடுத்தார். இந்தப் புகாரை அடிப்படையாகக்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.\nஅழகேசன் யார், இப்ராஹிம் யார்: அந்த நபர் கிழக்குக் கடற்கரை சாலையில், கானத்தூரில் வசித்து வரும் அழகேசன் என்று தெரிய வந்தது. அங்கிருக்கும் ஒரு ரெடிமேட் கார்மென்ட் தொழிற்சாலையில் மானேஜராக வேலைப் பார்த்து வருவதும் விசாரணையில் தெரிந்தது. முதலில் “தொழிலதிபர்” என்றது நோக்கத் தக்கது. மலேசியாவைச் சேர்ந்த இப்ராஹிம் என்ற தொழிலதிபர் ஒரு தனிப்பட்ட பார்ட்டிக்கு தேதி கேட்டதாக தெரிந்தது[11]. அமலா பாலின் மேனேஜர் தான் தன்னை அங்கு வருமாறு கூறியதாக கதிரேசன் கூறினார், ஆனால், அவர் அதை மறுத்தார். கதிரேசன் சொன்னதை, சரி பார்க்க போலீஸார் முயன்ற போது, தனது போன் உடைந்து விட்டதாக அமலா பால் கூறினார்[12]. பாதுகாப்பு வீரர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது உடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஆக வழக்கம் போல செய்திகள் இவ்வாறு வித்தியாசமாக வெளி வந்தன. போலீசார் அழகேசனை ஒரு மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர்[13]. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருவருக்கும் என்ன பிரச்னையில் தகராறு ஏற்பட்டது என்ற விவரம் தெரியவில்லை[14]. எப்படி இருந்தாலும், நடிகை அங்கிருப்பதை அறிந்து தான் அவர் வந்துள்ளார். கதிரேசனப் பற்றிய விவரங்களைக் கொடுத்த போலீஸார், ஊடகங்கள், அந்த இப்ராஹிம் பற்றி மூச்சுவிடாமல் இரு���்கின்றனர்.\nபத்து நாள் கழித்து டுவிட்டரில் பதிவு செய்த அமலா பால்: பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தைரியமாக போலீசில் புகார் கொடுத்த அமலா பாலை பாராட்டி இருந்தார் நடிகர் சங்கப் பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால்[15]. அதற்கு அமலா பால் தற்போது நன்றி தெரிவித்துள்ளார்[16]. இதுபற்றி ட்விட்டரில், “என் பின்னால் நின்றதற்கும் எனக்கு ஆதரவு அளித்ததற்கும் நன்றி. பாலியல் தொல்லைக் கொடுப்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர்வது ஒவ்வொரு பெண்ணுக்குமான கடமை. அந்த நபர் என்னை மாமிசத் துண்டு போன்று வியாபாரம் செய்யப் பார்த்தார்[17]. அவரின் துணிச்சல் எனக்கு எரிச்சலை தந்தது,” என்று அமலா பதிவிட்டுள்ளார்[18]. பத்து நாட்களுக்குப் பிறகு, டுவிட்டரில் அத்தகைய பதிவு செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது[19].\n[1] புதிய தலைமுறை, அமலா பால் பாலியல் புகார்: ஒரு மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீசார், Web Team Published : 31 Jan, 2018 08:22 pm\n[4] தினமணி அழகேஸ்வரன் என்று குறிப்பிட்டுள்ளது.\n[5] ஜீநியூஸ், கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்கள்: நடிகை அமலா பால்\n[8] தினமணி, நடிகை அமலா பாலிற்கு பாலியல் தொல்லை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் நபரைக் கைது செய்த போலீஸ் புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் நபரைக் கைது செய்த போலீஸ்\n[15] பிளிமி.பீட், என்னை கறித்துண்டு போன்று விற்கப் பார்த்தார்: விஷாலிடம் கொந்தளித்த அமலா பால், Posted By: Siva, Published: Sunday, February 11, 2018, 11:18 [IST]\n[18] சினி.ரிபோர்டர்ஸ், கறித்துண்டை போல வியாபாரம் செய்யப் பார்த்தார்: விஷாலிடம் குமுறிய அமலா பால், பிப்ரவரி 11, 2018 03:15 மணி by s அமுதா\nகுறிச்சொற்கள்: அரைகுறை, ஆடை, உடல் காட்டுதல், உடல் விற்றல், கவர்ச்சி, கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் தூண்டி, செல்ஃபி, செல்பி, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புகார், புகைப்படம், போட்டோ, மார்பகம், முலை, விபச்சாரம்\nThis entry was posted on பிப்ரவரி 12, 2018 at 1:31 முப and is filed under அங்கம், அசிங்கம், அமலா, அமலா பால், அல்குலை, ஆட்டுதல், ஆபாசம், உடலீர்ப்பு, உடல், உடல் விற்றல், உணர்ச்சி, உருவம், ஊக்கி, ஊக்குவித்தல், கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், கொக்கோகம், கொங்கை, சூடான காட்சி, செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n2 பதில்கள் to “அ��லா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)”\n11:32 முப இல் பிப்ரவரி 13, 2018 | மறுமொழி\nஎங்கள் மீது எந்தத் தவறும் இல்லை – அமலா பால் அறிக்கை\nபாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்\nஇது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்\nஇந்த பிரச்சனையில் உடனடியாக செயல்பட்ட காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்\nஅமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலதிபரும் அவருக்கு துணையாக இருந்தவர்களையும் கைது செய்துள்ளது காவல் துறை. அவர்களைக் காவல்துறை விசாரித்துவருகிறது. இந்த சம்பவம் குறித்து அமலா பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் ஜனவரி 31ம் தேதி தனக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பின் வருமாறு விவரித்திருந்தார். “நான் சென்னையிலுள்ள ஒரு டான்ஸ் ஸ்டுடியோவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவர் நடன நிகழ்ச்சியைப் பற்றி முக்கியமாக என்னிடம் பேச வேண்டும் எனக் கூறினார். மலேஷியாவில் நிகழ்ச்சி முடிந்த பின் நடக்கும் சிறப்பு விருந்தில் கலந்து கொள்ளுமாறு கூறினார். `அப்படி என்ன சிறப்பு விருந்து அது’ என நான் கேட்க, அவர் உனக்குத் தெரியாததா என அலட்சியமாக சொன்னார். அப்போது எங்களை சுற்றி யாரும் இல்லாதததும், அவரின் இந்தப் பேச்சும் என்னைக் கலவரமடையச் செய்தது. உன்னுடைய சம்மதத்துக்காக வெளியில் காத்திருப்பேன் எனச் சொல்லிவிட்டு சென்றார். நான் என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் போன் செய்து என்னை மீட்கும் படி கூறினேன். அவர்கள் அங்கு வர அரை மணிநேரம் ஆனது. அந்த மனிதரோ தன்னுடைய வழக்கமான தொழில் பேச்சுவார்த்தை நடத்தியதைப் போல் ஸ்டுடியோவுக்கு வெளியில் நின்றிருந்தார்.\nஎன்னுடைய ஆட்கள் அவரைப் பிடிக்க முயலும் போது, `அவளுக்கு விருப்பமில்லை என்றால், விருப்பமில்லை என சொல்ல வேண்டியதுதானே. அதில் என்ன இருக்கிறது’ என்று கூறி அதிலிருந்து தப்பிக்க முயன்றவரை பிடித்து ஸ்டுடியோவில் ஒரு அறையில் அடைத்து வைத்தார்கள். இவை நடந்து கொண்டிருந்தபோது, அவரது மொபைலில் என்னுடைய சமீபத்திய மொபைல் நம்பர், பிற தகவல்கள் மேலும் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் மற்ற நடிகைகளின் விபரங்கள் எல்லாம் இருந்ததைப் பார்த்தேன். அப்போதுதான், அவர் திட்டமிட்ட�� செக்ஸ் மோசடி செய்யும் நபர் என உணர்ந்தேன். அங்கு காவல் துறையினர் வந்ததும், அவரை ஒப்படைத்துவிட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவதற்காக நானும் தி.நகர் மாம்பலம் காவல் நிலையத்துக்குச் சென்றேன்.\nஇந்தப் பிரச்சனையில் வேகமாக செயல்பட்ட காவல்துறையினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணைக்கான ஆதாரங்களைத் திரட்டியதோடு, மோசடியில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் கைது செய்திருக்கிறார்கள். இன்னும் சிலரைப் பிடிக்க பிடி வாரண்டு தயார் நிலையில் உள்ளது. இந்த மோசடியில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிரார்களோ அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என வேண்டுகிறேன்.\nஇது எதுவும் தெரியாமலேயே சில ஊடகங்கள், என்னைப் பற்றியும், என் மேனேஜரைப் பற்றியும் தவறான தகவல் பரப்புகிறார்கள்.\nவிசாரணைக்குத் தடையாக இருக்கக் கூடாது என்றுதான் அமைதி காத்துவருகிறேன். ஆனால், அது போன்ற கீழ்த்தரமான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டேன்.\nஇந்த அறிக்கையைக் கூட, சென்னைக் காவல்துறையின் விசாரணையில் எங்கள் குழு மீதோ, மேனேஜர் திரு.பிரதீப்குமார் மீதோ எந்தத் தவறும் இல்லை என்பதைப் அறிவிக்கவே வெளியிடுகிறேன்.” இவ்வாறு தனது அறிக்கையில் கூறியிருக்கிறார் அமலா பால்.\n11:33 முப இல் பிப்ரவரி 13, 2018 | மறுமொழி\nvedaprakash க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2010/10/blog-post_20.html", "date_download": "2020-09-26T06:34:45Z", "digest": "sha1:XO4AK7I4QDWJBCFO7CDXJHC5YRKWEVFO", "length": 15035, "nlines": 148, "source_domain": "kuselan.manki.in", "title": "போய் வேலையைப் பாருடா", "raw_content": "\n- அக்டோபர் 20, 2010\nபல வருடங்களுக்கு முன்பு -- பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன். சாலமன் பாப்பையா ஒரு பட்டிமன்றத்தில் பேசும்போது, வேறு என்னவோ சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் வேடிக்கையாகச் சொன்ன வாசகம் இது: \"டேய்... போடா, போய் வேலையைப் பாருடா\" அவர் சொன்ன விதம் பிடித்திருந்ததால் என் மனதில் அப்படியே நின்று விட்டது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நானும் அதை மற்றவரிடம் கேலியாகச் சொல்லிக் கொண்டேன். இது நிற்க.\nமனித வாழ்க்கை என்று அமைந்து விட��டாலே கஷ்டங்களும் வேதனைகளும் சாதாரணம் தான். பல நேரங்களில் ஏதேனும் கவலையை நினைத்து வேலையில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறேன். அப்படி வேலையில் கவனம் குறைவதால் சில வேலைகள் முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்று விடும். அல்லது கொஞ்சம் குறைவான தரத்தில் அதை செய்திருப்பேன். இப்படித் தான் பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது.\nஇப்போது கொஞ்ச நாள்களாகவே சொந்த வாழ்க்கை எப்படிப் போனாலும் அதைப்பற்றி ரொம்பவும் கவலைப் படாமல் ஒழுங்காக வேலை செய்து வருகிறேன். இரவில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது அந்த நாளில் செய்த வேலை, அதன் தொடர்ச்சியாக வரும் நாள்களில் என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே வீடு திரும்புகிறேன். ஒரு விதமான மனநிறைவுடன் வீட்டுக்கு வருகிறேன் இப்போதெல்லாம்.\nசாலமன் பாப்பையா அன்று சொன்னது வெறும் வேடிக்கைக்காக மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் தான். நீங்களும் போய் வேலையைப் பாருங்க\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசில நேரங்களில் நான் சுய சித்திரவதை செய்துகொள்வதுண்டு. இப்போதும் அப்படித்தான், சீமானின் வாழ்த்துகள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பி படத்தை அந்தப் படம் வந்த புதிதிலேயே பார்த்திருந்தேன். வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையிலேயே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டில் மிக அதிகமாகச் செலவு செய்யப்பட்டது பேப்பருக்கும் மை-க்கும் தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்குப் படம் முழுவதும் வசனம் வசனம் வசனம் தான். அதிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு செயற்கையான வசனங்கள். \"தம்பி தான் எனக்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்பினான்\" என்று ஒரு விருந்தினர் சொல்வதாக வரும் காட்சி ஒன்றே போதும். படத்துல தமிழ் மட்டும் தான் பேசுவாங்களாம். மாதவனுடைய பல்ஸர் பைக்கில் ஸ்டிக்கரைக் கிழித்து தமிழில் பெயர் எழுதுமளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலிக்கவில்லையே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.\nஇந்தப் படத்தில் எனக்கு மிகவும் நெருடலாகத் தோன்றிய விஷயம் வேறொன்று. பாவனாவின் குடும்பம் ஒரு லட்சியக் குடும்பம் என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு காட்டப் படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இட…\nபொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் ந���ித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன்.\nபடம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது.\nமுப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போல நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார்.\nஇராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை.\nஇந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப் போலவே…\nதிருக்குறளை மற்ற சில இலக்கியங்கள் போல அல்லாமல் தியான மந்திரங்கள் போலப் படிக்க வேண்டும். ஒரு குறளைப் படித்து அதன் அர்த்தம் புரிந்ததும் நிறுத்திவிடாமல், அதை மனதுக்குள் வைத்து அசை போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குறளின் முழுமையான பயனை நாம் அடைய முடியும் என்று ஜெயமோகன் எங்கோ சொன்னதாக ஞாபகம்.\nசில திருக்குறள்கள் அப்படித்தான். படித்து, பொருள் விளங்கியதும் அவை அடிக்கடி நம் நினைவுக்கு வந்துபோய்க்கொண்டே இருக்கும். திருக்குறள் தான் என்றில்லை... சினிமாப் பாடல்களோ, சில கவிதை அல்லது நாவல் வரிகளோ, பேசும்போது சிலர் சொன்னதோ[1] கூட அவ்வாறு வந்து போகும். அவற்றை மனதில் அசைபோடும் தோறும் நம்முள் அவை மாற்றத்தை உருவாக்கும்.\nசமீப காலத்தில் மிகப்பெரிய ஒரு மாறுதலை எனக்களித்த ஒரு வரி பாரதியுடையது. மிகவும் எளிமையான வரி. ‘அச்சம் தவிர்.’ ரொம்ப எளிதாகத் தோன்றும் இந்த அறிவுரையைச் செயல்படுத்துகையில்தான்[2] அதன் வீச்சு எனக்கு விளங்கத் தொடங்கியது.\nபயம் என்பது ரொம்பவும் அடிப்படையானது. கிட்டத்தட்ட நம் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு எண���ணத்திலும் பயம் இருக்கிறது. எல்லா இடத்திலும் இருக்கும் ஒன்றைப் பிர…\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2020-09-26T06:49:13Z", "digest": "sha1:YQT4AB33QLVFNCH3ZDVGUSTVLCESMLNQ", "length": 13878, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்காளித் தலைவர்கள் சம்பந்தனிடம் முறைப்பாடு! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nசுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்காளித் தலைவர்கள் சம்பந்தனிடம் முறைப்பாடு\nசுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்கள மொழி நேர்காணல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்கள் நேற்று மாலை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்து நேரில் முறைப்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரே நேற்று மாலை இரா.சம்பந்தனைச் சந்தித்து சுமந்திரன் விவகாரம் தொடர்பில் பேசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nசுமந்திரனின் பேட்டி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலைகளை எழுப்பி இருக்கின்றது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வரும் பொதுத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் அபாயம் நேர்ந்துள்ளது என்று மூவரும் சம்பந்தனிடம் சுட்டிக்காட்டினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nஒரு குறிப்பிட்ட காலத்துக்காவது சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தினால்தான் மக்கள் மத்தியில் இழந்த ஆதரவுத் தளத்தைத் தக்க வைக்கலாம் என ரெலோ செல்வம் வலியுறுத்தினார் எனவும் தெரியவந்திருக்கின்றது\nPrevious Post1200 ஆவது நாளை எட்டுகின்ற நிலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nNext Postமூத்த தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்\nதமிழ்தேசிய மக்கள் முன்னணியினை துரத்தும் புலனாய்வாளர்கள்\nதிருகோணமலையில் வாக்கெண்ணும் நிலையத்தில் பதற்றம்\nகொரோனா தடுப்பு மையங்கள் இன்னொரு இனவழிப்பிற்கான முயற்சியா\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 791 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 440 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 270 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 235 views\nதலைவர் பிரபாகரன் காலத்தில... 223 views\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nதமிழீழ தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதை இலங்கை அதிகார வர்க்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபுதையல் தோண்ட முற்பட்ட ஆறுபேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது\nகலையுலகின் ஆறு தசாப்தங்களின் நினைவுப்பகிர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/hcl-to-hire-800-people-in-recruitment-drive-in-nagpur.html", "date_download": "2020-09-26T06:01:49Z", "digest": "sha1:5YRLHGAN26PSMGFHYXFQHEY7FGHY7TNI", "length": 7167, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Hcl to hire 800 people in recruitment drive in nagpur | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதர���்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'என்ன சார் பண்ண முடியும்.. படிச்ச படிப்புக்கு தகுந்த வேல கிடைக்கமா'... முதுகலை பட்டதாரிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா\n'காசெல்லாம் காலி'... 'இனி பண்ண ஒன்னும் இல்ல'... '19000 ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு\nவாவ், செம கிரியேட்டிவ் JOBS... 'ஆன்லைன் கேமிங்ல வேலைவாய்ப்புகள், இன்னும் பல...' - நெஞ்சை குளிர வைக்கும் அறிவிப்பு...\n'தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையிலும்'... 'அதிரடி நடவடிக்கைகளால்'... 'குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம்\n'உங்களுக்கு வங்கி வேலையில் விருப்பமா'... 'அதுவும் வொர்க் ஃப்ரம் ஹோம்'... 'பிரபல வங்கியின் அசத்தல் அறிவிப்பு'... 'அதுவும் வொர்க் ஃப்ரம் ஹோம்'... 'பிரபல வங்கியின் அசத்தல் அறிவிப்பு\n'ஏற்கனவே கொரோனா வச்சு செஞ்சிட்டிருக்கு... இப்ப இது வேறயா'.. பிரபல ஐடி நிறுவனத்திற்கு வந்த சோதனை.. பிரபல ஐடி நிறுவனத்திற்கு வந்த சோதனை\n'கொரோனாவால பெரிய அடி'... 'இதுக்கு மேல தாக்கு பிடிக்க முடியாது'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு\n'940லிருந்து 140 மில்லியன் டாலர்'.. TCS நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை குறைப்பு'.. TCS நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை குறைப்பு .. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/technology/internet/facebook-struggles-to-deal-with-epic-outage-social-network-instagram-messenger-and-whatsapp-problems-accessing/", "date_download": "2020-09-26T04:24:00Z", "digest": "sha1:Y4PSJOLNWDQXPTYRY6RRY5AEVF6MHR3F", "length": 20115, "nlines": 197, "source_domain": "www.neotamil.com", "title": "பேஸ்புக்கின் கஷ்ட காலம் - 200 கோடி பயனாளர்கள் அவதி!!", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome தொழில்நுட்பம் இணையம் பேஸ்புக்கின் கஷ்ட காலம் - 200 கோடி பயனாளர்கள் அவதி\nபேஸ்புக்கின் கஷ்ட காலம் – 200 கோடி பயனாளர்கள் அவதி\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நேற்றிலிருந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் அதன் துணை நிறுவனங்களான வாட்சாப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்றவையும் இதே சிக்கலை சந்தித்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்நிறுவனம் இந்த இடையூறை உடனடியாக சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்திருந்தது.\nஇந்த இணையதள சிக்கலின் காரணமாக சுமார் 200 கோடி பேர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது.\nபேஸ்புக்கில் போஸ்ட் போடாமலோ, இன்ஸ்டாகிராமில் படங்களை பார்க்காமலோ, வாட்சாப்பில் செய்திகளை பரிமாறாமலோ நம்முடைய நாள் முடிவிற்கு வருவதே இல்லை. கண்டிப்பாக இந்த செயலியில் அனைத்தையும் நம்மில் பலர் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். அனைத்தும் இல்லை என்றாலும் முழுவதுமாக இல்லை என்று யாராலும் சொல்லிவிட முடியாது.\nநம்முடைய நாளில் பெரும்பான்மையான நேரத்தை இந்த செயலிகள் தான் ஆக்கிரமிக்கின்றன. நாம் காத்திருக்கும் நேரங்களில், இடைவேளையில், வாகன நெரிசலில் போன் இல்லையென்றால் முடிந்தது கதை. உலகம் முழுவதும் இதுதான் நிலைமை.\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இணையத்தில் அதிக அளவிலான செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நடக்கும். இதனால் நம்முடைய கட்டளைக்கு உரிய சேவை நம் போனின் இணையம் மூலமாக தாமதமாகவே நமக்குக் கிடைக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் டிராபிக் ஜாம் மாதிரி.\nஇதுதான் பேஸ்புக்கிலும் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது. அதன் பிரபல வழி நிறுவனங்களான வாட்சாப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் இதே மாதிரியான சிக்கல் ஏற்பட்டது தான் இந்த இடையூருக்கு காரணம்.\nஇந்த இணையதள சிக்கலின் காரணமாக சுமார் 200 கோடி பேர் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது. டவுன்டிடெக்டர்.காம் இணையதள தரவுகளின் படி, வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பேஸ்புக் பக்கம் முடங்கியதாக பயனாளர்கள் அதிக அளவில் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வர் பிரச்சினையால், பேஸ்புக் முடங்கியது. அதேபோல், செப்டம்பரிலும் நெட்வொர்க் பிரச்சினையால் பேஸ்புக்கில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை distributed denial-of-service attack (DDos) என்பது மிகவும் ஆபத்தானது.\nபேஸ்புக் கதைக்கு ஆகாது என்றவுடன் இணையவாசிகள் அனைவரும் ட்விட்டர் பக்கமாக புலம்பெயர்ந்து பேஸ்புக் பற்றி வசைபாட ஆரம்பித்தார்கள். இவர்களின் புண்ணியத்தால் தான் #FacebookDown மற்றும் #InstagramDown ஆகியவை ட்ரென்டிங் ஆனது.\nஹேக்கர்கள் எனப்படும் திருட்டு ஆசாமிகளின் வேலையினால் இந்த தொந்தரவு ஏற்பட்டதா என கேள்விகள் எழும்பியவண்ணம் இருக்கின்றன. ஆனால் பேஸ்புக், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என சத்தியம் செய்திருக்கிறது.\nசமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை distributed denial-of-service attack (DDos) என்பது மிகவும் ஆபத்தானது. DDos என்பது நிறுவனத்தின் பாதுகாப்பு அம்சத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பயனாளர்களுக்கு சரிவர அந்நிறுவனத்தால் சேவையை வழங்க முடியாது. இது குறித்து ட்வீட்டியுள்ள பேஸ்புக் DDos பிரச்சினையால் இந்த இடையூறு ஏற்படவில்லை என விளக்கம் அளித்திருகிறது.\n எப்போ போஸ்ட் போடுறதுன்னு பல நெட்டிசன்கள் உள்ளக் குமுறல்களில் இருக்கின்றனர். பாவம்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleஎத்தியோப்பிய விமான விபத்து ஏற்பட்டது எப்படி\nNext article5000 வருட பழைமையான ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த கல்லறைகள் கண்டுபிடிப்பு\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறக்க முடியாத புகைப்படத் தொகுப்பு\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nசூரியன் – 3D Model படம்… மேலும் சில புள்ளி விவரங்கள்\nபேஸ்புக்கில் இருந்து 5 கோடி மக்களின் அந்தரங்கத் தகவல்கள் திருட்டு \nஃபேஸ்புக் அறிமுகப்படுத்த இருக்கும் லிப்ரா என்னும் டிஜிட்டல் பணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/64/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T06:15:48Z", "digest": "sha1:LD2KZ5BO6FLIAVX76PFWYALLPHJ4X6WY", "length": 11137, "nlines": 187, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam எளிமையான", "raw_content": "\nசமையல் / சிற்றுண்டி வகை\nதக்காளி – நன்கு பழுத்தது 4\nபச்சை மிளகாய் – 4/5 (தேவைக்கேற்ப)\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – கடுகு,உளுந்து,எண்ணை, பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை இலைகள்\nதக்காளிப் பழங்களை கீறி 5 நிமிடம் மைக்ரோவேவ் அவனில் வேகவைக்கவும் (அ) பிரஷர் குக்கரில் சிறிதளவு நீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.\nதக்காளிப் பழங்கள் ஆறியதும் தோலை உரித்துவிட்டு மிக்ஸியில் நன்றாக மசிக்கவும். (தண்ணீர் விட வேண்டாம்)\nகடாயில் சிறிதளவு எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்.\nதக்காளிச் சாற்றில் உப்பு, தாளிப்பு கொட்டி கிளறவும்.\nசுவையான தக்காளிச் சாறு தயார். இது தோசை, இட்லிக்கு மிகவும் சுவையான ஜோடி.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nஉப்பு காய்ந்ததும் வேகவைக்கவும்தக்காளிப் தாளிக்கவும்தக்காளிச் பொருட்கள்தக்காளி வேகவைக்கவும் கீறி எளிமையான 5 வரை ஒரு – தோலை வேண்டாம்கடாயில் பெருங்காயத்தூள் 45 தக்காளிச் மிளகாய் மிக்ஸியில் குக்கரில் – நன்றாக உப்பு உரித்துவிட்டு தேவைக்கேற்ப அளவு சட்டினி தாளிக்க பழங்களை போட்டு உளுந்து தாளிப்பு நன்கு ஆறியதும் – மைக்ரோவேவ் கிளறவ 4 பழுத்தது கறிவேப்பிலை தேவையான தண்ணீர் அவனில் கடுகு தேவையான நீர் மற்றும் சாற்றில் – எண்ணை மிளகாய் கொட்டி பெருங்காயத்தூள்கறிவேப்பிலை சிறிதளவு சிறிதளவு மசிக்கவும் விட பிரஷர் பச்சை விட்��ு கடுகுஉளுந்துஎண்ணை விட்டு பழங்கள் நிமிடம் விசில் இலைகள்செய்முறைதக்காளிப் வரும் அ பச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathirolinews.com/politics/is-democracy-on-the-feet---mk-stalins-anger", "date_download": "2020-09-26T06:20:54Z", "digest": "sha1:LHRXU5VPXXKJRZYRAJRITDXUJ7UI37JT", "length": 10183, "nlines": 59, "source_domain": "www.kathirolinews.com", "title": "ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பதா..? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்..! - KOLNews", "raw_content": "\n - முதல்கட்ட ஆலோசனையில் திமுக-காங்கிரஸ்..\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நுரையீரல் தொற்று..\nஅழியாப்புகழுடன் நிரந்தரமாக வாழ்வார் எஸ்பிபி ..\nசசிகலாவுக்கு அரசியல் ஆசையே இல்லை.. - புட்டு வைக்கும் புகழேந்தி.\nபோதை பழக்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவியர் .. - நடிகை ஷெர்லின் சோப்ரா பகீர் தகவல்..\nஇந்த தேகம் மறைந்தாலும்..இசையாய் மலர்வேன்.. - மறைந்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி.. - தமிழக அரசியலில் 'குண்டு' போட்ட தினேஷ் குண்டுராவ்..\nஜனநாயகத்தை காலில் போட்டு மிதிப்பதா..\nதேர்தல் ஆணையத்தின் தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை ,குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் சாராம்சம் -\nஎந்த சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே உள்ளாட்சித்தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅ.தி.மு.க. அரசு முழுமையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குக் கூட வக்கில்லாமல், திக்குத் தெரியாமல் திணறி, விழி பிதுங்கி நிற்பது வெட்கக் கேடானது.\nஎங்களுக்கு தேர்தலைச் சந்திக்க திராணி இருக்கிறது என வீராவேசம் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தலை நடத்துங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்திடம் கெஞ்சிக் கூத்தாடி இருப்பது, மக்களைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள அச்சத்தையும் மனநடுக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.\nஉயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களை வாங்கியும், முதல்-அமைச்சரும்,மாநில தேர்தல் ஆணையரும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை. ஆகவே, இனி மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் த���து அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் ஐக்கியப்படுத்திக் கொண்டு, தரம் தாழ்ந்து தகுதி இழந்திருக்கிறது.\nமாநில தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சியின் ஏவலாளராக மாறி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காலில் போட்டு மிதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஜனநாயகத்திற்கு விரோதமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இரு மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், ஒரு யூனியனுக்கு இரண்டு அல்லது மூன்று மாவட்ட கலெக்டர்கள், இரு அல்லது மூன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் என்று நிர்வாக அலங்கோலத்தின் மொத்த உருவமாக இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, கேவலமானது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது நீதிமன்றம் சென்று தடை பெற வேண்டும் என்பது அ.தி.மு.க. அரசின் உள்நோக்கமாகவும் ஆசையாகவும் இருந்தாலும், தி.மு.க. ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறது.\nஆகவே, அதிகாரம், மாநில தேர்தல் ஆணையம், பொங்கலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே 1000 ரூபாய் வினியோகம் போன்ற எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் களத்திற்கு வந்தாலும், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சந்திக்கும்.\n - முதல்கட்ட ஆலோசனையில் திமுக-காங்கிரஸ்..\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நுரையீரல் தொற்று..\nஅழியாப்புகழுடன் நிரந்தரமாக வாழ்வார் எஸ்பிபி ..\nசசிகலாவுக்கு அரசியல் ஆசையே இல்லை.. - புட்டு வைக்கும் புகழேந்தி.\nபோதை பழக்கத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்களின் மனைவியர் .. - நடிகை ஷெர்லின் சோப்ரா பகீர் தகவல்..\nஇந்த தேகம் மறைந்தாலும்..இசையாய் மலர்வேன்.. - மறைந்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி.. - தமிழக அரசியலில் 'குண்டு' போட்ட தினேஷ் குண்டுராவ்..\n​கோயில்களில் இனி, பார்சலில் அன்னதானம்..\n - முதல்கட்ட ஆலோசனையில் திமுக-காங்கிரஸ்..\n​தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நுரையீரல் தொற்று..\n​அழியாப்புகழுடன் நிரந்தரமாக வாழ்வார் எஸ்பிபி ..\n​சசிகலாவுக்கு அரசியல் ஆசையே இல்லை.. - புட்டு வைக்கும் புகழேந்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9590", "date_download": "2020-09-26T06:13:33Z", "digest": "sha1:DTJKJ4EANNQXLOCGPAYPZ3AXDL2O4VUH", "length": 6906, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Unnai Chethukkum Uligal - உன்னைச் செதுக்கும் உளிகள் » Buy tamil book Unnai Chethukkum Uligal online", "raw_content": "\nஉன்னைச் செதுக்கும் உளிகள் - Unnai Chethukkum Uligal\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : இரா. குழந்தை அருள்\nபதிப்பகம் : மதி நிலையம் (Mathi Nilayam)\nசமையல் நுண்கலை தலைவா வா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உன்னைச் செதுக்கும் உளிகள், இரா. குழந்தை அருள் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரா. குழந்தை அருள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎங்கும் வெற்றி எதிலும் வெற்றி\nவாழ்க்கைச் சிறகினிலே - Vazhkai Sirakinilea\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் - Vaalndhu Padikkum Paadangal\nசுகத்தையும் துக்கத்தையும் நிர்ணயிப்பது மனமா\nமனிதனின் புத்தகம் - Manithanin Puthagam\nஉலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை - Ulaga Mathangal Oruthuva Paarvai\nமணமக்கள் மகிழ்வோடு வாழ்வது எப்படி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுவைமிக்க அசைவ சமையல் வகைகள்\nசதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் - Saddam Hussein Vazhvum Iraqin Maranamum\nஎரியும் எண்ணெய் தேசங்கள் - Erium Ennai Thaysangal\nகால் கிலோ காதல் அரை கிலோ கனவு\nவாஸ்து முறைப்படி அதிர்ஷ்டம் தரும் வீட்டு வரைப்படங்கள் 1250 முதல் 2400 ச.அடி வரை\nநலம்தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு\nஅன்புள்ள கிறுக்கி - Anbulla Kirukki\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/08/thermosphere-of-earth-very-low-rank-air.html", "date_download": "2020-09-26T04:36:34Z", "digest": "sha1:E76WH55QDC7BAAILQCMDAFVR4I6K2W4C", "length": 11456, "nlines": 96, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பூமியின் மேற்புற வளிமண்டலம் சுருங்குகிறது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் > பூமியின் மேற்புற வளிமண்டலம் சுருங்குகிறது.\n> பூமியின் மேற்புற வளிமண்டலம் சுருங்குகிறது.\nMedia 1st 12:01 PM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nசூரியனிலிருந்து கசியும் புற ஊதாக்கதிர்களின் வீச்சு குறைந்து போயுள்ளதால் பூமியின் மேற்புற வளிமண்டலம் எதிர்பாராவிதமாக சுருங்கியுள்ளதாகவும், குளிரடைந்துள்ளதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n2007 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சூரியனின் ஆற்றல் வெளிப்பாடு வழக்கத்துக்கு மாறான அளவில் குறைந்துள்ளதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த இரண்டு ஆண்டு காலக்கட்டத்தில் 90 முதல் 500 கி.மீ வரை உயரமாக பரவியிருக்கும் வான்வெளி வெப்பப்பரப்பு (Thermosphere) புற ஊதாக்கதிர்வீச்சு குறைவு காரணமாக குளிர்ச்சி அடைந்துள்ளது அல்லது சுருங்கியுள்ளது என்று கொலராடோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\n1996ஆம் ஆண்டை ஒப்பு நோக்குகையில் 2008அம் ஆண்டு இந்த வான்வெளி வெப்பப் பரப்பு 74 டிகிரி பாரன்ஹீட் அல்லது 41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் குறைந்து குளிர்ச்சியடைந்துள்ளது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஆனால் பூமியில் இதனால் என்ன மாற்றங்கள் அல்லது நிகழ்வுகள் ஏற்படும் என்பது பற்றி இந்த விஞ்ஞானிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை http://writzy.com/tamil/ இல் இணைக்கவும்.\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> த‌மி‌ழ் வருட‌ங்க‌‌ளி‌ன் பெய‌ர்க‌ள்\nத‌மி‌ழ் ஆ‌ண்டுக‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றி‌ற்கு‌ம் ஒரு பெய‌ர் உ‌ண்டு. இது மொ‌த்த‌ம் 60 ஆகு‌ம். த‌ற்போது நட‌ப்பது ச‌ர்வதா‌ரி. வரு‌ம் ஏ‌ப்ர‌லி‌ல் துவ‌...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு ப���ங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்களின் யோசனைகள் மற்றும் கருத்துகளை அறியும் முதல் நாள் அமர்வு‏ மட்டக்களப்பில்.\nஅரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்களின் யோசனைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முதல் நாள் அமர்வு இன்று மட்டக்களப்பு மண...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> 8 தேதி ஒஸ்தி வெளியாவது உறுதியாகியிருக்கிறது.\nஒஸ்தியின் தொலைக்காட்சி உ‌ரிமையை சன் தொலைக்காட்சிக்கு தந்ததால் ஒஸ்தி படத்தை வெளியிட திரையரங்கு உ‌ரிமையாளர்கள் மறுப்பதாக தகவல்கள் வெளியாயின. இ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2015/07/28/dr-abdul-kalam-passed-away/", "date_download": "2020-09-26T04:17:54Z", "digest": "sha1:D2MI3W6G5KVHC76XUNYDFCHX2CGXPFXG", "length": 26766, "nlines": 189, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Dr Abdul Kalam passed away! – Sage of Kanchi", "raw_content": "\nஓம் ஶாந்தி ஶாந்தி ஶாந்தி:\nநாட்டுக்காக அர்ச்சனை செய்ய சொன்ன அப்துல் கலாம்\nநாள்: நவம்பர் 20, 2003\nசெய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.\nபலரும் அப்துல் கலாமை,ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர், கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர், இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள் சற்றே வித்தியாசமாக, திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு\nபைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம். தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம். தெழி குரல் அருவித் திருவேங்��டம் இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்\n“எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே” என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை\nஇப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே\nமுன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன் அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன். ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர். அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார்.\nநாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் “இஸ்டி-கபால்” மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார். இனி என்ன\nஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார். அதிகாரிகளே “அதை” மறந்து விட்டார்கள் ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்\n“எங்கே… அந்த கையெழுத்துப் புத்தகம் கொண்டு வாருங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.\nமாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்\nஇப்படி ஒரு வழக்கம் தேவையா இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே\nமுன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்….திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.\nஐயா சாமீ….நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று “அக்ரீமெண்ட்” அவலம் அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள், இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்;\nஅதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம் உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது\nநல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார். உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார். உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள் ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்\nவரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை\nபடியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்\nகலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்\nசுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு. முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.\nஅங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்\nதிருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை – இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்\nஅதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள் அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்\nவேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதேஅதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, “இந்தியா” என்று வாழ்த்திக் கொடுங்களேன்அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, “இந்தியா” என்று வாழ்த்திக் கொடுங்களேன் நாட்டுக்காக ஆசிர்���ாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்…\n அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்\nஅட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா\n“இந்தியா” என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்\nஅருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார். அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம். இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.\nஎங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,….அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில் பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம் பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம் அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்\nகோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர் தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்\nஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா – அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T04:37:51Z", "digest": "sha1:G5HIZAPKVH26TKCYYHMXVPFZSP24IZ6Y", "length": 8073, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேரளப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேரளப் பல்க��ைக்கழகம் (University of Kerala) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1837 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nஇப்பல்கலைக்கழகத்தில் 16 பீடங்களும் (faculty), 41 துறைகளும் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 81 கல்லூரிகள் மாநிலமெங்கும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகும். இவற்றில் இரண்டு சட்டக் கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், இரண்டு மருத்துவக் கல்லூரிகள், 13 ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், ஆகியனவும் அடங்குகின்றன.\nகேரளா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பாரம்பரியம் மிக்க துறையாகும். 1944 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டைச்சேர்ந்த டாக்டர். அழகப்பச் செட்டியார் என்பவர் தந்த நன்கொடை ரூ.ஒரு இலட்சம் உதவியால் இத்துறை நிறுவப்பட்டது. பின்னர் பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம், பேரா. இராகவ அய்யங்கார், பேரா. வையாபுரிப் பிள்ளை, பேரா. ச. வே. சுப்பிரமணியன், பேரா. இளையபெருமாள், பேரா. சுப்பிரமணி, பேராசிரியை. குளோரியா சுந்தரமதி, பேரா. கி. நாச்சிமுத்து ஆகியோரால் உருவாக்கி வளர்க்கப்பட்டது.\nதமிழ்மொழிப் பட்டப்படிப்பு உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2020, 02:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/2020/08/27/samiyar/", "date_download": "2020-09-26T05:20:11Z", "digest": "sha1:B2WT2MZLEOVWTVJYP25VKRYSSY4NJ4ZP", "length": 19267, "nlines": 268, "source_domain": "www.malaimurasu.in", "title": "பெண்ணுடன் நிர்வாண பூஜை செய்து சிக்கிக்கொண்ட சிவனடியார்! காவல்துறை விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை! – Malaimurasu", "raw_content": "\nமேலாளரை கத்தியால் குத்திய காவலாளி – பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம்\nதொடரும் தோல்வி… சென்னை அணியை வீழ்த்தி கெத்து காட்டிய டெல்லி அணி\nதலையில் கல்லைப் போட்டு பிரபல ரவுடி கொடூர கொலை – மதுரையில் பதற்றம்\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் செத்து கிடக்கும் மீன்கள் – பக்தர்கள் அதிர்ச்சி\nதனது அலுவலகத்தை இடிக்கும் ஆர்வத்தை இடிந்து விழுந்த கட்டடத்தின் மீது காட்டிருக்கலாம் – சிவசேனை அரசை சீண்டிய நடிகை\nபப்ஜி விளையாட்டின் போது மலர்ந்த காதல் – போலீசில் காதலர்கள் தஞ்சம்\nஅவதூறு பரப்பும் சர்ச்சை நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு – போலீசார் திடீர் முடிவு\nமனைவி, மாமியார் படுகொலை விசாரணையில் அதிர்ச்சி தகவல் – குழந்தையுடன் தப்பியோடிய கணவன்\nகழுத்தின் கீழே அணிகலனுடன் கூடிய பெண்முகம் கொண்ட பானை ஓடுகள் – கீழடியில் கண்டெடுப்பு\nHome/தமிழ்நாடு/பெண்ணுடன் நிர்வாண பூஜை செய்து சிக்கிக்கொண்ட சிவனடியார் காவல்துறை விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை\nபெண்ணுடன் நிர்வாண பூஜை செய்து சிக்கிக்கொண்ட சிவனடியார் காவல்துறை விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை\nசேலம் அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கியதில் சிவனடியார் இறந்தார் என கூறப்பட்டு வந்த நிலையில் குற்றம் சாட்டிய குடும்பத்தினர் நிவாரணம் பெற பொய் கூறியதாக தெரிவித்து காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்துள்ளனர்.\nசில நாட்களுக்கு முன் சிவனடியார் என்று சொல்லிய ஒருவர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் சிவனடியார் சரவணன் குடும்பத்தினரும் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇதனையடுத்து ஹிந்து அமைப்புகள் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதை தொடர்ந்து டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் துறைரீதியான விசாரணை நடத்த எஸ்பி தீபா காணிக்கர் உத்தரவிட்டிருந்தார்.\nஇதனை அடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் எனத் தெரியவந்துள்ளது. அந்த விசாரணையில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குண்டாங்கல்காட்டை சேர்ந்தவர் சரவணன் (40). சாமியாரான இவர், ஐந்தாண்டுக்கு மேலாக தாயத்து கட்டுவது, பேய் விரட்டுவது, நிர்வாண பூஜை செய்வது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டார். கடந்த 14ம் தேதி சரவணன் ஒரு பெண்ணுடன் மது அருந்தி குத்தாட்டத்தில் ஈடுபடுவதாக,கிடைத்த தகவலின்படி தேவூர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். போதையில் இருந்த சாமியார் அந்த பெண்ணுக்கு நிர்வாண பூஜை நடத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை கண்டித்துள்ளார். இதனால் தன் குட்டு வெளிவந்ததால் சாமியார் வீடியோ வெளியிட்டு சரவணன் தற்கொலை செய்து கொண்டார்.\nஇதை பயன்படுத்தி கொண்ட சிலர், காவல் உதவி ஆய்வாளருக்கு எதிராக குற்றம் சாட்டினால் அரசிடம் நிவாரண தொகை கிடைக்கும் என சாமியாரின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். அதை நம்பி அவர்களும் அதை கூறியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவ்ர்களிடம் நடத்திய விசாரணையில் நிவாரணம் பெற ஆசைப்பட்டதால் பொய் தகவல் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களின் இந்த வாக்குமூலத்தை கடிதமாக காவல்துறையினர் பெற்றுள்ளனர்\nசாத்தான்குளத்தில் மீண்டும் சிபிஐ வேட்டை ஆரம்பம் - இரட்டை கொலை வழக்கு விசாரணை தீவிரம்\nதிறந்த அன்றே இழுத்து மூடப்பட்ட மொபைல் கடை இப்படியும் ஒரு காரணமா என வியப்பு\nதமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட முதுகலை மருத்துவ தேர்வுகள் – புதிய அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி\nபெரியார் சிலையை அகற்ற முயன்ற பாஜக அமைப்புகளை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் …\nதிண்டுக்கல்லில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி\nதவறான தகவலை பரப்பியதாக டிரம்பின் பதிவையே நீக்கிய பேஸ்புக்\nமேலாளரை கத்தியால் குத்திய காவலாளி – பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம்\nமேலாளரை கத்தியால் குத்திய காவலாளி – பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம்\nதொடரும் தோல்வி… சென்னை அணியை வீழ்த்தி கெத்து காட்டிய டெல்லி அணி\nதொடரும் தோல்வி… சென்னை அணியை வீழ்த்தி கெத்து காட்டிய டெல்லி அணி\nதலையில் கல்லைப் போட்டு பிரபல ரவுடி கொடூர கொலை – மதுரையில் பதற்றம்\nதலையில் கல்லைப் போட்டு பிரபல ரவுடி கொடூர கொலை – மதுரையில் பதற்றம்\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் செத்து கிடக்கும் மீன்கள் – பக்தர்கள் அதிர்ச்சி\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் செத்து கிடக்கும் ம���ன்கள் – பக்தர்கள் அதிர்ச்சி\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nமேலாளரை கத்தியால் குத்திய காவலாளி – பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம்\nதொடரும் தோல்வி… சென்னை அணியை வீழ்த்தி கெத்து காட்டிய டெல்லி அணி\nதலையில் கல்லைப் போட்டு பிரபல ரவுடி கொடூர கொலை – மதுரையில் பதற்றம்\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் செத்து கிடக்கும் மீன்கள் – பக்தர்கள் அதிர்ச்சி\nscone scotland on கூகுள் பே, பேடிஎம், போன் பே செயலிகளை பயன்படுத்தும் மக்கள் கவனத்திற்கு..\nRace Kings Cheats on இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..\nedinburgh scotland on ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறிய சுரங்க தொழிலாளி..\nscotland currency on பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்\ntongue scotland on ஐ.பி.எல். போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படுமா – ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.eu/?page_id=17", "date_download": "2020-09-26T04:46:28Z", "digest": "sha1:2QGTFT6RDH7IMWWEQBZ7QPY7DNERSDWI", "length": 9411, "nlines": 62, "source_domain": "thenee.eu", "title": "விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை – Thenee", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத்தமிழன். விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.\nஇந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், 2013ம் ஆண்டு ரூ.15 லட்சம் வழங்க வேண்டியது தொடர்பாக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்த வழக்கில் இன்று , நெல்லை நீதிமன்றம் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தை நெல்லையில் மட்டும் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.\nநாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தின் உள்ள திரையரங்குகளில் ’சங்கத்தமிழன்’ படத்தை வெளியிட தடை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி\nஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி\nஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள் நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் – பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nநடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்\nபிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை” – Varadaraja Perumal\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nMr WordPress on நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும்...\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு...\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன்....\nஉலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை...\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வர���்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nதமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாநந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE/", "date_download": "2020-09-26T05:25:21Z", "digest": "sha1:WMH4ZKXD6I4KVXM2CKP3HQC7LSHBF6HP", "length": 11661, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் தொடர்ந்து மோதல்: கேள்வி கணைகளால் இணைப்பில் இழுபறி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் தொடர்ந்து மோதல்: கேள்வி கணைகளால் இணைப்பில் இழுபறி\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக அமைச்சர்கள் கேள்வி எழுப்பி வருவதால், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுகவில் இரு அணிகள் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டு பல நாட்களாகிவிட்டன. ஆனால், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறாமல் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது மட்டுமே நடக்கிறது. இரு தரப்புக்கும் இடையில் கருத்து மோதல் அதிகரித்துக் கொண்டே போகிறது.\nநேற்று முன்தினம் ஓபிஎஸ் அணி எம்எல்ஏ எஸ்.செம்மலை பேசும் போது, எதிரணியில் இருந்து 12 அமைச்சர்கள், 35 எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். “நாங்கள் வந்துவிடு கிறோம். இந்த ஆட்சியை கலைத்துவிடாதீர்கள். ஓபிஎஸ் முதல்வராக இருக்கட்டும் என் கின்றனர்” என்றார்.\nஇந்நிலையில், நேற்று காலை மெரினா நீச்சல்குளத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நிதி யமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக கேட்டபோது, ‘‘நாங்கள் கட்சியிலும், ஆட்சியிலும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஜெயலலிதா ஆட்சி 2021 வரையில் தொடரும். அவர்களுடன் இருப்பவர்களை திருப்திபடுத்துவதற்காக அவ்வாறு கூறியிருக்கலாம். அங்கிருப்பவர்கள் தான் இங்கு வர நிறைய முயற்சி எடுத்து வருகின்றனர். அதுவும் விரைவில் நடக்க உள்ளது. அதை தடுக்க அவர் அவ்வாறு பேசியிருக்கலாம்” என்றார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக, தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்த ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன், ‘‘எங்கள் அணியில் அவ்வளவு பேர் இருப்பதாக அவர் கூறியிருப்பதற்கு நன்றி” என்றார்.\nஇதற்கிடையில், சேகர் ரெட்டியுடன் ஓபிஎஸ்-க்கு உள்ள தொடர்பு என்ன என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர், ‘‘14 பேர் மீது எழுப்பப்பட்டுள்ள ஊழல் புகாருக்கு முதலில் அவர் (ஓ.பன்னீர்செல்வம்) பதில் சொல்லட்டும். விசாரணை கமிஷன் வையுங்கள் நான் சந்திக்க தயார் என்று அவர் சொல்வாரா. சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப் படுத்தியது யார். சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப் படுத்தியது யார் ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் போதுதான் சேகர் ரெட்டிக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உறுப்பினராக போட்டது யார் ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் போதுதான் சேகர் ரெட்டிக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உறுப்பினராக போட்டது யார் சேகர் ரெட்டியும், ஓ.பன்னீர்செல்வமும் சினிமாவில் நம்பியாரும், அசோகனும் போல புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்களே. இதுவரை ஏன் அவரிடம் விசாரிக்கவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇரு அணியினரின் இது போன்ற நடவடிக்கைகள் அதிமுகவின் இரு அணிகள் இணைப்பை தொடர்ந்து கேள்விக்குறியாக்கி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தம்பிதுரை விமான நிலையத்தில் பேசும் போது, ‘‘இரு அணிகள் இடையில் சுமூக பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும். இரு அணிகள் இணைப்பும் சாத்தியம்தான். தேர்தலை எதிர் கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவினருக்கு கற்றுத்தந்த பாடம். அதன் அடிப்படையில்தான் ஓபிஎஸ் தேர்தல் பற்றி கூறியிருப் பார்” என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-09-26T04:55:26Z", "digest": "sha1:AKOGUFMEMZ5DGFF47QZHVLKZRYRMX7WH", "length": 7324, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "மைத்திரியின் அரசுக்குரணில் பக்கபலமாகஉள்ளாரா? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nமைத்திரியின் அரசுக்கு ரணில் பக்கபலமாக உள்ளாரா\nஇலங்கையில் தற்போதைய ஜனாபதி மைத்திரி பால சிறிசேனாவின் அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சியை இணைக் கட்சியாக வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்துகின்றது. இந்த அரசின் மீதான விமர்சனங்கள் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் முன்வைக்கப்பட்டபோது, அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nதற்போதைய மைத்திரியின் ஆட்சிக்கு ரணில் என்னும் பிரதமர் எந்தளவிற்கு பலமாக உள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் எந்தளவிற்கு உள்ளது ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் எந்தளவிற்கு உள்ளது போன்ற தலைப்புக்களில் கருத்துக் கணிப்பை நடத்தியது ஒரு சிங்கள இணைய ஊடகம். இந்த கருத்துக் கணிப்பின்படி பிரதமர் ரணிலுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள செல்வாக்கு போன்றவை குறைவாகவே காணப்படுகின்றது என்றும் ரணிலின் அரசியல் தலைமைத்துவம் மங்குகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.\nஇந்த அடிப்படையில் பார்த்தால் ஜனாதிபதி மைத்திரி இனமேல் ரணிலை நம்பியிருந்தால் அதோகதிதான் என்றும் கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு உதவிப் பணமான கோடிகளில் உல்லாச வாழ்க்கை வாழும் ரணில் போன்றவர்களை மக்கள் புறக்கணிக்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதே உண்மை.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/New-Zealand_Auckland/Services_Cleaning/Vapour-Blasting", "date_download": "2020-09-26T06:20:34Z", "digest": "sha1:C4LALCIEM3TU5OXG57542M25YUSYXYEY", "length": 13068, "nlines": 104, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Vapour Blasting: சுத்தப்படுத்துதல்இன ஆகளென்து, நியுசிலாந்து", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: சுத்தப்படுத்துதல் அதில் ஆகளென்து | Posted: 2020-06-29 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புர��ண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்ம���னிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in சுத்தப்படுத்துதல் in ஆகளென்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mic.org.my/2020/07/23/%E0%AE%AE%E0%AE%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-26T04:54:22Z", "digest": "sha1:NTQYQ7L53KEB3SRWN2XK4WVLYFHVS2BK", "length": 10412, "nlines": 213, "source_domain": "mic.org.my", "title": "மஇகாவின் கிளைக் கூட்டங்கள் நாடு தழுவிய நிலையில்பரபரப்பாக நடைபெறுகின்றன – டத்தோ எம். அசோகன் கூறுகிறார் – Malaysian Indian Congress", "raw_content": "\nமஇகாவின் கிளைக் கூட்டங்கள் நாடு தழுவிய நிலையில்\nபரபரப்பாக நடைபெறுகின்றன – டத்தோ எம். அசோகன் கூறுகிறார்\nமஇகாவின் அமைப்புச் சட்டவிதிகளுக்கு ஏற்ப இவ்வாண்டுக்கான மஇகாவின் கிளைக் கூட்டங்கள் ஜுலை மாதம் முதல் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டும். அந்த வகையில் மஇகாவின் கிளைக் கூட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருவதுடன், அரசு ஆணைக்கு ஏற்ப பொது நடமாட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கிளைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்று மஇகாவின் தலைமைச் செயலாளர் மதிப்புமிகு டத்தோ எம். அசோகன் அவர்கள் பத்திரிகைக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் கடந்த காலங்களைபோல் அல்லாமல், இப்பொழுது கிளைக் கூட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் இருப்பதினால், உறுப்பினர்களும் கிளைக் கூட்டங்களுக்கு வருகைத் தந்து மஇகாவிற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். கிளைத் தலைவர்களும் தம்தம் கிளை உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துக் கொண்டு கிளைகள் அமைத்திருக்கும் பகுதிகளில் உள்ள உறுப்பினர்களின் பிரச்சினைகளை களைவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும், பொதுத் தேர்தல் காலங்களில் மஇகா வலுவான கட்சியாகவும் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவினை வழங்குவதற்கு இந்த நடைமுறை மிகவும் ஊன்றுகோலாகத் திகழும்.\nமலேசிய இந்தியர்களின் முழுமையான ஆதரவினைப் பெற மஇகா பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கோவிட் – 19 நாட்டை உலு��்கிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் கூட, மஇகா மக்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து பல்வேறு நடவடிக்கையில் களம் இறங்கியது அனைவரின் கவனத்தையும் ஈரத்துள்ளது. குறிப்பாக, “உதவி” திட்டத்தின் இந்நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தின் வழி 13,000 பேருக்கு மேற்பட்டோர் நன்மை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்க்கது.\nமஇகா வழங்கிய உதவித் திட்டமானது, அடித்தட்டு மக்கள் வரை சென்றுச் சேர்வதற்கு மஇகா தொண்டர்கள் மிகவும் கடினமாக உழைத்தனர் என்பதினால், அடிப்படையில் இந்தியச் சமுதாயத்தின் பார்வை மஇகாவின் பக்கம் மீண்டும் திரும்பியுள்ளது.\nமஇகா தலைவர்கள் என்றும் இந்திய மக்களின் பிரச்சினைகளைக் களையத் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும், இவ்வேளையில் மஇகாவின் தேசியத் தலைவர் மதிப்புமிகு டத்தோஸ்ரீ டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை முன் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்றும் மதிப்புமிகு டத்தோ எம். அசோகன் அவர்கள் மேலும் அப்பத்திரிகைச் செய்தியில் கூறியுள்ளார்.\nமஇகா வேட்பாளர்களின் வெற்றிக்கு மஇகா களம் இறங்கும் – டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/honda-launched-all-new-cbr-250rr-garuda-x-samurai-edition-023614.html", "date_download": "2020-09-26T05:31:28Z", "digest": "sha1:DGUM5XNDBENOPH3CQ3Q2MSDJICSZ6JU7", "length": 19006, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது... - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\n30 min ago எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n1 hr ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n2 hrs ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\n3 hrs ago இவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nMovies வந்து குவிந்த ரசிகர்கள்.. தொடங்கியது எஸ்.பி.பி இறுதிச் சடங்கு.. பாரதிராஜா, அமீர் இறுதி அஞ்சலி\nNews பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...மறியலால் போக்கு��ரத்து பாதிப்பு\nSports உங்களுக்கே இது அழகா தோனியை சீண்டிய கம்பீரின் வார்த்தைகள்.. அவசரத்தில் எடுத்த தப்பான முடிவு\nFinance ரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹோண்டாவின் புதிய கருடா எக்ஸ் சாமுராய்... இந்தோனிஷியாவில் விற்பனைக்கு வந்தது...\nகருடா எக்ஸ் சாமுராய் என்ற பெயரில் சிபிஆர்250ஆர்ஆர் பைக்கின் ஸ்பெஷல் எடிசனை இந்தோனிஷிய நாட்டு சந்தையில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசனின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஹோண்டா சிபிஆர்250ஆர்ஆர், தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் பிரபலமான குவாட்டர்-லிட்டர் ஸ்போர்ட்ஸ் பைக்காக உள்ளது. தயாரிப்பு நிறுவனம் இந்த 250சிசி பைக்கில் கடைசியாக இந்த ஆண்டு துவக்கத்தில் சிறிய அளவிலான என்ஜின் மாற்றங்களுடன் கூடுதலாக ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச்சை கொண்டுவந்திருந்தது.\nஅதனை தொடர்ந்து தற்போது சிபிஆர்250ஆர்ஆர்-ன் ஸ்பெஷல் எடிசன் கருடா எக்ஸ் சாமுராய் என்ற பெயரில் இந்தோனிஷியா நாட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அட்டகாசமான கிராஃபிக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன்களின் இடதுபுறத்தில் கருடா என்ற பெயருக்காக தங்க நிறத்தில் கழுகின் படம் பொறிக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.\nஅதுவே பைக்கின் இடது பக்கம் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. புதிய கிராஃபிக்ஸை தாண்டி பார்த்தால் பைக்கிற்கு கருப்பு நிறத்தில் பெயிண்ட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் முன்பு கூறப்பட்ட அதே தங்க நிறத்தில் ஜொலிக்கின்றன.\nமற்றப்படி பெரிய அளவிலான ஹெட்லைட் & விண்ட்ஸ்க்ரீன், பின்பக்கத்தில் அம்பு வடிவிலான எல்இடி ப்ரேக் விளக்குகள், தடிமனான தோற்றத்தில் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை உள்பட இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இந்த ஸ்பெஷல் எடிசனில் கொண்டுவரப்படவ��ல்லை.\nஇதனால் வழக்கமான 249.7சிசி, நீர்-கூல்டு, இன்லைன்-இரட்டை என்ஜின் தான்\nஇந்த கருடா ஸ்பெஷல் எடிசன் பைக்குகளிலும் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-ல் 41 பிஎச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்-ல் 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு சதுர வடிவிலான கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் பயன்படுத்துவதற்கு ஸ்லிப்/அசிஸ்ட் க்ளட்ச்-உம் சிபிஆர்250ஆர்ஆர்-ல் வழங்கப்படுகிறது.\nஇதற்கிடையில் கவாஸாகி இசட்எக்ஸ்-25ஆர் பைக்கிற்கு போட்டியாக புதிய நான்கு-சிலிண்டர் குவார்ட்டர் லிட்டர் மோட்டார்சைக்கிளின் விற்பனையிலும் ஹோண்டா நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\nபுதிய க்ரூஸர் பைக்கின் பெயரை பதிவு செய்து கொண்டது ஹோண்டா... வருகிற 30ஆம் தேதி அறிமுகம்...\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nநாம் நினைப்பதை விடவும் பெரிய உருவத்துடன் வரும் புதிய ஹோண்டா ஃபோர்ஸா 750... டீசர் வீடியோ வெளியீடு...\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nசெப்.30ல் ராயல் என்ஃபீல்டு 350சிசி போட்டியாளரை களமிறக்குகிறது ஹோண்டா\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nபெரிய என்ஜின் அமைப்புடன் உருவாகியுள்ள புதிய ஹோண்டா ஃபோர்ஸா... அறிமுக தேதி வெளியீடு...\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nசிபிஎஃப்190டிஆர் பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருகிறதா ஹோண்டா..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...\nபஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்க��் போகவே மாட்டீங்க\nமிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/8-hard-drives-destroyed-by-rhea-sushant-says-pithani-to-cbi.html", "date_download": "2020-09-26T05:52:50Z", "digest": "sha1:XKSYGGOWHZPZQJJE7EITD44SGQ2K327Y", "length": 9854, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "8 hard drives destroyed by rhea sushant says pithani to cbi | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'அபார்ட்மென்ட்டுல விளையாடிட்டு இருந்தாங்க'... 'வெளியே கிடந்த சிறுவனைப் பார்த்து'... 'கதறித் துடித்த குடும்பம்'... 'பதறவைத்த சிசிடிவி வீடியோ\n'6 மாதமாக கணவர் செய்துவந்த குரூரம்'... 'சங்கிலியில் கட்டிவைக்கப்பட்டிருந்த மனைவியை'... 'மீட்கப்போய் அதிர்ந்துநின்ற அதிகாரிகள்\n‘பணம் அனுப்பியதை நிறுத்திய சகோதரர்கள்’.. குழந்தைகள், வளர்ப்பு நாய்களுடன் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. இடிந்து போன, தாய் செய்த உடனடி காரியம்.. முறையற்ற உறவால் சோகம்\n'நீங்க தான் அந்த லக்கி வின்னர்'... '350 ரூபாய்க்கு வாங்கிய போர்வை'... '350 ரூபாய்க்கு வாங்கிய போர்வை.. பம்பர் பரிசு அறிவிப்பு'.. பம்பர் பரிசு அறிவிப்பு'.. Cash-ஆ.. வாடிக்கையாளர் 'செம்ம' ட்விஸ்ட்\n‘தேநீர்ல 4 சொட்டு கலந்து, 30-40 நிமிஷம் அவர குடிக்க வைச்சுடுங்க’.. நடுங்க வைக்கும் ‘ரியா’வின் வாட்ஸ்-ஆப் உரையாடல்கள் சூடு பிடிக்கும் சுஷாந்த் வழக்கு\n’.. மறுத்ததும், அடுத்தடுத்து ‘மனைவி’ கண்ட ‘அதிர்ச்சி’ காட்சி - சென்னையை ‘உலுக்கிய’ கொடுந்துயரம்\n'மகளை தேடிச்சென்றபோது'... 'கதவை திறந்து ஓடிய நபர்'... 'அதிர்ந்துபோன தாய் உள்ளே பார்க்க'... 'சிறுமி கிடந்த பதறவைக்கும் கோலம்\n'அம்மா வீடு 4 நாளா திறக்கவே இல்ல'... 'மகள் கதவை உடைத்து பார்த்தபோது... 'அதிர்ச்சியில் ஆடிப்போன ஊர்மக்கள்\n'.. கடிதத்தில், ‘இப்படி’ எழுதி வைத்துவிட்டு ‘மணமகன்’ செய்த பகீர் செயல்\n'6 மணி நேரம்தான் அந்த தடயம் இருக்கும் ஆனா'... 'சுஷாந்த் மரண வழக்கில்'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள புதிய தகவல்\n'துர்நாற்றம் தாங்கல'... 'சுத்தம் செய்தபோது கிடைத்ததை பார்த்து'... 'உறைந்துபோன ஊர்மக்கள்'... 'இளைஞர் செய்த பகீர் காரியம்\n\"மாடிப்படியில இருந்து விழுந்துட்டா சார்... அதுனால 'வீட்ட��க்குள்ளயே...\" - அம்மா, அப்பா மேல... போலீசாருக்கு எழுந்த 'டவுட்'... - சிறுமிக்கு நடந்த 'பதைபதை'க்கும் 'கொடூரம்'\n\"கூடவே இருந்தாரு... ஆனா, அதுக்கு அப்பறம்தான் தெரிஞ்சுது\"... 'தந்தை செய்த காரியத்தால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்\n'அம்மாவ இழந்தா தான்...' 'அது' நமக்கு கிடைக்கும்... 'அப்பா போட்ட மாஸ்டர் பிளான்...' - கொலைக்கு ஓகே சொன்ன மகன்...\n'எல்லாத்தையும் மறந்துட்டு முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்'... 'சமாதானம் பேச போன மனைவி'... மொத்த குடும்பத்தையும் நிர்க்கதியாக்கிய கொடூரம்\n'மதுவை ஊற்றி'... '50 வயது பெண்ணை'... '7 பேர் சேர்ந்து செய்த கொடூரம்'... 'வைரலான வீடியோவால் சிக்கிய கும்பல்'... 'பதறவைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/568640-ben-stokes-duck-out-zero-pakistan-md-abbas-cricket.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-26T04:56:51Z", "digest": "sha1:F4GEFYMD3H347G7ZBNAESQSWMEJB237C", "length": 16203, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "இங்கிலாந்தில் 50 இன்னின்ங்ஸ்களில் முதல் டக்: மேலேறி வந்த பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய லேட் ஸ்விங் | Ben Stokes, Duck Out, Zero, Pakistan, Md.Abbas, cricket - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nஇங்கிலாந்தில் 50 இன்னின்ங்ஸ்களில் முதல் டக்: மேலேறி வந்த பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய லேட் ஸ்விங்\nபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் நேற்று அடித்த டக், உள்நாட்டில் 50 இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த முதல் பூஜ்ஜிய ஸ்கோராகும்.\nபொதுவாக பந்துகள் அதிகம் ஸ்விங் ஆவதைத் தடுக்கவும், எல்.பி.டபிள்யூ ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் பேட்டிங் கிரீசிலிருந்து பேட்ஸ்மன்கள் ஒரு அடி முன்னால் நிற்பது வழக்கம்.\nஅப்படித்தான் பென் ஸ்டோக்ஸ் நின்றார். ஆனால் அவருக்கு பாகிஸ்தான் பவுலர் முகமது அப்பாஸ் ஒரு கனவுப்பந்தை வீசுவார் என்று அவரே கூட எதிர்பார்க்கவில்லை.\nரவுண்ட் த விக்கெட்டில் வந்த அப்பாஸ், பந்தை காற்றில் லேசாக உள்ளே கொண்டு வந்தார் பிறகு அது லேசாக லேட் ஸ்விங் ஆனது, ஆனால் இதுவே பென் ஸ்டோக்ஸ் ஸ்ட்ரோக்கை ஏமாற்ற போதுமானதாக இருந்தது.\nஸ்டோக்ஸ் மேலும் முன்னால் வந்து அந்தப் பந்தை எதிர்கொண்டார். பந்து மட்டையின் வெளிவிளிம்பைக் கடந்து ஆஃப் ஸ்டம்ப் மேல் பகுதியைப் பதம் பார்த்தது.\nஇன்றைய சூழலில் மிகவும் அபாயகரமான மட்டையாளரான பென்ஸ்டோக்சை டக் அவுட் செய்த அப்பாஸ் முதலில் எவ்வளவு ப��ரிய விக்கெட் என்று தெரியவில்லை, ஆனால் அதன் பிறகு அவர் கொண்டாடித் தீர்த்துவிட்டார்.\nஇந்த இங்கிலாந்து தொடரில் ஷாஹின் ஷா அஃப்ரீடியை வாசிம் அக்ரம் போலவும் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவை வக்கார் யூனிஸ் போலவும் வர்ணித்தார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான்.\nமுகமது அப்பாஸுக்கு இவர்கள் இருவர் போல் வேகம் இல்லை, ஆனால் அவரிடம் ஸ்விங் உண்டு. அதுதான் பென்ஸ்டோக்சை பதம் பார்த்தது. இங்கிலாந்தில் விழுந்த 4 விக்கெட்டுகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் அப்பாஸ்.\n2018 இங்கிலாந்து தொடரில் அப்பாஸ் லார்ட்ஸில் மொத்தமாக 64 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் நினைவுகூரத்தக்கது. அப்பாஸ் இதுவரை 18 டெஸ்ட்களில் 75 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மிகபிரமாதமான பவுலிங் சராசரி: 20.76.\nBen StokesDuck OutZeroPakistanMd.AbbasCricketபென் ஸ்டோக்ஸ்இங்கிலாந்துபாகிஸ்தான்முகமது அப்பாஸ்வாசிம் அக்ரம்வக்கார் யூனிஸ்\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n‘ஆவேசமான இடைவிடா உளறல்’- ஐநா.வில் பாக். பிரதமர் இம்ரான் பேச்சின் மீது இந்தியா...\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம்: சிஎஸ்கே வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\n 2011 உலகக்கோப்பை பைனலில் தோனி அடித்து தொலைந்த பந்து 9 ஆண்டுகளுக்குப்...\n2 கேட்ச்களை விட்டேன், பேட்டிங்கிலும் அணியை முன்னின்று வழிநடத்தவில்லை: கோலியின் சுயவிமர்சனம்\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம்: சிஎஸ்கே வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nஅடுத்த போட்டியில் ராயுடு வந்து விடுவார், எல்லாம் சரியாகி விடும்: தோனி சமாதானம்\n'கில்லியான டெல்லி': வலுவில்லாத பேட்டிங், வயதான வீரர்கள்: தோனியின் சிஎஸ்கேவை திட்டமிட்டு சாய்த்த...\n 2011 உலகக்கோப்பை பைனலில் தோனி அடித்து தொலைந்த பந்து 9 ஆண்டுகளுக்குப்...\n‘ஆவேசமான இடைவிடா உளறல்’- ஐநா.வில் பாக். பிரதமர் இம்ரான் பேச்சின் மீது இந்தியா...\nசெப். 29 உலக இதய நாள் - கரோனா காலம்: இதயத்துக்கும் கவனம்...\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம்: சிஎஸ்கே வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட ஈடு கோரிய மனு மீது...\nபோயஸ் கார்டன் இல்லம் தொடர்பான வழக்கு: தீபா தரப்பு கோரிக்கை நிராகரிப்பு; இரு...\nகனமழையால் அடியோடு சாய்ந்த வாழைகள்: அரசின் நிவாரணத்துக்காகக் காத்திருக்கும் கோவை விவசாயிகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243467-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-35-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/?tab=comments", "date_download": "2020-09-26T04:53:32Z", "digest": "sha1:AIHQAWTTUSEC6VZ3ILSLFAZDRFMTXRAP", "length": 71551, "nlines": 754, "source_domain": "yarl.com", "title": "கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .! - Page 4 - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .\nJune 6 in ஊர்ப் புதினம்\nபொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது.\nசரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே\nமுழுப்பூசணிக்காயை ஒரு பானை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். இவர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி இராவிட்டால் இவர் இருக்க வேண்டிய இடம் சிறையல்லவா எப்படி சிங்கள தேசிய கட்சியில் பிரதி அமைச்சராக முடிந்தது\nகருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி\nமிகச் சரியாக சென்னீர்கள். எம் இந்த நிலைக்கு தள்ளிய இந்த கரிநாயை எப்படி ஆதரிக்கின்றார்கள் எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது ராமநாதன் நினைந்திருந்தால் தமிழர் அன்றே விடுதலை அடுந்திருக்கலாம் கா\nபொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது.\nசரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே\nஅவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லை\nஅவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லை\nகட் அவுட் வைத்தது அவரில்லை அவரின் ஆதரவாளர்கள்\nகட் அவுட் வைத்தது அவரில்லை அவரின் ஆதரவாளர்கள்\nகேவலம் இப்படி எல்லாம் எழுதவேண்டி உள்ளது.\nஆளே இல்லாமல் இலையான் ஓட்டிறார்\nகட் அவுட் வைத்தது அவரில்லை அவரின் ஆதரவாளர்கள்\nபழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:\n”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”\nஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.\nபழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:\n”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”\nஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.\nதலமை தாங்க ஒருத்தரும் இல்லாத போராட்டம் வேண்டும் என்றால் அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா\nதலமை தாங்க ஒருத்தரும் இல்லாத போராட்டம் வேண்டும் என்றால் அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா\nகுடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே\n என்ன சோதனை. இந்த கம்பீரம் திரும்பவும் காணமுடியாதோ\nஅவர் அந்தக் காலம் முதல் 2015 வரை பதவியில் இருந்தார். முரளிதாரனின் நிகர மதிப்பு தற்போதைய 7 1.7 பில்லியனாக உள்ளது.\nகூகிள் ஆண்டவரின் மொழி பெயர்ப்பு.\nஎனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது 1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு\nபழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:\n”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”\nஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.\nபடம் போட்டபடியால்தான் போராட்டம் தோற்றது என்கிறீரா என்ன ஒரு புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு\nஎனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது 1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு\nஎன்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ\nஎன்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ\nகுட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.\nஎனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது 1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு\nஅண்ணை, keyboard இல் shift+7 = $, அந்த shift keyயை சரியாக அமத்தாத காரணத்தால் 71.7 billion என்று வந்து விட்டது என நினைக்கிறேன்\nஎன்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ\nஅண்ணேட்ட லொன் எடுத்தால் வட்டி கட்டாமல் காலம் தள்ளலாம் என்ற ஓர் நப்பாசை\nகுட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.\nநிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன் செய்த உதவிக்கு சமன் ....\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஒஸ்லோவுக்கு பின்னால் அம்மானின் கம்பீரம் குறைந்துவிட்டது. அதுதான் போஸ்டரில் புலியாக இருந்தபோது எடுத்த கம்பீரமான படம் வைக்கிறார்கள்.\nஅம்மான் இப்ப இப்படித்தான் இருக்கின்றார்.\nஇது முரளிதரன் வெளியில மேய வெளிக்கிட்ட பின்னர்\nகருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும் பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் \nEdited June 13 by சுப.சோமசுந்தரம்\nகருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும் பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் \nமிகச் சரியாக சென்னீர்கள். எம் இந்த நிலைக்கு தள்ளிய இந்த கரிநாயை எப்படி ஆதரிக்கின்றார்கள் எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது\nநிச்சயம் அது மட்டும் ��டக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன் செய்த உதவிக்கு சமன் ....\nராமநாதன் நினைந்திருந்தால் தமிழர் அன்றே விடுதலை அடுந்திருக்கலாம்\nகாலத்திற்கு காலம் பல எட்டப்பர்கள்\nபல்லாக்கில் தூக்கியதால் உச்சி குளிர்ந்த ராமநாதன்\nஎந்த அதிகாரம் ஈழத்தமிழர்களின் பலத்தையும் அடையாயத்தையும் அளித்ததோ அதே அதிகாரத்தோடு சேர்ந்து இருப்பது மிகவும் கொடியது.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும் பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் \nஇது எமது இனத்தின் சாபக்கேடு\nஆனால் அவர்களது கொள்கை என்ன என்று கேட்டால் சொல்ல ஒன்றுமில்லை\nஇந்த முரளிதரன் புலிகளை விட்டு வெளியேறியபோது என்ன கொள்கையில் வெளியேறினார்\nஎத்தனை கொள்கை மாறி மாறி\nஇன்று என்ன கொள்கையில் நிற்கிறார்\nஇது எமது இனத்தின் சாபக்கேடு\nஇது இலங்கை சார்ந்த விடயம் மட்டுமல்ல. பரப்பளவில் தமிழ்நாடு இலங்கையைப் போன்று எத்தனை மடங்கோ, அதை விட அதிக மடங்கில் துரோகங்கள் இந்து மகாசமுத்திரத்தின் இப்பக்கம் உண்டு. வழக்கில் உள்ளவாறு 'இது நமது இனத்தின் சாபக்கேடு' எனலாம், தோழர் (இலக்கண வழி 'எமது' என்பது 'நமது' என்றும் பொருள்படும் என்பது வேறு விடயம்).\n3 hours ago, சுப.சோமசுந்தரம் said:\nகருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் ��ூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும் பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் \nகருணாவை ஆதரிக்கும் கிழக்கு வாழ் மக்கள் விடுததலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் என்பதல்ல அர்த்தம். இறுதிவரை களத்தில் நின்ற புகழ்பெற்ற ஜெயந்தன் படையணி கிழக்கைச் சேர்ந்ததுதான்.\nஆனால் தற்போதைய கிழக்கின் சூழல், ஒப்பீட்டளவில் முரளீதரனை விட்டால் வேறு நல்ல தெரிவுகள் அவர்களுக்கு இல்லை என்பதாகிறது.\nகிழக்கின் தற்போதைய மிகப் பெரிய பிரச்சனை முசல்மான்களின் காணிபிடித்தல் (\nகிழக்கின் நிலை சட்டியில் இருந்து அடுப்பில் வீழ்ந்த கதைதான்.\n(கிழக்கைச் சேர்ந்த வேறு யாராவது தெளிவான விளக்கம் தந்தால் நன்று)\nகுடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே\nஅதே தான் ...ஒருவர் பின்னுக்கு நின்று தன்னை மறைத்து ஈழம் கிடைப்பதற்காய் பாடு பட்டாலும்,வெற்றி பெற்றால் உரிமை கோரி ஆயிரம் பேர் வருவினம் தங்கள் தான் தலைவர் என சொல்லி கொண்டு ...மீதி பேர் குறை சொல்லவும் ,போராட்டத்தை தடுக்கவும்தான் லாயக்கு... இந்த லட்சணத்தில் தமிழனுக்கு போராட்டம் ஒரு கேடு\nபின்னுக்கு நிற்பவர் எவ்வளவு திறமைசாலியாய் இருந்தாலும் ,மக்களை ஒன்றிணைக்க முடியா விட்டால் போராட்டம் வெற்றி பெறாது\nமுழுப்பூசணிக்காயை ஒரு பானை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார். இவர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி இராவிட்டால் இவர் இருக்க வேண்டிய இடம் சிறையல்லவா எப்படி சிங்கள தேசிய கட்சியில் பிரதி அமைச்சராக முடிந்தது\nகருணாவ��யும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி\nமிகச் சரியாக சென்னீர்கள். எம் இந்த நிலைக்கு தள்ளிய இந்த கரிநாயை எப்படி ஆதரிக்கின்றார்கள் எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது ராமநாதன் நினைந்திருந்தால் தமிழர் அன்றே விடுதலை அடுந்திருக்கலாம் கா\nநான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nதொடங்கப்பட்டது November 26, 2018\nதிலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் – நிலாந்தன்\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nயாழ்பல்கலைகழத்தில் பதற்றம் பொலிஸார் குவிப்பு\nதொடங்கப்பட்டது 18 hours ago\nமறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி\nதொடங்கப்பட்டது 21 hours ago\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nBy செண்பகம் · Posted சற்று முன்\nஉண்ணாவிரதப் பகுதியில் பொலிஸ் குவிப்பு; போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் விபரம் சேகரிப்பு Bharati September 26, 2020உண்ணாவிரதப் பகுதியில் பொலிஸ் குவிப்பு; போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் விபரம் சேகரிப்பு2020-09-26T10:18:23+05:30 தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருக்கும் அதேவேளையில் மேலும் பெருந்தொகையானவர்கள் அந்தப் பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றார்கள். இதேவேளையில் அப்பகுதியில் பஸ்களில் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், உண்ணாவிரதிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். எதற்காக இங்கு கூடியுள்ளீர்கள் என அவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பிய போது, “அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக” என அவர்கள் பதிலளித்துள்ளார்கள். அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களைச் சேகரித்த பொலிஸார், அவர்களை காணொளியிலும் படம் பிடித்தார்கள். தொடர்ந்தும் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் நிற்கின்ற போதிலும், உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thinakkural.lk/article/72322\nநான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச\nBy செண்பகம் · பதியப்பட்டது 5 minutes ago\nநான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச Rajeevan Arasaratnam September 26, 2020நான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச2020-09-26T10:11:54+05:30 பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை புறக்கணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார். பதுளை ஹல்துமுல்லவில் உள்ள வெலன்விட்ட கிராமமக்களைசந்தித்து உரையாடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளாhர். மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு அவற்றிற்கு தீர்வை அரச அதிகாரிகள் முன்வைக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மக்களின் சார்பில் உறுதியான சரியான தீர்மானங்ளை எடுக்கும் அதிகாரங்களுக்கு எனது முழுமையான ஆதரவை வழங்குவேன் என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசஅலுவலகங்கள் நீண்டகாலத்தை எடுக்கின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/72325\nமுள்ளங்கி சாம்பார் | 5 நபருக்கு சாம்பார்\nதிலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் – நிலாந்தன்\nBy செண்பகம் · பதியப்பட்டது 8 minutes ago\nதிலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள் – நிலாந்தன் திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார் யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல. அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள். இந்தியத் தலையீடு எனப்படுவது 83 கறுப்பு ஜூலையில் இருந்து தொடங்குகிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா வெளிப்படையாக ராஜீய அழுத்தங்களைப் பிரயோகித்த அதேசமயம் த��ிழ் இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது. தமிழகம் ஈழப் போராட்டத்தின் பின்தளமாக மாற இந்திய நடுவண் அரசு அனுமதித்தது. அதன் விளைவாக போராடம் அதனியல்பான வளர்ச்சிப் போக்கில் வளராமல் திடீரென்று வீங்கியது. அது ஒரு குறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அந்த யுத்தத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா தலையிட்டது அதன் விளைவே இந்திய-இலங்கை உடன்படிக்கை. அதாவது ஈழத் தமிழ் அரசியல் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட உச்சம் அது. அவ்வாறு பிராந்திய மயப்பட்டதன் விளைவாக உருவாகிய தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அத்தீர்வு இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர அது தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை என்று அந்த இயக்கம் குற்றஞ் சாட்டியது. அது கெடுபிடிப் போர்க்காலம் அமெரிக்க விசுவாசியான ஜெயவர்த்தனா வை வழிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு நெருக்கமான இந்தியாவுக்கு இருந்தது. எனவே அமெரிக்க விசுவாசியை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியாக இனப்பிரச்சினையை இந்தியா கையாண்டது. அதன் விளைவாக தமிழகம் ஈழ இயக்கங்களுக்குப் பின் தளமாக மாறியது. இவ்வாறு ஈழப் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட விளைவே இந்திய இலங்கை உடன்படிக்கை ஆகும். அந்த உடன்படிக்கையானது இந்தியப் பேரரசு தனது பிராந்திய நலன்களை வென்றெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதில் தமிழ் மக்கள் கறிவேப்பிலை போல பயன்படுத்தப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றஞ் சாட்டியது. அதன் விளைவே திலீபனின் உண்ணாவிரதம். அதாவது தமிழ் மக்களின் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் விளைவு ஒரு யுத்தத்தில் முடிந்தது. அதன் அடுத்த கட்டம் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்வதில் முடிந்தது. அதன் விளைவாக இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் அரசியலுக்கும் இடையில் ஒரு சட்டப் பூட்டு விழுந்தது. இது முதலாவது கட்டம். இரண்டாவது கட்டம் நோர்வேயின் அனுசரணையோடு கூடிய சமாதானம். இது ஈழப் போராட்டம் மேற்கு மயப்பட்டதைக் குறிக்கிறது. கவர்ச்சி மிக்க தமிழ் புலம்பெயர் சமூகம் நிதிப் பலம் மிக்கதாக எழுச்சி பெற்ற ஒரு சூழலில் ஈழப் போராட்டம் அதிகமதிகம் மேற்கு மயப்படலாயிற்று. இந்தியாவோடு ஏற்பட்ட முரண்பாட��கள் காரணமாக போராட்டம் அதிகரித்த அளவில் மேற்கை நோக்கிச் சென்றது. அது ஒரு நிறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அதன் விளைவே நோர்வேயின் அனுசரனையுடனான ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையும் ஒரு கட்டத்தில் முறிக்கபட்டு யுத்தத்தில் முடிவடைந்தது. அந்த யுத்தமே ஈழப்போரின் இறுதிக் கட்டமாக அமைந்தது. இதில் நோர்வேயின் சமாதான அனுசரணை தொடர்பில் தமிழ் தரப்பில் ஒரு பகுதியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். குறிப்பாக 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த விமர்சனங்கள் ஏன் வருகின்றன அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல. அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள். இந்தியத் தலையீடு எனப்படுவது 83 கறுப்பு ஜூலையில் இருந்து தொடங்குகிறது. இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா வெளிப்படையாக ராஜீய அழுத்தங்களைப் பிரயோகித்த அதேசமயம் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது. தமிழகம் ஈழப் போராட்டத்தின் பின்தளமாக மாற இந்திய நடுவண் அரசு அனுமதித்தது. அதன் விளைவாக போராடம் அதனியல்பான வளர்ச்சிப் போக்கில் வளராமல் திடீரென்று வீங்கியது. அது ஒரு குறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அந்த யுத்தத்தில் ஒரு கட்டத்தில் இந்தியா தலையிட்டது அதன் விளைவே இந்திய-இலங்கை உடன்படிக்கை. அதாவது ஈழத் தமிழ் அரசியல் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட உச்சம் அது. அவ்வாறு பிராந்திய மயப்பட்டதன் விளைவாக உருவாகிய தீர்வை புலிகள் இயக்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அத்தீர்வு இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர அது தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை என்று அந்த இயக்கம் குற்றஞ் சாட்டியது. அது கெடுபிடிப் போர்க்காலம் அமெரிக்க விசுவாசியான ஜெயவர்த்தனா வை வழிக்குக் கொண்டுவர வேண்டிய தேவை ரஷ்யாவுக்கு நெருக்கமான இந்தியாவுக்கு இருந்தது. எனவே அமெரிக்க விசுவாசியை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு கருவியாக இனப்பிரச்சினையை இந்தியா கையாண்டது. அதன் விளைவாக தமிழகம் ஈழ இயக்கங்களுக்குப் பின் தளமாக மாறியது. இவ்வாறு ஈழப் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் ஒரு கட்ட விளைவே இந்திய இலங்கை உடன்படிக்கை ஆகும். அந்த உடன்படிக்கையானது இந்தியப் பேரரசு தனது பிராந்திய நலன்களை வென்றெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்றும் அதில் தமிழ் மக்கள் கறிவேப்பிலை போல பயன்படுத்தப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றஞ் சாட்டியது. அதன் விளைவே திலீபனின் உண்ணாவிரதம். அதாவது தமிழ் மக்களின் போராட்டம் பிராந்திய மயப்பட்டதன் விளைவு ஒரு யுத்தத்தில் முடிந்தது. அதன் அடுத்த கட்டம் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்வதில் முடிந்தது. அதன் விளைவாக இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் அரசியலுக்கும் இடையில் ஒரு சட்டப் பூட்டு விழுந்தது. இது முதலாவது கட்டம். இரண்டாவது கட்டம் நோர்வேயின் அனுசரணையோடு கூடிய சமாதானம். இது ஈழப் போராட்டம் மேற்கு மயப்பட்டதைக் குறிக்கிறது. கவர்ச்சி மிக்க தமிழ் புலம்பெயர் சமூகம் நிதிப் பலம் மிக்கதாக எழுச்சி பெற்ற ஒரு சூழலில் ஈழப் போராட்டம் அதிகமதிகம் மேற்கு மயப்படலாயிற்று. இந்தியாவோடு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக போராட்டம் அதிகரித்த அளவில் மேற்கை நோக்கிச் சென்றது. அது ஒரு நிறை அடர்த்தி யுத்தமாக மாறியது. அதன் விளைவே நோர்வேயின் அனுசரனையுடனான ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையும் ஒரு கட்டத்தில் முறிக்கபட்டு யுத்தத்தில் முடிவடைந்தது. அந்த யுத்தமே ஈழப்போரின் இறுதிக் கட்டமாக அமைந்தது. இதில் நோர்வேயின் சமாதான அனுசரணை தொடர்பில் தமிழ் தரப்பில் ஒரு பகுதியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். குறிப்பாக 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரு��ின்றன. இந்த விமர்சனங்கள் ஏன் வருகின்றன ஏனென்றால் நோர்வேயின் அனுசனையுடனான சமாதான முன்னெடுப்புக்கள் தமிழர்களின் போராட்டத்துக்கு வைக்கப்பட்ட ஒரு பொறி என்றும் அந்தப் பொறியை உடைத்துக் கொண்டு வெளியேறிய விடுதலைப் புலிகளை முழு உலகமும் திரண்டு தோற்கடித்து விட்டது என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்கள் அவர்களை ஆத்திரப்படுத்துகின்றன. அதாவது ஈழப்போர் பிராந்திய எல்லைகளைக் கடந்து ஐரோப்பிய மயப் பட்டதன் விளைவாக உருவாகிய ஒரு சமாதான முன்னெடுப்பு புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதில் முடிவடைந்தது. அது காரணமாக இப்பொழுது நோர்வேயின் சமாதானத் தூதுவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இது இரண்டாவது கட்டம். மூன்றாவது கட்டம் ஐ.நாவின் ஜெனிவா மைய அரசியல். ஜெனிவா மைய அரசியல் எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைத் தேடும் அரசியலாகும். 2009-ல் இருந்து தொடங்கி புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகமே அதை நோக்கி அதிகமாக உழைத்தது. அதன் விளைவாக 2013 இல் இருந்து தொடங்கி ஐ.நா தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெளி வரத் தொடங்கின. அதேசமயம் சீன சார்பு ராஜபக்சவை வழிக்குக் கொண்டு வருவதற்காக மேற்கு நாடுகள் தமிழ்ப் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கையாண்டு அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை ஜெனிவாவை நோக்கி குவிமையப் படுத்தின. இவ்வாறு மேற்கு நாடுகளின் தலையீட்டின் இரண்டாவது கட்டம் எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தோடு அதன் ஒரு கட்ட உச்சத்தை அடைந்தது. 30/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தீவுக்கு ஐ.நா நிலைமாறு கால நீதியை முன்மொழிந்தது. எப்படி இந்தியா தனது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி இந்திய-இலங்கை உடன்படிக்கையைச் செய்ததோ அப்படித்தான் மேற்கு நாடுகளும் சீன சார்பு ராஜபக்சக்களை தோற்கடிக்க அல்லது சுற்றி வளைக்க தமிழ் மக்களின் இழப்புக்களை ஒரு கருவியாகக் கையாண்டு முடிவில் ஒரு ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வந்தன. தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் மேற்கு நாடுகளும் ஐ.நாவும் பரிந்துரைத்ததோ நிலைமாறு கால நீதியை. ஆனால் கடந்த ஐந��து ஆண்டு காலம் நிலைமாறு கால நீதியை ஓரழகிய பொய்யாக்கி விட்டது. இப்பொழுது யுத்த வெற்றி வாதம் மறுபடியும் அசுர வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குக் கிட்டவாக வந்து நிற்கிறது. அது நிலைமாறுகால நீதியின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. ஐநா தீர்மானத்துக்கான இணை அனுசரணைப் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்துகிறது. திலீபனை நினைவு கூர்வதை தடை செய்கிறது. அதாவது இனப்பிரச்சினை மேற்கு மயப்பட்டதின் இரண்டாவது கட்டம் இப்பொழுது ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கின்றது. நிலைமாறுகால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரை அனாதையாகி விட்டது. மேற்கண்ட மூன்று கட்டங்களையும் நாம் தொகுத்து பார்ப்போம். கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினை பிராந்திய மயப்பட்டதன் விளைவாகவும் மேற்கு மயப்பட்டதன் விளைவாகவும் உருவாக்கப்பட்ட மூன்று உடன்படிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் திருப்தியோடு இல்லை. இந்த மூன்று உடன்படிக்கைகளும் தங்களை ஏமாற்றி விட்டதாக அல்லது தோற்கடித்து விட்டதாக அல்லது தம்மை கறிவேப்பிலை போல அல்லது ஒரு மூத்த இலக்கியவாதியின் வார்த்தைகளிற் கூறின் “ஆணுறை” போல பயன்படுத்தி விட்டு தூக்கியெறிந்து விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். இத்தோல்விகரமான நான்கு தசாப்த காலத்துக்கும் மேலான வரலாற்றிலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நான்கு தசாப்த கால வரலாற்றையும் காய்தல் உவத்தல் இன்றி வெட்டித் திறந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். ஏமாற்றப்பட்டத்திற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். வெளித் தரப்புக்களை தமிழர்கள் என் வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். இல்லையென்றால் மீண்டும் ஒரு தடவை வெளித் தரப்புக்கள் ஈழத் தமிழர்களை தங்களுடைய பிராந்திய மற்றும் பூகோள நோக்கு நிலைகளில் இருந்து கையாள முற்படுவார்கள். கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறிய இனம் கறிவேப்பிலையாக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டு வருகிறது. கடந்த 42 ஆண்டுகளாக வெளித் தரப்புக்கள் ஈழத் தமிழர்களை வெற்றிகரமாக கையாண்டு வந்துள்ளன. மாறாக ஈழத் தமிழர்கள���ல் வெளித் தரப்புக்களை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை. என்பதனால்தான் ஒவ்வொரு கட்டத்திலும் ஈழத்தமிழர்கள் வெளித் தரப்புக்கள் முன்வைக்கும் தீர்வுகளை எதிர்க்கிறார்கள். அல்லது சமாதானத்தின் அனுசரணையாளர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த வரலாற்றைக் கற்றுக்கொண்டு வெளித் தரப்புக்களை வெற்றிகரமாக கையாளும் ஒரு வழி வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்பொழுது வரையப் போகிறார்கள் ஏனென்றால் நோர்வேயின் அனுசனையுடனான சமாதான முன்னெடுப்புக்கள் தமிழர்களின் போராட்டத்துக்கு வைக்கப்பட்ட ஒரு பொறி என்றும் அந்தப் பொறியை உடைத்துக் கொண்டு வெளியேறிய விடுதலைப் புலிகளை முழு உலகமும் திரண்டு தோற்கடித்து விட்டது என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 2009 இற்குப் பின் சோல் ஹெய்ம் தெரிவித்து வரும் கருத்துக்கள் அவர்களை ஆத்திரப்படுத்துகின்றன. அதாவது ஈழப்போர் பிராந்திய எல்லைகளைக் கடந்து ஐரோப்பிய மயப் பட்டதன் விளைவாக உருவாகிய ஒரு சமாதான முன்னெடுப்பு புலிகள் இயக்கத்தை தோற்கடிப்பதில் முடிவடைந்தது. அது காரணமாக இப்பொழுது நோர்வேயின் சமாதானத் தூதுவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இது இரண்டாவது கட்டம். மூன்றாவது கட்டம் ஐ.நாவின் ஜெனிவா மைய அரசியல். ஜெனிவா மைய அரசியல் எனப்படுவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைத் தேடும் அரசியலாகும். 2009-ல் இருந்து தொடங்கி புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகமே அதை நோக்கி அதிகமாக உழைத்தது. அதன் விளைவாக 2013 இல் இருந்து தொடங்கி ஐ.நா தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வெளி வரத் தொடங்கின. அதேசமயம் சீன சார்பு ராஜபக்சவை வழிக்குக் கொண்டு வருவதற்காக மேற்கு நாடுகள் தமிழ்ப் புலம் பெயர்ந்த சமூகத்தைக் கையாண்டு அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை ஜெனிவாவை நோக்கி குவிமையப் படுத்தின. இவ்வாறு மேற்கு நாடுகளின் தலையீட்டின் இரண்டாவது கட்டம் எனப்படுவது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தோடு அதன் ஒரு கட்ட உச்சத்தை அடைந்தது. 30/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை தீவுக்கு ஐ.நா நிலைமாறு கால நீதியை முன்மொழிந்தது. எப்படி இந்தியா தனது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி இந்திய-இலங்கை உடன்படிக்கையைச் செய்ததோ அப்படித்தான் ��ேற்கு நாடுகளும் சீன சார்பு ராஜபக்சக்களை தோற்கடிக்க அல்லது சுற்றி வளைக்க தமிழ் மக்களின் இழப்புக்களை ஒரு கருவியாகக் கையாண்டு முடிவில் ஒரு ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வந்தன. தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் மேற்கு நாடுகளும் ஐ.நாவும் பரிந்துரைத்ததோ நிலைமாறு கால நீதியை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலம் நிலைமாறு கால நீதியை ஓரழகிய பொய்யாக்கி விட்டது. இப்பொழுது யுத்த வெற்றி வாதம் மறுபடியும் அசுர வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குக் கிட்டவாக வந்து நிற்கிறது. அது நிலைமாறுகால நீதியின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. ஐநா தீர்மானத்துக்கான இணை அனுசரணைப் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்துகிறது. திலீபனை நினைவு கூர்வதை தடை செய்கிறது. அதாவது இனப்பிரச்சினை மேற்கு மயப்பட்டதின் இரண்டாவது கட்டம் இப்பொழுது ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கின்றது. நிலைமாறுகால நீதியானது இலங்கைத் தீவை பொறுத்தவரை அனாதையாகி விட்டது. மேற்கண்ட மூன்று கட்டங்களையும் நாம் தொகுத்து பார்ப்போம். கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக இனப்பிரச்சினை பிராந்திய மயப்பட்டதன் விளைவாகவும் மேற்கு மயப்பட்டதன் விளைவாகவும் உருவாக்கப்பட்ட மூன்று உடன்படிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் திருப்தியோடு இல்லை. இந்த மூன்று உடன்படிக்கைகளும் தங்களை ஏமாற்றி விட்டதாக அல்லது தோற்கடித்து விட்டதாக அல்லது தம்மை கறிவேப்பிலை போல அல்லது ஒரு மூத்த இலக்கியவாதியின் வார்த்தைகளிற் கூறின் “ஆணுறை” போல பயன்படுத்தி விட்டு தூக்கியெறிந்து விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். இத்தோல்விகரமான நான்கு தசாப்த காலத்துக்கும் மேலான வரலாற்றிலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நான்கு தசாப்த கால வரலாற்றையும் காய்தல் உவத்தல் இன்றி வெட்டித் திறந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். ஏமாற்றப்பட்டத்திற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். வெளித் தரப்புக்களை தமிழர்கள் என் வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்கலாம். இல்லையென்றால் மீண்டும் ஒரு தடவை வெளித் தரப்புக்கள் ஈழத் தமிழர்களை தங்களுடைய பிராந்திய மற்றும் பூகோள நோக்கு நிலைகளில் இருந்து கையாள முற்படுவார்கள். கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறிய இனம் கறிவேப்பிலையாக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டு வருகிறது. கடந்த 42 ஆண்டுகளாக வெளித் தரப்புக்கள் ஈழத் தமிழர்களை வெற்றிகரமாக கையாண்டு வந்துள்ளன. மாறாக ஈழத் தமிழர்களால் வெளித் தரப்புக்களை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை. என்பதனால்தான் ஒவ்வொரு கட்டத்திலும் ஈழத்தமிழர்கள் வெளித் தரப்புக்கள் முன்வைக்கும் தீர்வுகளை எதிர்க்கிறார்கள். அல்லது சமாதானத்தின் அனுசரணையாளர்களைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த வரலாற்றைக் கற்றுக்கொண்டு வெளித் தரப்புக்களை வெற்றிகரமாக கையாளும் ஒரு வழி வரைபடத்தை ஈழத்தமிழர்கள் எப்பொழுது வரையப் போகிறார்கள்\nயாழ்பல்கலைகழத்தில் பதற்றம் பொலிஸார் குவிப்பு\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-02-10-11-19-12/", "date_download": "2020-09-26T04:31:17Z", "digest": "sha1:TDRBTGROKIU3NZFQJNWZBOBRGVZ6MRTQ", "length": 6765, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆல்பொகாடா பழம் |", "raw_content": "\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும்.\nஇது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது மலத்தை இலக்கி வெளியே போக்கும். நா வறட்சியைப் போக்கும். இப்பழம் மலச்சிக்கல், அஜீரணம், பித்தநீக்கம், பித்தத் தலைவலி, தாகம் பித்த சுரம் உடலில் ஏற்படும் தினவு, சொறி சிரங்கு இவைகளை நீக்கும். அரோசகம்(வாய், நாக்கு, ருசி நீங்கும்) இப்பழத்தை சர்க்கரையில் பதப்படுத்தி, அப்போதைக்கு அப்போது பயன்படுத்தலாம்.\n371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை\nபொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்தில் உயர்த்துவதே…\nபொது மக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம்\nதமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.66 லட்சம்…\nகாங்கிரஸ் கட்சியே தற்போது ஜாமீன் வண்டியாகி போனது\nஇபோதைக்கு ஒரே தீர்வுதான். வெளி���ே வராதீர். வீட்டை…\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nமுன்பு, நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ...\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத� ...\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர� ...\nதீவிர யுக்தியால் குணமடைந்தவர்களின் எண ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/something-special-from-team-soorarai-pottru-is-on-the-way-says-gv-prakash-tamil-news-264992", "date_download": "2020-09-26T05:28:38Z", "digest": "sha1:4IEQT2XQRIDNGQX2R7LSAADYNJG5HFPA", "length": 10212, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Something special from team Soorarai Pottru is on the way says GV Prakash - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » சூர்யா பிறந்த நாளில் ஒரு ஆச்சரியம்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு\nசூர்யா பிறந்த நாளில் ஒரு ஆச்சரியம்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு\nதமிழ்த் திரையுலகின் மாஸ் நடிகர்களின் பிறந்தநாளின்போது சமூகவலைதளத்தில் காமன் டிபி போஸ்டர்களை பிரபலங்கள் வெளியிடுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாக உள்ளது. கடந்த மாதம் தளபதி விஜய்யின் பிறந்த நாளில் கூட ஒரே நாளில் பல திரையுலக பிரபலங்கள் காமன் டிபி போஸ்டர்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் இம்மாதம் 23 ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து, இன்று திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் சூர்யாவின் காமடி டிபி போஸ்டர்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது மிகப்பெர��ய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு இசை அமைத்தவரும் பிரபல நடிகருமான ஜிவி பிரகாஷ், தனது சமூக வலைத்தளத்தில் ’சூர்யாவின் பிறந்த நாளன்று சூரரைப்போற்று படம் குறித்த ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே என்று சூரரைப்போற்று படத்தின் மிகப் பெரிய அப்டேட் மிக விரைவில் வெளி வரும் என்பதால் சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.\nமியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்\nஎஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி\nஇன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nஎஸ்பிபிக்காக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த முக ஸ்டாலின்\nமீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன்‌: சிம்பு\nகுழல் இனிது, யாழ் இனிது எல்லாம் கிடையாது: எஸ்பிபி குரல் தான் இனிது: கலைப்புலி எஸ் தாணு\nஎல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு, ஆனா இதுக்கு அளவே இல்லை; இளையராஜா\nமறக்க முடியாது பாலு சார், மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்\nகண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்: சிவகார்த்திகேயன்\nஎஸ்பிபியின் கடைசி பாடல் 'அண்ணாத்த' படத்திற்கா\nதலைமுறைகளை கடந்த தலைசிறந்த பாடகர்‌: கேப்டன் விஜயகாந்த்\nசென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் எஸ்.பி.பி சிகிச்சை பெற்ற புகைப்படம்: இணையத்தில் வைரல்\nஎந்த பாடகருக்கும் இல்லாத சிறப்பு எஸ்பிபிக்கு உண்டு: ரஜினிகாந்த்\nஎஸ்பிபி இறுதிச்சடங்கு குறித்த தகவல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்படுமா\nஎஸ்பிபி மறைவு: அரசியல் பிரபலங்கள் இரங்கல்\nஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்: கமல்ஹாசன்\nஎஸ்பிபி மரணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்\nசீனாவை அடுத்து கஜகஜஸ்தானில் புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கை விடுக்கும் WHO\nசென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: கொரோனாவின் கொ��ூர முகம்\nசீனாவை அடுத்து கஜகஜஸ்தானில் புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கை விடுக்கும் WHO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/22/23877/", "date_download": "2020-09-26T04:22:06Z", "digest": "sha1:V2FYBLHZFX2PM36ZG4EPDPAOVMAT5UEI", "length": 7256, "nlines": 124, "source_domain": "www.itnnews.lk", "title": "என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா : பட்டதாரிகளின் விண்ணப்பங்களை ஆராய நடவடிக்கை - ITN News", "raw_content": "\nஎன்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா : பட்டதாரிகளின் விண்ணப்பங்களை ஆராய நடவடிக்கை\nஎல்பொட பகுதியில் புகுந்து மிரட்டிய சிறுத்தை 0 23.ஜன\nபுதிய அரசியல் செயற்பாடுகளுக்காக மக்கள் மாறவேண்டும் : அனுரகுமார 0 06.நவ்\nபோக்குவரத்து சபைக்குட்பட்ட டிப்போக்களின் மோசடிகள் தொடர்பில் கண்டறிய விசேட குழு 0 23.ஜன\nஎன்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்களை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென இதுதொடர்பான குழு நாளை கூடுவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் தொழில்களை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதி வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். இதற்கென தற்போது அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏற்றுமதி அபிவிருத்தி சபையினூடாக இதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஉர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்\nசர்வதேச பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி : சர்வதேச நாணய நிதியம்\nஇலங்கையில் கார்களின் பதிவு வீழ்ச்சி\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு\nபொருளாதார அபிவிருத்தி : இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டிய விடயங்கள்\nஇவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்\nசந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்\nபுகைத்தலை கைவிட சில எளிய முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-26T04:56:51Z", "digest": "sha1:VBA2MFJLWJPZX7ZOZFWZTYHBM3JOXXQ5", "length": 6566, "nlines": 41, "source_domain": "www.savukkuonline.com", "title": "தேர்தல் பத்திர மோசடி. – Savukku", "raw_content": "\nTagged: தேர்தல் பத்திர மோசடி.\nமக்கள் வரிப்பணத்தில் தேர்தல் பத்திர மோசடி\nஇந்தியாவின் பெரும் செல்வந்தர்கள், பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் அரசியல் கட்சிக்களுக்கு கோடிக்கணக்கான இந்திய ரூபாயை, நன்கொடையாக கொடுத்தபோது, அந்த பரிவர்த்தனைகளுக்கான கமிஷன், வங்கி கட்டணம், அச்சடிக்கும் செலவு, எழுதுபொருள் செலவு ஆகிய செலவுகள் அனைத்தையும், இந்தியாவின் வரிசெலுத்தும் குடிமகன்கள் ஏற்றனர் என்ற அதிர்ச்சிதரும் தகவலை, ஹப்பிங்டன்...\nதேர்தல் பத்திர மோசடி : எஸ்.பி.ஐ வங்கியின் பித்தலாட்டம்.\nதேர்தல் பத்திர விவாகரங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்படுகிற சிக்கலான விவரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி தவறான தகவல்களையே தந்து வந்திருக்கிறது. இத்தனைக்கும் நிதித்துறைக்கு இந்தத் திட்டம் தொடர்பாக இந்த வங்கி தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறது என்பதை ஹப்பிங்டன் போஸ்ட் ஆவணங்களை பரிசீலித்து வெளியிட்டு...\nதேர்தல் பத்திரங்கள் : மோடியின் மோசடி\nபிஜேபி அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தேர்தல் பத்திர மோசடிகளை எவ்வாறு செயல்படுத்தியது என்பது குறித்து ஆதாரங்களுடன் ஹப்பிங்க்டன் போஸ்ட் இதழ் வெளியிட்டது. மொத்தம் ஆறு கட்டுரைகள் கொண்ட தொகுதி அது. அந்தக் கட்டுரைகள் அனைத்தும் தமிழில் சவுக்கு இணையத்தளத்திலும் வெளியானது. மக்களையும், நாட்டையும்,...\nதேர்தல் பத்திரம் எனும் மோசடி – 5 – காலாவதியான 10 கோடி\nதேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதற்கான விதிகள் எப்படி பிஜேபியின் வசதிக்கேற்ப வளைக்கப்பட்டதென்பதை பார்த்தோம். பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் பணமாக்குவதற்கென்று ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருந்தது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கவே இந்த விதியை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருந்தது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/feature?page=205", "date_download": "2020-09-26T05:54:11Z", "digest": "sha1:TZQWWZKWOS7V3ALT6BBI6MXNWOFIF6LV", "length": 10440, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Feature News | Virakesari", "raw_content": "\nதங்���ப் பதக்கம் வென்ற எலி\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல்..: ரணில் அழைத்தால் செல்லக் கூடாது - தளபதிகளுக்கு கட்டளையிட்டிருந்த மைத்திரி\nஇராணுவ வீரர் தன்னை தாதேன சுட்டுக் கொலை\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\n2017.09.26 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஐந்தில் வளை­யா­தது ஐம்­பதில் வளை­யுமா.\nஎதிர்­கால உலகின் தலை­வர்­க­ளா­கவும் இந்த உலகை காப்­ப­தற்கு தயா­ராகும் பாது­கா­வ­லர்­க­ளா­கவும் இருப்­ப­வர்கள் சிறு­வர்கள்.\nசிங்கள மயமாகும் இந்திய வம்சாவளியினர்.\nஇந்­திய வம்­சா­வளி மக்கள் இந்­நாட்டில் தனித்­துவம் மிக்க ஒரு சமூ­க­மாக விளங்­கு­கின்­றனர். இம்­மக்­களின் கலை, கலா­சார, பண்­பாட்டு விழு­மி­யங்கள்\n2017.09.26 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக...\nஐந்தில் வளை­யா­தது ஐம்­பதில் வளை­யுமா.\nஎதிர்­கால உலகின் தலை­வர்­க­ளா­கவும் இந்த உலகை காப்­ப­தற்கு தயா­ராகும் பாது­கா­வ­லர்­க­ளா­கவும் இருப்­ப­வர்கள் சிறு­வர்கள...\nசிங்கள மயமாகும் இந்திய வம்சாவளியினர்.\nஇந்­திய வம்­சா­வளி மக்கள் இந்­நாட்டில் தனித்­துவம் மிக்க ஒரு சமூ­க­மாக விளங்­கு­கின்­றனர். இம்­மக்­களின் கலை, கலா­சார, ப...\nஅரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்...\nகருச்­சி­தைவு இலங்­கையில் சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட வேண்­டுமா\nகருச்­சி­தைவு பற்றி பல நாடு­களில் சார்­பா­கவும் எதி­ரா­கவும் கருத்­துகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் எதி­ரான...\n'ஒரு நிமிடம் பொறுங்கள் வாழ்க்கை மாறும்'\nஇலங்­கையில் நாளொன்­றுக்கு எட்டு பேர் வீதம் தற்­கொலை செய்து கொள்­வ­தா­கவும் இவ்­வ­ரு­டத்தின் முதல் அரை­யாண்டு காலப்­ப­கு­...\nஇவ்வருட நவராத்திரி விரதம் எப்போது ஆரம்பம் \nசக்­தியை நாய­கி­யாகப் போற்றும் நவ­ராத்­திரி விழா­வா­னது ஒரு கலா­சார விழு­மி­யங்­களைப் பேணு­கின்ற சக்­தியின் மகி­மையைப் ப...\nபாசமுள்ள பார்வையில்... அன்பின் மறுஉருவம் அன்னை தெரேசா\nநிலாவில் ஏழைகள் இருந்தால், அங்கே போய் அவர்களுக்கும் நிச்சயம் பணிவிடை செய்வேன் என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்\nஇன்று 151 ஆவது வரு­டத்தை இலங்கை பொலிஸ் சேவை கொண்­டா­டு­கி­றது.\nசெப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி. இலங்­கையின் பொலிஸ்­துறை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­பட்ட வர­லாற்று முக்­கி­யத்...\nஅர­சியல் களத்தில் தனக்­கென தனி­யிடம் பிடித்த அஸ்வர்.\nபாரா­ளு­மன்றில் எதிர்த்­த­ரப்­பி­னரின் வாதங்­களை தனது வாதத்­தி­றனால் இலா­வ­க­மாக முறி­ய­டித்து அர­சியல் களத்தில் தனக்­கெ...\nதங்கப் பதக்கம் வென்ற எலி\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல்..: ரணில் அழைத்தால் செல்லக் கூடாது - தளபதிகளுக்கு கட்டளையிட்டிருந்த மைத்திரி\nஇராணுவ வீரர் தன்னை தாதேன சுட்டுக் கொலை\nபுலி இறைச்சி விற்பனை : தம்பதியர் உள்ளிட்ட 3 பேருக்கு விளக்கமறியல்\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 63 பேர் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.guoguangelectric.com/company-profile/", "date_download": "2020-09-26T04:49:28Z", "digest": "sha1:UMQVMJKS5FEKIC6QMJ6LZ5UYQHMXE7R5", "length": 11570, "nlines": 173, "source_domain": "ta.guoguangelectric.com", "title": "நிறுவனம் பதிவு செய்தது - செங்டு Guoguang எலக்ட்ரிக் கோ, லிமிடெட்", "raw_content": "\nகுறைந்த மின்னழுத்த வெற்றிட தொடுவான்\nநடுத்தர மின்னழுத்த வெற்றிட தொடுவான்\nஉயர் மின்னழுத்த வெற்றிட தொடுவான்\nவெற்றிட தொடுவான் மற்றும் ஃபியூஸ் சேர்க்கை\nபிரானி ஆகிய மூவரும் வெற்றிட கட்டுப்பாட்டாளர்\nசூடான கேதோடு அயனாக்க வெற்றிட கட்டுப்பாட்டாளர்\nகுளிர் கேதோடு அயனாக்க வெற்றிட கட்டுப்பாட்டாளர்\nசூடான கேதோடு அயனாக்க வெற்றிட சென்சார்\nகுளிர் கேதோடு அயனாக்க வெற்றிட சென்சார்\nபிரானி ஆகிய மூவரும் வெற்றிட சென்சார்\nவெற்றிட சென்சார் மற்ற வகைகள்\nCo2 லேசர் சிகிச்சை கருவி\nஅவர் பொதுமக்களின் நே லேசர் சிகிச்சை கருவி\n1958 இல் நிறுவப்பட்டது, Guoguang எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் செங்டு. 1st ஐந்தாண்டுத் திட்டம் போது ச���ாவியத் ஒன்றியத்தின் சாதன 156 முக்கிய திட்டங்களில் ஒன்று, மேலும் நுண்ணலை எலக்ட்ரான் உற்பத்தியில் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விரிவான தொழிற்சாலை உள்ளது. 2000 அக்டோபரில், தொழிற்சாலை அறிவியல் ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் வர்த்தகம் கால் அமைக்க என்று ஒரு பங்கு வைத்திருக்கும் கூட்டு நிறுவனமாக மறுசீரமைக்கப்பட்ட உள்ளது. தலைமை மற்றும் உற்பத்தி அடிப்படையிலான Longquanyi மாவட்டம், செங்டு நகரின் மாநில அளவிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மண்டலத்தில் அமைந்திருக்கின்றன. உற்பத்தி அடிப்படையிலான பகுதியில் 133,340m2 இருக்கிறது, எனவே கட்டுமானத்தின் மொத்த பரப்பளவு 80,000m2 உள்ளது. நிறுவனத்தின் மொத்த சொத்து கிட்டத்தட்ட 900 மில்லியன் RMB மற்றும் நிகர சொத்து 600 மில்லியன் RMB உள்ளது. 1100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உறுப்பினர்கள் தொழிலைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர் அவர்களில் 30 க்கும் மேற்பட்ட% நடுத்தர மற்றும் உயர் தரவரிசை தொழில்நுட்ப உள்ளன.\nநிறுவனத்தின் முக்கிய வணிக நோக்கம் உள்ளது: நுண்ணலை எலக்ட்ரான் வெற்றிடம் பாகங்கள், திட நுண்ணலை சாதனங்கள் மற்றும் நுண்ணலை கூடவே, வெற்றிடம் தொடுவான் மற்றும் பிரேக்கர், வெற்றிடம் அறை, சுவிட்ச் கியர், விமானம் சமையலறை பயன்பாட்டிற்கான (ரயில் உணவு-தள்ளுவண்டியில் உட்பட) அனைத்து வகையான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி, வெளியேற்ற வண்டிகள், தரமற்ற இயந்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள், வெற்றிடம் பாதை, வெற்றிடம் அளவுகோல் கருவிகள், நுண்ணலை ஆற்றல், நுண்ணலை மூல, மருத்துவ லேசர் உபகரணங்கள், முதலியன பயன்பாட்டிற்கான அனைத்து வகையான பொருட்கள் இதுவரை சந்தை வெளிநாட்டு விற்கப்படும் மற்றும் பெரும் பங்களிப்புகளை அடையப்பெற்றிருக்கின்றன தேசிய பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி பணி.\nநிறுவனம் தனது நிலைநாட்டப்பட்டதில் இருந்து தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் புதுப்பித்தல் துறையின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் இணைக்கிறேன் வருகிறது. தயாரிப்பு உத்தரவாதம், நிறுவனமானது அமெரிக்க, பிரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி, முதலியன அதிகம் மேம்பட்ட உபகரணங்கள் அறிமுகப்படுத்தியது எங்கள் நிறுவனம் ஒரு முற்றிலும் உள்நாட்டு பொருந்தும் திறன், வளரும் மற்றும் கூறுகள், சாதனங்கள் ம���்றும் ஒட்டுமொத்த அலகு ஆராய்ச்சி, நாம் செய்ய முடியும் காட்டியிருக்கவேண்டும் மூலப்பொருள் ஆய்வு, துல்லிய கூறு செயலாக்கம், பீங்கான் உற்பத்தி மற்றும் சீல், எதிர்மின்வாயிலும் உற்பத்தி, மேற்பரப்பில் சிகிச்சை, நம்பகத்தன்மை மற்றும் சூழல் சோதனை.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/retta-vaalu-movie-stills/", "date_download": "2020-09-26T06:43:07Z", "digest": "sha1:2URP32L36ZEBTAG2CYRCLDHVOIWAYHZX", "length": 3370, "nlines": 54, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘ரெட்ட வாலு’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..", "raw_content": "\n‘ரெட்ட வாலு’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..\nactor akil actress saranya nag movie gallery retta vaalu movie retta vaalu movie stills நடிகர் அகில் நடிகை சரண்யா நாக் மூவி கேலரி ரெட்ட வாலு திரைப்படத்தின் ஸ்டில்ஸ் ரெட்ட வாலு திரைப்படம்\nPrevious Post'தெரியாம உன்னைக் காதலிச்சிட்டேன்' திரைப்படத்தின் ஸ்டில்ஸ்.. Next Post'அமரகாவியம்' ஹீரோயின் மியா ஸ்டில்ஸ்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nஅகில் நாகார்ஜூனா – கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘ஹலோ’ திரைப்படம் தமிழில் வெளியாகிறது..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=972913", "date_download": "2020-09-26T06:01:45Z", "digest": "sha1:FZCL7QDGAYQWWL5BLYFPMSUQNJKTISNX", "length": 6746, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கல்வராயன்மலை தாலுகாவின் முதல் தாசில்தார் பொறுப்பேற்பு | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சின��மா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nகல்வராயன்மலை தாலுகாவின் முதல் தாசில்தார் பொறுப்பேற்பு\nசின்னசேலம், டிச. 5: கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதையடுத்து சின்னசேலம் தாலுகாவை பிரித்து கல்வராயன்மலை புதிய தாலுகாவாக உருவாக்கப்பட்டது. இந்த கல்வராயன்மலையில் வெள்ளிமலை, சேராப்பட்டு ஆகிய இரு குறுவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 44 கிராமங்கள் உள்ளது. இதையடுத்து கல்வராயன்மலையில் தனிவட்டாட்சியராக இருந்த நடராஜன் பணி மாறுதல் பெற்று தாசில்தாராக பதவியேற்றார். இதையடுத்து அவருக்கு மண்டல தாசில்தார், தனி தாசில்தார், குறுவட்ட ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஇதையடுத்து சங்கராபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றிய சங்கரநாராயணன் பதவி உயர்வு பெற்று கல்வராயன்மலையின் தனி தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nதற்கொலை செய்து கொள்வதாக மனைவிக்கு போன் செய்துவிட்டு தூக்குபோட்டு தொழிலாளி சாவு\nபுதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு\nகிசான் திட்ட முறைகேடு போலி விவசாயிகளிடம் இருந்து ₹20.30 கோடி பறிமுதல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்\nஇலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ₹27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது\nவிழுப்புரம் அருகே பரபரப்பு பள்ளி சிறுமி கத்திரிக்கோலால் குத்தி கொலை மாற்றுத்திறனாளி சிறுவன் வெறிச்செயல்\nவிருத்தாசலம் அருகே சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் மறியல் போலீசார் பேச்சுவார்த்தை\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/feature?page=206", "date_download": "2020-09-26T04:09:13Z", "digest": "sha1:U6BTXM33P234J64A4JVZEYELCTRRSIRK", "length": 10977, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Feature News | Virakesari", "raw_content": "\nஎஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் இன்று நல்லடக்கம்\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 63 பேர் வெளியேற்றம்\nஉக்ரைனில் விமான விபத்து : 22 பேர் பலி, 3 பேரைக் காணவில்லை \nதேங்காய்க்கான நிர்ணய விலை அறிவிப்பு \nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nமஞ்சள் தூளுக்கான நிர்ணய விலை நீக்கம்\nமீன் பிடிக்கக் குதிரையில் கடலுக்குச் செல்லும் ஆச்சரிய மீனவர்கள்.\nபெல்ஜியத்தின் வடமேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஓஸ்ட்டி யூன்கிர்கே ( OostDuinkerke ) எனும் சிறு கடற்கரை கிராமத்து மீனவர்கள் கடலுக்கு குதிரையில் சென்று மீன் பிடிக்கின்றனர் .\n\"புலிகள் தலைவர் பிர­பா­க­ர­னுடன் அதிக நேரத்தை செல­வி­ட­மு­டி­யாது போனமை குறித்து வருந்­து­கிறேன்\" : அவ­ரது மகனைக் படை­யி­னரே கொன்­றி­ருப்பர்\n\"பிர­பா­க­ரனை தமிழ் மக்கள் ஏன் மகத்­தான ஒரு தலை­வ­ராக விரும்­பி­னார்கள் என்று என்னால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை.\nநல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா - நேரடி ஒளிபரப்பு\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா\nமீன் பிடிக்கக் குதிரையில் கடலுக்குச் செல்லும் ஆச்சரிய மீனவர்கள்.\nபெல்ஜியத்தின் வடமேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஓஸ்ட்டி யூன்கிர்கே ( OostDuinkerke ) எனும் சிறு கடற்கரை கிராமத்...\n\"புலிகள் தலைவர் பிர­பா­க­ர­னுடன் அதிக நேரத்தை செல­வி­ட­மு­டி­யாது போனமை குறித்து வருந்­து­கிறேன்\" : அவ­ரது மகனைக் படை­யி­னரே கொன்­றி­ருப்பர்\n\"பிர­பா­க­ரனை தமிழ் மக்கள் ஏன் மகத்­தான ஒரு தலை­வ­ராக விரும்­பி­னார்கள் என்று என்னால் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை.\nநல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா - நேரடி ஒளிபரப்பு\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திர...\nஅமைச்சரவை சந்திப்பின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இ...\nநேற்று 9 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று பாராள...\nஅதிகரிக்கும் தற்கொலை : ஆண்­டு­தோறும் 8 இலட்சம் பேர்\nஉலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறிக்­கையின் அடிப்­ப­டையில் உல­க­ளா­விய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்­டு­தோறும் தற்­கொலை செய்­து...\n“நல்­லூரில் வீற்­றி­ருந்து நல்­லாட்சி புரியும் நல்லைக் கந்தன்” - கொடியேற்றம் இன்று\nநல்லூர்க் கந்­த­னு­டைய ஏவி­ளம்பி வருட மகோற்­சவம் வெகு சிறப்­பாக இன்று (28.07.2017) வெள்­ளிக்­கி­ழமை கொடி­யேற்ற விழா­வ...\nஇலக்கை அடைவதற்கு இலங்கை முன்னோக்கி பயணிக்க வேண்டும்\nகாணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நோக்­கிய முன்­னெ­டுப்­புக்கள் மிகவும் முக்­கி­ய­ம...\nசிசேரியன் மூலம் பிறக்க வைக்கும் சிசுவுக்கு ஜாதகம் எழுவது சரியானதா.\nகுழந்­தை­யொன்றை அறுவைச் சிகிச்சை (Cesarean) மூலம் பெற­வேண்­டி­யுள்­ளது. அதற்கு ஒரு நல்ல நாள் நேரத்தை இந்த வாரத்தில் அல்­...\nமாண­வர்­களின் உள­நலப் பாதிப்­புக்­க­ளுக்கு தற்­கொலை முடி­வா­க­லாமா.\nமாண­வர்கள் உள­ந­லப்­பா­திப்­புக்­களால் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­வதும், முடி­வெ­டுக்க முடி­யாமல் தடு­மா­று­வதும் , தற்­க...\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 63 பேர் வெளியேற்றம்\nஉக்ரைனில் விமான விபத்து : 22 பேர் பலி, 3 பேரைக் காணவில்லை \nதேங்காய்க்கான நிர்ணய விலை அறிவிப்பு \nமஹிந்த - மோடி இன்று முக்கிய பேச்சு ; சில தமிழ் தரப்புகளை சந்தித்தார் பிரதமர் மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mynaturalgraphy.com/2019/11/10/1-6/", "date_download": "2020-09-26T05:26:04Z", "digest": "sha1:QRANLY2AYKDHSIZWTOARH52LE6Q36VDR", "length": 9524, "nlines": 101, "source_domain": "mynaturalgraphy.com", "title": "பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு – MyNaturalGraphy", "raw_content": "\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு – நிம்மதி பெருமூச்சு\nநேற்று (9/11/2019) உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் மிக முக்கியமான தீர்ப்பை கொடுத்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் நீதி. நீதிபதிகளின் இந்த தீர்ப்பை மனமார ஏற்றுக் கொண்டு இந்த கசப்பான நிகழ்வுகளில் இருந்து வெளியேறவேண்டும் என்பது தான் என்னைப் போன்றவர்களின் ஆசை.\nஇந்த தீர்ப்பில் இஸ்லாமியர்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் ஒருவித நிம்மதியை கொடுத்து உள்ளது என்பதுதான் உண்மை, நிம்மதி மட்டுமில்லாமல் குற்ற உணர்விலிருந்து விடுபட்டுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nஇந்துக் கோயில் ஒன்றை இடித்து அதன் மீதுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\n1949 ஆம் ஆண்டு பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது\n1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது\nஇரண்டுமே சட்டவிரோதமானவை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்\nபாபர் மசூதி இந்து கோயிலை இடித்து கட்டியது என்று இவ்வளவு நாள் சொல்லியது தவறு என்று தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது இதனைக் கேட்டு அனைத்து இஸ்லாமியர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இவ்வளவு நாள் இருந்த குற்ற உணர்ச்சி இன்றுடன் துடைக்கப்பட்டு விட்டது இந்த தீர்ப்பினால். குற்றம் சாட்டியவர்களும் அவர்களின் தவறை உணர்வார்கள் என்று நினைக்கிறேன்.\nஇந்தத் தீர்ப்புக்குப் பின், பல இந்து சகோதரர்கள் தெரிவித்த கருத்துக்கள் (அரசியல் கட்சியில் உள்ளவர்களைத் தவிர) அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஆறுதலைக் கொடுத்துள்ளது. இது ஒரு புதிய அனுபவம். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால். இந்த தீர்ப்பு வந்த பிறகு என் நண்பர் (இந்து நண்பர்) ஒரு கருத்தை வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். உடனே பல இந்து நண்பர்கள் அந்தக் கருத்தை வலைத்தளத்தில் இருந்து நீக்க சொல்லி அன்பு கட்டளையிட்டார்கள். என் நண்பரும் அந்த பதிவை வலைத்தளத்திலிருந்து நீக்கிவிட்டார்.\nநாம் சுதந்திர போராட்ட காலத்தில் வாழவில்லை. ஆனால் நேற்று முதல் அந்த உணர்வை சுவாசிக்கின்றோம். ஆம் காந்தியின் அகிம்சையின் வீரியத்தை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து இஸ்லாமியர்களும் அகிம்சை வழியில் இந்த தீர்ப்பை கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். ஆகையினால்தான்அவர்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களின் அன்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இஸ்லாமியர்களின் வழியும் கூட, இனி வரும் காலங்களிலும் இவ் வழியிலேயே (அகிம்சை வழியில்) பயணித்து அனைத்துத் தரப்பு மக்களின் அன்பையும் பெறுவார்கள்..\nஇனிவரும் காலங்களில் இந்த மாதிரியான மனக்கசப்பு சம்பவங்கள் மதத்தின பெயரால் நடக்காமல் இருப்பதற்கு இரு தரப்புகளும் உறுதி செய்வார்கள் என்ற நம்பிக்கையில்…\nபாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nபொருளாதார மந்தநிலை – ஊழியர்களை குறைக்கும் கட்டாயத்தில் ஐடி துறை\nநினைவுகள் - 6 : ஈகைத் திருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/pyrazinamide-isoniazid-rificin-p37142812", "date_download": "2020-09-26T06:46:57Z", "digest": "sha1:WN6EYJSJG6Y7I6ZQCVN3TGNSIDMXLWMV", "length": 23543, "nlines": 286, "source_domain": "www.myupchar.com", "title": "Pyrazinamide + Isoniazid + Rifampicin பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Pyrazinamide + Isoniazid + Rifampicin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Pyrazinamide + Isoniazid + Rifampicin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Pyrazinamide + Isoniazid + Rifampicin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nPyrazinamide + Isoniazid + Rifampicin-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Pyrazinamide + Isoniazid + Rifampicin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nPyrazinamide + Isoniazid + Rifampicin-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Pyrazinamide + Isoniazid + Rifampicin எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Pyrazinamide + Isoniazid + Rifampicin-ன் தாக்கம் என்ன\nPyrazinamide + Isoniazid + Rifampicin-ஆல் சிறுநீரக பாதிக்கப்படலாம். இ���்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nPyrazinamide + Isoniazid + Rifampicin கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nPyrazinamide + Isoniazid + Rifampicin-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Pyrazinamide + Isoniazid + Rifampicin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Pyrazinamide + Isoniazid + Rifampicin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Pyrazinamide + Isoniazid + Rifampicin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nPyrazinamide + Isoniazid + Rifampicin உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Pyrazinamide + Isoniazid + Rifampicin உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Pyrazinamide + Isoniazid + Rifampicin-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Pyrazinamide + Isoniazid + Rifampicin உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவுடன் சேர்த்து Pyrazinamide + Isoniazid + Rifampicin எடுத்துக் கொள்ளலாம்.\nPyrazinamide + Isoniazid + Rifampicin-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Pyrazinamide + Isoniazid + Rifampicin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Pyrazinamide + Isoniazid + Rifampicin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Pyrazinamide + Isoniazid + Rifampicin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPyrazinamide + Isoniazid + Rifampicin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Pyrazinamide + Isoniazid + Rifampicin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://animal-tv.org/ta/gynectrol-review", "date_download": "2020-09-26T06:48:51Z", "digest": "sha1:ZTNQWJ5XLQUVPGWKFLFQWK6RZMLFHON4", "length": 28664, "nlines": 105, "source_domain": "animal-tv.org", "title": "Gynectrol ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைதசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைதூங்குமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைஅழகான கண் முசி\nGynectrol - சோதனையில் தசைக் கட்டடம் உண்மையில் அடையக்கூடியதா\nGynectrol என்பது தசை வெகுஜனத்தை நிரந்தரமாக அதிகரிக்க மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகும், ஆனால் அது ஏன் பயனர்களின் கருத்துக்களைப் பார்ப்பது Gynectrol தருகிறது: Gynectrol மிகவும் எளிமையானது மற்றும் நம்பகமானது. தயாரிப்பு தசையை உருவாக்க எவ்வளவு உதவுகிறது, பின்வரும் மதிப்பாய்வில் காண்பிக்கிறோம்.\nGynectrol பற்றிய விரிவான தகவல்கள்\nGynectrol இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டுள்ளது, இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட விளைவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பக்க விளைவுகள் மற்றும் செலவுகளைக் குறைக்க Gynectrol உருவாக்கப்பட்டது.\nகூடுதலாக, கொள்முதல் ரகசியமானது, அதற்கு பதிலாக அறிவுறுத்தல் இல்லாமல் மற்றும் இணையத்தில் சிரமமின்றி - கொள்முதல் என்பது தற்போதைய பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு தனியுரிமை போன்றவை).\nபதப்படுத்தப்பட்ட கூறுகளின் கண்ணோட்டம் கீழே\nஉற்பத்தியின் கலவையின் அடிப்படை பல முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது :, மேலும்.\nஅத்து��ன் தசைக் கட்டமைப்பின் சிக்கலிலும் நன்கு அறியப்பட்ட பொருட்கள் பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன.\nமொத்தத்தில், துரதிர்ஷ்டவசமாக, இது அளவின் அளவைப் பொறுத்தது, ஆனால் தயாரிப்பு மீது அல்ல.\nGynectrol -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nஇது ஒரு செயலில் உள்ள பொருளாகப் பயன்படுத்தப்படுவதாக நான் ஆரம்பத்தில் குழப்பமடைந்திருந்தாலும், ஒரு சிறிய ஆராய்ச்சியின் பின்னர், தசையை வளர்ப்பதில் இந்த பொருள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஎனவே Gynectrol பதப்படுத்தப்பட்ட பொருட்களின் தற்போதைய ஒட்டுமொத்த எண்ணம் என்ன\nகருதப்படும், நன்கு சரிசெய்யப்பட்ட பொருள் செறிவு மற்றும் கூடுதல் பொருட்களுடன் வழங்கப்படுகிறது, இது நிலையான தசைக் கட்டமைப்பிற்கும் தங்கள் பங்கைச் செய்கிறது.\nபெரும்பாலான பயனர்கள் Gynectrol மகிழ்ச்சியாக இருப்பது Gynectrol :\nGynectrol பல பகுப்பாய்வுகள் கூடுதல் நன்மை நம்பக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது கெமிக்கல் கிளப் தேவையில்லை\nஅனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மட்டுமே\nநீங்கள் மருந்தகத்திற்கு பத்தியை சேமிக்கிறீர்கள் மற்றும் தசையை வளர்ப்பதற்கான ஒரு வழிமுறையைப் பற்றிய மனச்சோர்வடைந்த உரையாடல்\nகுறிப்பாக இது இயற்கையான தயாரிப்பு என்பதால், செலவு குறைவாகவும், கொள்முதல் செயல்முறை முற்றிலும் சட்டத்திற்கு இணங்கவும், மருந்து இல்லாமல் உள்ளது\nஇணையத்தில் தனித்தனியாக மரணதண்டனை நிகழ்த்தப்படும் சந்தர்ப்பத்தில், உங்கள் அவலநிலை எதுவும் எதையும் அறியத் தேவையில்லை\nபின்வருவனவற்றில் உற்பத்தியின் விவரிக்கப்பட்ட விளைவு\nGynectrol நிகழும் விளைவு நிபந்தனைகளுக்கு பொருட்களின் ஆடம்பரமான தொடர்பு மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.\nஏனென்றால், இது நீண்ட காலமாக இருக்கும் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலின் சிக்கலான தன்மையை உகந்த நன்மைக்காக ஆக்குகிறது.\nபல ஆ���ிரம் ஆண்டுகால வளர்ச்சியானது உண்மையில் ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, மேலும் அவை தூண்டப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குப் பிறகு, குறிப்பாக விளைவுகள் தனித்து நிற்கின்றன:\nதயாரிப்பு எப்படி இருக்கும் - ஆனால் அவசியமில்லை. மருந்து தயாரிப்புகள் வெவ்வேறு பக்க விளைவுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசானவை மற்றும் கடுமையானவை. OxyHives ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கது\nதயாரிப்பு எந்த இலக்கு குழுவை வாங்க வேண்டும்\nகூடுதலாக, ஒருவர் கேள்வி கேட்கலாம்:\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தசை Gynectrol எந்தவொரு பெண்ணும் Gynectrol மூலம் சிறந்த முடிவுகளைப் Gynectrol என்று சொல்வது பாதுகாப்பானது.\nபேச வேண்டாம், அவர்கள் எளிதில் Gynectrol & உடனடியாக அனைத்து Gynectrol மறைந்துவிடும். பொறுமையாக இருங்கள். அது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். தசையை உருவாக்குவது ஒரு பொறுமை தேவைப்படும் செயல்முறையாகும். இதற்கு அதிக நேரம் தேவை.\nGynectrol இலக்கு Gynectrol. ஆயினும்கூட, நீங்கள் அவருடைய வேலையைச் செய்ய வேண்டும். ஆகவே, நீங்கள் Gynectrol, தசையை உருவாக்க விரும்பினால், Gynectrol வாங்கி, செயல்முறையை முடித்து, சரியான நேரத்தில் வெற்றியை அனுபவிக்கவும்.\nGynectrol நீண்ட காலமாக கூறியது போல, Gynectrol இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இது கவுண்டரில் கிடைக்கும்படி செய்கிறது.\nஆன்லைன் Gynectrol தயாரிப்பாளர் மற்றும் தகவல் தொடர்புகள் மற்றும் மதிப்புரைகள் Gynectrol ஒப்புக்கொள்கின்றன: Gynectrol பயன்பாட்டில் எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nவாங்குபவர்கள் வழிகாட்டுதல்களுடன் இணங்கினால் மட்டுமே போதுமான உத்தரவாதம் இருக்கும், ஏனெனில் தயாரிப்பு மிகவும் உச்சரிக்கப்படுகிறது.\nமேலும், Gynectrol சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே Gynectrol நீங்கள் மதிக்க வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தவிர்க்க.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nஒரு போலி தயாரிப்பு, மலிவான விலை உங்களை கவர்ந்திழுக்கும் நிகழ்வில் கூட, பொதுவாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nஇது உண்மையிலேயே செயல்படுகிறதா என்று நீங்கள் இன்னும் யோசித்துக்கொண்டிருந்தால், கவலைக்கு நிச்சயமாக எந்த காரணமும் இல்லை: இந்த விஷயம் முற்றிலும் சிக்கலற்றது மற்றும் அனைவருக்கும் சாத்தியமானது.\nஎனவே பொதுவாக விளைவு பற்றிய கருத்துக்களை உருவாக்குவது நல்லதல்ல. அதன்படி, வழங்கப்பட்ட தயாரிப்பு அதிக முயற்சி இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க முடியும் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.\nஎண்ணற்ற வாங்குபவர்களின் வாடிக்கையாளர் அறிக்கைகளால் இது உறுதிப்படுத்தப்படுகிறது.\nபரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்திற்கான விரிவான வழிமுறைகள், அளவு மற்றும் ஆற்றல் மற்றும் தயாரிப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன, மேலும் ஆன்லைனிலும் பார்க்கலாம்.\nGynectrol எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nGynectrol நீங்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்க முடியும். Chocolate Slim ஒரு தொடக்கமாக இருக்கும்.\nஏராளமான சான்றுகள் காரணமாக இது ஒரு கூற்று மட்டுமல்ல.\nசெயல்திறன் எவ்வளவு அவசரமானது மற்றும் கவனிக்கத்தக்கதாக மாற எவ்வளவு நேரம் ஆகும் இது மிகவும் தனிப்பட்ட மற்றும் நபருக்கு நபர் வேறுபட்டது.\nமற்ற நுகர்வோரைப் போலவே நீங்கள் கெட்டுப்போவீர்கள், சில மணிநேரங்களுக்குப் பிறகு நீங்கள் தசையை வளர்ப்பதில் தீவிர முன்னேற்றம் அடைவீர்கள் .\nசில பயனர்களுக்கு, விளைவு உடனடியாக உள்ளது. மற்றவர்கள் மேம்பாடுகளைப் பெற சில மாதங்கள் ஆகலாம்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது தனிப்பட்ட உறவாகும், குறிப்பாக மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. உங்கள் மகிழ்ச்சியான கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதைக் காணலாம்.\nGynectrol பிற பயனர்களிடமிருந்து முன்னேற்றம்\nஒருவர் இன்னும் துல்லியமாகப் பார்த்தால், திருப்திகரமான அனுபவங்களைப் புகாரளிக்கும் அனுபவங்களின் அறிக்கைகளை மட்டுமே ஒருவர் கண்டுபிடிப்பார். குறைவான வெற்றியைக் கூறும் பிற கருத்துக்கள் உள்ளன என்பது புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் ஒட்டுமொத்தமாக எதிர்வினைகள் மிகவும் நேர்மறையானவை.\nஅது நமக்கு என்ன சொல்கிறது\nGynectrol - நிறுவனத்தின் நிலுவையில் உள்ள ���லுகைகளிலிருந்து நீங்கள் பயனடைந்தால் - இது ஒரு புத்திசாலித்தனமான கருத்தாகும்.\nஇதற்கிடையில், தயாரிப்பு பற்றி மற்றவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று பார்ப்போம்.\nGynectrol செய்யப்பட்ட அனுபவங்கள் அதிசயமாக நேர்மறையானவை. காப்ஸ்யூல்கள், களிம்புகள் மற்றும் பல வைத்தியம் வடிவில் இந்த தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் சில காலமாக கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், மேலும் தங்களை சோதித்துப் பார்த்தோம். இருப்பினும், Gynectrol போலவே இத்தகைய முயற்சிகள் எப்போதாவது திருப்திகரமாக இருக்கும்.\nGynectrol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nபெரும்பாலான ஆண்கள் தசையை வளர்ப்பதில் உண்மையான வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள்\nஎனது சுருக்கத்தின் படி அழைக்கப்படுகிறது\nநன்கு சிந்தித்த கலவையிலிருந்து, திருப்தியான வாடிக்கையாளர் அனுபவங்கள் மூலம், வழங்குநரால் கோரப்படும் அந்த வெற்றிகள் வரை.\nமுடிவில், Gynectrol ஒரு உறுதியான அணுகுமுறையாகும். அசல் உற்பத்தியாளர் தரப்பில் பிரத்தியேகமாக நீங்கள் Gynectrol மட்டுமே எனக்கு முக்கியம். இல்லையெனில் அது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nGynectrol ஆதரிக்கும் அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்ட ஒருவர் உண்மையில் தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவுக்கு வர வேண்டும்.\nஒரு முயற்சி, நான் உறுதியாக நம்புகிறேன், ஒரு நல்ல யோசனை. தீர்வு ஒரு நேர்மறையான சிறப்பு வழக்கு என்பதை நிரூபிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த போதுமான தசைக் கட்டமைப்பை என்னால் சோதிக்க முடிந்தது. இது SlimJet போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக எளிய கையாளுதல் சிறந்த நன்மையைக் குறிக்கிறது, இதன் மூலம் நீங்கள் சிறிது நேரத்தை மட்டுமே இழக்கிறீர்கள்.\nதயாரிப்பு வாங்குவது பற்றிய கூடுதல் தகவல்கள்\nநான் முன்பு கூறியது போல், இங்கே கொடுக்கப்பட்ட மூலத்திலிருந்து மட்டுமே தயாரிப்பைப் பார்க்கவும். ஒரு சக ஊழியர், நல்ல முடிவுகளின் அடிப்படையில் தயாரிப்பை நான் பரிந்துரைத்தேன் என்று நினைத்து, மூன்றாம் தரப்பு சப்ளையர்களிடமிருந்து மலிவான விலையில் அதைப் பெற முடியும் என்று நினைத்தேன். இதன் விளைவாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிய விரும்பவில்லை.\nநான் வாங்கிய அனைத்து பிரதிகள் இங்கே பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து வந்தவை. எனவே பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் இது அசல் உற்பத்தியாளரை நேரடியாகக் குறிக்கும்.ஈபே அல்லது அமேசான் போன்ற கடைகளிலிருந்து நீங்கள் அத்தகைய பொருட்களை ஆர்டர் செய்ய விரும்பினால், கட்டுரையின் உண்மையான தன்மையையும் உங்கள் விருப்பப்படி அனுபவத்தையும் உறுதிப்படுத்த முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இந்த கடைகளுக்கு எதிராக நாங்கள் ஆலோசனை கூறுவோம். உங்கள் உள்ளூர் மருந்தகத்தில் ஒரு முயற்சி அதற்கு மேல் பயனற்றது.\nதயவுசெய்து அசல் Gynectrol மட்டுமே ஆர்டர் செய்யுங்கள் - மற்ற சப்ளையர்கள் யாரும் உங்களுக்கு குறைந்த செலவு, ஒப்பிடக்கூடிய நம்பகத்தன்மை மற்றும் விவேகம் அல்லது நீங்கள் உண்மையில் Gynectrol.\nஎனது ஆலோசனையை நீங்கள் நம்பினால், எதுவும் தவறாக இருக்கக்கூடாது.\nகூடுதல் ஆலோசனை: ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு பெரிய தொகுப்பை வாங்கும்போது, நீங்கள் மலிவாக ஷாப்பிங் செய்து சிறிது நேரம் உட்கார முடியும். இல்லையெனில், நீங்கள் உங்களை தவறாக மதிப்பிட்டால், சிறிய பெட்டியை காலி செய்த பிறகு நீங்கள் பல நாட்கள் செலவிட வேண்டியதில்லை.\nஇது Saw Palmetto போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nGynectrol -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nGynectrol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/10/08/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-26T04:56:25Z", "digest": "sha1:E27MGVFGMWBR6TFQW5C53F2TW5Y6B4AC", "length": 20056, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "மருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா\n# உடல் சரியில்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் பார்ப்பது நம் நாக்கை தான். நாக்கு இருக்கும் நிறத்தை வைத்து நமக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை மருத்துவரால் கணிக்க முடியும்.\n1) பிங்க் நிற நாக்கு – உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.\n2) மஞ்சள் நிற நாக்குநாக்கு – வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.\n3) சிவப்பு நிற நாக்கு: – தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.\n4) இளஞ்சிவப்பு நிறமுள்ள நாக்கு – இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சனை.\n5) வெள்ளை நிற நாக்கு – உங்கள் உடலுக்கு நீர் சத்து குறைவாக உள்ளது.\n6) நீல நிறமுள்ள நாக்கு – சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளதை குறிக்கிறது.\n7) சிமெண்ட் நிறமுள்ள நாக்கு – செரிமானம் மற்றும் மூல நோய்.\n8) காப்பி நிறமுள்ள நாக்கு – நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nகாகம் தலையில் தட்டி விட்டதா\nஅக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\n80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…\nஎந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\n ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.\nஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி\nமொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே\nகேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த\nஅதிமுகவிற்கு 140 தொகுதிகள்… கூட்டணிக்கு 94 தொகுதிகள்… எடப்பாடியார் இறுதி செய்த டீல்..\nவைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு. மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mahindra-marazzo-bs6-launched-india-023683.html", "date_download": "2020-09-26T05:26:32Z", "digest": "sha1:SELD3PPNZDAEIDBEFTDSIKGY7SJ7TCH3", "length": 21198, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபைக் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி... இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது ஹார்லி டேவிட்சன்...\n25 min ago எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n1 hr ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n2 hrs ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\n3 hrs ago இவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nMovies எஸ்பிபியின் உடலை பார்த்து கதறி அழுத பாடகர் மனோ.. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் பிரபலங்கள் அஞ்சலி\nNews பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...மறியலால் போக்குவரத்து பாதிப்பு\nSports உங்களுக்கே இது அழகா தோனியை சீண்டிய கம்பீரின் வார்த்தைகள்.. அவசரத்தில் எடுத்த தப்பான முடிவு\nFinance ரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் முக்கிய சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சில மாடல்கள் உள்ளன. அதில், மிக முக்கிய இடத்தை மஹிந்திரா மராஸ்ஸோ பெற்றிருக்கிறது. மாருதி எர்டிகாவுக்கும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கும் இடையிலான ரகத்தில் இந்த மாடல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.\nபோதுமான இடவசதி, எஞ்சின் மற்றும் பட்ஜெட் ஆகிய அனைத்திலும் இந்த மாடல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக தற்போது மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.\nகொரோனாவால் சந்தைக்கு வருவது சற்று தாமதம் ஏற்பட்டாலும், பண்டிகை காலத்தில் புதிய எம்பிவி கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த கார் கூடுதல் தேர்வாக வந்துள்ளது.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடலானது M2, M4+ மற்றும் M6+ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், M2 என்ற குறைந்தபட்ச வசதிகள் கொண்ட பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.11.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதுதவிர்த்து, M4+ வேரியண்ட்டிற்கு ரூ.12.37 லட்சமும், M6+ வேரியண்ட்டிற்கு ரூ.13.51 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-4 மாடலில் வழங்கப்பட்டு வந்த M8 வேரியண்ட் பிஎஸ்-6 மாடலில் வழங்கப்படவில்லை.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்த காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் விரைவில் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடலின் டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா, 17 அங்குல விட்டமுடைய டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nமஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.\nஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பிரிமீயம் சீட் கவர்கள், பின் இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் அமைப்பு, ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், ஏர்பேக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் பிஎஸ்6 மாடலானது மரைனர் மெரூன், ஐஸ்பெர்க் ஒயிட், ஷிம்மரிங் சில்வர், ஓசியானிக் பிளாக் மற்றும் அக்வா மரைன் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 காரை முன்பதிவு செய்பவர்களுக்கு மிக விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. ஆன்லைன் மற்றும் டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n2020 மஹிந்திரா தாரின் முதல் காரை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்..\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nமுற்றிலும் மாறுப்பட்ட முன்பக்கத்துடன் வருகிறது புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்...\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n2020 மஹிந்திரா தாருக்கு இத்தனை ஆக்ஸஸரீகளா... அறிமுகத்திற்கு முன்னதாக இணையத்தில் கசிந்தன...\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nபிஎஸ்6 மஹிந்திரா டியூவி300 புனேவில் சோதனை ஓட்டம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது...\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை விபரம் கசிந்தது... இந்த விலையில் வந்தால் கண்டிப்பா புக் பண்ணலா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...\nடெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...\nமிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-26T04:56:17Z", "digest": "sha1:TRUGEMMOFENAXL5MUBJHURJUMRMDKLW2", "length": 12382, "nlines": 76, "source_domain": "nainathivu.com", "title": "விரத வழிபாட்டின் முதற்படி | Nainathivu | நயினாதீவு", "raw_content": "\n‘வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்’ என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம்.\nவிரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் இலயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள்.\nஉணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே ‘விரதம்’ என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும்.\nஉணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ‘விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.\nகடவுளின் பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.\nவிரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு. இன்னும் சிலரு க்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது… இப்படி விரதங்கள் பல விதம்.\nநாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும். தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்.\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு.\nவாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு. விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு, சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.\nஅடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம்.\nஇன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.\nசெரிமானத்துக்குக் கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும் கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது.\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nநயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாப் பிரார்த்தனை\nநயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சற் பதிகம்\nஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை\nநயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல்‌\nஶ்ரீ நாகபூசணி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/the-price-of-this-flask-is-rs/c77058-w2931-cid301071-su6226.htm", "date_download": "2020-09-26T04:26:26Z", "digest": "sha1:D5KYUCYTG4YNWMM2CFSFLMMIGI7OMPJ6", "length": 4727, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "இந்த குடுவையின் விலை ரூ.125 கோடி!", "raw_content": "\nஇந்த குடுவையின் விலை ரூ.125 கோடி\nபரணில் கிடந்த குடுவையை பிரான்சில் ரூ. 125 கோடிக்கு ஏலம் எடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.\nபரணில் கிடந்த குடுவையை பிரான்சில் ரூ. 125 கோடிக்கு ஏலம் எடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.\nபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அவர்கள் வீட்டின் பரணில் இருந்த காலணி வைக்கும் பெட்டிக்குள் இருந்து பீங்கானால் செய்யப்பட்ட குடுவை ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.\nசீனாவில் தயாரிக்கப்பட்ட அக்குடுவை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரியவந்ததையடுத்து அதனை ஏலம் விட முடிவெடுத்துள்ளனர். இந்த அரிய கலைப் பொக்கிஷத்தை உலகப் புகழ் பெற்ற Sotheby ஏல நிறுவனம் அண்மையில் ஏலத்தில் விட்ட போது யாரும் எதிர்பாராதவிதமாக கடுமையான போட்டியை அந்த பீங்கான் குடுவை ஏற்படுத்தியது.\nகலைப் பொக்கிஷ சேகரிப்பாளர்கள் பலருக்கு இடையில் சுமார் 25 நிமிடங்கள் நீடித்த ஏலத்தின் முடிவில் ரூ.128 கோடி அந்த குடுவை ஏலத்தில் எடுக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீன பீங்கான் கலைப் பொருள் ஒன்று இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளது இதுவே முதல் முறையாகும்.\nஇது குறித்து அந்த ஏல நிறுவனத்தின் தலைவர் ஹென்றி கூறும்போது, சீன கலைப்பொருட்கள் வியப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் ஐரோப்பா முழுவதும் அவற்றை பல நூற்றாண்டுகளாக சேகரித்து வருகின்றனர். இருப்பினும் அவை கடந்த காலங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெறத் தவறிவிட்டன. தற்போது இந்த ஏலம் அதனை உடைத்தெரிந்துள்ளது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/28362/", "date_download": "2020-09-26T05:44:29Z", "digest": "sha1:JADMPLXDQPGEUUJMC5VJT7L6U7TWEG2D", "length": 16731, "nlines": 278, "source_domain": "tnpolice.news", "title": "அரியலூர் மாவட்ட காவல்துறையினருக்கு மருத்துவ உபகரணங்கள் விநியோகம் – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\nகொள்ளை வழக்கு: இருவரை கைது செய்த���ள்ள திருப்பாலைவனம் காவல்துறையினர்\nகள்ளக்காதல் ஜோடி தஞ்சம், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு\n2 மாணவிக்கு கத்திக்குத்து: காதலனுக்கு போலீஸ் வலை\nவாடகை வீட்டில் கள்ளகாதல், வீட்டு உரிமையாளர் கொடூர கொலை\nசட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதமிழகத்திற்கு புதிதாக 7 ASP க்கள் நியமனம்\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினருக்கு மருத்துவ உபகரணங்கள் விநியோகம்\nஅரியலூர் : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தினால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் வெளிமாநிலத்தவர்கள் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டு காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்த வகையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி 22/04/2020 அன்று கயரலாபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள், மருத்துவ குழுவின் ஒத்துழைப்புடன் வெப்பநிலையை அறியும் Thermal Scanner வைத்து நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் மருத்துவ குழுவின் உதவியுடனும் காவலர்களுக்கும் பொது மக்களுக்கும் Thermal Scanner மூலம் உடல் வெப்பநிலை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.\nநீலகிரி மாவட்ட காவல்துறையினருக்கு பாதுகாப்பு கவசங்கள் விநியோகம்\n128 நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல்துறையில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கும் காவல் துறை சார்பாக முகக் கவசம் Hand Gloves அனைத்தும் […]\nகல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு காவல் ஆணையர் உதவி\nமனிதநேய மிக்க காவலர் தனசேகரன்\nதமிழ்நாடு காவலர் குடும்பம் நல கூட்டமைப்பு சார்பாக காவல்துறையினருக்கு பாதுபாப்பு உபகரணங்கள் விநியோகம்\nதி.நகரில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.\nசம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகள் கைது செய்த விருதுநகர் காவல்துறையினருக்கு பாராட்டு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்–அமைச்சரின் சிறப்புபணி பதக்கங்கள் பெறும் காவல் துறை அதிகாரிகள் தமிழக அரசு அறி��ிப்பு\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,865)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,997)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,806)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,694)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,662)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,625)\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-22672.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2020-09-26T06:12:10Z", "digest": "sha1:5W2F7IFE5OV7CDGR67UULWDKD3AOTRIV", "length": 18143, "nlines": 197, "source_domain": "www.tamilmantram.com", "title": "குகியும் குபாவும் - ஒரு காதல் கதை..! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > குகியும் குபாவும் - ஒரு காதல் கதை..\nView Full Version : குகியும் குபாவும் - ஒரு காதல் கதை..\nகு கி யும் கு பா வும்...\nகொஞ்சம் சோகம் கொஞ்சம் சிரிப்புதான்..\nபெயர்கூட பிறகுதான் நாங்கள் வைத்தோம்...\nகண் திறவாமல் பூத்த புஷ்பமாய் இருந்த\nகுட்டிக்கிருஷ்ணன் பெயர் மிகவும் பொருத்தம் தான்...\nதாயிழந்த சோகம் முகத்தில் அப்பிநிற்க\nகுட்டிப்பிசாசு போல குறும்புகள் பலவுடன்\nவளைய வந்துகொண்டிருந்தான் கு கி....\nஆறு மாதங்கள் அழ்காய ஓடின..\nமுகம் முழுதும் கண்கள் விரிய\nகண்கள் மெல்லத் திறந்து தலை ஒருக்களித்து\nகுட்டிப்பாப்பா என்று பெயர்வைக்க தோன்றியது....\nதேடித்தன்னை அடைந்தது போல் கிறக்கம்...\nகுபா தான் தன் இணை என்று குகியின் நிர்ணயம்..\nகுபா எதை முகர்ந்தாலும் அதை முதலில் நக்கிப்பார்த்து\nகுபா பக்கம் தள்ளிவிடும் குகி...\nகுபா உறங்கும் வரை அதன் உடல் முழுதும் உரசி\nஉறங்கியது உரப்பானால் தானுறங்கும் குகி...\nகுபாவின் காதுமடல் மெல்ல வருடி நக்கி\nகுறும்புடன் கண்டு ரசிக்கும் குகி...\nமெல்ல மெல்ல குகியின் தொடுக��யும் வருடலும் இதமாகி\nஏதோ கவனத்தில் குகி இருந்தாலோ\nதன்பால் கவனம் ஈர்க்க குபாவின் எத்தனங்கள்...\nமெல்ல எழும் குபாவின் முனகல்கள்...\nகுபாவின் உடல் மேல் தன்னுடல் உரசி\nகுகியின் சிரமங்கள் குபாவுக்கு சோகமேகங்கள் ....\nஎமனின் எருமைவாகனம் வீட்டின் முகப்பில் வந்து நின்றது\nகுட்டிப்பாப்பாவின் அழகு கண்ட ஒருவர்\nகாசுக்கு ஆசைப்பட்டு விற்க மனமில்லை என்றாலும்\nகேட்டவர் மனைவியின் அண்ணனாய் போனது\nகுட்டிப்பாப்பாவின் கதறலும் கெஞ்சலும் கண்ணீரும்\nமனிதர்களின் காதுகளில் எட்டவே இல்லை..\nகுகியின் மனநிலை விவரிக்க இயலா சோகத்துடன்\nகுபாவை சுற்றிச்சுற்றி வந்து தன் பாசத்தை காட்டியது\nதன் கூரிய பற்களால் மிரட்டவும் தொடங்கியது....\nகுகி இறுதிவரை தன் போராட்டத்தை தொடர்ந்தது...\nகுட்டிப்பாப்பா காற்றில் சட்டென மறைவது போல்\nமேகத்தின் ஊடே மறையும் நிலா போல்\nஇருந்த காதல் இல்லாமல் போனது போல்\nதாயிடமிருந்து பிரித்த குழந்தை போல்\nகுபா போனபின் குகிக்கு எல்லாம் கசந்தது....\nஅங்கே குபாவை பாலில் முக்கி\nபனியில் புரட்டி கொஞ்சி விளையாடி\nஆகாரம் மறுத்தது.... தன் ரோமம் உதிர்த்தது....\nஅழகாய் இருந்த குபா காண சகிக்காது போனதும்\nகொண்டு போய் விட்டுவிடலாம் இந்த சனியனை...\nஎண்ணிய நிமிடம் பழைய வீட்டின் முன் நின்றது கார்...\nபழகிய வீட்டின் காதலனின் வாசம் தேடி\nநொண்டி உருண்டு புரண்டு குகியிடம் போய் நின்றது...\nயாரோ இது என்று ரோமம் சிலிர்க்க கோபம் கொண்டு உறுமியது\nஅடையாளம் தெரியாத அசிங்கமாய் ஏதோ ஒன்று\nதன்னை உரச வருவதை எதிர்த்து குரைத்து நின்றது\nபழகிய வாசனை மூக்கு உணர்ந்ததும்...\nஎன் குபா என்று நிமிர்ந்து நோக்கியது....\nஅன்று கண்ட பனிப்பூ குபா இல்லை இப்போது\nஅருவெறுக்கும் உடலை எலும்பு மூடிய விகாரமாய்\nகண்முன் நிற்பது நம் குபா தானா என்று\nஅருகே சென்று ஊர்ஜிதம் செய்தது...\nகுகியின் கண்ணுக்கு குபாவின் விகாரம் தெரியவில்லை\nஇனி பிரிவு என்றுமில்லை என்று\nஎங்கள் வீட்டு செல்லங்கள் குகி குபா வின் உடல்நலம்\nஎங்கள் கவனிப்பில் மீண்டும் அழகு பூக்கச்செய்தது...\nஓடிக் களித்து உண்டு உரையாடி\nதங்கள் சோகம் வேகம் தொலைத்து\nமீண்டும் காதல் பவனியுடன் வளைய வந்தது\nகுபா குகி இரண்டுமே புது வாழ்க்கை தொடங்கியது....\nசுயநலம் இல்லாத குகி குபா காதல்...\nஒருவர் சோகம் மற்றவர் தீர்த்தல்\nதனக்கே உரிய மௌன பாஷையும்\nநாக்கின் வழியே நலம்விசாரிக்கும் மேன்மையும்\nகண்களில் படாமல் மறைந்துபோன ஓவியம்தான்...\nஅழகான...குகி, குபா காதல் உணர்வுகளை சொல்லும் கவிதை.\nசிறந்த கவிஞனாக இந்த கவிதை உங்களை படம்பிடிக்கிறது. மேன் மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.\nதலைப்பை பார்த்து படிக்காமல் போக இயலவில்லை..\nஅந்த படமும் , கவிதையும் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்\n சற்றே நீண்ட கவிதை... மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அய்யா \nகுகி, குபா காதலை சொல்லும் கவிதை மிகவும் அருமை...\nகுட்டி நாய்களுக்கு இருக்கும் ஆழ்ந்த காதலைக் காணும்போது.....வெறும் பொழுதுபோக்கிற்காக காதலிக்கும் சிலரை நினைத்து வெறுப்புதான் வருகிறது.\nகுட்டிக்கிருஷ்ணன், குட்டிப்பாப்பா அந்யோன்யமும், பிரிவால் வாடிய உணர்வுகளையும் மிக அழகாக வடித்திருக்கிறீர்கள் கலை.\nமிக வித்தியாசமான சிந்தனை...மிக அழகான கவிதை.\nவெகு அருமை. வாழ்த்துகள் கலை.\nஅன்பை அழகாய்ச் சொன்ன அருமையான படைப்பு..\nஉங்கள் மொழிவளமைக்கு இன்னொரு சான்று\nமனிதர்களை விடவும் மிருகங்களிடம்தான் பாசம் அதிகமாக வெளிப்படக் காண்கிறோம்.\nஇது எப்போதோ நான் எழுதியது.\nஉங்கள் கவிதை படித்து குபா, குகியின்மேல் அளவுகடந்த ஆர்வம் பிறந்துவிட்டது. அழகிய கவிதைக்கு பாராட்டுகள் கலைவேந்தன் அவர்களே.\nயாராவது, யாரையாவது நாயெனத் திட்டிக் கேட்டால் கோபம் பொத்துக்கொண்டு வரும் எனக்கு, நாய்களை ஏம்பா கேவலப் படுத்திறீங்கனு கத்தத் தோன்றும். உண்மை தானே அந்த ஜீவன்களுடன் உறவாடிப்பார்த்தாலன்றோ அவற்றின் அருமை தெரியும்.\nநல்ல சொல் வளத்துடன் குகி-குபா காதலைச் சொன்ன வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன் கலை அண்ணா. மனதார வாழ்த்துகிறேன், என் வாழ்த்துகளில் கொஞ்சத்தை குகி, குபாவிடமும் சேர்த்து விடுங்கோ.\nஅசத்தல் வரிகள் கீதம், நாய்கள் நம்மைப் புரிந்து கொண்ட அளவுக்கு நாம் இன்னமும் அவற்றினை புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.\nஜனகன், இன்பக்கவி,ராஜேஷ், அகிலா, ஆரென்,சிவாஜி, இளசு, கீதம், ஓவியன், செல்வா... அனைத்து நண்பர்களுக்கும் என் நெடிதான நன்றிகள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=3213&name=Sami", "date_download": "2020-09-26T06:40:46Z", "digest": "sha1:B4QZNBABC2VWNGOX6S4VOQYW7EQ2OHMG", "length": 14983, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sami", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sami அவரது கருத்துக்கள்\nSami : கருத்துக்கள் ( 192 )\nபொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து\nJaya Ram - Madurai,இந்தியா நல்ல கருத்து. இவனுங்களுக்கெல்லாம் இப்படி சொன்னாலும் புரியாது. அதான் ஊர விட்டே ஓடிட்டானுங்க. 18-செப்-2019 17:26:57 IST\nபொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து\nNarayan - Zurich, நீயெல்லாம் பேசுற அளவுக்கு இருக்கு எங்க ஊரு. அடேய் வெளிநாடு போக எதுக்குடா ஹிந்தி. நீயெல்லாம் Zurich லேயே இருந்துடு. இங்கே வந்துடாதே. 18-செப்-2019 17:25:08 IST\nபொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து\nஅசாம் போனால் அசாம் மொழி பேசு, கொல்கத்தா போன வங்கமொழி பேசு. ஹிந்தி பேசணுமுன்னு ஏன்டா வெட்டியா குதிக்கிறே. மொதல்ல எந்த மாநிலத்தில் ஏன்டா மொழி பேசுறாங்கன்னு தெரிஞ்சுக்கோ. அப்புறம் கிளம்பு. English மட்டும் போதும் எங்கு வேண்டுமானுலும் போகலாம். 18-செப்-2019 17:22:32 IST\nபொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து\nதமிழ்நாட்டை விட்டு போய் தொலை. 18-செப்-2019 17:18:55 IST\nபொது இந்தி திணிப்பு ரஜினி கருத்து\nஇருக்கின்ற வசதிகள் தெரியாத அடிமுட்டாள்கள் தான் இந்தி படிக்கணுமுன்னு துடிக்கிறானுக. மொதல்ல தமிழும் ஆங்கிலச் மட்டும் போதும், வேறு மொழி அறிவு இல்லாமலேயே உலகெங்கும் சென்று செழிக்க முடியும். ஹிந்தி கத்துக்கணுமுன்னு சொல்லற நண்பர்கள் முதலில் ஹிந்தி பேசும் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் கேவலமாக இருப்பதை சென்று பார்க்கவும். படு முட்டாளாகவே இருக்கிறார்கள். அது தெரியாத இந்த வேஷதாரிகளை என்ன செய்வதென்றே தெரியவில்லை. 18-செப்-2019 17:14:50 IST\nபொது டிரெண்டிங் ஆகும் ஹவுடி மோடி\nபொது டிரெண்டிங் ஆகும் ஹவுடி மோடி\nபிஜேபிக்கு சொம்படிக்கும் கூட்டத்தை முதலில் ஒழிக்க வேண்டும். 16-செப்-2019 14:00:03 IST\nஅரசியல் இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும்\nபொது கோவையில் ஊடுருவிய பயங்கரவாதி புகைப்படம் வெளியீடு\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/567965-wonder-why-home-minister-chose-not-to-go-to-aiims-shashi-tharoor.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-26T06:04:27Z", "digest": "sha1:KJRSMWRFY6ZUQDAKKYQCWAAVDHYYXKGJ", "length": 17680, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சை எடுக்கா���து வியப்பாக இருக்கிறது: காங்.எம்.பி. சசி தரூர் கருத்து | Wonder Why Home Minister Chose Not To Go To AIIMS: Shashi Tharoor - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சை எடுக்காதது வியப்பாக இருக்கிறது: காங்.எம்.பி. சசி தரூர் கருத்து\nகாங்கிரஸ் எம்.பி. சசி தரூர் : கோப்புப்படம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா தொற்றுக்கு டெல்லி எய்ஸ்ம் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்காமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது வியப்பாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஉ.பி. மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரநாத் சிங், கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோரும் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகி்ச்சையில் உள்ளனர்.\nஅமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ உடல்நிலை சீராகவும், நலமுடன் இருக்கிறேன். மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். என்னுடைய கடந்த 10 நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிவித்தார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தனது ட்விட்டர் பக்கத்தில், அமித் ஷா ஏன் அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவர் பதிவிட்ட கருத்தில் “ உண்மை, ஏன் நம்முடைய உள்துறை அமைச்சர் கரோனாவில் பாதிக்கப்பட்டபோது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், அண்டை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால், எய்ம்ஸ் போன்ற பொது நிறுவனங்களுக்கு அரசின் உயர்ந்த பதவிகளில் இருப்போர் ஆதரவு அளிப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.\nஎடியூரப்பாவைத் தொடர்ந்து அவரின் மகளுக்கும் கரோனா தொற்று; 10 நாட்கள்வரை மருத்துவமனையில் இருப்பார்: அமைச்சர் தகவல்\n2320 ரயில்வே ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் பணி நிறைவு விழா: முதல் மு���ையாக ஆன்லைனில் நடத்தியது ரயில்வே\nசீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் கோஷம்; ஐபிஎல் போட்டிக்கு சீன செல்போன் நிறுவனம் ஸ்பான்ஸர்: உமர் அப்துல்லா வியப்பு\nஅயோத்தியில் புதிய ரயில் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் 2021 ஜூன் மாதம் நிறைவடையும்: ரயில்வே அறிவிப்பு\nஎடியூரப்பாவைத் தொடர்ந்து அவரின் மகளுக்கும் கரோனா தொற்று; 10 நாட்கள்வரை மருத்துவமனையில் இருப்பார்:...\n2320 ரயில்வே ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் பணி நிறைவு விழா: முதல் முறையாக...\nசீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் கோஷம்; ஐபிஎல் போட்டிக்கு சீன செல்போன் நிறுவனம் ஸ்பான்ஸர்:...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nசெப். 29 உலக இதய நாள் - கரோனா காலம்: இதயத்துக்கும் கவனம்...\nஅமெரிக்காவில் கரோனா பாதிப்பு 71 லட்சத்தைக் கடந்தது\nசெப்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nபாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை கரோனா சிகிச்சை மையம் நிறைவுக்கு வந்தது\nஒரே நாளில் 85 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா; 1089 பேர் மேலும் பலி:...\nமன்மோகன் சிங் பிறந்த தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது:...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த இல.ஆதிமூலம் ஐஎன்எஸ் தலைவராகிறார்: பெங்களூருவில்...\nரசிகர்கள் இல்லையென்றால் நாம் வாழவே முடியாது: கடைசிக் கலந்துரையாடலில் எஸ்பிபி பேச்சு\nகரோனாவால் உயிரிழந்தவர்களை மனிதநேயத்தோடு அடக்கம் செய்யும் தன்னார்வ குழுவினர்\nதிருப்பூரில் குழந்தையை கடத்திய தொழிலாளி சேலத்தில் கைது: இணையவழியில் பின்தொடர்ந்து பிடித்த போலீஸார்\nபாஜகவின் அடுத்த குறி சத்தீஸ்கரா- தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கும் காங்கிரஸ்\nடாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/08/blog-post_35.html", "date_download": "2020-09-26T05:40:27Z", "digest": "sha1:S5CLFLYTNUPIT6V5IUIR2O3V7PSDCO4L", "length": 8750, "nlines": 89, "source_domain": "www.jaffnabbc.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மான் ஈழத்தமிழ்ப் பெண்ணின் சாதனைக்கு கொடுத்த கெளரவம் ..! | Jaffnabbc", "raw_content": "\nஏ.ஆர்.ரஹ்மான் ஈழத்தமிழ்ப் பெண்ணின் சாதனைக்கு கொடுத்த கெளரவம் ..\nஒலிவியா தனபாலசிங்கம் என்ற ஈழத்தமிழ் வீணைக் கலைஞர் மீட்டிய வீணை இசையினை உலகப் புகழ்பெற்ற ஒஸ்கார் விருதை வெற்றிபெற்ற இசையமைப்பாளர் A.R.ரகுமான் கெளரவித்துள்ளார்.\nA.R.ரகுமான் தனது முகப்புத்தகம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஒலிவியாவின் இசைக் காணொளியைப் பகிர்ந்துள்ளார். இதற்கு ஒலிவியா தனது முகப்புத்தக பக்கத்தில் A.R.ரகுமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nA.R.ரகுமான் இக் காணொளியை பகிர்ந்ததன் மூலம் அவரது சமூக வலையமைப்பினுள் உள்ள நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்ட இசை ரசிகர்களுக்கு ஒலிவியாவின் இசையை தெரியப்படுத்தியுள்ளார்.\nஅண்மையில் A.R.ரஹ்மான் இசையில் வெளிவந்த காற்று வெளியிடை திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ’சரட்டு வண்டில..’ என்ற பாடலை ஒலிவியா வீணையில் மீட்டியிருந்ததோடு அதனை தனது முகப்புத்தகத்திலும் பதிவேற்றம் செய்திருந்தார்.\nதனது இசை மீழுருவாக்கம் செய்யப்பட்ட விதத்தினை ரசித்த ரகுமான் அதனைத் தனது ரசிகர்களிடையேயும் பகிர்ந்துள்ளார்.\nஈழத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஒலிவியா ஜேர்மனில் பிறந்தவராவர். இவர் வீணைக் கலை மற்றும் பரத நாட்டியக்கலை என்பவற்றை முறைப்படி கற்றுத் தேர்ந்துள்ளமை விசேட அம்சமாகும்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வா���மாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழில் தயாரிக்கபட்ட குண்டு வெடித்து போலிசார் காயம்.\nவடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nJaffnabbc: ஏ.ஆர்.ரஹ்மான் ஈழத்தமிழ்ப் பெண்ணின் சாதனைக்கு கொடுத்த கெளரவம் ..\nஏ.ஆர்.ரஹ்மான் ஈழத்தமிழ்ப் பெண்ணின் சாதனைக்கு கொடுத்த கெளரவம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/sports/ipl-2019-cricket-chennai-super-kings-champion-players-rejected-auction-jaipur/", "date_download": "2020-09-26T05:18:08Z", "digest": "sha1:5NRX5GVECXXK4MLNJWY7LQW2MWGS2CRM", "length": 17766, "nlines": 191, "source_domain": "www.neotamil.com", "title": "IPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்கள் இல்லை !!", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண���டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome விளையாட்டு கிரிக்கெட் IPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்கள் இல்லை \nIPL 2019 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர்கள் இல்லை \nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஇந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் IPL போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடந்த தொடர்களில் 3 முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்களில் 3 பேரை தற்போது நீக்கியுள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் அணியில் அப்படியே நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் IPL போட்டிகளில் சென்னை அணியின் சார்பில் விளையாட மாட்டார்க���் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகடந்த சீசனில் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட், உள்நாட்டு வீரர்கள் கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோரே அணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இதில் மார்க் வூட் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்றார். கனிஷ்க் சேத் மற்றும் ஹிதிஸ் சர்மா ஆகியோர் ஒரு போட்டியில் கூட விளையாட அனுமதிக்கப்படவில்லை. IPL விதிகளின்படி ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக குறைந்துள்ளது.\nவரும் டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், 2019 ஆம் ஆண்டு IPL போட்டிக்கான வீரர்களின் ஏலம் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற இருக்கும் இந்த ஏலத்தில் எந்த வீரரை சென்னை அணி எடுக்கப் போகிறது என ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு தொடரின் பாதியில் காயத்தினால் அவதியுற்ற கேதார் ஜாதவ் மற்றும் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். இந்நிலையில் கடந்த தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் சான்ட்னர் அணியில் தொடர்கிறாரா என்பது பற்றிய விளக்கமும் அந்த நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படவில்லை.\nதற்போது அணியில் உள்ள வீரர்கள்\nஎம்.எஸ்.தோனி (கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleபனி மலைகளால் ஆன புது கிரகம் கண்டுபிடிப்பு \nNext articleநெருங்கும் ‘கஜா’ – நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அரசு அறிவிப்புகள்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப��படங்கள்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறக்க முடியாத புகைப்படத் தொகுப்பு\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nசூரியன் – 3D Model படம்… மேலும் சில புள்ளி விவரங்கள்\nநடுவரின் தவறான முடிவு – முதல் வெற்றியை ருசித்த மும்பை\nஹைதராபாத் அணியின் இறுதிப்போட்டி கனவை தகர்த்தெறிந்த “அந்த ஒரு ஓவர்”", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3392", "date_download": "2020-09-26T05:58:22Z", "digest": "sha1:FYED7HPXU6ZYNHKGZCG6CVF5IBMSDZ7T", "length": 6751, "nlines": 69, "source_domain": "www.newlanka.lk", "title": "முன்னிரவில் தீப்பற்றியெரிந்த தனியார் வைத்தியசாலை…தீயணைப்பு வாகனமின்மையால் நிகழ்ந்த பேரனர்த்தம்..! | Newlanka", "raw_content": "\nHome Sticker முன்னிரவில் தீப்பற்றியெரிந்த தனியார் வைத்தியசாலை…தீயணைப்பு வாகனமின்மையால் நிகழ்ந்த பேரனர்த்தம்..\nமுன்னிரவில் தீப்பற்றியெரிந்த தனியார் வைத்தியசாலை…தீயணைப்பு வாகனமின்மையால் நிகழ்ந்த பேரனர்த்தம்..\nமன்னார் மாவட்டத்தில் தீயணைப்பு வாகன ஏற்பாடு இன்மையால் நேற்று (24) வெள்ளிக்கிழமை இரவு மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி பொது வைத்திய சாலைக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது. இரவு 7.30 மணியளவில் திடீர் மின் ஒழுக்கு காரணமாக தனியார் வைத்தியசாலை எரிந்து நாசமாகியுள்ளதுடன், மருத்துவ உபகரணங்கள் மருத்துவ கருவிகள் மருந்துகள் உட்பட 35 இலட்சத்துக்கும் அதிகளவான பெறுமதியுடைய சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன.விபத்து தொடர்பாக உடனடியாகச் செயற்பட்ட பொலிசார், மன்னார் நகரசபையினர், இராணுவத்தினர், கடற்படையினர், பொது மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முறையான தீயணைப்பு ஏற்பாடு மன்னார் மாவட்டத்தில் இன்மையால் நகர சபை மற்றும் பொலிஸாரின் நீர் கொண்டு செல்லும் வாகனங்களை பயன்படுத்தியே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். தீயணைப்பு வாகனம் இன்மையால் இது வரை 10 ற்கும் மேற்பட்ட பெரும் தீ விபத்துக்கள் கடந்த இரு வருடங்களுக்குள் மன்னார் மாவட்ட பகுதிகளுக்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாணாமல் போன வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினருக்கு நடந்த விபரீதம்….சற்று முன்னர் சடலமாக மீட்பு..\nNext articleமேலும் 3 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்..மொத்த எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு.\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nவீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/8342", "date_download": "2020-09-26T04:25:48Z", "digest": "sha1:4NJ5HHDF4XR7SUHGLMTYQP3PHGT37H5J", "length": 8336, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "சுமந்திரனுக்கு கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு..!! உடன் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை..! | Newlanka", "raw_content": "\nHome Sticker சுமந்திரனுக்கு கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு.. உடன் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை..\nசுமந்திரனுக்கு கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு.. உடன் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை..\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் தானாகவே விலக வேண்டும். அதுவே பொருத்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன்,ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் பெரும் சர்ச்சை வெடித்திருந்தது. இதன்போது கூட்டமைப��பின் பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரன் நீக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சம்பந்தனிடம் வலியுறுத்தியிருந்தார். இவ்வாறானதொரு நிலையில் இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்படும்போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின்பேச்சாளர் பதவியிலிருந்து சுமந்திரனாகவே விலகுவதுதான் பொருத்தமானது. அதுதான் அவருக்கும் நல்லது. நாமாக அவரை நீக்கியதாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, இப்போதைக்கு அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார்.எனினும், நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமந்திரன் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை.\nPrevious articleஇலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா.. மொத்த எண்ணிக்கை 1,558 பேராக உயர்வு..\nNext articleரயில் மற்றும் பஸ் பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.. முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்கப்படும் சேவைகள்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nவீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய\nநாளை திட்டமிட்டவாறு உண்ணாவிரதப் போராட்டம். மாற்று இடத்தில் ஏற்பாடு.. தமிழ் தேசியக் கட்சிகள் கூட்டாக அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/9233", "date_download": "2020-09-26T06:38:05Z", "digest": "sha1:CZLD65FDLLHTMIM7ZMWX663DI5WT3ZTP", "length": 6158, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "உயிருக்கு போராடிய நாட்களிலும்!.. அன்னாசி பழத்திற்குள் வெடிவைத்து கொல்லப்பட்ட யானையின் இறுதி நிமிடங்கள்..! | Newlanka", "raw_content": "\nHome இந்தியா உயிருக்கு ��ோராடிய நாட்களிலும்.. அன்னாசி பழத்திற்குள் வெடிவைத்து கொல்லப்பட்ட யானையின் இறுதி நிமிடங்கள்..\n.. அன்னாசி பழத்திற்குள் வெடிவைத்து கொல்லப்பட்ட யானையின் இறுதி நிமிடங்கள்..\nகேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விவரிக்கையில்,\nஅந்த யானைக்கு சுமார் 14- 15 வயது இருக்கும், உயிருக்கு போராடிய கடைசி மூன்று நாட்களிலும் வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை.வாய் மற்றும் தும்பிக்கை பகுதிகள் நீருக்குள்ளேயெ இருந்துள்ளது, வலி தெரியாமல் இருக்க அதிகளவு தண்ணீரை குடித்திருக்கலாம்.\nயானையை மீட்க விரைவுக்குழுவோடு இரண்டு கும்கி யானைகளையும் பயன்படுத்தினோம், அறுவை சிகிச்சை செய்து யானையை காப்பாற்றவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அதற்குள் யானை இறந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.\nயானையின் உடலை உடற்கூராய்வு செய்த பின்னர் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து யானை புதைத்து இறுதி மரியாதை செலுத்திய அதிகாரிகள், இக்கொடூர சம்பவத்திற்கு காரணமான நபர்களை தேடிவருகின்றனர்.\nPrevious articleஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி…\nNext articleதிருமண நிகழ்வுகளின் போது அதிரடி காட்டத் தயாராகும் சுகாதார அதிகாரிகள்.\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nவீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-09-26T06:59:43Z", "digest": "sha1:MH7IK2GWRKHCYKTA6S5TJAGTAPHI4J4M", "length": 9427, "nlines": 87, "source_domain": "www.toptamilnews.com", "title": "கிழிஞ்ச டவுசரோட ஊர் சுற்றும் நடிகை அனுஷ்கா! அதிர்ச்சியில் ரசிகர்கள்! - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா கிழிஞ்ச டவுசரோட ஊர் சுற்றும் நடிகை அனுஷ்கா\nகிழிஞ்ச டவுசரோட ஊர் சுற்றும் நடிகை அனுஷ்கா\nநம்மூர்ல தான் கல்யாணம் ஆனவுடனே நடிகைகள் எல்லாரும் செம ஹாட்டா க்ளாமர் போட்டோக்களை எடுத்து இணையதளங்களில் பதிவேற்றி வருகிறார்கள் என்று அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளை எல்லாம் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றும் படங்களை எல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.\nநம்மூர்ல தான் கல்யாணம் ஆனவுடனே நடிகைகள் எல்லாரும் செம ஹாட்டா க்ளாமர் போட்டோக்களை எடுத்து இணையதளங்களில் பதிவேற்றி வருகிறார்கள் என்று அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளை எல்லாம் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றும் படங்களை எல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா இந்திய அணி எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு சென்று மைதானத்தில் வீரர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள சுற்றுலா பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடும் வழக்கத்தினையும் வைத்துள்ளனர்.\nஅப்படி எடுத்த புகைப்படமொன்றை நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடித்து இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அனுஷ்கா கிழிந்து போன அரை டிரவுசருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் நீங்கள் மைதானத்தில் கிரிக்கெட் ஆடுகிறீர்கள், உங்களது மனைவி அரை டிரவுசருடன் சுற்றுகிறார் என்று விராட் கோலியை டேக் செய்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.\nஒரே கிராமத்தில் 28 பேருக்கு கொரோனா சிகி���்சைக்கு செல்ல மறுத்து வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவு\nஒரே கிராமத்தைச் சேர்ந்த 28 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பரிசோதனை முடிவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சிகிச்சைக்கு வர மறுத்ததுடன், வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி...\n நடிகை ஸ்ரத்தா கபூரிடம் அதிகாரிகள் விசாரணை\nநடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் அம்பலமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக நடிகை ஸ்ரத்தா கபூரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்...\n“நான் ரிஷா ஓட்ட போனப்ப உன்னை யாரு ..”..கள்ள காதலில் ஈடுபட்ட மனைவிக்கு நேர்ந்த கதி\nதன்னுடைய மனைவி கள்ளக்காதலில் ஈட்டுபட்டதாக சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது டெல்லியின்...\nஎஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nமறைந்த பின்னணி பாடகர் எஸ்பி சுப்ரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/281530?ref=ls_d_gossip", "date_download": "2020-09-26T04:54:33Z", "digest": "sha1:ZBOBOZBPDJH5MYMDBT5DDYJUYST7ZUZ4", "length": 5980, "nlines": 25, "source_domain": "www.viduppu.com", "title": "அந்தமாதிரியான காட்சிகள் தேவையா?.. இயக்குநரிடம் நேரடியாக கேட்பேன்.. ஓப்பனாக பேசிய ராசிகண்ணா.. - Viduppu.com", "raw_content": "\nஇந்த காமெடி நடிகரின் மகனுடன் டேட்டிங் சென்றுள்ளாரா பிக்பாஸ் யாஷிகா.. அதுவும் பீச் பாரில் சரக்குடனா\nவெண்பாவை கழுத்தை பிடித்து வில்லியாக மாறிய கண்ணம்மா.. சீரியல் பற்றி உண்மையை உளறிய பரீணா\nகுட்டை ஆடையில் எல்லைமீறி சிக்ஸ்பேக் காமிக்கும் நடிகை அமலா பால்.. இதெல்லாம் தேவையா\nடாப் ஆங்கிள் செல்ஃபியில் அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nவிளம்பரத்திற்காக கட்டுடலை காமிக்க சொன்னா அந்த ஆடையை காமிக்கும் காமெடி நடிகர்.. விலாசும் ரசிகர்கள்..\nஓட்டலில் அழகாக இருந்ததால் திருடி மாட்டிக்கொண்ட நடிகை.. உண்மையை உடைத்த நடிகை மந்தனா.. உண்மையை உடைத்த நடிகை மந்தனா\nசூர்யா-ஜோதிகாவை அசிங்கப்படுத்தும் பிரபல இயக்குநர்.. கமிஷ்னரை சந்தித்த ரசிகர்கள்..\nதிருமணமாகி தேனிலவு சென்ற 10 நாளில் அந்தமாதிரி நடிகையை சித்ரவதை செய்த கணவர்.. போலிஸில் கதறிய பூனம்\n.. இயக்குநரிடம் நேரடியாக கேட��பேன்.. ஓப்பனாக பேசிய ராசிகண்ணா..\nதமிழ் சினிமாவில் அறிமுக படம் வெளியாகாமலே பிரபலமாகி பல படங்களில் கமிட்டாகி நடித்தவர் நடிகை ராசி கண்ணா. இமைக்கா நொடிகள், அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.\nகுடும்ப கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராசிகண்ணா தற்போது தமிழ் தெலுங்கு என பல மொழிகளில் படுமோசமாக நடித்து வருகிறார். எல்லைமீறிய குட்டை ஆடையிலும் நடித்து வருகிறார்.\nஇவ்வளவு மோசமாக அங்கங்களை காமித்து போஸ் தேவையா என்று கேள்வி கேட்க , கவர்ச்சி பார்பவர் கண்களில் இருக்கிறது என்று அசாட்டாக பதிலளித்தும் வருகிறார்.\nதற்போட்னு கதாநாயகியாக சில படங்களில் நடித்து வந்தாலும் சமுகவலைத்தளத்தில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.\nஇதையடுத்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கவர்ச்சியில் நான் எனது எல்லையை மீறி ஆடையணியமாட்டேன். கதையை இழிவு படுத்து காட்சிகளை தவிர்பேன். படத்தில் அந்தமாதிரியான காட்சிகள் அமைந்தால் இது தேவையா என்று இயக்குநரிடம் நேரடியாக சென்று கேட்பேன்.\nகதைக்கு அது தேவை என்று வாக்குவாதம் செய்தால் என் கருத்தில் குறிக்கோளாக இருப்பேன் என்று போல்ட்டாக கூறியுள்ளார்.\n48 வயதிலும் இப்படியொரு சேலை தேவையா மன்மதன் படநடிகை மந்த்ரா பேடி வெளியிட்ட புகைப்படம்..\nவெண்பாவை கழுத்தை பிடித்து வில்லியாக மாறிய கண்ணம்மா.. சீரியல் பற்றி உண்மையை உளறிய பரீணா\nகுட்டை ஆடையில் எல்லைமீறி சிக்ஸ்பேக் காமிக்கும் நடிகை அமலா பால்.. இதெல்லாம் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/10/kaprekar.html", "date_download": "2020-09-26T06:41:36Z", "digest": "sha1:DMUY7DXMTVNSGCOVD5KMF56ACB5FUNKS", "length": 14274, "nlines": 164, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: இந்திய கணிதமேதை காப்ரேகர் (Kaprekar ) பற்றி தெறிந்துகொள்ளுங்கள்", "raw_content": "\nஇந்திய கணிதமேதை காப்ரேகர் (Kaprekar ) பற்றி தெறிந்துகொள்ளுங்கள்\nஉங்களுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் சிறிதாவது ஈடுபாடில்லையா தயவுசெய்து இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.\n'காப்ரேகர்' (Kaprekar) என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா இவர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவரோ, வேறு தேசத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. இவர் ஒரு இந்தியர். மும்பாயின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். 'ராமச்சந்திர காப்ரேகர்' என்பது இவரின் முழு��ையான பெயர். இவர் ஒரு கணித மேதை. மேற்குலகம் வியப்புடன் பார்க்கும் ஒரு ஆச்சரியமான கணிதவியலாளர். டிஜிட்டல் இந்தியா என்றதும் பரவசப்படும் இளைஞர்களில் பலருக்கு, மேற்குலகமே வியந்து பாராட்டிக்கொண்டிருக்கும் இந்திய அறிவியலாளர்கள்பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லையென்பதே மறுக்க முடியாத உண்மை. அந்த அறிவியலாளர்களுக்கு அரசியலில் எந்தவொரு ஆளுமையும் இல்லாமல், அறிவியலில் மட்டும் ஆளுமை இருந்ததால், தன் சொந்த நாட்டில், சொந்த இடத்தில் மறக்கப்பட்டவர்களாகிவிடுகின்றனர்.\nகாப்ரேகர் கண்டுபிடித்த ‘காப்ரேகர் எண்கள்’ (Kaprekar Numbers) என்பது கணிதத்தில் பிரபலமானது. உதாரணமாக, 703 என்பது ஒரு காப்ரேகர் எண்ணாகும். இதன் விசேசத்தன்மை என்னவென்றால், இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெரிய எண்ணை, இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று கூட்டினால், ஆரம்ப எண் வரும். சரி இதைப் பாருங்கள்.\n இதில் வரும் 494209 என்பதை எடுத்து, அதை 494 மற்றும் 209 ஆகப் பிரியுங்கள். இப்போது, இவையிரண்டையும் கூட்டுங்கள்.\n494+209=703. மீண்டும் ஆரம்ப எண்ணான 703 மீண்டும் வருகிறதல்லவா எனவே 703 ஒரு காப்ரேகர் எண்ணாகும்.\nஇப்படி 9, 45, 55, 99, 297….. என்பவை வரிசையாக காப்ரேகர் எண்களாகும். நீங்களே இவற்றின் வர்க்கத்தை எடுத்துச் செய்துபாருங்கள்.\nஆனால், நான் இங்கு சொல்ல வந்தது காப்ரேகர் எண்களைப்பற்றியல்ல. காப்ரேகரின் புகழைச் சொல்வது, ‘காப்ரேகர் எண்கள்’ மட்டுமல்ல, ‘காப்ரேகர் மாறிலி’ (Kaprekar’s Constant) என்பதும்தான். 'காப்ரேகர் மாறிலி' என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு எண். இந்த எண்ணை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் ‘சுதாகர் கஸ்தூரி’ (Sudhakar Kasturi), '6174' என்று ஒரு அருமையான நாவலையும் எழுதியிருக்கிறார்.\n'6174' ஒரு அதிசய எண். இந்த அதிசய எண்ணைக் கண்டுபிடித்தவர் காப்ரேகர். 'சரி இந்த எண்ணில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது' என்றறிய ஆவலாக இருக்கிறதா\nகாப்ரேகர் சொன்னது இதுதான், \"6174 என்னும் எண்ணில் உள்ள இலக்கங்களை முதலில் இறங்குவரிசையாகவும், ஏறுவரிசையாகவும் வரும் எண்களாக மாற்றி எழுதிக்கொள்ளுங்கள். பின்னர் இறங்குவரிசை எண்ணிலிருந்து ஏறுவரிசை எண்ணைக் கழியுங்கள். அப்போது மீண்டும் அதே 6174 என்னும் எண் வரும்\".\nஅது என்ன இறங்குவரிசை எண், ஏறுவரிசை எண் பெரிய இலக்கத்திலிருந்து சின்ன இலக்���ம்வரை வரிசையாக எழுதுவது இறங்குவரிசை எண். சின்ன இலக்கத்திலிருந்து பெரிய இலக்கம்வரை வரிசையாக எழுதுவது ஏறுவரிசை எண். அவ்வளவுதான். இதன்படி, 6174 இன் இறங்குவரிசை எண் 7641, அதன் ஏறுவரிசை எண் 1467.\nகாப்ரேகர் சொன்னதுபோல, இறங்குவரிசை எண்ணிலிருந்து, ஏறுவரிசை எண்ணைக் கழிப்போம்.\nஅதாவது 6174 என்னும் எண்ணின் இ.வ. எண்ணிலிருந்து, ஏ.வ.எண்ணைக் கழித்தால் அதே 6174 மீண்டும் வரும்.\nஇத்துடன் முடிந்துவிடவில்லை '6174' தரும் ஆச்சரியங்கள்.\nநான்கு இலக்கங்களைக்கொண்ட எந்த இலக்கத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சரி, உதாரணமாக 8539 என்னும் எண்ணை எடுத்துக் கொள்வோம். அதை இ.வ.எ, ஏ.வ.எ என மாற்றிக் கழித்துக்கொள்வோம்.\nஇப்போது 6264 என்பதை மீண்டும் இ.வ.எ, ஏ.வ.எ ஆக மாற்றிக் கழித்துக்கொள்வோம்.\nஇந்த எண்ணுக்கும் அதேபோலச் செய்தால்,\nஇறுதியாக நாம் பெறுவது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். இப்போது 6174 ஐ நாம் வரிசைப்படுத்தினால், அது 6174 ஆகவே இருக்கும். இந்த எண் மீண்டும் மீண்டும் நம்மை அதன் சுழலில் இழுத்துக்கொண்டிருப்பதால், இதைக் 'கருந்துளை எண்' (Blackhole) என்றும் சொல்வார்கள்.\nநீங்கள் 9999 க்குக் கீழே உள்ள நான்கு இலக்கங்களைக் கொண்ட எந்த எண்ணை எடுத்தும் (1111, 2222, 3333.......9999 எண்களும், சில விதிவிலக்கு எண்களும் இவற்றில் அடங்காது) அதனை இ.வ.எண், ஏ.வ.எண் ஆகப் படிப்படியாக மாற்றினால் உங்களுக்கு இறுதியில் கிடைப்பது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும். அதிகப்படியாக ஏழாவது படியில் 6174 எண் உங்களுக்கு விடையாகக் கிடைக்கும். முடிந்தவரை பல எண்களை இப்படி முயற்சிசெய்து பாருங்கள். எப்போதும் 6174 என்னும் எண் வந்து உங்களை அணைத்துக் கொள்ளும். அதனால்தான் '6174' என்பதை 'காப்ரேகரின் மாறிலி' என்பார்கள்.\nமூன்று இலக்க எண்களுக்கான காப்ரேகரின் மாறிலி எண் 495 ஆகும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-26T06:16:27Z", "digest": "sha1:ID44FU7AOKTYEFXYY4EQM47ZCKFL2I7F", "length": 7369, "nlines": 160, "source_domain": "tamilandvedas.com", "title": "காஸைட்ஸ் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபாபிலோனிய எல்லைக் கற்களும் இந்தியக் கல்வெட்டுகளும் (Post No.6093)\nPosted in சரித்திரம், வரலாறு\nTagged எல்லைக் கற்கள், காஸைட்ஸ், பாபிலோனியா\nசிந்துவெளி எழுத்தைப் படிக்க காஸைட்ஸ் நாகரீகம் உதவலாம் (Post No.6073)\nPosted in சரித்திரம், சிந்து சமவெளி கட்டுரைகள், வரலாறு\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/bangalore-startup-wakefit-offers-1lakh-for-sleep-job-for-100-days.html", "date_download": "2020-09-26T05:11:53Z", "digest": "sha1:MT7NSZZE2GRRBXVEEE7KEQQREPXEGUUF", "length": 7058, "nlines": 58, "source_domain": "www.behindwoods.com", "title": "Bangalore startup wakefit offers 1lakh for sleep job for 100 days | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஎப்போவும் ஸ்லீப்பிங் 'மோட்'லயே இருக்கீங்களா.. அப்போ இது உங்களுக்கு தான்... தினமும் அதிக நேரம் தூங்குனா... 1 லட்சம் வர பரிசு குடுக்குறாங்க,,.. வைரலாகும் 'அறிவிப்பு'\nமார்க் & ஸ்பென்ஸரில் 'நைட் ஷிஃப்ட் வேலை'.. '1 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பும்'.. 'கோடீஸ்வர பெண்ணின்' ஆச்சர்யமூட்டும் 'செயல்'\nDarkweb-இல் கொடி கட்டி பறந்து... பெங்களூருவை அதிரவைத்த போதை மருந்து ச���ம்ராஜ்யம்.. தமிழகத்தை சேர்ந்த நடிகை கைது.. தமிழகத்தை சேர்ந்த நடிகை கைது\n“வேலையே செய்ய வேணாம்.. ஆனா வேளா வேளைக்கு ஊதியம்”.. வேறலெவலில் யோசிக்கும் நாடு\n“உன்னோட ‘அந்த’ வீடியோவ நெட்ல விட்ருவேன்”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’.. பறிபோன பணம்... பயத்தில் தவிக்கும் சென்னை இளைஞர்\n'நிறையா பேருக்கு வேல போயிடுச்சுனு பயப்படாதீங்க.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்'.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்'.. பிரபல ஐடி நிறுவனம் சொன்ன 'சூப்பர் குட் நியூஸ்'\n'நாங்க வேலைக்கு ஆள் எடுக்குறோம்...' 'எல்லாரையும் வேலைய விட்டே தூக்கிட்டு இருக்குற சமயத்துல...' - அதிரடி அறிவிப்பை வெளியிட பிரபல நிறுவனம்...\n'மொத்தமா 25000 பேரு அதுல இந்தியால மட்டும்'... 'பிரபல நிறுவனத்தின் முடிவால்'... 'கலக்கத்தில் உள்ள ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/568264-cartoon.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-26T06:03:03Z", "digest": "sha1:FX6HBBKJACO2QAPAJOUMRNWXX4R3FNWD", "length": 10062, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "நாங்க தயாரா இல்லீங்களே! | Cartoon - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nரசிகர்கள் இல்லையென்றால் நாம் வாழவே முடியாது: கடைசிக் கலந்துரையாடலில் எஸ்பிபி பேச்சு\nகரோனாவால் உயிரிழந்தவர்களை மனிதநேயத்தோடு அடக்கம் செய்யும் தன்னார்வ குழுவினர்\nதிருப்பூரில் குழந்தையை கடத்திய தொழிலாளி சேலத்தில் கைது: இணையவழியில் பின்தொடர்ந்து பிடித்த போலீஸார்\nகேப்டன் சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறொன்றுமறியேன்; அதனால்தான் தோனி என்னை ஆதரித்தார்: இஷாந்த்...\nஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tngkm-tennnnnnrcu", "date_download": "2020-09-26T04:57:01Z", "digest": "sha1:CEGNFTNRNZZZY6Y4VQX576U2QQYVLQ6T", "length": 4732, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "தங்கம் தென்னரசு", "raw_content": "\nResults For \"தங்கம் தென்னரசு \"\n“ஜீபூம்பா அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை அதன் அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லையா” - தங்கம் தென்னரசு கேள்வி\n“மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தேர்வில் விலக்களித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” : தங்கம் தென்னரசு\nஎல்லோரும் நம்முடன்: தலைவர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பயணிக்க மாபெரும் வாய்ப்பு- தங்கம் தென்னரசு பெருமிதம்\n“மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கிய அதிமுக அரசு, மோடி அரசுக்கு அடிமை சேவகம் செய்கிறது” -தங்கம் தென்னரசு\nNEP குறித்து ஆராய குழு அமைப்பு: “பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என தங்கம் தென்னரசு விமர்சனம்\nஇரு மொழிக்கொள்கை எனக்கூறும் அதிமுக அரசு இந்திக்கு வெண்சாமரம் வீசுவது ஏன் - கேள்விகளால் திமுக MLA விளாசல்\n“100% தேர்ச்சிக்காக மாணவர்களின் படிப்பைப் பாழாக்குவதை அனுமதிக்கக் கூடாது” : தங்கம் தென்னரசு வலியுறுத்தல்\nதனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெறச்செய்க.. அவர்களின் உயர்கல்வியும் முக்கியம் - தங்கம் தென்னரசு வேண்டுகோள்\nஉயர்கல்வி படித்த 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கல்வித்துறை கருணையற்றத் துறையாகிறது - திமுக MLA சாடல்\n“உடனடியாக +2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் குறித்த அறிவிப்பினை வெளியிடுக” - தங்கம் தென்னரசு வேண்டுகோள்\n\"+2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது ஏன்” - தங்கம் தென்னரசு கேள்வி\n\"நாளொரு அறிவிப்பு... பொழுதொரு மறுப்பு\" - அந்தர்பல்டி அமைச்சர் செங்கோட்டையனை விளாசும் தங்கம் தென்னரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/coimbatore-corporation-explains-over-hindi-controversy", "date_download": "2020-09-26T06:40:43Z", "digest": "sha1:H4IOP7GL3XUPVA6J4LKAUWLRWC33EW5P", "length": 10939, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "`கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தி ஆசிரியரே இல்லை!' - சர்ச்சைக்கு ஆணையாளர் விளக்கம் | Coimbatore Corporation explains over Hindi Controversy", "raw_content": "\n`கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் இந்தி ஆசிரியரே இல்லை’ - சர்ச்சைக்கு ஆணையாளர் விளக்கம்\n``கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் `இந்தி படிக்க விரும்புகி���ீர்களா’ என்ற கேள்வி இடம் பெறவில்லை’’ என்று மாநகராட்சி ஆணையாளர் விளக்கமளித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. கோவை மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கக் கொடுக்கப்படும் விண்ணப்பப் படிவங்களில் 18 பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 14-வது பிரிவில், `இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா அல்லது கைத்தொழில் பாடம் எடுக்க விரும்புகிறீர்களா’ என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.\n`விமான நிலைய இந்தி சர்ச்சை’- கனிமொழி புகார்; விசாரணைக்கு சி.ஐ.எஸ்.எஃப் உத்தரவு #NowAtVikatan\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. முக்கியமாக, `மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்று கொள்ள முடியாது’ என்று அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.\n``தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும். புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால், கோவை மாநகராட்சிப் பள்ளி விண்ணப்பப் படிவங்களில் இந்தி மொழி குறித்து கேள்வி இடம்பெற்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n``தமிழக அரசு நியமித்துள்ள குழு எந்தப் பரிந்துரையும் செய்யாத நிலையில், இது போன்ற கேள்வியை விண்ணப்பங்களில் இடம்பெறச் செய்வது ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக கோவை மாநகராட்சி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடில், கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதேசிய கல்விக் கொள்கை 2020 - வரவேற்பும் எதிர்ப்பும்\nஅதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தியும் இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத், ``அந்த விண்ணப்பம் மாநகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. மாநகராட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும்விதமாக தவறான தகவல் தரப்பட்டுள்ளது. அப்படிப் பள்ளி சார்பில் இந்தி குறித்தான விண்ணப்பம் க���டுத்திருந்தால், பள்ளி ஆசிரியரிடம் கேளுங்கள். தவறான புகார் தெரிவித்தவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅப்படிப் பள்ளி சார்பில் இந்த விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருந்தால், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சிப் பள்ளியில் இந்திவழிக் கல்வி முறையே இல்லை. இங்கு இந்தி ஆசிரியர்களே இல்லை. இது தவறான தகவல்’’ என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/jeevajothi-was-appointed-as-south-tanjore-district-vice-president", "date_download": "2020-09-26T05:41:32Z", "digest": "sha1:2QBJ7MCDR7JBDHYPT5IKTW3LXUC3UTHW", "length": 13414, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "பா.ஜ.கவின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் துணை தலைவர்! - உற்சாகத்தில் ஜீவஜோதி | jeevajothi was appointed as south tanjore district vice president", "raw_content": "\nபா.ஜ.க-வின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் துணைத் தலைவர்\nகொள்கைகள் பிடித்ததாலும், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் கவர்ந்ததாலும் பா.ஜ.க-வில் இணைந்த எனக்கு கட்சி பதவியும் கொடுத்துள்ளதாக ஜீவஜோதி மகிழ்ச்சி தெரிவித்தார்.\nஜீவஜோதி தன் முதல் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி, ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர். தற்போது தஞ்சாவூரில் வசித்து வரும் ஜீவஜோதி மகளிருக்கான டெய்லரிங் ஷாப் மற்றும் தன் அப்பா ராமசாமி பெயரில் வல்லம் அருகே அசைவ ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பா.ஜந்வில் சேர்ந்த ஜீவஜோதிக்கு அக்கட்சியில் முக்கிய பதவி தரப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து இன்று பா.ஜ.க-வின் தஞ்சை தெற்கு மாவட்டத் துணை தலைவராக ஜீவஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதைக் கட்சி நிர்வாகம் முறைப்படி அறிவித்துள்ளது.\nஇது குறித்து சிலரிடம் பேசினோம், ஜீவஜோதி தனது முதல் கணவர் கொலை செய்யப்பட்ட பிறகு, அதற்கான நீதி கேட்டு பெரிய அளவிலான சட்டப்போராட்டத்தை நடத்தினார். அப்போது மீடியாவில் அடிக்கடி ஜீவஜோதி குறித்த செய்தி வந்து கொண்டிருந்ததையடுத்து தமிழகம் முழுவதும் தெரிந்த நபராகவும் மாறினார்.\nஅத்துடன் ஹோட்டல் சரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சி ராஜகோபாலுக்கு எதிராகச் செயல்பட்டதுடன் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் அவருக்கு தண்டனையும் வாங்கித் தந்தார்.\nஅப்போது ஜெயலலிதா இல்லையென்றால் இது நடந்திருக்காது. ஒரு பெண்ணாகப் போராடிய எனக்கு நீதி கிடைக்க உரிய விசாரணை நடத்த வித்திட்டு முதல் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்பதால் அவர் மீது பெரும் மரியாதை வைத்திருந்தார்.\nபல இடங்களில் ஜெயலலிதாவைப் பற்றி புகழ்ந்துள்ளதுடன் பெண்ணாகப் பல சவால்களை எதிர்கொண்டு நாட்டை ஆண்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னுடைய இன்ஸ்பிரேஷன் எனவும் கூறிவந்தார். தஞ்சாவூரில் செட்டிலான ஜீவஜோதி டெய்லரிங் மற்றும் ஹோட்டல் தொழிலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.\nஇந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, திடீரென பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த வாரம் வேதாரண்யத்தில் நடைபெற்ற கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பம்பரமாகச் சுழன்று அந்த நிகழ்ச்சியை செய்து முடித்தார். இதையடுத்து தற்போது ஜீவஜோதி பா.ஜ.க தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபி.ஜே.பி மாநிலத் துணைத் தலைவர் கருப்பு.முருகானந்தம் ஜீவஜோதிக்கு உறவினர் என்பதால் கட்சியில் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறார். முதலில் ஜீவஜோதிக்கு மாநில அளவிலான பொறுப்பை பெறுவதற்கான முயற்சியை செய்து வந்தார்.\nஅப்போது அவரின் நலம் விரும்பிகள் மாநில அளவிலான பொறுப்பை பெற்றால் அலைச்சல் அதிகமாக இருக்கும் குடும்பத்தைக் கவனிக்க நேரமிருக்காது எனக் கூறியதையடுத்து அதைக் கைவிட்டார். மாவட்ட துணைத் தலைவராக நியமனம் செய்வதற்கு முன்பே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். தற்போது முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் மேலும், முழு நேர அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார்” என்றனர்.\nஇது குறித்து ஜீவஜோதியிடம் பேசினோம், ``அரசியல் எனக்கு பிடித்தமான ஒன்று. எப்போதும் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருப்பேன். பா.ஜ.க-வின் கொள்கைகள் பிடித்ததாலும், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் கவர்ந்ததாலும் பா.ஜ.க-வில் இணைந்தேன். எனக்கு கட்சி பதவியும் கொடுத்து அலங்கரித்திருக்கின்றனர். இனி கட்சி தலைமை கட்டளையிடும் பணிகளைச் செய்வதுடன், பா.ஜ.க-வின் புகழை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு முழு நேரமாக உழைக்க இருக்கிறேன்” என்றார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விக���னில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2011/02/", "date_download": "2020-09-26T04:09:50Z", "digest": "sha1:U36QCVM5CX2W5P3DJXDJ62JMSZVOPKQO", "length": 28386, "nlines": 151, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: February 2011", "raw_content": "\nபறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும்\nஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காய்ச்சல் : பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், சிக்கன் குன்யா என வித விதமான காய்ச்சல்கள். ஆனால் இந்த காய்ச்சல் வகைகள் எல்லாம் ஒரே ஒரு வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா\nஇன்ப்லுயன்சா வைரஸ் என்பதே அந்த வைரஸ் கிருமி. பொதுவாக வைரஸ் கிருமிகள், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை விட வித்தியாசமானவை. மனித செல்களை அடையும் வரை அவை செயல் படுவதில்லை, மனித செல்களை அடைந்தவுடன் வேகமாக தன்னை மனித செல்களுடன் இணைத்து கொண்டு தன்னை தானே படிவமெடுத்து வெளியிட்டு பெருகுகின்றன.\nசரி, இன்ஃப்லுயன்ஸா என்பது ஒரு வைரஸ் கிருமி தானே, பிறகு எப்படி பல உயிரினங்களில் வித விதமான காய்ச்சல்கள் ஏற்படுத்துகிறது\nஇந்த வைரஸ் கிருமி ஒரு உயிரினத்தில் வசிக்க ஆரம்பிக்கிறது என்று வைத்து கொள்ளுவோம், அது அந்த உயிரினத்தில் தன்னை நகல் எடுக்க ஆரம்பிக்கும் போது, தனக்குள்ளே சில மாற்றங்களை செய்து கொள்ளுகிறது, அதனை ஆங்கிலத்தில் மியுட்டேஷன் என்று கூறுகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் அந்தந்த உயிரினத்திற்கு தகுந்தாற் போல அது தன்னை மாற்றிகொண்டே இருப்பதால், ஒரு நோய்-> ஒரு மருந்து என்ற முறைப்படி நம்மால் மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை.\n2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்றிக்காய்ச்சலை இதற்கு உதாரணமாக கூறலாம். இதனை ஏற்படுத்திய இன்ஃப்லுஎன்ஸா வைரஸ் H1N1 என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு 1918 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு H1N1 ஸ்பெயினில் ஏற்பட்டு இருந்தாலும், அப்போது இருந்த வைரஸை விட இப்போது 2009 ல் நோய் உண்டாக்கிய வைரஸ் நிறைய மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. அதனை தவிர 2009 ல் ஏற்பட்ட பன்றிக்காய்சல் பன்றியில் இருந்து ���ந்திருந்தாலும், ஒரு மனிதனில் இருந்து இன்னொரு மனிதனுக்கு தாவும் சக்தி பெற்றிருந்தது.\nசரி, இது எப்படி ஒரு மனிதனில் இருந்து இன்னொருவருக்கு தாவுகிறது\nகாய்ச்சல் உள்ள ஒருவரிடம் இருந்து வரும் தும்மல், இருமல், சளி துப்புதல் இவற்றால் இந்த காய்ச்சல் அதிகம் பரவும் என்பதால், முடிந்த வரை நோயுற்ற ஒருவரிடம் இருந்து விலகி இருப்பது நமக்கு அந்த காய்ச்சல் வராமல் தடுக்கும். அடிக்கடி கை கழுவுவதன் மூலமும் இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.\nமேலும் நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நம் மூக்கை உலராமல் வைத்திருந்து மூக்கில் இருக்கும் மியூக்கஸ் மூலமாக நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் என்பதால் முடிந்த அளவு வீட்டில் ஈரப்பதம் இருக்கும் படியும் பார்த்துக்கொள்ளலாம்.\nஒவ்வொரு வருடமும் இந்த வகை இன்ஃப்லுயன்ஸா வைரஸ் பரவலாம் என்று ஊகித்து அதற்கு மருந்து தயாரிக்கின்றனர். அதனை இங்கு அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஃப்லு ஷாட்ஸ் என்று தடுப்பூசியாக போடுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுவர் என்று அறிவதால் அவர்களுக்கு இந்த தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஆனாலும் ஒரு முறை இந்த தடுப்பூசி போட்டுவிட்டால் ஒவ்வொருவருடமும் போட வேண்டும் இல்லாவிட்டால் ஃப்லூ கட்டாயம் வந்துவிடும் என்று இங்குள்ள அனைவரும் நம்புகிறார்கள்..ஆனால் உன்மை என்னவென்றால் ஃப்லூ தடுப்பு ஊசி போட்டு கொண்டாலும் பலருக்கு காய்ச்சல் வரலாம். ஏன் என்றால் தடுப்பூசி மருந்து இந்த வகை வைரஸ் பரவலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இந்த இன்ஃப்லூயன்ஸா வைரஸ் இந்த வருடம் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது, அதற்குறிய மருந்து என்ன, அதற்குறிய மருந்து என்ன என்பது நோய் வந்த பிறகே கணிக்க முடியும் என்பது வருந்ததக்க உண்மை.\nLabels: காய்ச்சல், நோய்கள், மருத்துவம்\nஏற்கனவே என்னுடைய முந்தய சில இடுகைகளில் ஆராய்ச்சி பட்டம் பெற முயற்சி செய்யும் பலர் படும் அவஸ்தைகளை பற்றி எழுதி இருந்தேன் பகுதி 1 , பகுதி 2, அந்த அவஸ்தைகளின் தொடர்ச்சியே இந்த இடுகையும்.\nநேற்று நெடுநாளைக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. என்னுடைய ஜூனியர் அவர். ���ந்தியாவில் இருந்து இங்கு மேல்படிப்புக்காக வந்தவர். கிட்டதட்ட ஐந்து வருட இடைவெளியில் சந்தித்தால் எனக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்ததாக தோன்றியது. பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு பேசிகொண்டிருந்த போது \"எப்போ கிராஜூவேட் ஆன \" என்று நான் கேட்டது தான் தாமதம் அவர் முகம் சுருங்கி எதோ போல ஆகி விட்டது. பின்னர் ஒருவாறு பேச்சை மாற்றி வேறு பேச்சு பேச ஆரம்பித்து விட்டோம்.\nபின்னர் வேறு ஒரு நண்பர் மூலமாக நான் அறிந்தது இது தான். என்னுடைய நண்பர் படிப்பை தொடர்ந்த போது, அவருடைய பாஸ் அவருக்கு ஒரு புது உயிரினத்தை அதாவது அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஒரு உயிரினத்தை அவரின் ஆராய்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார். இது போன்று யாரும் ஆராய்ச்சி\nசெய்யாத உயிரினத்தை கொடுத்து ஆராய்ச்சி செய்ய சொல்லுவது ஒரு சூதாட்டம் மாதிரி. நல்ல ரிசல்ட் வந்தால் நல்ல மதிப்பு மற்றும் நல்ல ஜேர்னலில் ஆராய்ச்சி கட்டுரை என்று எல்லாம் நல்ல படியாக நடக்கும். மாறாக ஒன்றும் வரவில்லை என்றால் எல்லாமே ஆப்பு ஆகிவிடும்.\n”புது உயிரினம் அதனால் நல்ல எதிர்காலம் உனக்கு இருக்கிறது” என்று அவருடைய பாஸ் பிரைன் வாஷ் செய்து இருக்கிறார். இவரும் நம்பி இறங்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட உயிரினம் செயற்கையான லேப் சூழ்நிலையில் வளர மறுக்க.அவருக்குஅதனை எப்படி லேபில் வளர வைக்க என்று ஆராயவே அவருக்கு சில வருடங்கள் பிடித்திருக்கிறது. பின்னர் புது உயிரினத்தில் நடத்தப்படும் அடிப்படை சில டெஸ்டுகள் நடத்தி முடிக்க அவருடைய ஆராய்ச்சி காலமும் முடிந்திருக்கிறது, பின்னர் ஒரு வருடம் எக்ஸ்டென்ஷன் வாங்கி அவர் தொடர்ந்திருக்கிறார், சில பல புதிய ஆராய்ச்சிகள் செய்து முடிக்கும் தருவாயில் அவர் செய்தது போன்ற அதே ஆராய்ச்சிகள் வேறொறுவர் செய்து ஜர்னலில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனை காரணமாக காட்டி அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எங்கும் வெளியிட படவில்லை.\nஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்படாததால் அவருக்கு முனைவர் பட்டமும் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து ஸ்டூடண்ட் விசாவில் வந்ததால் அதுவும் முடிந்து விட்டு இருக்கிறது, இப்பொதைக்கு அவர் 5 வருடங்களுக்கு முன் எந்த நிலையில் இந்தியாவில் இருந்து வந்தாரோ அதெ போல வெற��ங்கையுடன் இந்தியா திரும்ப வேண்டிய நிலை. இடையில் திருமணம் வேறு.\nஒரு ஆராய்ச்சி மாணவன் நல்ல படியாக தீசிஸ் எழுதி பட்டம் பெறுவது என்பது முழுக்க முழுக்க அவனது ப்ரோபாசர் கையில் இருக்கிறது. அவர் நல்லவராக அமைந்து விட்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும், இல்லாவிட்டாலோ, எல்லாம் சர்வநாசம் ஆகிவிடும்.\nLabels: அனுபவம், சமூகம், படிப்பு\n'Salt' - மகா குப்பை\nஒரு படத்தை ரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்..எல்லாரும் அந்த படத்தை பத்தி ஆகா, ஓகோ, சான்சே இல்லை என்று ஏத்தி வேற விட்டு இருந்தார்கள். தியேட்டர் போயி பார்க்க முடியல, சரி, DVD வரட்டும் வீட்டிலேயே பார்க்கலாம்னு முடிவு பண்ணி வெயிட் பண்ணி DVD வாங்கி ஆசை ஆசையா படத்தை பார்த்தா, சாமி நம்ம ஊரு விஜயகாந்த், அர்ஜுன், விஜய் வகையறா படங்கள் கூட தேவலைப்பா...அப்படின்னு தோனுற அளவு ஒரு படமுங்க இந்த 'Salt', இதை போய் எப்படி மக்கள் நல்லா இருக்குன்னு சொன்னாங்கன்னு தெரியலப்பா.\nஅதில வர்ற ஆன்ஜெலினா ஜோலி அம்மா இருக்காங்க பாருங்க..நம்ம ஊரு தனுஷ் மாதிரி உடம்பை வச்சுகிட்டு என்னம்மா தாவி தாவி சண்டை போடுராங்க தெரியுமாப்பா அதை விட நம்ம ஹீரோ எல்லாம் பண்ணுவாங்க பாருங்க ஒரு லாரி ல இருந்து இன்னொரு லாரிக்கு அப்படியே ரன்னிங்க ல தாவுவாங்களே, அந்த மாதிரி ஜிவ் ஜிவ் ன்னு ஹை வேஸ்ல தாவுதுப்பா அந்த அம்மா\nஅதை விட சில நேரங்கள்ல அந்த அம்மாவை ரோட்ல ஓட விட்டு இருக்காங்க அது ஓடுறதை பார்த்தா என்னவோ உடம்புக்கு முடியாம இருக்கிற ஒரு பாட்டிய ஒடுங்கம்மா அப்படின்னு படுத்தினா எப்படி இருக்கும் அப்படி இருக்கு.\nஇதில என்ன ஜோக் ன்னா அந்த அம்மா எல்லா இடத்திலையும் சும்மா 'சர்' சர்' ன்னு வந்து சுட்டுட்டோ/கொலை செஞ்சுட்டு போகுமாம், போலிசு, CIA, FBI, அப்புறம் இவங்க secret agency எல்லாம் லொலிபொப் சாப்பிட்டு இருப்பாய்ங்களாம், யாருக்கையா காது குத்துறீங்க. அதுவும் அந்தம்மா வைட் ஹவுஸ்க்கு எலிவேட்டேர் மேல இருந்து சும்மா சிட்டாட்டம் பறந்து வரும் பாருங்க சூப்பர் சீனுப்பா அது, ஐயோ ஐயோ, தலையில அடிச்சிக்க வேண்டியது தான்.\nகதையாவது கொஞ்சம் நல்லா இருக்கா..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா..இதெல்லாம் நாங்க நிறைய ஜேம்ஸ்பாண்டு படங்கள்ள நிறைய பார்த்தாச்சுங்க���\nஇதுனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நம்ம ஊரு மக்களான விஜயகாந்த் படங்கள் எல்லாம் குப்பை, ஹோலிவூட் படங்கள் தான் சூப்பர்ன்னு நினச்சுட்டு, \" We wont see tamil pictures, we only see english pictures\" அப்படின்னு பீட்டர் விட்டுட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வார்த்தை..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ\nLabels: Hollywood movie, உலக சினிமா, திரைப்படம்\nபறவை காய்ச்சலும் பன்றிக் காய்ச்சலும்\n'Salt' - மகா குப்பை\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\n 1. உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டில் மனித கடத்தல் குறைவு US இந்தியா உக்ரேன் 2. சிறு பெண், ஆண் குழ...\nஅறிவு ஜீவிகளுக்கு மட்டுமே புரியும் சில விசயங்கள் \nமுதல் விஷயம், நம் தங்க தலைவர், தான தலைவர், இந்தியாவின் லேட்டஸ்ட் துக்ளக் மோடி அவர்களின் சரித்திர புகழ் வாய்ந்த ஒரு செயல். \" கருப்பு...\nபிங்க் ரிப்பனும் , BRC1 & BRC2 ம்\nஅக்டோபர் 1st என்ன விசேஷம் எந்திரன் ரிலீஸ் அப்படின்னு சொல்லுறவங்க ளுக்கு ( ஹி, ஹி, ஹி, இந்த விளையாட்டுக்கு நான் வரல, கொஞ்சம் சீரியஸ் ...\nசென்னை வெள்ளத்திற்கு பிறகு வரும் சுகாதார பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி\nவெள்ளம் வடிய தொடங்கி விட்டது. வெள்ளத்திற்காக வேறு வீடுகளுக்கு சென்றவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவர்களும் மெதுவாக தங்கள் வீடுகளுக்கு...\nதண்ணீருக்காக ஒரு யுத்தம் வராமல் தடுப்போம்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு . ...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (9) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (171) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (9) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (195) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்பட���் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/world/bomb-kills-3-people-in-somalias-capital/c77058-w2931-cid300975-su6226.htm", "date_download": "2020-09-26T04:42:20Z", "digest": "sha1:QKPTUESDIAC57BISCHUJBFCCF3NQ3LFD", "length": 4707, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "சோமாலியா தலைநகரில் குண்டு வெடித்து 3 பேர் பலி", "raw_content": "\nசோமாலியா தலைநகரில் குண்டு வெடித்து 3 பேர் பலி\nசோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் அரசு அலுவலகத்தில் குண்டு வெடித்ததில் அருகில் இருந்த பள்ளி இடிந்து விழுந்தது. இதில் மூன்று சிப்பாய்கள் பலியாகினர் என்று போலீசார் தகவல் தெரிவித்தனர். தீவிரவாத குழுவான அல் ஷபாப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.\nசோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் அரசு அலுவலகத்தில் குண்டு வெடித்ததில் அருகில் இருந்த பள்ளி இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் பலியாகினர்.\nமேலும் குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குண்டு வெடிப்பில் அங்கிருந்த வீடுகளும் மசூதி ஒன்றின் கூரையும் சேதமடைந்தது. தீவிரவாத குழுவான அல் ஷபாப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.\nகுண்டு வெடிப்பு சமயத்தில் அந்த வளாகத்திற்குள் இருந்த ரகியா மஹமத் அலி, \"சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நாங்கள் எங்கள் பணியில் இருந்தோம். எங்கள் நுழைவு வாயிலில் துப்பாக்கிச் சூடு சத்தம் பல கேட்டதும் மேசைக்கு அடியில் ஒளிந்து கொண்டோம். பின்னர் நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது பலர் காயமடைந்து தரையில் விழ���ந்து கிடந்தனர். மேலும் பலர் பலியாகி கிடந்தனர்\" என்று கூறினார்.\nசோமாலியாவின் பெரும்பாலான பகுதி, போர் நடைபெறும் இடங்களாக இருந்து வருகின்றது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் சோமாலியாவில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் சுமார் 500 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2020/03/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/49507/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-26T06:36:49Z", "digest": "sha1:7YVXUHJNR3WSQMAZPWS4SC6IWQ5QVAKK", "length": 17618, "nlines": 161, "source_domain": "thinakaran.lk", "title": "நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய கட்டுமான வீடமைப்பு துறைகளின் பங்களிப்பு அவசியம் | தினகரன்", "raw_content": "\nHome நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய கட்டுமான வீடமைப்பு துறைகளின் பங்களிப்பு அவசியம்\nநாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய கட்டுமான வீடமைப்பு துறைகளின் பங்களிப்பு அவசியம்\nPrime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால்\nஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ரியல் எஸ்டேட் துறை பெரும் பங்களிப்பு செய்கின்றது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய கட்டுமான மற்றும் வீடமைப்பு துறைகள் வளர்ச்சியடைய வேண்டுமென Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால் தெரிவித்தார்.\nகொழும்பு, வோர்ட் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் Prime Group இன், ஆடம்பர தொடர்மாடித் திட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 37மாடி, 160மீற்றர் உயரத்துடன், 162பேர்ச்சஸ் நிலப்பரப்பில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் வீட்டு வளாகத்தில் அமைந்துள்ளது. வோட் பிளேஸில் அமைக்கப்பட்டு வரும் உயரமான கட்டிடம் பிரைம் கிராண்ட் ஆகும்.\nபிரைம் கிராண்ட் திட்டத்துக்கு வோட் பிளேஸை ஏன் தெரிவு செய்ய காரணமென்ன\nகொழும்பு மற்றும் புறநகர் பிரதேசங்களின் கீழ் மற்றும் மத்தியதர சந்தைகளுக்கான திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். உயர்தர சந்தையையும் கைப்பற்ற வேண்டிய தேவை எமக்கிருந்தது. கொழும்பு 07இல் மனையொன்றை சொந்தமாக வைத்திருப்பது பெருமைக்குரியதாகும், எமக்கு அதனை கொழும்பு 07இன் இதயமான வோட் பிளேஸிலேயே அமைக்க வேண்டியிருந்தது.\nஎனவே, உயர்மட்ட வாடிக்கையாளர்களுக்கென இதனை பிரத்தியேகமாக நிர்மாணித்து வருகின்றோம்.\nஇந்த முயற்சிக்கு பின்னால் உள்ள பங்காளர்கள் யார் என குறிப்பிட முடியுமா\nஇதன் கட்டுமானப் பணிகள் MAGA Engineering , வடிவமைப்பின் அடிப்படையில் இலங்கையின் ரியல் எஸ்டேட் வெளியில் பிரைம் கிராண்ட் என்ன புத்தாக்கங்களை கொண்டு வந்துள்ளது\nகுடியிருப்புக்கான தகுதி தொடர்பில் நாம் பிரத்தியேகமாக கவனம் செலுத்தியுள்ளோம். இங்கு இரண்டு வாகன தரிப்பிடங்கள், இலத்திரனியல் வாகனங்களுக்கான மின்னேற்றல் வசதியும் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு அம்சத்திலும் அதன் பிரத்தியேக வாடிக்கையாளர்களின் தனியுரிமையை நிலைநிறுத்தும் வகையில் Prime Grand வடிவமைக்கப்பட்டுள்ளது. ,ன்று சொகுசு மாடிமனைகளில் குடியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை தனியுரிமை, அங்கு ஒவ்வொரு மனையும் ஒன்றையொன்று பார்க்க முடியாதவகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மனையின் வாசல் இன்னொரு மனையின் வாசலை நோக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nPrime Grand இல் எந்தவொரு மனை மற்றும் டீயடஉழலெ இன்னொன்றை நோக்கியவாறு அமைக்கப்படவில்லை. இதற்கு ஏற்றால் போல் ஒரு கோபுரம், இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்பானது மனைகள் ஒன்று நோக்கியவாறு, புலப்படும் வகையில் இருக்கின்றமையை தவிர்க்கின்றது. இரண்டு, மூன்று மற்றும் நான்கு படுக்கையறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.\n32ஆவது மற்றும் 5ஆம் மாடிகள் பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 71மீற்றர் நீளமான நீச்சல் தடாகமொன்று 32ஆவது மாடியில் அமையவுள்ளதுடன், இது இலங்கையின் மிக உயரத்தில் அமையப்பெறும் நீச்சல் தடாகமாகும், இது பார் மற்றும் உணவகத்தையும் உள்ளடக்கவுள்ளது. ஐந்தாவது மாடியிலும் பொழுது போக்கு அம்சங்களுக்கென இடவசதி வழங்கப்பட்டுள்ளது. முழுமையான உடற்பயிற்சிக் கூடம், 36மீற்றர் நீளமான நீச்சல் தடாகம், விளையாடுவதற்கான பகுதி, உலகத்தரம் மிக்க ஸ்பா, பட்மின்டன் மைதானம், பல்நோக்கு மண்டபம், மினி-மார்ட் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் போன்றன குடியிருப்பாளர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட���ள்ளன. மேலும் பிரைம் கிராண்ட் கலப்பு அபிவிருத்தித் திட்டம் அல்ல. இது 100வீத குடியிருப்புக்கான, வணிக நடவடிக்கைகளற்ற திட்டமாகும்.\nஎவ்வித தடையுமின்றி சுற்று வட்டாரத்தின் அழகை கண்டு ரசிக்க முடியுமென்பதுடன், கொழும்பு 7இல் இனிமேல் உயரமான கட்டிடங்களை அமைக்க முடியாது என்ற சட்டதிட்ட மாற்றத்தினால் எதிர்காலத்திலும் உங்களுக்கு எவ்வித தடையுமின்றி இது தொடரும்.\nஇந்தத் திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது\nதற்போது நாம் 35ஆவது மாடியில் உள்ளோம். மார்ச் 15அல்லது 20ஆம் திகதிகளில் எம்மால் கட்டமைப்பை பூர்த்தி செய்ய முடியுமாக இருக்குமென்பதுடன், 2021இறுதிக்கு முன்னதாக திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய எதிர்ப்பார்க்கின்றோம்.\nஎவ்வாறாயினும் நாம் நிர்ணயித்தமையை விட முன்னதாகவே பூர்த்தி செய்து வருகின்றோம்.\nஇந்த திட்டத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது\n175 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். சதுர அடிக்கு மிகவும் போட்டித்தன்மை மிக்க தொகையான 325- 350 அமெரிக்க டொலர்கள் என்ற விலைக்கு கிடைப்பதுடன், நாம் இதனை இலங்கை ரூபாவில் விலையிட்டுள்ளோம். எனவே நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியானது எவ்வகையிலும் வாடிக்கையாளரை பாதிக்காது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉக்ரைன் இராணுவ விமானம் விபத்து; 22 பேர் பலி\n- 27 பேரில் 2 பேர் காயம்; 3 பேரை காணவில்லைஉக்ரைன் நாட்டு இராணுவ...\nமேல், சப்ரகமுவ, மத்தியில் இடைக்கிடை மழை\nகிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழைமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி...\nபேஸ்புக், ட்விற்றர் மீது தாய்லாந்து வழக்கு\nதாய்லாந்து அரசு பேஸ்புக், ட்விற்றர் ஆகிய சமூக ஊடக நிறுவனங்கள்மீது வழக்குத்...\nஉலகில் அதிக எடை கொண்டவர் கொரோனாவிலிருந்து மீண்டார்\n‘உலகின் மிக அதிக எடை கொண்டவர்’ என்று 2017ஆம் ஆண்டு கின்னஸ் உலக...\nநல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு நான் முழுமையான பொறுப்பல்ல\nமுகநூலில் குற்றஞ் சாட்டுவோருக்கு மனோ MP பதில்நல்லாட்சி கால \"மத்திய...\nசம்பந்தனுக்கு சுகவீனம் ஓய்வெடுக்க அறிவுரை\nவீட்டிலேயே தங்கியிருப்பதாக தகவல்தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா....\nஆணைக்குழுவின் தலைவராக அமைச்சர் காமினி லொக்குகே\nலோரன்ஸ் செல்வநாயகம்ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது மக்கள் முறைப்பாட்டு...\nமட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலையின் 200 ஆண்டு நிறைவு விழா\nஇலங்கையின் புகழ்பூத்த மற்றும் மிகவும் பழமையான பெண்கள் பாடசாலையாக...\nஉயிர்செறிமுட்டு என்று தமிழ் அகராதியில் கவனித்தது உண்டு. 1989 இல் இருந்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் கவனத்தில் உளதை அறிந்து மகிட்சி.\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2009/09/blog-post.html", "date_download": "2020-09-26T06:38:07Z", "digest": "sha1:AAAQZ7YZNHKFDRHHHPETKKK2OU6JKY5V", "length": 18797, "nlines": 191, "source_domain": "kuselan.manki.in", "title": "யாதும் ஊரே", "raw_content": "\n- செப்டம்பர் 13, 2009\nபதினொன்றாம் வகுப்பில் என்று நினைக்கிறேன். \"யாதும் ஊரே\" புறநானூற்றுப் பாடல் மனப்பாடச் செய்யுளாக இருந்தது. முதல் இரண்டு வரிகளைத் தவிர மற்ற எதையும் வாசிக்கக்கூட முடியவில்லை -- கேள்விப் பட்டிராத வார்த்தைகள் அதுவரை பார்த்திராத முறையில் கோர்க்கப்பட்டு ஆக்கப்பட்டிருந்தது அப்பாடல். ஒரு வீம்புக்காகத்தான் அதை மனப்பாடம் செய்தேன். புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருக்கும், அல்லது நினைவில் வைத்து பரீட்சையில் எழுதக் கஷ்டமாக இருக்கும் பகுதிகளை நான் பொதுவாகப் படிப்பதில்லை. இந்தப்பாடலை மனப்பாடம் செய்ய என்னை எது தூண்டியது என்று தெரியவில்லை.\nபள்ளியில் படிக்கையில் அந்தப் பாடலின் அர்த்தம் முழுவதுமாய் விளங்கவே இல்லை. ஆனாலும், அந்தப் பாடலில் என்னை மயக்குமாறு எதுவோ இருந்தது. கல்லூரி நாட்களில் பலமுறை எனக்குள்ளேயே அந்தப்பாடலை சொல்லிக்கொள்வேன். MCA படித்த காலத்தில்தான் பாடலின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத்தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை, குறைந்தது ஒரு ஆயிரம் முறையாவது மனதுக்குள் அந்தப் பாடலின் வரிகளைச் சொல்லியிருப்பேன்.\nஎத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் இப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தை எழுதி வைத்து, அதில் அவன் பெயரைக்கூட எழுதி வைக்காமல் அவன் போய்ச் சேர்ந்து விட்டான். சில நேரங்களில் பாடலின் ஆழத்தை நினைத்துப் பார்க்கையில் அவன் காலில் விழுந்து அழவேண்டும் போலிருக்கிறது. எத்தனை எளிமையாய்ச் சொல்லி விட்டான் -- \"நீர்வழிப் படூஉம் ப���ணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்\" என்பதால் எவனுக்கும் மரியாதையும் இல்லை, எவனையும் குறைத்துப் பேசுவதுமில்லை.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nசாதலும் புதுவ தன்றே வாழ்தல்\nஇனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்\nவானம் தண்டுளி தலைஇ யானது\nகல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று\nநீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்\nமுறைவழிப் படூஉ மென்பது திறவோர்\nகாட்சியில் தெளிந்தன மாகலின் மாட்சியிற்\nசிறியோரை இகழ்த லதனினு மிலமே.\nJohn--------->S 22 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:09\nபெயரில்லா 23 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:27\nஎல்லா ஊரும் எம் ஊர்\nஎல்லா மக்களும் எம் சொந்தம்\nநன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை\nதுன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை\nசாதல் புதுமை யில்லை; வாழ்தல்\nவெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை\nபேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல\nதக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்\nசிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை\nபெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.\nபிரபு 25 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:45\n பலரது மனதில் பதிக்கப்பப்பட்ட ஒன்று நானும் அதற்கு, அறிமுக நாள் முதல் என்றுமே விரும்பியே\n'பெயரில்லா' அவர்களின் நவீன தமிழாக்கம் நன்றாக உள்ளது. கடைசி இரு வரிகளுக்கேற்ப உங்களை போற்றப்போவதில்லை :)\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசில நேரங்களில் நான் சுய சித்திரவதை செய்துகொள்வதுண்டு. இப்போதும் அப்படித்தான், சீமானின் வாழ்த்துகள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பி படத்தை அந்தப் படம் வந்த புதிதிலேயே பார்த்திருந்தேன். வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையிலேயே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டில் மிக அதிகமாகச் செலவு செய்யப்பட்டது பேப்பருக்கும் மை-க்கும் தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்குப் படம் முழுவதும் வசனம் வசனம் வசனம் தான். அதிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு செயற்கையான வசனங்கள். \"தம்பி தான் எனக்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்பினான்\" என்று ஒரு விருந்தினர் சொல்வதாக வரும் காட்சி ஒன்றே போதும். படத்துல தமிழ் மட்டும் தான் பேசுவாங்களாம். மாதவனுடைய பல்ஸர் பைக்கில் ஸ்டிக்கரைக் கிழித்து தமிழில் பெயர் எழுதுமளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலிக்கவில��லையே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.\nஇந்தப் படத்தில் எனக்கு மிகவும் நெருடலாகத் தோன்றிய விஷயம் வேறொன்று. பாவனாவின் குடும்பம் ஒரு லட்சியக் குடும்பம் என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு காட்டப் படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இட…\nபொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன்.\nபடம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது.\nமுப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போல நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார்.\nஇராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை.\nஇந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப் போலவே…\nதிருக்குறளை மற்ற சில இலக்கியங்கள் போல அல்லாமல் தியான மந்திரங்கள் போலப் படிக்க வேண்டும். ஒரு குறளைப் படித்து அதன் அர்த்தம் புரிந்ததும் நிறுத்திவிடாமல், அதை மனதுக்குள் வைத்து அசை போட்டுக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குறளின் முழுமையான பயனை நாம் அடைய முடியும் என்று ஜெயமோகன் எங்கோ சொன்னதாக ஞாபகம்.\nசில திருக்குறள்கள் அப்படித்தான். படித்து, பொருள் விளங்கியதும் அவை அடிக்கடி நம் நினைவுக்கு வந்துபோய்க்கொண்டே இருக்கும். திருக்குறள் தான் என்றில்லை... சினிமாப் பாடல்களோ, சில கவிதை அல்லது நாவல் வரிகளோ, பேசும்போது சிலர் சொன்னதோ[1] கூட அவ்வாறு வந்து போகும். அவற்றை மனதில் அசைபோடும் தோறும் நம்முள் அவை மாற்றத்தை உருவாக்கும்.\nசமீப காலத்தில் மிகப்பெரி�� ஒரு மாறுதலை எனக்களித்த ஒரு வரி பாரதியுடையது. மிகவும் எளிமையான வரி. ‘அச்சம் தவிர்.’ ரொம்ப எளிதாகத் தோன்றும் இந்த அறிவுரையைச் செயல்படுத்துகையில்தான்[2] அதன் வீச்சு எனக்கு விளங்கத் தொடங்கியது.\nபயம் என்பது ரொம்பவும் அடிப்படையானது. கிட்டத்தட்ட நம் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு எண்ணத்திலும் பயம் இருக்கிறது. எல்லா இடத்திலும் இருக்கும் ஒன்றைப் பிர…\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nஅப்பா சீரியஸ், உடனே வரவும்\nமறு ஒலிபரப்பு: புது வலைப்பதிவு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/09/17/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-09-26T06:26:39Z", "digest": "sha1:F7NFPOTCDPSPPJBVCZCVJCIZ5AFREJVN", "length": 8526, "nlines": 99, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "இன்று ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை – Sage of Kanchi", "raw_content": "\nHome › Upanyasam › இன்று ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை\nஇன்று ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை\nஇன்று மஹாளய அமாவாசை. ஸ்ருங்கேரி ஆசார்யாள் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை. நம் மஹா பெரியவாளுக்கு சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் மேலே அபார அன்பு, மதிப்பு. அந்த மஹானைப் பற்றி நான் ஸ்வாமிகளிடம் கேட்டவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்-> ஸ்ருங்கேரி சாரதாம்பா காஞ்சி காமாக்ஷி\nபிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்\nஇன்று போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை\nஅருமையான விளக்கம் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் பற்றி அதுபோல் ஆதி சங்கரர், குமாரில பட்டிலர் பற்றி தெய்வத்தின் குரலில் பெரியவா சொன்னதை மிகத் தெளிவாக விளக்கியது அருமை\nமஹா பெரியவாள் பல முறை ஸ்ருங்கெரி பெரியவா 0அது மிக உயர்வாக பேசியிருக்கிறார்.\nஅதுபோல் அவரும் பெரியவா பற்றி சிறப்பாகச் சொன்னது ஞாபகம் வரது .\nஒரு சமயம் கல்கத்தாவில் நவராத்திரி பூஜை பெரியவா செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த ஸ்ருங்கேரீ பக்தர் ஒருவர் சில தினங்கள் பூஜையில் கலந்து கொண்டார். திடீரென நம் ஆசார்யாள் பூஜையை விட்டு இங்கு இருக்கிறோமே என ஸ்ருங்கேரிக்கு வந்துவிட்டார். அங்கு போனதும் ஆசார்யாள் ” நீ ஏன் இங்கு வந்தாய் காஞ்சி சுவாமிகள் பூஜையை விட்டு உடனே திரும்பிப் poa’ ஈன உத்தரவிட அவரும் கல்கத்தா திரும்பிவிட்டார் என படித்திருக்கிறேன். அது போல் ஒரு பக்தர் ஸ்ருங்கேரி‌ மதத்தைச் சார்ந்தவர் வயிற்று வழி தாங்காமல் துடித்தபோது, அவர் உடனே காஞ்சி சென்று மகாபெரியவா தர்சனம் செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்று சொல்ல, அவரும் இங்கு வந்து, பெரியவா யோக சக்தியால் வழி முழுதும் தான் வாங்கிக் கொண்டு, அவருக்கு நிவாரணம் அளித்தார் \nஇது இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நல்ல எண்ணம் , புரிதல் இவை விளங்கும்\nஇன்னும் பல சம்பவங்கள் இது போல் \nஅவருடைய ஆராதனை தினத்தில் நல்ல ஒர் பகிர்வு \nஸ்வாமிகள் சொன்ன ஸ்கோகம் எம் போன்ற அஞ்ஞாநிகளுக்கு ஒர் வர பிரசாதம்\nஸ்ருங்கரி சுற்று சூழல் மிக ரம்யமான கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ணம்.அமைந்துள்ளது. இரண்டு முறை தர்சன பாக்யம் கிடைத்தது என் பாக்யம்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2020-09-26T04:34:35Z", "digest": "sha1:YSJPZOAMUPSYSLEJZCWJ5XQEFU6C2JCP", "length": 12528, "nlines": 212, "source_domain": "news.tamilmurasam.com", "title": "ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,598 பேருக்கு கொரோனா தொற்று! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,598 பேருக்கு கொரோனா தொற்று\nPost category:கொரோனா / உலகச் செய்திகள்\nரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 262,843 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று 113 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2,418 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 58,226 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று ��ுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (14,62,622 பேர்), இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் (274,367 பேர்) உள்ளன.\nPrevious Postஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று\nNext PostÅlesund மருத்துவமனை பணியாளருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் கொரோனா : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை16,000-ஐ கடந்துள்ளது\nகொரோனா வைரஸ் பாதிப்பு; ஸ்பெயினில் கால்பந்து வீரர் உயிரிழப்பு\nதள்ளாடும் தமிழகம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 791 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 440 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 270 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 235 views\nதலைவர் பிரபாகரன் காலத்தில... 223 views\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nதமிழீழ தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதை இலங்கை அதிகார வர்க்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபுதையல் தோண்ட முற்பட்ட ஆறுபேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது\nகலையுலகின் ஆறு தசாப்தங்களின் நினைவுப்பகிர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/07/21/266855/", "date_download": "2020-09-26T05:36:21Z", "digest": "sha1:JJ223KAAHADSQ75CV2ZDAB3Q4ZDWA5ZF", "length": 8993, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "கொரோனா தடுப்பு மருந்து : ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட பர���சோதனை வெற்றி - ITN News Breaking News", "raw_content": "\nகொரோனா தடுப்பு மருந்து : ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி\nகாஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை 0 13.பிப்\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீண்டும் உரிமையாளர்களுக்கு.. 0 16.ஜூன்\nமெக்சிக்கோ கௌதமாலா எல்லையில் மேலதிகமாக 6 ஆயிரம் பாதுகாப்பு படைவீரர்கள் சேவையில் 0 07.ஜூன்\nகொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 77 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஊடாக கொரோனா வைரஸை எதரிர்த்து போராடக்கூடிய வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க குறித்த மருந்து வழிவகுக்குமென தெரியவந்துள்ளது. சோதனை செய்யப்பட்ட பலருக்கு தடுப்பூசி வெற்றியளித்துள்ளது. ஆயிரம் தன்னார்வளர்களை உள்ளடக்கிய முதற்கட்ட ஆய்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின.\nஇந்நிலையில் குறித்த தடுப்பூசி பாதுகாப்பை வழங்குவதற்கு போதுமானதா என்பதை கண்டறிவதற்கு தொடர்ந்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதேவேளை 10 கோடி தடுப்பூசிகளை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்திடம் இருந்து கொள்வனவு செய்ய பிரிதானியா நடவடிக்கை எடுத்ததுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.\nகூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையி��ால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/06/blog-post_86.html", "date_download": "2020-09-26T05:03:33Z", "digest": "sha1:6BJAZOR3JAR7GNDMSGPPU7LEUTFP5O2S", "length": 6965, "nlines": 85, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சற்று முன் கிளிநொச்சி தர்மபுரத்தில் மரத்தில் மோதி டிப்பர் விபத்து : | Jaffnabbc", "raw_content": "\nசற்று முன் கிளிநொச்சி தர்மபுரத்தில் மரத்தில் மோதி டிப்பர் விபத்து :\nசற்று முன் பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதி தர்மபுரம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (17.06.2017) காலை டிப்பர் வாகனம் சாரதியில் கட்டுப்பாட்டையிழந்து பாலை மரத்துடன் மோதுண்டதுடன் வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்குள்ளானதாக எமது பிராந்திய செய்தியாளர் சுமன் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\nபிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழில் தயாரிக்கபட்ட குண்டு வெடித்து போலிசார் காயம்.\nவடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர�� காயம் அடைந்துள்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nJaffnabbc: சற்று முன் கிளிநொச்சி தர்மபுரத்தில் மரத்தில் மோதி டிப்பர் விபத்து :\nசற்று முன் கிளிநொச்சி தர்மபுரத்தில் மரத்தில் மோதி டிப்பர் விபத்து :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/09/blog-post_22.html", "date_download": "2020-09-26T04:55:58Z", "digest": "sha1:VK4EHVEMCODUIMDPHJACA4SVIKSKBZIV", "length": 8490, "nlines": 88, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் ரவுடிக் கும்பலின் அட்டகாசம் - நான்கு வீடுகளுக்கு தீ வைப்பு! | Jaffnabbc", "raw_content": "\nயாழில் ரவுடிக் கும்பலின் அட்டகாசம் - நான்கு வீடுகளுக்கு தீ வைப்பு\nயாழ்ப்பாணம், நவாலி அட்டகிரி பகுதியின் நான்கு வீடுகள் மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் என்பன தீக்கிரையாக்கட்டுள்ளன.\nகுறித்த நாசக்கார செயல் நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டகிரி பகுதியில் முகத்தினை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த வன்முறை கும்பல், வீட்டில் இருந்த உடமைகளை சேதப்படுத்தி, வீடுகளுக்கு தீ வைத்ததுடன், ஒரு வீட்டில் நின்ற ஐஸ்கிறீம் விற்பனைக்கு பயன்படுத்தும் வாகனத்தையும் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.\nஇலக்க தகடுகள் மறைக்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வன்முறை கும்பலே இந்த நாசக்கார செயலை முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த வன்முறை தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நேற்று இரவு நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\n18+ ரூம் போட்டு வித்தியாசமாக கற்கும் இலங்கை மாணவிகளின் வீடியோ.\nஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில தந்திரங்கள்\nஆண்களின் கண்களுக்கு எப்போதுமே பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாகத்தான் தெரிவார்கள். அந்தக் கவர்ச்சியில் சொக்கிப் போய் அவர்களின் பின்னால...\n��ிறந்த எண் பலன்கள் - Numerology - எண் ஜோதிடம்.\nஎண் 1 சூரியன் இவர்கள் மன்னர் போல பரிவாரம், மெய்காவலர்கள், பட்டத்து அரசி, காதல் பெண்கள், அரண்மனை போன்ற வீடு, தேர்போல வாகனம், தனக்கென்று கூட்ட...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழில் தயாரிக்கபட்ட குண்டு வெடித்து போலிசார் காயம்.\nவடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் இலங்கை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயம் அடைந்துள்...\nஉயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய தந்தை\nதமிழகத்தில் மகள் உ யிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தேனி மாவட்ட...\nJaffnabbc: யாழில் ரவுடிக் கும்பலின் அட்டகாசம் - நான்கு வீடுகளுக்கு தீ வைப்பு\nயாழில் ரவுடிக் கும்பலின் அட்டகாசம் - நான்கு வீடுகளுக்கு தீ வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sayanthan.com/?p=1427", "date_download": "2020-09-26T04:56:15Z", "digest": "sha1:II5KL57A7LHIA36HSAVRVE33E7QTHBA5", "length": 7648, "nlines": 41, "source_domain": "sayanthan.com", "title": "ஆதிரை ஒரு பெரும்படைப்பு – சயந்தன்", "raw_content": "\nஇரண்டு வாரங்களில் 4 புத்தகங்களை வாசிக்க முடிந்தது. நண்பர் பத்திநாதனின் கையிலிருந்த சயந்தன் எழுதிய ‘ஆதிரையை’ வாங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். 640 பக்கங்கள் என்பதால் எடுக்கமுடியாமலே இருந்தது. பழைய வேகம் இல்லையென்றாலும் 4நாட்களில் வாசிக்க முடிந்தது. ஈழத் தமிழரிடமிருந்து வரும் படைப்புகளைப் பெரும்பாலும் வாசித்து வருபவன் என்றவகையில் இந்த நாவல் மிக முக்கியமான படைப்பு. 1980 களின் தொடக்கத்திலிருந்து 2010இன் தொடக்ககாலம் வரையிலான அகன்ற பரப்பில் பயணமாகிறது. பொதுவாக ஈழப்படைப்புகளை எழுதுவது வாசிப்பது விமர்சிப்பது என்பதான செயல்பாடுகளில் முன்னதாக நிற்கும் கேள்வி நீ எந்த தரப்பைச் சார்ந்தவன் என்பதுதான். சயந்தன் ஏறத்தாழ ஒரு பார்வையாளராக எல்லாக் குரல்களுக்கும் இடமளித்திருக்கிறார். எளிமையாக செவனேன்னு விவசாயம் பார்த்துக்கொண்டு, மலையில் தேயிலை கொழுந்து பறித்து எளிமையாக வாழ்ந்துகொண்டிருந்த இரண்டு குடும்பங்கள் ஈழப்போரின் 30 ஆண்டு காலத்தில் சிதைந்து உருக்குலைந்து போவதன் பின் புலத்தில் ஈழ மண்ணின் சமூக பண்பாட்டு அரசியல் வரலாற்றை நுட்பமாகப் பதிவுசெய்கிறார். கதைமாந்தர்களை வளர்த்து நாவலின் இறுதிக்கு வரும்போது மனம் பெரும் சஞ்சலத்திலும் வெறுமையிலும் ஆழ்ந்துவிடுகிறது. நாவலின் பிற்பகுதி மிகப் பெரும் குற்றவுணர்க்குள் நம்மைத் தள்ளிவிடுகிறது. அந்த வரலாற்றுத் துயரத்தை ஒரு பார்வையாளர்களைப் போல் கடந்துவிட்டவர்கள்தாமே நாம். ஒரு கிளாசிக் தன்மையுள்ள நாவலாக இருப்பதால் தடையற்ற வாசிப்பனுபவம் வாய்க்கிறது. தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும் படைப்புகள் இல்லை என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. பெரும் மனிதத் துயரங்களைத் தம் வாழ்பனுபவங்களின் ஊடாகக் கடந்த தமிழ்ப்படைப்பாளிகள் இல்லை என்பதே அதற்குக் காரணமாகவும் சொல்லப்பட்டது. இனியும் அப்படிப் புலம்பவேண்டியதில்லை. ஆதிரை ஒரு பெரும்படைப்புதான்.\n ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப்போல அனுபவம்\nஅமேஸான் கின்டிலில் மூன்று புத்தகங்கள்\nபனை – சாதியின் ஒரு நெம்புகோல், சாதியின் ஆப்பாகுமா\nபூம்புகார் – கிராம முன்னேற்றத்திட்டம்\nசாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை\nயாழ் நூலகத் திறப்பு – தடுப்பு – காரணங்கள்\nகதை எழுதுவது என்பது கணித சமன்பாடு அல்ல\n ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப்போல அனுபவம்\nஆதிரை – உள்ளும் புறமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21784.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2020-09-26T05:21:06Z", "digest": "sha1:Y22IEP7SOWJ65Y37UF3Q4E7JZNGRJAFP", "length": 10563, "nlines": 135, "source_domain": "www.tamilmantram.com", "title": "அந்த தருணம்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > அந்த தருணம்...\nஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்\nஇதோ ...மறு ஒளிபரப்பு ...\nஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்\nஅழகான கவிதை தாய்மைக்கே உரித்தான பூரிப்பு...\nஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் வேதனை அது என்றபோதும் அதையும் இறுமாப்புடன் அனுபவிக்கிறோம் பாருங்கள், அதில்தான் எத்தனைப் பெருமை தங்கள் முதல் பதிவைப் பிரசவித்த கணமும் மகிழ்ச்சிக்குரியதே தங்கள் முதல் பதிவைப் பிரசவித்த கணமும் மகிழ்ச்சிக்குரியதே அழகான தாய்மையை ஏந்திவந்த கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அன்புடன் கீதம்.\nநன்றி நண்பர்களே......மன்றத்திற்கு புதியவள் நான்..அனைவருடனும் பழக ஆர்வம்.முதலில் மன்றத்தை சுற்றி பார்த்து விடுகிறேன்....\nதாய்மையடையும் பொழுது.. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உன்னத அனுபவம்.....\nஒரு தாய்மைக்கே உருத்தான, உன்னதமான வரிகள். முதல் பகிர்வே பிரசவத்துடன் ஆரம்பித்து இருக்கின்றிர்கள்.மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.:icon_b:\nநல்ல கவிதையை தந்த உங்களை மனதார பாராட்டுகிறேன்.\nஉயிரின் முழுமை = தாய்மை.\nஇக்கவிதை அம்முழுமையை செம்மையாய் வடிக்கிறது..\nஆங்கிலத்தில் மம்மி..தமிழில் அம்மா.. பிரெஞ்சில் மம்மா.. ஜெர்மனில் மமா.. உம்மா.....................\nதாய்மையை முழுமையாக உணர்ந்து எழுதிய உயிர்க் கவிதை.. சுடர் வந்ததும் பதித்த தாய்மை கவிதை...\nஉண்மை.. பத்து மாதம் சுமந்து பட்ட இன்னல் வலிகளெல்லாம் முதல் அழுகுரலில் மறையும் மாயம்.. பெண்மைக்கே உரிய மகத்துவம்...\nஇது எப்போது நினைத்துப் பார்த்தாலும் மெய் சிலிர்க்க வைக்கும் அற்புத உணர்வு....\nபெற்றவளுக்கு தான் தெரியும் பெற்றதன் மதிப்பு... அந்த தருணத்தின் உணர்வை அப்படியே குறைவில்லாமல் நெஞ்சினில் இருத்தி வெளிக்கொண்டு வந்திருக்கும் ஒரு உயரிய தாய்மையின் படைப்பு..\nஅற்புதமாய் எழுதி உள்ளீர்கள் சுடர்விழி \nஅழகான உயிரோட்டமான வரிகள் வாழ்துக்கள் சுடர்.\nஉணர்ந்தவர்களால் மட்டுமே பூரிக்க முடியும் அற்புதம் தாய்மை..\nதாய்மை, அளவிட முடியா இன்பத்தை அள்ளித் தந்த தருணம்.. சிலிர்க்கிறது இன்னும்.. என்றும்..\nதாயாய் ஆவதற்கு நல்ல மா தவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடத் தோன்றும் தருணம்.. ஆயிரம் வலிகளுக்கு மத்தியிலும் ஓர் உயிரை ஜனித்த திருப்தி அத்தனை வலியையும் பொறுக்க வைக்கும் சக்தியைக் கொடுக்கும்.\nஉங்களின் இக்கவிதை புத்தகத்தில் வந்தமைக்கு பாராட்டுகள் சுடர்விழி.. தொடர்ந்து எழுதுங்க. :)\nமனதை நெகிழ வைத்த கவிதை\nஎப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் அற்புதமானத் தருணம்.\nஉயிர் எடுக்கும் வலியிலும்...உயிர் கொடுக்கும் தாய்மை....என்றென்றும் வணக்கத்துக்குரியது.\nநிகழ்நதன என்று பன்மையில் குறிப்பிட்டது\n நீங்கள் சொல்வது சரிதான் .நிகழ்ந்தது என்று மாற்றி விட்டேன்....\nஉங்கள் வருகைக்கும், “உயிர்ப்பூக்கவிதை...” எனும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி அக்னி அவர்களே ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2020-09-26T06:03:16Z", "digest": "sha1:7NQQDWIC4ZNSDRVP6ATMT23PYD54WTD7", "length": 15917, "nlines": 218, "source_domain": "news.tamilmurasam.com", "title": "தடுப்பூசி சோதனை ; ஊசி போடப்பட்ட குரங்குகள் அனைத்துக்கும் கொரோனா! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nதடுப்பூசி சோதனை ; ஊசி போடப்பட்ட குரங்குகள் அனைத்துக்கும் கொரோனா\nPost category:கொரோனா / உலகச் செய்திகள் / ஐரோப்பிய செய்திகள்\nOxford பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்களை கொரோனாவிலிருந்து காக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஆய்வகத்தில் சோதனைக்காக தடுப்பூசி போடப்பட்ட ஆறு ரீசஸ் குரங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nமருத்துவ பேராசிரியர் William A. Haseltine என்பவர் கூறும்போது:\nதடுப்பூசி போடப்பட்ட ஆறு குரங்குகளையும் சோதித்தபோது, தடுப்பூசி போடப்படாத மூன்று குரங்குகளின் மூக்கில் எவ்வளவு கொரோனா வைரஸ் இருந்ததோ, அதே அளவு தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் மூக்கிலும் இருப்பது தெரியவந்தது. இதன் பொருள் என்னவென்றால், 90 மில்லியன் பவுண்டுகள் செலவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, கொரோனாவைத் தடுக்காமல் போகலாம் என்பதுதான்.\nகொரோனா தடுப்பூசி இப்போதுதான் சோதனை முயற்சியாக முதன்முறையாக மனிதர்களுக்கு போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nOxford தடுப்பூசி குறித்து விவாதித்த மருத்துவ பேராசிரியர் William , Oxford தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளன. தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் உடலில் உள்ள வைரஸின் அளவுக்கும் தடுப்பூசி போடப்படாத குரங்குகளின் உடலில் உள்ள வைரஸின் அளவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.\nதடுப்பூசி போடப்பட்ட அனைத்து குரங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. இதையே மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தடுப்பூசி போடப்படும் மனிதர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும், அவர்களால் தொடர்ந்து ஏராளமானோருக்கு நோய்த்தொற்றைப் பரப்பவும் முடியும் என கூறினார்.\nEdinburgh பல்கலைக்கழக பேராசிரியரான Eleanor Riley கூறும்போது,\nதடுப்பூசி போடப்பட்டவர்கள் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் அளவிலோ, அவர்கள் மற்றவர்களுக்கு நோயை பரப்புவதிலிருந்தோ தடுக்கும் அளவில் இல்லை . இதே விளைவு மனிதர்களில் ஏற்படுமானால், இந்த தடுப்பூசி பகுதியளவே அவர்களை கொரோனாவிடமிருந்து பாதுகாக்கமுடியும்.ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு கொரோனாவைப் பரப்புவது குறையாது என கூறினார்.\nPrevious Postஉலக சுகாதார அமைப்புக்கு Donald Trump எச்சரிக்கை\nNext Postஉலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் உலக சுகாதார அமைப்பு \nகலாச்சார அமைச்சர் : அனைத்து விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் ஜூன் 15 வரை ரத்து\nநோர்வேயில், மேலும் ஐந்து புதிய கொரோனா மரணங்கள்\nஉலகளவில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 791 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 440 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 270 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 235 views\nதலைவர் பிரபாகரன் காலத்தில... 223 views\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nதமிழீழ தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதை இலங்கை அதிகார வர்க்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபுதையல் தோண்ட முற்பட்ட ஆறுபேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது\nகலையுலகின் ஆறு தசாப்தங்களின் நினைவுப்பகிர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/04/26/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T04:56:40Z", "digest": "sha1:SGHWFVL2EMB3NCCCKKHZIDUOELWTSTXY", "length": 10901, "nlines": 191, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும் | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்\nஎன் பர்மிய நாட்கள் 5 / நடேசன் →\nஅண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மறைந்தவர்களான படைப்பாளி செங்கை ஆழியான், நூலியல் பதிவு ஆவணக்காப்பாளர் புன்னியாமீன், ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கே. விஜயன் ஆகியோரின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூரும் நிகழ்ச்சியும் இலக்கியச்சந்திப்பும் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.\nஎதிர்வரும் மே மாதம் 14 ஆம் (14-05-2015 ) திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (1, Karobran Drive – Vermont South, Vic – 3133) மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து மெல்பனுக்கு வருகை தரும் மூத்த படைப்பாளிகள் ஞானம் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரன், யாழ்ப்பாணம் சாந்திகம் அமைப்பின் திட்ட இணைப்பாளர் திரு. இர. சந்திரசேகரன், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமையில் இரண்டு அமர்வுகளில் இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nமுதல் அமர்வில் இடம்பெறும் நினைவரங்கில் அமரர் செங்கை ஆழியான் நினைவுரையை எழுத்தாளர் ஜே,கே. ஜெயக்குமாரன் நிகழ்த்துவார்.புன்னியாமீன் தொடர்பான நினைவுரையை யாழ்ப்பாணம் சாந்திகம் திட்ட இணைப்பாளர் திரு. இர. சந்திரசேகரனும், கே. விஜயன் பற்றிய நினைவுரையை கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் இலக்கியக்குழுச்செயலாளர் திரு. இரகுபதி பாலஸ்ரீதரனும் நிகழ்த்துவர்.\nஇதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில்\n” கடந்த கால்நூற்றாண்டுகளில் – ஈழத் தமிழ் இலக்கிய தடங்கள் – இனிவரும் மாற்றங்கள் ” என்னும் தலைப்பில் மூத்த படைப்பாளியும் ஞானம் இதழின் ஆசிரியருமான டொக்டர் தி. ஞானசேகரன் உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும்.\nகலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.\n← ஞானம் ஆசிரியர் ஞானசேகரன்\nஎன் பர்மிய நாட்கள் 5 / நடேசன் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள், திருவண்ணலையிலே. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் \nஇது ஒரு வகை வசியம்\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nஅழகி ஒருத்தி இளநி விற்கிறாள்,… இல் Shan Nalliah\nகாயங்கள் ஆறவேண்டும் இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் noelnadesan\nகாசா பணமா –எல்லோரையும் பு… இல் muraleetharan navara…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/top-auto-news-of-the-week-dhoni-buys-rare-vintage-car-ratan-tata-spotted-driving-his-benz-car-023652.html", "date_download": "2020-09-26T05:38:37Z", "digest": "sha1:E2EMEOSNIEKW4DE6BI4PNRYNQL5M2AGI", "length": 21786, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "சென்ற வாரத்தின் டாப் 10 ஆட்டோமொபைல் செய்திகள் - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\n37 min ago எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n1 hr ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n2 hrs ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\n3 hrs ago இவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nSports இது எல்லாம் காரணமா முதலில் மாறுங்கள்.. வெளிப்படையாக திட்டித் தீர்த்த தோனி.. யாரை சொல்கிறார்\nMovies வந்து குவிந்த ரசிகர்கள்.. தொடங்கியது எஸ்.பி.பி இறுதிச் சடங்கு.. பாரதிராஜா, அமீர் இறுதி அஞ்சலி\nNews பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...மறியலால் போக்குவரத்து பாதிப்பு\nFinance ரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைக்கிளில் தெரு தெருவாக டீ விற்கும் நிலைக்கு தள்ளிய ஊரடங்கு.. இவர் யார்னு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க\nஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறது. எனினும் வேலை உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளை நீங்கள் தவற விட்டிருக்கலாம். எனவே கடந்த வாரம் நடைபெற்ற 10 முக்கியமான நிகழ்வுகளை இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.\n10. ரொம்பவே அரிது... டோனி சொந்தமாக்கிய அபூர்வமான காரின் மர்மம்... பிரம்மிப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்\nமிகவும் அரிதான விண்டேஜ் கார் ஒன்றை தல டோனி தற்போது சொந்தமாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n வெறும் ரூ.1,700க்கு ஏலத்திற்கு வந்த பிரபல விளையாட்டு வீரரின் சொகுசு கார்\nபிரபல விளையாட்டு வீரர் ஒருவரின் சொகுசு காரொன்று மிக மிகக் குறைந்த விலையில் ஏலத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n08. இந்த 5 விஷயத்தை உணர்ந்தா உடனே வண்டியை சர்வீஸ் விட்டுவிடுங்க... இல்லனா ரொம்ப ரிஸ்காயிடும்\nஎன்னதான் சரிவர சர்வீஸ் செய்தாலும் வாகனத்தில் அவ்வப்போது சிறு சிறு கோளாறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அவை நமது கண்களுக்கு புலன்படாவிட்டாலும் சில சமிக்ஞையை வழங்கும். அவ்வாறு கிடைக்கக்கூடிய ஐந்து சமிக்ஞை பற்றிய தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n07. பாதுகாவலர்கள் இல்லாமல் ரோட்டில் ஹாயாக பென்ஸ் கார் ஓட்டி வந்த ரத்தன் டாடா... அரிய வீடியோ\nபாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் சாலையில் ரத்தன் டாடா கார் ஓட்டி வந்த அரிய காணொளி கிடைத்துள்ளது. இங்கே க்ளிக் செய்து வீடியோ மற்றும் தகவல்களை பார்க்கலாம்.\n06. மசூதி ரூபத்தில் மறைந்துள்ள ஆபத்து... கோழிக்கோட்டை போல் கொல்கத்தா ஏர்போர்ட்டிலும் பேரழிவு ந��க்கலாம்\nகோழிக்கோட்டை போல் கொல்கத்தா ஏர்போர்ட்டிலும் பேரழிவு நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியை முழுமையாக இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.\n05. இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா\nகியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n04. நாட்டின் முதல் ரெட்ரோஃபிட் மின்சார சரக்கு வாகனம் இதோட விலை எவ்வளவுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nநாட்டின் முதல் ரெட்ரோஃபிட்டட் மின்சார வாகனத்தை எட்ரியோ நிறுவனம் அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கே க்ளிக் செய்து விரிவாக பார்க்கலாம்.\n... மெக்கா மீது விமானங்களால் பறக்க முடியாது... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்\nமெக்கா மீது விமானங்களால் ஏன் பறக்க முடிவதில்லை என்பதற்கான பிரம்மிப்பூட்டும் காரணங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\n02. சென்னையில் இருந்து கொடைக்கானல் மலைக்கு சைக்கிள் பயணம்... காரணத்தை கேட்டு அசந்து போன மக்கள்\nதனியார் நிறுவன ஊழியர் ஒருவர், சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு, சைக்கிள் மூலம் சென்றுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. இங்கே க்ளிக் செய்து கூடுதல் தகவல்களை காணலாம்.\n01. சைக்கிளில் தெரு தெருவாக டீ விற்கும் நிலைக்கு தள்ளிய ஊரடங்கு... இவர் யார்னு தெரிஞ்சா வருத்தப்படுவீங்க\nகொரோனா வைரஸ் ஊரடங்கால், சைக்கிளில் டீ, வடை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஒருவரின் கதை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nபெட்ரோல் இன்ஜின் காரில் சூப்பர் மாடிஃபிகேஷன் ஒரு லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வாரி வழங்கும் அதிசயம்\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\n���ாருதி பலேனோ ஆதிக்கம்... பட்டைய கௌப்பும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை... காரணம் தெரியுமா\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nபைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் சைக்கிள்... இதோட விலையை கேட்டு மயங்கினால் நிர்வாகம் பொறுப்பல்ல\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nஅப்போ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு வாய்ப்பு இல்லைன்னு சொல்லுங்க\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nமயக்கத்தை வர வைக்கும் சைக்கிளின் விலை... இந்த விலையில் அவுட்டர் சிட்டியில் ஒரு வீட்டையே வாங்கிடலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news #top 10\nபஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க\nடெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...\nமூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-vs-england-final-t20/", "date_download": "2020-09-26T05:47:09Z", "digest": "sha1:Q7JQKSQDHW6LBFTXXHG6DZOMUAX2OYNW", "length": 12964, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா vs இங்கிலாந்து: கோப்பையை வெல்லப் போவது யார்? சமூகம் என்ன சொல்லுதுன்னா!!", "raw_content": "\nஇந்தியா vs இங்கிலாந்து: கோப்பையை வெல்லப் போவது யார்\nமூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியே அடைந்தது கிடையாது\nஇந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு பிரிஸ்டோலில் தொடங்கவுள்ளது. பென் ஸ்டோக்ஸ் அணியில் இணையும் பட்சத்தில் இந்திய அணிக்கு மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇந்தியா, இங்கிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், கடந்த 3ம் தேதி தொடங்கியது. மான்செஸ்டரில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்திய ஸ்பின்னர் குல்தீப் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்த, லோகேஷ் ராகுல் சதம் அடிக்க இந்திய அணி அப்போட்டியில் சிறப்பாக வென்றது.\nஆனால், கட��்த 6ம் தேதி கார்டிஃப் மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில், இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதல் போட்டியில் குல்தீப் ஓவரில் அவசரப்பட்டு ஆடி அவுட்டான இங்கிலாந்து வீரர்கள், இரண்டாவது போட்டியில் அவரது பந்தை சரியாக கனெக்ட் செய்தனர். இதனால், பெரிய நெருக்கடி இன்றி இங்கிலாந்து வென்றது.\nஇந்நிலையில், இன்று பிரிஸ்டோலில் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெறவுள்ளது. கோப்பையைக் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்திய அணியில், மாற்றம் இருக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. அப்படி ஒருவேளை மாற்றம் செய்தால் ரெய்னாவுக்கு பதில், க்ருனல் பாண்ட்யா அணியில் இடம் பெறலாம். இருப்பினும், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்.\nஇங்கிலாந்தை பொறுத்தவரை, ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து மீண்டு முழுவதுமாக தகுதி பெற்றுவிட்டார். இதனால், இரண்டு போட்டியிலும் சொதப்பிய ஜோ ரூட்டிற்கு பதிலாக சேர்க்கப்படலாம். அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த போட்டியில், சிறப்பாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பெற வைத்ததால், அவர் அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே. ஒருவேளை பென்ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டால், இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்திய நேரப்படி, இன்று மாலை 06.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.\nஇப்போட்டி குறித்து சமூகம் என்ன சொல்லுதுன்னா….\nரோஹித் ஷர்மா இன்று 14 ரன்கள் அடித்தால், சர்வதேச டி20 போட்டியில் 2000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை கேப்டன் கோலிக்கு அடுத்து பெறுவார்.\nஇன்று நடக்கவுள்ள மூன்றாவது போட்டியில் இந்திய தோற்றால், சர்வதேச கிரிக்கெட்டில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா இழக்கும் முதல் தொடர் இதுவேயாகும். இதுபோன்று, 7 டி20 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியே அடைந்தது கிடையாது.\nஇன்றைய போட்டியில் தொடக்க வீரர்கள் ரோஹித் – தவான் இணைந்து 38 ரன்கள் சேர்த்தால், ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் (1154) அடித்துள்ள வார்னர் – வாட்சன் தொடக்க இணையின் ரன்களை கடந்து ரோஹித் – தவான் கூட்டணி முதலிடம் பிடிக்க��ம்.\nஇன்று போட்டி நடக்கவுள்ள பிரிஸ்டோல் மைதானத்தில் இந்திய அணி கடைசியாக ஆடிய மூன்று ஒருநாள் போட்டியலும் வென்றுள்ளது. முதன்முறையாக இங்கு டி20 போட்டியில் தற்போதுதான் விளையாடுகிறது. அதேசமயம், இங்கிலாந்து இதே மைதானத்தில் கடைசியாக ஆடிய இரு டி20 போட்டியிலும் தோற்றுள்ளது.\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஅண்ணாத்த படத்தில் எஸ்.பி.பியின் குரல்; ரஜினிக்காக இறுதியாக பாடியது அந்த வானம்பாடி\nSPB News Live: எஸ்.பி.பி இறுதிச் சடங்குகள் தொடக்கம்\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nதோனியின் பிளானை மாற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 2-வது தோல்வியில் சி.எஸ்.கே\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/cid1259515.htm", "date_download": "2020-09-26T05:37:51Z", "digest": "sha1:LD2TVPPDNNX323XB63XVKSENS6QSXJYC", "length": 4043, "nlines": 29, "source_domain": "tamilminutes.com", "title": "பிறந்த நாள் காணும் சசிக்குமாருக்கு வாழ்த்துக்கள்", "raw_content": "\nபிறந்த நாள் காணும் சசிக்குமாருக்கு வாழ்த்துக்கள்\nசுப்ரமணியபுரம் படத்தின் போஸ்டரை முதன் முதலில் அதன் பர்ஸ்ட் லுக்கை பார்த்தவர்களுக்கு தெரிந்து விட்டது. இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் என்று தெரிந்து விட்டது அதன்படியே அந்த சினிமா தமிழ் சினிமாவை புரட்டி போட்டது. கதையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்றாலும் காட்சியமைப்புகள், 1980களின் தெருக்கள் போன்றவற்றை மிகவும் மெனக்கெட்டு திரையில் கொண்டு வந்தார். இவரின் படத்துக்கு பிறகுதான் பீரியட் பிலிம்ஸ் நிறைய வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட திரைக்கு வந்து 11 வருடங்களுக்குள் மிகப்பெரிய\nசுப்ரமணியபுரம் படத்தின் போஸ்டரை முதன் முதலில் அதன் பர்ஸ்ட் லுக்கை பார்த்தவர்களுக்கு தெரிந்து விட்டது. இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் என்று தெரிந்து விட்டது அதன்படியே அந்த சினிமா தமிழ் சினிமாவை புரட்டி போட்டது. கதையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்றாலும் காட்சியமைப்புகள், 1980களின் தெருக்கள் போன்றவற்றை மிகவும் மெனக்கெட்டு திரையில் கொண்டு வந்தார்.\nஇவரின் படத்துக்கு பிறகுதான் பீரியட் பிலிம்ஸ் நிறைய வந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட திரைக்கு வந்து 11 வருடங்களுக்குள் மிகப்பெரிய கதாநாயகனாக வளர்ந்தவர். நடிகர் சூரி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்\nஇன்று இவரின் பிறந்த நாள் அவருக்கு நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/china-statement-about-galvan-valley/cid1256933.htm", "date_download": "2020-09-26T04:51:42Z", "digest": "sha1:MFI674YT222WQWMIXEFQYPHUXLTR2PT4", "length": 5235, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "நள்ளிரவில் சீனா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு: மீண்டும் கால்வானில் பிரச்சனையா?", "raw_content": "\nநள்ளிரவில் சீனா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு: மீண்டும் கால்வானில் பிரச்சனையா\nஇந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு இந்தியா பகுதியில் இருக்கும் நிலையில் அந்தப் பகுதியை தன்னுடைய பகுதி என்று சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 15ஆம் தேதி இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 43 சீன வீரர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்திய சீன எல்லையில் நடந்த இந்த மோதலில் பலர் உயிரிழந்தது உலக நாடுகளை\nஇந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு இந்தியா பகுதியில் இருக்கும் நிலையில் அந்தப் பகுதியை தன்னுடைய பகுதி என்று சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது\nஇதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 15ஆம் தேதி இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 43 சீன வீரர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்திய சீன எல்லையில் நடந்த இந்த மோதலில் பலர் உயிரிழந்தது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இரு நாடுகளும் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா உள்பட பல நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன\nஇந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென சீன தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கால்வான் பள்ளத்தாக்கு சீனாவின் பகுதி என்றும் அந்த பகுதியில் இந்தியா அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதால் இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் உண்டாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது\nமேலும் பல ஆண்டுகளாக கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த நள்ளிரவு அறிக்கையால் இந்திய சீன எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/spirituality/nalaiya-dhinam-rama-navamiyinpodhu-solla-vendiya-srirama/cid1254557.htm", "date_download": "2020-09-26T04:42:09Z", "digest": "sha1:YG27IJV6QASS56MOKPTYV3B5PQFB2U6G", "length": 5731, "nlines": 37, "source_domain": "tamilminutes.com", "title": "ராம நவமியின்போது சொல்ல வேண்டிய ஸ்ரீராம காயத்ரி மந்திரம்..", "raw_content": "\nராம நவமியின்போது சொல்ல வேண்டிய ஸ்ரீராம காயத்ரி மந்திரம்..\nஎங்கெல்லாம் தீமை தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்னு கீதையில் கிருஷ்ணர் சொல்லி இருக்கார். கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே விஷ்ணு பகவான் பல அவதாரங்களை எடுத்துள்ளார். விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் ராம அவதாரம் உயர்ந்ததாய் சொல்லப்படுகிறது. ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என மனித குலத்திற்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டியவர். சிறந்த மகனாய், சகோதரனாய் எப்படி வாழவேண்டுமென அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர். அப்பேற்பட்ட ராமன் அவதரித்த தினமான இன்று ராமநவமியாய் கொண்டாடப்படுகிறது. ராம நவமியான\nஎங்கெல்லாம் தீமை தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்ப��ன்னு கீதையில் கிருஷ்ணர் சொல்லி இருக்கார். கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே விஷ்ணு பகவான் பல அவதாரங்களை எடுத்துள்ளார். விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் ராம அவதாரம் உயர்ந்ததாய் சொல்லப்படுகிறது. ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என மனித குலத்திற்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டியவர். சிறந்த மகனாய், சகோதரனாய் எப்படி வாழவேண்டுமென அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர். அப்பேற்பட்ட ராமன் அவதரித்த தினமான இன்று ராமநவமியாய் கொண்டாடப்படுகிறது. ராம நவமியான இன்று ராமனை நினைத்து வழிபடும்போது சொல்ல வேண்டிய ராம காயத்ரி மந்திரம் இதோ..\nதசரதனின் மகனை அறிந்து கொள்வோம். சீதாதேவியின் கணவன் மீது தியானம் செய்வோம். அந்த ஸ்ரீராமன் நமக்கு எல்லா நலன்களையும் வழங்கி அருள் செய்வான் .\nதினமும் ராம நாமத்தைச் சொன்னாலே நற்பலன்கள் ஏற்படும். அதிலும் இந்த ராம காயத்ரியை சொல்வதால் சிறப்புமிக்க பலன்களைப் பெறலாம். பூஜைகள் முடித்து, கற்பூர தீபம் காட்டும் போது, ராம காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.\nஇந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வருவதால், ஆபத்து காலங்களில் நன்மை விளையும். புத்திரப்பேறு உண்டாகும். பகை விலகும். ஒழுக்கமாக வாழ வழி வகுக்கும். எண்ணிய வாழ்வு அமையும். பாவங்கள் அகலும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். தத்துவார்த்தமான ஞானம் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnbusinesstimes.in/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-26T05:48:52Z", "digest": "sha1:MPIE5KLF5W5S6RS4IVR7LKFWD76XJJPO", "length": 5634, "nlines": 179, "source_domain": "tnbusinesstimes.in", "title": "சேவை | TN Business Times", "raw_content": "\nவீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் என்ன தொழில் செய்யலாம் (Homemade Business Ideas) என்பதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம் வாங்க… இப்போது இருக்கின்ற நாகரிக உலகில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி...\nஇந்தியா தொழில்நுட்ப தொடக்கங்களுக்கான உலகின் 3-வது பெரிய தளமாக உள்ளது: கூகுள் (India has...\nஏன் சந்தைப்படுத்தல் ஒவ்வொரு வணிக திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்\nடிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகள் – Digital Marketing methods :\nவெற்றிப் பயணத்தில் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் தடைக்கற்களாகும் – These are the...\nடிஜிட்டல் சந்தைப்படுத்தல் முறைகள் – Digital Marketing methods :\nதயாரிப்பு தொழில் நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு..\nUYEGP- வேலையற்ற இளைஞர்களுக்கு ���ேலை உருவாக்கும் கடன் திட்டம்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/blog-post_17.html", "date_download": "2020-09-26T05:39:08Z", "digest": "sha1:O6GIPHLK466OLK2CVZ47NYWPRBTMS63Q", "length": 5970, "nlines": 94, "source_domain": "www.adminmedia.in", "title": "உங்களுக்கு ஓவியம் வரைய தெரியுமா? அப்ப உங்களுக்கு தான் இந்த வாய்ப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nஉங்களுக்கு ஓவியம் வரைய தெரியுமா அப்ப உங்களுக்கு தான் இந்த வாய்ப்பு\nOct 11, 2019 அட்மின் மீடியா\n இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்\nவிழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு விழிப்புணர்வு வண்ண ஓவிய நிகழ்வு\nப்ளாஸ்டிக்(நெகிழி) மற்றும் இதர குப்பைகளை முழுவதுமாக ஒழிக்க\nவண்ணங்களால் வண்ணம் தீட்டி உலகிற்க்கு நம் எண்ணங்களைத் தீட்டுவோம்\nவண்ணம் மற்றும் தூரிகை கொடுக்கப்படும்\nநேரம் :காலை 7.00 மணிக்கு\nகுறிப்பு: வரைய ஆர்வம் இருந்தால் போதும் நாங்கள் கற்று தருவோம்\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nஇந்த ஆப் இருந்தா உடனே டிலைட் செய்யுங்க சைபர் கிரைம் எச்சரிக்கை\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/technology/artificial-intelligence/artificial-intelligence-impact-the-aviation-industry-war-jets-royal-australian-air-force-boeing/", "date_download": "2020-09-26T05:33:18Z", "digest": "sha1:D72QBDA4E7R23QNDOIPDMQPQPPM3WDN5", "length": 23562, "nlines": 193, "source_domain": "www.neotamil.com", "title": "எதிர்கால போர் விமானங்கள் எப்படி இருக்கும்?", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவு��் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome தொழில்நுட்பம் கணினி எதிர்கால போர் விமானங்கள் எப்படி இருக்கும்\nஎதிர்கால போர் விமானங்கள் எப்படி இருக்கும்\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nஅபிநந்தன். இன்றைக்கு உலக நாடுகள் முணுமுணுக்கும் ஆகாயப்பறவை. நாளைய இந்தியா – பாக் உறவை நிர்ணயிக்கும் ஒற்றைச்சொல் ஆயுதம். எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை, தாக்குவதற்கு புறப்பட்ட மிக்-21 விமானத்தில், விங் கமாண்டர் அபிநந்தன் இல்லாதிருந்தால் அல்லது எந்தவொரு விமானியும் இல்லாதிருந்தால் எப்படியிருக்கும் என்று\nபொதுவாக பயணிகள் விமானங்களிலும், ராணுவ அல்லது சரக்கு விமானங்களிலும் மற்றும் உயர்ரக ஹெலிகாப்டர்களிலும் Auto Pilot எனும் தானியங்கி கட்டுப்பாட்டு சாதனம் பொருத்தப்பட்டிருக்கும். அவசர காலங்களிலோ அல்லது இயற்கை தடைகளின் போது விமானிகளுக்கு உதவுவதற்காக இவை வடிவமைக்கப்பட்டவை. ஆனாலும் நெருக்கடி சூழ்நிலைகளில் இவைகளை மட்டுமே நம்பி விமானங்கள் இயங்குவதில்லை. ஆட்டோ பைலட் மோடானது ஒரு விமானத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அவை இயங்கும்போது அதனை விமானிகள் கட்டாயம் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். போர் விமாங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ பைலட் தனி ரகமானவை. அதிவேகத்தில் பயணிக்கும் போர் விமானங்கள், தன் பாதையிலிருந்து ஒரு இஞ்ச் விலகினால் கூட விமானத்தின் இலக்கு தவறிவிடும், அல்லது அதுவே எங்காவது சென்று மோதிவிடும். அவற்றின் சர்க்யூட் டில் ஏற்படும் சிறு காயம் கூட விலைமதிப்பற்ற விமானிக்கு வேட்டு வைத்துவிடும்.\nபோயிங் என்பது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு, பயணிகள் மற்றும் போர் விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும்‌. தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வரும் ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களைக் தயாரிக்கும் பல நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. Lockheed Martin, Northrop Grumman, Raytheon, General Dynamic போன்றன போயிங்கின் இதர போட்டி நிறுவனங்களாகும்‌. இந்த அனைத்து நிறுவனங்களின் பொதுவான இலக்கு ஆளில்லாத ஸ்டீல்த் (stealth fighter aircraft) ரக போர் விமானங்களைத் தயாரிப்பதாகும்.\nஐந்தாம் தலைமுறைப் போர் விமானம்\nஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் என்பது அதிநவீன (ரகசியமான) மின்னணு சாதனங்கள் மற்றும் ஏவியேஷன் வடிவமைப்பு கொண்டவை. அதன்படி, எதிரி நாட்டு ரேடாரில் அகப்படாமல் லாவகமாக தப்பித்துச் செல்லக்கூடியவை. ரேடார் சிக்னல்களை தனது மெல்லிய வெளிப்புறத்தால் திசைதிருப்பவும் அல்லது வெளிப்புற உலோகம் மற்றும் அதன்மீது பூசப்படும் பெயிண்ட் மூலமும் ரேடார் சிக்னல்களை உறிஞ்சி வைத்து கொள்ளவும் முடியும். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராணுவத்தில் இந்தத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் உள்ளன. இதே நாடுகள் ஆறாம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்கவும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதன் சிறப்பம்சங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுகின்றன. எனினும் Lockheed Martin நிறுவனம் எதிர்கால போர் விமானங்களுக்காக லேசர் துப்பாக்கிகளை வடிவமைத்து வருவதாக தெரிவித்துள்ளது.\nஇவை விமானிகள் அறையில் (Cockpit) உள்ள கணிணிகளில், சென்சார்களால் செலுத்தப்படும் காற்றின் வேகம், வெளிப்புற மற்றும் உட்புற அழுத்தம், தொலைவு மற்றும் உயரம் போன்ற உள்ளீடுகளைத் தீர்மானித்து அவ்வப்போது உயரங்களை மாற்றியமைத்து விமானத்தைப் பறக்கவைக்கும். ஒரு சில விமானங்களில் இவை மூலம் தரையிறங்கவும் முடியும்.\nலாயல் விங்மேன்- சுயமாக சிந்திக்கும் போர் விமானம்\nஅமெரிக்காவுக்கு அப்பாலும் போயிங் நிறுவனத்திற்கு ஆராய்ச்சித் தளங்கள் உள்ளன. ஆஸ்திரேலியா விமானப்படைக்காக (Royal Australian Air Force) ஆளில்லா செயற்கை நுண்ணறிவுடன்கூடிய போர் விமானங்களை போயிங் தயாரித்து வருகிறது. 2020 களில் முழு உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் இதன் மாதிரி வடிவம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை மேம்படுத்த ஆஸ்திரேலியாவை தேர்வு செய்யக் காரணம் அந்த நாட்டின் வான்பரப்பில்தான் விமானங்களின் டிராபிக் குறைவு. இந்த ஆளில்லா விமானம் எதிரி மற்றும் நட்பு விமானங்களைத் தானாகவே கண்டறியவல்லது. சக விமானங்களுடன் பறக்கும்போது பாதுகாப்பாக இடைவெளியை நிர்வகித்துக் கொள்ளும்.\n3200 கிமீ தொலைவு வரை இதனை நம் கட்டுப்பாட்டில் வைத்து இயக்க முடியும். கண்காணிப்பு விமானமாகவும் செயல்படவைக்க முடியும். தனது பைலட் மற்றும் சக விமான பைலட்டுகளுடன் பேசவும், அவர்களுக்கு போர் நிலைமைகளை கண்காணித்து, சுயமாக சிந்தித்து, களத்தில் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கக்கூடியது.\nதானாகவே சிந்தித்தாலும் இவை உணர்ச்சிவசமானவையல்ல. இந்த திட்டத்திற்கு Loyal wingman – Advanced Development Program எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம் ஸ்டீல்த் ரக விமானமாக வரவுள்ளது. அல்லது இந்த மென்பொருள் p-8 Poseidon மற்றும் E-7 Wedgetail airborne early warning and control aircraft என்ற விமானங்களின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வரலாம். இங்கே E7 என்பவை எதிரியின் தாக்குதலை முன்கூட்டியே கணிக்க வல்லது. Poseidon என்பவை நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடித்து அழிப்பவை. எதிர்காலத்தில் இவை உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவும் மற்றும் அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு, அங்கேயே தயாரிக்கப்படவும் உள்ளன.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleதேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சில டிப்ஸ்\nNext articleஇம்ரான் கானின் அமைதி முடிவிற்குக் காரணம் இதுதான்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறக்க முடியாத புகைப்படத் தொகுப்பு\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nசூரியன் – 3D Model படம்… மேலும் சில புள்ளி விவரங்கள்\nஅதிநவீன சொகுசு விடுதியாக மாறிய சிறைச்சாலை\nவிமானத்தின் கருப்புப் பெட்டி பற்றி நீங்கள் அறிந்திராத விஷயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ayodhya-case-judgment-k-s-azhagiri-tamil-nadu-congress-committee/", "date_download": "2020-09-26T06:06:31Z", "digest": "sha1:HVL3YKRSVLN2RF27PMYDSZTGAMYUUFZR", "length": 11070, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அயோத்தி தீர்ப்பை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது: கே.எஸ்.அழகிரி | ayodhya case - Judgment - k s azhagiri - tamil nadu congress committee | nakkheeran", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்ப�� தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது: கே.எஸ்.அழகிரி\nஅயோத்தி தீர்ப்பை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nஅயோத்தி வழக்கினுடைய தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நாம் மிக உயர்ந்த அமைப்பாக கருதுவது இந்திய அரசமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றமும் தான். தற்போது உச்சநீதிமன்றம் நூறு ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டிருக்கிறது. அந்த தீர்வை தமிழக காங்கிரஸ் கட்சி தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறது.\nதேசியக் கொடிக்கு நாம் எவ்வாறு மரியாதை செலுத்துகிறோமோ, அதேபோல உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கும் மரியாதை செலுத்த வேண்டும். நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று சிலரோ, நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சிலரோ கருதுவதில் எந்த பலனும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு எல்லாவிதமான சாதக, பாதக அம்சங்களையும் மனதில் கொண்டு, வரலாற்று நிகழ்வுகளையும் மனதில் கொண்டு, தொல்லியல் துறையின் முடிவுகளையும் மனதில் கொண்டு, இன்றைய நாட்டு நடப்பினையும் மனதில் கொண்டு மிகத் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nஅவரவர்கள் வணங்கும் கடவுளின் பெயரால் இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயமாக இந்திய சமுதாயம் திகழ வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அனைவரையும் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nபாபர் மசூதி இடிப்பு... செப் 30- ஆம் தேதி தீர்ப்பு\n ராம்குமார் தற்கொலை வழக்கில் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு\nராமர் கோவில் அறக்கட்டளை வங்கி கணக்கில் மிகப்பெரிய மோசடி\nதிண்டுக்கல் மாநகரில் சுவர் விளம்பரம் செய்வதில் பாஜக திமுக மோதல்\n‘எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட்டால் என்னாவது’ -விமர்சனத்துக்கு ஆளான விருதுநகர் வள்ளல்\nதேன் கலந்த குரல்... பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்\n'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு துயரம் தருகிறது... -தயாநிதிமாறன்\nஎஸ்.பி.��ி மறைவு... தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்\n\"எனக்கு லைஃப்ன்னா ரொம்ப பிடிக்கும், யாருக்கும் மரணம் வர கூடாது\" - எஸ்.பி.பி சொன்ன வார்த்தைகள்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nசிறப்பு செய்திகள் 16 hrs\n\"அவரது பாடல்கள் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டன\" -ராகுல் காந்தி...\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2018/07/", "date_download": "2020-09-26T05:49:19Z", "digest": "sha1:7KDWKZHQQHQHAUJXLHHAKOWWYA7IQJUK", "length": 34848, "nlines": 160, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: July 2018", "raw_content": "\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nசமீபத்திய நியூயார்க் பயணத்தில் நான் கண்டது நியூயார்க் தெருவுக்கு தெரு வீடில்லாமல் தெருவில் வசிக்கும் நிறைய மக்கள். ஒரு மூட்டை மட்டுமே வைத்து கொண்டு தெரு ஓரங்களில் நிறைய பேரை காண நேர்ந்தது. செக்ஸ் கொடுமைகள், பாலின மாறுபாடுகள், LGBT எனப்படும் மூன்றாம் பாலின புரிதல் மட்டும் அறிதல் காரணமாக வீட்டை விட்டு துரத்த படும் மக்கள், வேலையிழப்பு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் இழந்த மக்கள் என்று பல காரணங்களுக்காக தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்.\nஇப்படி தெருவில் வசிக்கும் மக்களுக்காக என்று ஹோம் லெஸ் ஷெல்ல்ட்டர் எனப்படும் தற்காலிக தங்குமிடங்கள் தரப்பட்டாலும், நிரந்தர தீர்வு என்று எதுவும்செய்து கொடுக்காத நிலையிலேயே இப்படி பலரும் தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.. அதுவும் பெரிய பெரிய மெட்ரோ நகரங்களான நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ போன்றவற்றில் இது வேறு வகையான பிரச்சனைகளை கொடுக்கிறது. அது இப்படி வீடில்லாத மக்கள் தம் கழிவுகளை தெருக்களில் வெளியேற்றுவதால் பல தெருக்களில் நாம் நடக்க முடியாத அளவு மூத்திர மற்றும் ��ல நாற்றம்.\nஇந்த பிரச்சனையை முன்னிறுத்தியே 2014 ஜென்னிபர் வோங் என்னும் வெப் டெவலப்பர், ஹியூமன் வேஸ்ட் லேண்ட் என்னும் ஒரு ப்ராஜெக்ட் உருவாக்கினார். அதில் பே ஏரியா எனப்படும் சிலிக்கான் வேலே இல் எங்கெல்லாம் மனித கழிவுகளை ரோட்டில் காணலாம் என்று மேப்பில் குறித்திருப்பார்.\nஇது சான் பிரான்சிஸ்கோ என்று இல்லை இன்னும் பல பல மெட்ரோ நகரங்களின் நிலை. ஏன் அட்லாண்டாவில் கூட மிட்டவுன் அருகில் இருக்கும் பல பகுதிகள் இப்படி தான் இருக்கும்.\nமுகுந்தின் சம்மர் ஹாலிடேஸ்ல் 4 ஆவது கிரேடுக்கு முன் படிக்க வேண்டிய புத்தக லிஸ்ட் என்று ஒரு லிஸ்ட் அவன் பள்ளியில் கொடுத்திருந்தார்கள். எப்போதும் டிவி, கேம்ஸ் என்று கழிக்காமல் எப்படியாவது ரீடிங் ஹாபீட்டை அதிகப்படுத்துவது என்று முடிவு செய்து ஹாரி பாட்டர் புத்தகத்தை படி என்று நூலகத்தில் இருந்து எடுத்து கொடுத்தேன். அவனுக்கு இண்டெர்ஸ்ட் வர என்று முதல் புத்தகத்தை அவனுடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன். அதுவே வர வர ஒரு போட்டியாக போய் விட்டது. யார் முதலில் ஒரு சாப்டர் ஐ படிப்பது என்று. அப்படி படித்தவர்கள் அடுத்தவர்களுக்கு கதை சொல்ல கூடாது என்று அக்ரீமெண்ட் வைத்து கொண்டோம். முதல் புத்தகம் கிட்டத்தட்ட முடிய போகிறது.\nஇரண்டு சாப்டர்கள் தவிர மற்றவை சரி இன்டெரெஸ்ட்டிங். இந்த புத்தகத்தை முழுதும் முடித்த பிறகு அந்த படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன். என்னுடன் போட்டி போட்டு கொண்டே முகுந்த் இரண்டாவது புத்தகம் படித்து முடித்து விட்டான். அவனிடம், கதை ஸ்பாயில் பண்ண கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருக்கிறேன்.\nஏற்கனவே நன்றாக படம் வரையும் முகுந்த் தற்போது காமிக் புக் ஒன்று எழுதி படம் வரைய ஆரம்பித்து இருக்கிறான். \"Journey Through Time\" என்று பெயர் கூட வைத்து இருக்கிறான். வைகிங், ரோமன், விஸார்ட் மற்றும் விட்ச்ஸ் என்று அனைத்தும் அதில் வரைந்து இருக்கிறான். பார்க்கலாம் எப்படி வருகிறது என்று.\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nஅம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்பிளேட் லிஸ்ட் இருக்கிறது.\nஈஸ்ட் கோஸ்ட் இல் என்றால்\n1. நயாகரா, 2. வாஷிங்க்டன் டிசி வெள்ளை மாளிகை, கேப்பிடல் ஹில், சில ம்யூசியங்கள் 3. நியூ யார்க���, டைம் ஸ்கொயர், சுதந்திர தேவி சிலை, எம்பையர் ஸ்டேட் பில்ட்டிங், மேடம் துஸ்ஸாட் மெழுகு ம்யூஸியம் 4. புளோரிடா பீச், டிஸ்னி லேண்ட், யூனிவேர்சல், 5. மியாமி பீச்.\nவெஸ்ட் கோஸ்ட் என்றால் 1. லாஸ் வேகஸ், 2. கிராண்ட் கேன்யன், 2. சான்பிரான்சிஸ்கோ 4. லாஸ் ஏஞ்செல்ஸ்\nஇவை எல்லாம் கூட்டி போய் காட்டிவிட்டால், மொத்த அமெரிக்காவும் காட்டி விட்டது போல சொல்லி கொள்ளலாம்.\nஒவ்வொரு முறையும் அம்மா ஊரில் இருந்து வரும் போது கிட்டத்தட்ட எதாவது ஒன்றை டெம்ப்ளட் லிஸ்டில் இருந்து கவர் செய்து இருக்கிறேன். அப்படி, ஊரில் இருந்து வந்த அம்மாவை அழைத்து கொண்டு நியூயார்க் பயணம். முன்பு சிலமுறை நியூயார்க் சென்றிருக்கிறேன், என்றாலும், அம்மாவுடன் தனியாக சென்றது ஒரு த்ரில்லிங். நியூயார்க் செல்லப்போகிறேன் என்றதும், என்னுடன் வேலை பார்க்கும் சிலர், \"பிராட்வே ஷோ ரொம்ப பாமேஸ்\" அழைத்து கொண்டு போ, என்றனர்.\nமுன்பின் ஓபரா சென்றதில்லை, என்றாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று மெய்மறந்து ரசித்தது எவ்வாறு இருக்கும் என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். \"பான்டோம் ஆப் ஓபரா\" நியூயார்க் மெஜெஸ்டிக் பிராட்வே தியேட்டரில் 30 வருடங்களாக நடக்கும் ஷோ என்றார்கள். 30 வருசமா ஒரு ஸ்டேஜ் ஷோ நடக்குதா, என்று ஒரே ஆச்சரியம். விலை எல்லாம் கண்ணா பின்னா என்று இருந்தது, ஈவினிங் ஷோவுக்கு இடம் இல்லை. அதனால் மதியம் இரண்டு மணி ஷோவுக்கு புக் செய்து விட்டேன். 2 மணி ஷோவுக்கு 30 நிமிடம் முன்னால் சென்றால் போதும் என்று சென்றால், ஒரு மைல் தூரத்துக்கு கியூ நின்றது. அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். 30 வருசமா நடக்குற ஷோவுக்கு இவ்வளவு கூட்டமா என்று.\nஉள்ளே சென்று ஒரு வழியா உக்கார்ந்து செட்டில் ஆனவுடன், 1800 களின் பிற்பகுதியில் இருக்கும் பிரான்ஸ் என்று ஒரு ஏலம் போன்ற ஒரு செட் ஆரம்பித்தார்கள். அதில் நடு நாயகமாக சாண்ட்லியர் ஒரு மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதனை ஒருவர் ஓபன் செய்ய அற்புதமான தீம் மியூசிக் உடன் அந்த சாண்ட்லியர் மேலே செல்ல அட போட வைத்தது...\nவாயை பிளந்து நான் பார்த்த ஒரு ஷோ என்றால் அது \"பாண்டம் ஆப் ஓபரா பிராட் வே ஷோ\" அமேசிங் எஸ்பிரின்ஸ். ஆர்கெஸ்ட்ரா வாசிக்க, பாண்டம் ஆக நடித்தவர், மற்றும் கிறிஸ்டின் ஆக நடித்தவர், பாடியது, செட் அலங்காரங்கள் எல்லாம் அருமையிலும் அருமை. எதோ வேறு உலகுக்கு சென்றது போன்ற ஒரு உணர்வு.\nமறுபடி எப்பொழுது நியூயார்க் சென்றாலும் மறுபடியும் இந்த ஷோ செல்லவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஒரு அவுட் ஆப் வேர்ல்ட் உணர்வு.\nபான்டோம் ஆப் ஓபரா படமாகவும் வந்திருக்கிறது. அதில் வந்த தீம் சாங் இங்கே\nஎப்பொழுதும் எதிர்பாராமல் நடக்கும் சில விசயங்கள் மறக்க முடியாததாகி விடும். ஏர்போர்ட்டில் விமானம் தாமதமாக, பொழுது போக ஒரு புத்தக கடையை சுத்தி கொண்டிருந்த போது, இந்த புத்தகம் கண்ணில் பட்டது, மால்கம் கில்டவெல் எழுதிய \"அவுட்லையர்ஸ்\" என்ற புத்தகம். புள்ளியியலில் படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். அவுட்லையர்ஸ் என்பது எப்பொழுதும் எஸ்ட்ரீம் கேஸ் என்று டேட்டா அனாலிசிஸ் செய்யும் போது, நிராகரிக்கப்படும். எந்த டேட்டா நீங்கள் எடுத்து ஆராய்ந்தாலும் அதில் சில அவுட் லையெர்ஸ் எப்போதும் இருக்கும். அதாவது, எதோ ஒரு வகையில் பொதுவான பண்பில் இருந்து வித்தியாசமாக மாறுபட்டு தனித்து இருக்கும் விஷயங்கள் அவுட் லையெர்ஸ் எனப்படும்.\n\"ஸ்டோரி ஆப் சக்ஸஸ்\" என்று போட்டிருந்தது, வித்தியாசமாக இருந்தது. உடனே வாங்கி விட்டேன்.\nஎன்னை பொறுத்த வரை கற்பனை கதை என்பது மிக சுவாரசியமானது. அடுத்து என்ன என்ன என்று புத்தகத்தை புரட்ட வைத்து விடும். ஆனால் உண்மை விஷயங்களை குறிக்கும் புத்தகம், நான்பிக்சன் புத்தகம் என்பது அடுத்தது என்ன என்று பக்கங்களை நகர்த்தியது என்றால் அது இந்த புத்தகம் மட்டுமே.\nதொடக்க சாப்டர் \"ரொசெட்டா மிஸ்டரி\" , இத்தாலில் இருந்த ரொசெட்டா என்ற ஊரில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய ஒரு கிராமம் முழுக்க பென்சில்வானியா ஊரில் வந்து தங்கி, அங்கேயே ஒரு குடியிருப்பை நிறுவிய மக்களை பற்றிய அத்தியாயம் அது.\n1950 ஆம் ஆண்டு, இத்தாலியில் இருந்து பென்சில்வானியா வந்து கிட்டத்தட்ட 70-80 வருடங்கள் ஆன பிறகும் அந்த ஊரில் மட்டும் எந்த மக்களும் இதயநோயால் இறக்க வில்லை. யாருக்கும் இதயநோய் இல்லை, என்று ஆச்சரிய படுகிறார் ஸ்டீவர்ட் ஒலஃ என்னும் மருத்துவர். இதயநோய் மட்டும் அல்ல, அல்சர், மனஅழுத்தம் என்ற எந்த நோய்களும் இல்லை, என்ன காரணம், உணவு பழக்கமா, இல்லை உடற்பயிற்சி அதிகமா, உணவு பழக்கமா, இல்லை உடற்பயிற்சி அதிகமா, இல்லை சீதோஷண நிலை, இயற்கை நிலப்பரப்பா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார். ஆனால் எந்த வித துப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. உணவு பழக்கவழக்கம், சீதோஸ்ணம், உடல்பயிற்சி என்று எல்லா விதத்திலும் பென்சில்வானியா ரொசெட்டா கிராமம், மற்ற கிராமங்கள் போலவே இருக்கிறது. பின்பு எப்படி, இந்த ஊரில் மட்டும் ஒருவருக்கு கூட இதய நோய் இல்லை என்று குழம்புகிறார். இந்த ரொசெட்டா கிராமம், இதய நோயை பொறுத்தவரை ஒரு அவுட்லெயர்.\nஇதனை யோசித்து கொண்டு, அந்த கிராமம் வழியாக நடந்து சென்றபோது, ஒலஃ கவனித்தது ஒன்று. அந்த கிராம மக்கள், அனைவரும் அனைவரையும் அறிந்து இருக்கிறார்கள். எல்லாரும் எல்லோரிடமும் பேசுகிறார்கள். நடந்து செல்லும் போது கூட ஒவ்வொரு கடையிலும் நின்று எல்லோரிடமும் பேசுகிறார்கள். அதனை தவிர, ஒவ்வொருவரும் கூட்டு குடும்பமாக வாழ்கிறார்கள்.\nகுடும்பத்திற்குள் பிரச்னை என்றால் ஒருவரை ஒருவர் பேசி தீர்த்து கொள்கிறார்கள். அனைவரும் வார இறுதியில் சர்ச் செல்கிறார்கள். அங்கு ஒவ்வொரு குரூப் ஆக கலந்து பேசி, தமக்குள்ள இருக்கும் சண்டையை, மனக்கசப்பை தீர்த்து கொள்கிறார்கள். அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள். என்று கண்டறிகிறார். மருத்துவ உலகில் மிஸ்டரி ஆக இருந்த \"ரொசெட்டா\" ஒரு அவுட்லையேர் அல்ல, ஒரு சக்ஸஸ் ஸ்டோரி.\nமேலே குறிப்பிட்ட இந்த புத்தகம் படித்த சில வாரங்களுக்கு முன்பு தான் என்னுடைய தோழி ஒருவரின் சமீபத்திய இந்திய பயணம் குறித்து அறிய நேர்ந்தது. ஒரு திருமணத்திற்கு என்று சென்ற அவர், தற்போது சொந்தங்கள் எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு கிலிம்ஸ் கொடுத்தார்.\nமுன்பெல்லாம், திருமணம் சடங்கு என்றால், அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து வேலையை எடுத்து செய்து, அனைவரையும் உபசரித்து ஆளுக்கொரு வேலையாக செய்த காலம் போய், தற்போது திருமணம், நல்ல காரியம், ஏன், உடல் நிலை சரியில்லை என்றால் கூட, நெருங்கிய சொந்தம், அக்கா, அண்ணா, தங்கை,தம்பி, தவிர வேறு யாரும் எந்த உதவியும் செய்வதில்லை. அதுவும் ஒரு குழந்தை, இரண்டு குழந்தை என்று இருக்கும் குடும்பத்தில், யாரும் இல்லை. சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை குழந்தைகள் என்று எந்த சொந்தமும், கூட மாட வேலை கூட செய்யவேண்டாம், ஏனோ தானோ என்று வருகிறார்கள், சென்று விடுகிறார்கள். அப்படி வரும் பலரும், நம்மிடம், எதோ எதிர்பார்க்கிறார்கள், செய்யவில்லை எனில், நாம் எதிரி நம்பர் 1 ஆ���ி விடுகிறோம்.\nஇதனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், என்னுடன் வேலை பார்க்கும் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர், தன்னுடைய பேமிலி கெட்டோகெத்தேர் இருக்கிறது அதனால் நான் லீவில் செல்கிறேன் என்று சொல்லி கொண்டிருந்தார். என்னது, கெட் டுகெதர் கு லீவா, என்ன செய்வீர்கள் என்று கேட்டுக்கொண்டிருதேன். அவர் சொன்னது. அவருடைய, சொந்தங்கள் அனைவரும், அதாவது, ஒரு பேமிலி பெயர் கொண்டிருக்கும் அனைவரும், வருடாவருடம் ஒவ்வொருவர் வீட்டில் ஒன்று கூடுவார்கள். அதற்காக, எல்லா மாநிலங்களிலும் இருந்து கெட்டோகெத்தேர் வீட்டுக்கு வந்து விடுவார்கள். பின்னர், அவர்கள் வீட்டில் சாப்பாடு, சர்ச்சுக்கு செல்வது என்று சென்று விட்டு, இரண்டு நாள் கழித்து சென்று விடுவார்கள். அப்படி கெட் டுகெதர்க்கு ஆகும் செலவு, எல்லாரும் பிரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை, அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள நல்ல வழி இது. கிட்டத்தட்ட, 50- 100 பேர் வருவார்கள் என்று சொல்லி கொண்டிருந்தார்.\nஎனக்குள், ஒரே ஆச்சரியம், சந்தோசம்,வருத்தம் எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சி அவர் சொன்னதை கேட்ட பிறகு. இந்தியாவில் சொந்தங்கள் எல்லாம் பொய்யாகி விட்டனவா, என்று எனக்குள் கேள்வி, என்று எனக்குள் கேள்வி அதனால் தான், நமக்கு, இருதய நோய், அல்சர், மனஅழுத்தம் என்ற அனைத்தும் அதிகம் இருக்கிறதா அதனால் தான், நமக்கு, இருதய நோய், அல்சர், மனஅழுத்தம் என்ற அனைத்தும் அதிகம் இருக்கிறதாநமக்கு என்று இல்லாமல் தனக்கு என்று வாழ ஆரம்பித்ததுக்கு நாம் கொடுத்த பரிசா இதுநமக்கு என்று இல்லாமல் தனக்கு என்று வாழ ஆரம்பித்ததுக்கு நாம் கொடுத்த பரிசா இது\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\n 1. உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டில் மனித கடத்தல் குறைவு US இந்தியா உக்ரேன் 2. சிறு பெண், ஆண் குழ...\nஅறிவு ஜீவிகளுக்கு மட்டுமே புரியும் சில விசயங்கள் \nமுதல் விஷயம், நம் தங்க தலைவர், தான தலைவர், இந்தியாவின் லேட்டஸ்ட் துக்ளக் மோடி அவர்களின் சரித்திர புகழ் வாய்ந்த ஒரு செயல். \" கருப்பு...\nபிங்க் ரிப்பனும் , BRC1 & BRC2 ம்\nஅக்டோபர் 1st என்ன விசேஷம் எந்திரன் ரிலீஸ் அப்படின்னு சொல்லுறவங்க ளுக்கு ( ஹி, ஹி, ஹி, இந���த விளையாட்டுக்கு நான் வரல, கொஞ்சம் சீரியஸ் ...\nசென்னை வெள்ளத்திற்கு பிறகு வரும் சுகாதார பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி\nவெள்ளம் வடிய தொடங்கி விட்டது. வெள்ளத்திற்காக வேறு வீடுகளுக்கு சென்றவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவர்களும் மெதுவாக தங்கள் வீடுகளுக்கு...\nதண்ணீருக்காக ஒரு யுத்தம் வராமல் தடுப்போம்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு . ...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (9) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (171) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (9) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (195) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uharam.com/news/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-/626", "date_download": "2020-09-26T05:18:11Z", "digest": "sha1:UEHZXETVCNJ3OCULSLHXIULHJXBELIUY", "length": 15604, "nlines": 94, "source_domain": "uharam.com", "title": "கேள்விக்கு என்ன பதில்?", "raw_content": "\nகம்பவாரிதியின் கட்டுரைகளுக்குப் பின் இடுகை செய்து திட்ட விரும்புவோர், பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைத் தந்துவிட்டு அடுத்த பதிவை இடுங்கள் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். -பிரதம ஆசிரியர், உகரம்-\nபடித்த மனிதரான சி.வி.விக்னேஸ்வரன் ஏதாவது உருப்படியாய்ச் செய்வார் எனும் நம்பிக்கையில், இனத்திற்காக எப்பணியும் செய்யாத இவரது கையில், மாகாண முதலமைச்சர் பதவியைத் தூக்கிக் கூட்டமைப்பு கொடுத்தது. அப்பதவியை வைத்து முன்னாள் முதலமைச்சர் சாதித்தது எதனை\nமுன்னாள் ஜனாதிபதியின் முன்பாக, சத்தியப்பிரமாணம் செய்யக் கூடாது என உரைத்து மற்றவர்களைத் தூண்டிவிட்டு, பின்னர் தான்அதைக் கடைப்பிடிக்காததோடு, இன அடையாளத்திற்காக ஒருவரைக் கூட அழைத்துச் செல்லாமல், குடும்ப சமேதராய்ச் சென்று அதே ஜனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் செய்தது சரியா\nசுரேஷின் தம்பிக்கு ஆரம்பத்தில் பதவி கொடுக்க மறுத்துவிட்டு, கூட்டமைப்போடு தனக்குப் பகை வந்தபின்னர் பிடிவாதமாய் அவருக்கே பதவி கொடுத்தது நியாயமா\nதீவிரவாத அமைப்புக்களுடன் என்னால் சேர்ந்து இயங்க முடியாது என்று கூறிவிட்டு, இன்று அவர்களுடனேயே கூட்டுச் சேர்ந்து கட்சி அமைத்திருப்பது முறையா\nமாகாணசபையினூடு மாகாணத்தின் வளர்ச்சிக்காய் ஏதும் செய்யாமல் தேசிய அரசியலில் ஈடுபட்டு இனப்பிரச்சினையில் தலையிட்டவர், இனநன்மை நோக்கி ஒரு துரும்பைத்தானும் இதுவரை அசைத்தாரா\nதிடீரென ஒருநாள் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து, அரசியல் குற்றவாளிகளை மீட்கவெனத் தொடங்கிய அவரின் முயற்சி பின்னர் என்னாயிற்று\nதன்னைச் சார்ந்த அமைச்சரைக் காப்பதற்காக, சுன்னாக நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்த விடயத்தை மறைக்க முயன்று தனது மக்களின் உயிராபத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், பொய்யுரைத்த அசிங்கத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்\nதானே அமைத்த விசாரணைக்குழு தன் எண்ணத்திற்கு மாறாகத் தீர்ப்பளிக்க, அக்குழுவின் நேர்மையில் இவர் ஐயப்பட்டது சரிதானா\nதனது ஆதரவாளரான அமைச்சரின் ஊழலை மறைப்பதற்காக, மற்றைய அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்து, இன்று நீதிமன்றத்தால் 'குட்டுப்பட்டு' நிற்கும் அவலத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்\nதனக்குத் தேவையான அமைச்சரில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, 'அவர் ஒரு பனங்காட்டு நரி அவர் எந்தச் சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்' எனப் பகிரங்கக் கூட்டத்தில் இவர் பேசியது முறையா\n'உரிமைகோரி நிற்கும் நாங்கள், அரசாங்கத்திடம் எந்தச் சலுகைகளையும் எதிர்பார்க்காமல், வாழப் பழக வேண்டும்' என்று மக்களுக்கு உரைத்துவிட்டு, பதவி முடியும் கடைசி நேரத்தில் தனக்கான வாகனத்தை அரசாங்கத்திடம் இரந்து நின்ற, அசிங்கத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்\nதன்னை அரசியலுக்கு அழைத்து வந்தவர்களை, சரியான காரணம் சொல்லாமல் பகைத்ததன் காரணம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா\nதான் சார்ந்த கட்சிக்கு அறிவிக்காமல், தமிழ்மக்கள் பேரவைக் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டது சரியா\nஅதற்கான காரணம் கேட்டபோது 'மாவையின் தொலைபேசி இலக்கம் தன்னிடம் இல்லை' என்று உரைத்தது உங்களுக்கு நகைச்சுவையாய்ப் படவில்லையா\nஎமது அரசியல் கைதிகள் சிறையில் வாடி நிற்க, எங்கோ இருந்த, நீதிமன்றத்தால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட, தனது குருநாதரின் சீடர்களின் விடுதலைக்காக இந்தியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்ததுதானா இவரின் இனப்பற்று\n'வீட்டை விட்டு வெளியேறிச் சைக்கிளில் சென்று வாக்களியுங்கள்' எனக் கடந்த தேர்தலில் தான் சார்ந்திருந்த கட்சிக்கு எதிராக, மறைமுகமாய் அறிக்கை விட்டது சரியா\nபின் அந்தச் சைக்கிள் கட்சியோடும் பகைத்து, இன்று அவர்களை வசைபாடி நிற்பது சரியா\nதமிழ் மக்கள் பேரவை அரசியல்சாரா அமைப்பு என்று அறிவித்து விட்டு, அப்பேரவைக் கூட்டத்திலேயே தனது புதிய கட்சியை ஆரம்பித்தது முறையா\nதமிழ் மக்களின் உரிமையை முற்றுமுழுதாக எதிர்த்து நிற்கும் தனது சம்பந்தியான வாசுதேவ நாணயக்காராவின் இனத்துவேசக் கருத்து ஒன்றைத்தானும் மறுத்து அவர் அறிக்கை விடாதது ஏன்\nகூட்டமைப்பின் போக்குத் தவறு எனச் சொல்லத் தொடங்கியவர், உடனேயே அக்கட்சியிலிருந்து பதவி விலகாமல் அவர்கள் தந்த அப்பதவியில் கடைசி நிமிடம்வரை ஒட்டிக் கொண்டு இருந்தது முறையாகுமா\nஇவருக்கு முட்டுக்கொடுக்கவென முண்டியடித்து நிற்கும் அதிபர் அருந்தவபாலன் கடைசிப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரும் கூட, கூட்டமைப்பின் உறுப்பினராய்த்; தன்னைக் ��ாட்டி நின்றவர். கடைசி நிமிடம்வரை கூட்டமைப்பிடம் பதவி எதிர்பார்த்து நின்ற இவர்தானா இக்கட்சியின் உண்மைத் தொண்டராய் இருக்கப் போகிறார்\nசர்வதேசத்தின் உதவியுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தமிழ்மக்களின் உரிமையைப் பெறுவேன் என்று கூறுபவர், அதனை எப்படிச் சாதிப்பேன் என்பது பற்றியோ, சாதிக்க முடியாத பட்சத்தில் தான் என்ன செய்வேன் என்பது பற்றியோ இதுவரை ஏதும் சொல்லாதிருப்பது எதனால்\nகடுமையான போர்க்காலத்தில், இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்போடு கொழும்பில் வாழ்ந்த காலத்தில் பிரபாகரனுடைய பெயரைத்தானும் சொல்லாதவர், இப்போது பிரபாகரனைத் தம்பி என்று அழைப்பதில் இருக்கும் பொய்மையைக் கூடவா உங்களுக்குத் தெரியவில்லை\nமேலிருக்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டு கம்பவாரிதியைத் திட்டுவதுதான் நியாயம் என்று உகரம் கருதுகிறது. நிறைவாக, முதலமைச்சருக்காக உணர்ச்சிவசப்படுவோரிடம் ஒரு கேள்வி. பத்தாண்டுகளாகப் பாராளுமன்றம் சென்று கூட்டமைப்பு என்ன சாதித்தது என்று கேட்பவர்கள், ஐந்தாண்டுகளாக முதலமைச்சர் பதவியிலிருந்து இவர் சாதித்தது எதனை என்று கேட்பவர்கள், ஐந்தாண்டுகளாக முதலமைச்சர் பதவியிலிருந்து இவர் சாதித்தது எதனை\n'அனைவர்க்கும் தாழ்வு' :பகுதி 02-கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-\n'அனைவர்க்கும் தாழ்வு' :பகுதி 01-கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-\n' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\n'பெயரிடாக் கடிதமும் பெயரிட்ட பதிலும்' கம்பவாரிதி -இ.ஜெயராஜ்-\n'உகரம்' இணைய இதழ் அகில இலங்கைக் கம்பன் கழகத்தால் நடாத்தப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2010/11/09/kaara-mixer-2/?shared=email&msg=fail", "date_download": "2020-09-26T06:34:14Z", "digest": "sha1:F3GLR3CLRUT4B2OYENERZFKTKQEBVSD7", "length": 10023, "nlines": 98, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "கார மிக்ஸர் -2 | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், நவம்பர் 9, 2010\nPosted by Jayashree Govindarajan under கார வகை, சாட் வகை, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள் | குறிச்சொற்கள்: அவல், ஓமப் பொடி, கடலைப் பருப்பு, காரா பூந்தி, சாட் வகை, தீபாவளி, நிலக்கடலை, பயத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, மிக்ஸர், முந்திரிப் பருப்பு |\nகார மிக்ஸர் – 1\nஅவல் – 3 கப்\nகடலைப் பருப்பு – 1/2 கப்\nபயத்தம் பருப்பு – 1 கப்\nநிலக்கடலை – 1 கப்\nபொட்டுக் கடலை – 1 கப்\nமுந்திரிப் பருப்பு – 1 கப்\nகறிவேப்பிலை – 4 ஈர்க்���ு\nஉப்பு – தேவையான அளவு\nகாரப் பொடி – தேவையான அளவு\nபெருங்காயம் – 1/4 டீஸ்பூன்\nஓமப்பொடி (அல்லது காராபூந்தி) – 1 1/2 கப்\nகடலைப்பருப்பு, பயத்தம் பருப்பை தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் உலர்த்திக் காயவைக்கவும். (முழுவதும் காய்ந்திருக்கவேண்டியதில்லை.)\nமுந்திரிப்பருப்பை நாலைந்தாக உடைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்ததும் துளைகளுள்ள ஒரு வடிகட்டி (பெரிய டீ வடிகட்டி, புளி வடிகட்டி) எடுத்து, அதில் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பை ஒவ்வொன்றாக, தனித்தனியாக போட்டு, பொரித்து, வடித்தட்டில் போட்டு எண்ணெயை வடிக்கவும்..\nஅவலை முதலிலேயே அந்த வடிகட்டியில் (மாவு, உடைந்த அவல் இல்லாமல்) சலித்துவைத்திருக்கவேண்டும்; கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொரித்து எடுக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.\nசிறிது கடலைமாவில் உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து காராபூந்தி அல்லது ஓமப்பொடி அச்சில் பிழிந்துகொள்ளலாம். (மிக்ஸரில் கடலைமாவு சேர்த்த பொருள் இல்லாவிட்டால் சுவைகூடி வராது. அதனால் ஏதாவது ஒன்றாவது செய்து சேர்க்கலாம்; அல்லது அதைமட்டும் கடையில் வாங்கிச் சேர்த்துக்கொள்ளலாம்.)\nஎல்லாவற்றையும் ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் போட்டுக்கொண்டே வரவும்.\nகடைசியில் கறிவேப்பிலையையும் பொரித்து, வடிகட்டவும்.\nபொரித்த கறிவேப்பிலையுடன் தேவையான உப்புப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு கையால் நொறுக்கி, அந்தக் கலவையை நன்கு கலக்கவும்.\n* எண்ணெயில் பொரிக்கும்போது தீ மிகக் குறைவாக இருந்தால் பருப்புகள், அவல் கடுக்’கென்று ஆகிவிடும். தீ அதிகமாக இருந்தால் கருகிவிடும். மிதமான தீயில் அடுப்பு எரியவேண்டும். அவல் போட்டதுமே பொரிந்துவிடவேண்டும்.\n* விரும்புபவர்கள் வேறு மசாலாப் பொடிகளும் சேர்க்கலாம். ஆனால் இதுவே அதிகம் படுத்தாத வகை.\n5 பதில்கள் to “கார மிக்ஸர் -2”\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் Says:\nசெவ்வாய், நவம்பர் 9, 2010 at 11:05 பிப\nகார மிக்சரில் முக்கியமான ஒரு ஐட்டம் மிஸ்ஸிங்\nவாட்டர்மார்க் போட மறந்து போய்விட்டதே, யாராவது காப்பி அடித்துவைத்தால் என்னாகும் ருசி\nபுதன், நவம்பர் 10, 2010 at 8:33 முப\nஇருக்கே ரெண்டு படத்துலயும்; உங்க டைரக்டர் பட CG மாதிரி மிக்ஸர்ல மிக்ஸ் ஆகியிருக்கு.. 🙂\nபுதன், நவம்பர் 10, 2010 at 9:55 முப\nஉங்கள் சமையல் குறிப்புகளையெல்லாம் காபி கடை (http://geetharachan.blogspot.com/) நடத்தும் என் வீட்டுக்கார அம்மாவை படிக்க சொல்லியிருக்கேன்:)\nதிங்கள், செப்ரெம்பர் 26, 2011 at 4:30 பிப\nவெள்ளி, ஓகஸ்ட் 24, 2012 at 2:56 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெவ்வாய், நவம்பர் 9, 2010 at 1:18 பிப\nகார வகை, சாட் வகை, தமிழ்ப்பதிவுகள், பட்சணங்கள், பண்டிகைகள்\nகுறிச்சொற்கள்: அவல், ஓமப் பொடி, கடலைப் பருப்பு, காரா பூந்தி, சாட் வகை, தீபாவளி, நிலக்கடலை, பயத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, மிக்ஸர், முந்திரிப் பருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T04:36:35Z", "digest": "sha1:HFMMXAYGFGYEFCF6HMV5IQWEYLYDSGMX", "length": 4394, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பேச்சு:முதற் பக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பேச்சு:முதற் பக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபேச்சு:முதற் பக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:ஆலமரத்தடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:Main Page (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/kochin/", "date_download": "2020-09-26T06:20:15Z", "digest": "sha1:CJBJFMAA3NTXUMWYVUKPCASUSF2GT7I6", "length": 5733, "nlines": 50, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kochin - Indian Express Tamil", "raw_content": "\nசென்னை புற்றுநோயாளிக்கு ‘ஸ்டெம் செல்’ தானமளித்த கொச்சி மாணவி\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க செ��்னை உள்பட இந்தியாவின் பல பகுதிகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவைச் சேர்ந்த மாணவியிடம் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்களை சென்னையில் வசிக்கும் ஒரு இரத்த புற்றுநோய் நோயாளிக்கு தானமாக அளிக்கப்பட உள்ளது.\nஇன்று முதல் மீண்டும் இயங்கும் கொச்சி விமான நிலையம்… மதியம் 2 மணிக்கு முதல் விமான சேவை\nகொச்சி விமான நிலையம் இன்றிலிருந்து இயங்குகிறது. கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழைப்பொழிவின் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. சாலைகள், மின் இணைப்பு, ரயில் மற்றும் விமான சேவைகள் என அனைத்தும் பெரிய அளவில் சேதாரமாகின. இந்த பேரிடருக்கு சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மழை வெள்ளம்...\nவைரலாகும் ஃபோட்டோ: சச்சினுடன் கண்ணழகி பிரியா வாரியர்\nட்ரெஸ்ஸில் பிரியா மிகவும் அழகாக இருப்பதாக வழக்கம் போல் அவரின் ஃபேன்ஸ்கள் கமண்ட் செய்ய துவங்கியுள்ளனர்.\nஆதார் கார்டை வைத்து வங்கியில் லோன் வாங்கலாம் தெரியுமா\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nதோனியின் பிளானை மாற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 2-வது தோல்வியில் சி.எஸ்.கே\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/page/525/", "date_download": "2020-09-26T06:40:58Z", "digest": "sha1:TE22YAHOKVWSL4SCGAXSJ5WXW7AHRBJ3", "length": 7923, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "India News in Tamil, இந்தியாவில் தமிழ் செய்திகள், Latest India Tamil News - Indian Express Tamil - Page 525 :Indian Express Tamil", "raw_content": "\nஅண்டை கிராமத்துக்கு படிக்க செல்ல பயம்… உண்ணாவிரதத்தின் மூலம் சாதித்த மாணவிகள்\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் சுமார் 13 மாணவிகள் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.\nகர்ப்பிணிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி… மத்திய அரசு ஒப்புதல்\nஇந்த திட்டத்தின் கீழ் ரூ.6000, மூன்று தவணைகளாக வழங்கப்படும்.\nகேரள ‘உள்ளாடை’ விவகாரம்… விளக்கம் அளிக்க உத்தரவு\nதேர்வெழுத வந்த மாணவியின் உள்ளாடையை அகற்ற, கண்காணிப்பாளர் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது\nசாலையில் இறந்துகிடந்த ஐஏஎஸ் அதிகாரி\nமுதற்கட்ட சோதனையில் அவரது மோவாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது\nயோகி வருவார் பின்னே… சோபா, ஏ.சி வரும் முன்னே… உ.பி விசித்திரம்\nமுதலமைச்சர் அந்த குடும்பத்தை சந்தித்து விட்டு திருப்பிய அரை மணி நேரத்திற்குள்ளாக, அங்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.\nபாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 2 பேர் பலி\nபாதுகாப்பு கருதி, எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன...\nஓட்டு போடும் போது ஓப்புகைச் சீட்டு வழங்கப்படும்: தேர்தல் ஆணையம்\nதேர்தல் ஆணையம் எந்த கட்சிக்கும் சாதகமாக செயல்படவில்லை என நஜிம் ஜைதி விளக்கம்\nமோடி இலங்கை பயணம்: மீனவர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா\nபோரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் நிலை குறித்தும், இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்படலாம்\nகேரள மாணவிக்கு நேர்ந்த அவலம்… வெறும் ‘சஸ்பெண்ட்’ வேதனையை மீட்டுத் தருமா\nஇந்த சம்பவம், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகவே மாறிப் போனது.\nசிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை… உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதற்காக சிஎஸ் கர்ணனுக்கு 6-மாத சிறை தண்டனை\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nசுலபமான வேலை… சுவையான ரெசிபி: அப்போ மோர்க் குழம்பு வையுங்க\nகோலி- அனுஷ்கா பற்றி கவாஸ்கர் கமென்ட்: வெடித்த சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகுரல் தேர்வு முதல் கின்னஸ் சாதனை வரை: எஸ்பிபி சகாப்தம்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலை���ள்\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscpallisalai.in/2019/09/constitution-of-india-part-2.html", "date_download": "2020-09-26T06:01:07Z", "digest": "sha1:H3LPHO6YTA5XNYCZKHBDO23YPUZ4ZDJD", "length": 7650, "nlines": 103, "source_domain": "www.tnpscpallisalai.in", "title": "Indian Constitution important topics study material Part - 2 ~ TNPSC TRB RRB Materials and Model Exams", "raw_content": "\nஇந்திய அரசியல் அமைப்பு பற்றிய மிகவும் முக்கியமான வினா விடை தொகுப்பு பகுதி 2.\nTNPSCக்கு தயாராகும் வாசகர்களே, TNPSC அனைத்து தேர்விற்கும் பயன்படும் வகையில் இந்திய அரசியல் அமைப்பு பற்றிய மிகவும் எளிமையாக புரிந்து படிக்கும் வகையில் வினா விடை தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே பதிவிட்டுள்ள இந்திய அரசியல் அமைப்பு பகுதி 1ன் தொடர்ச்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC போட்டி தேர்விற்கு தயார் செய்து கொண்டுள்ளவர்களுக்கும் இது ஒரு நினைவுகளாக இருக்கும். இது PDF வடிவில் கீழே உள்ள Link-ல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.\nகீழ் காணும் Link - ஐ பயன்படுத்தி இலவசமாக Download செய்து கொள்ளவும்.\nஅரசு வேலைக்கு தயாராகும் அன்பு வாசகர்களே, TNPSC Group தேர்வுகளுக்கு தயாராகும் உங்களுக்காக பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட விளக்கமான பாட குறிப்புகள் மற்றும் அதற்குரிய வினா & விடை தொகுப்பு மின் புத்தகவடிவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nமேலும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி TRBதேர்விற்கு தேவையான பாடக்குறிப்புகளையும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருப்பின் கீழே உள்ள COMMENT BOX- ஐ Click செய்த��� உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது TNPSCPALLISALAI@GMAIL.COM என்ற E- Mail ID -கும் உங்கள் கருத்துக்களை அனுப்பவும். (கண்டிப்பாக உங்கள் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும்)\nசுரேஷ் IAS பயிற்சி மையம் வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப...\nதமிழ்நாடு அரசு வெளியிட்ட TNPSC கையேடு FULL BOOK\nTNPSC GROUP 4 தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய குறிப்புகள் அடங்கிய கையேடு. TNPSC ...\nதென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் வெளியிட்ட 6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ் , அறிவியல் , சமூக அறிவியல் பாடத்திலிருந்து எடுக்கப்...\nஇலக்கியம் , உரை நடை , திருக்குறள் , பொது தமிழ் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய புத்தகம் PDF வடிவில். TNPSC தேர்வுகளுக்கு தயாராக...\nALL WIN ACADEMY வெளியிட்ட 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினா விடை தொகுப்பு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/08/13/nellai-298/", "date_download": "2020-09-26T06:00:14Z", "digest": "sha1:JPP3FCTTEMJ2O5XLICIC5CSD4JJUT5J2", "length": 12564, "nlines": 124, "source_domain": "keelainews.com", "title": "நெல்லையில் சினிமா பிரபலம் ரோபோ சங்கரின் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநெல்லையில் சினிமா பிரபலம் ரோபோ சங்கரின் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநெல்லையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சினிமா பிரபலம் ரோபோ சங்கர் மூலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா சதீஷ் பிரபாகர் அவர்கள் உத்தரவுப்படி , மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அறிவுறுத்தலின்படி , சினிமா பிரபலம் ரோபோ சங்கர் மற்றும் சரவணன் ஆகியோர் பாளை ஏ. ஆர் லைன் ஆயுத படை காவலர் குடியிருப்பு பகுதியில் கொரனா தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தபட்டவர்களை சந்தித்தனர்.சினிமா பிரபலங்களான ரோபோ சங்கர் மற்றும் சரவணன் கொரனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்களை சந்தித்து உரையாடினர்,\nகுழந்தைகளை மகிழ்விக்க பல்வேறு குரல்களில் பேசி காமெடி நிகழ்ச்சிகளை நடத்தினர். கொரனா நோயால் தனிமைப்படுத்தபட்டுள்ள அவர்களை மகிழ்விப்பது அவர்களுக்கு மன அமைதியை தருவதோடு தனக்கும் மன நிம்மதியைத் தருவதாக தெரிவித்தனர்.பின் அனைவரும் சமூக இடைவெளி விட்டு இருக்கவும், முக கவசம் அணிவது அவசியம் பற்றியும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் போஸ் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சங்கரலிங்கம் ,மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் நடராஜன் ,தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் கனகப்பிரியா, செவிலியர்கள் கலாவதி மற்றும் ராணி பங்கேற்றனர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.\nசத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதுருவ ஒளியின் நிறமாலையியல் பற்றி ஆய்வு செய்த கதிர்நிரலியலின் முன்னோடி, ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (Å) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 13, 1814).\nஅமமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் காரைக்கேணி கிராமத்தில் நடைபெற்றது\nஅசத்தும் இரட்டையரைபாராட்டி நெகிழ்ந்த கலெக்டர்\nநெல்லையில் மமக போராட்ட அறிவிப்பு. சுவரொட்டியால் பரபரப்பு…\nதிருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்துபோனதையடுத்து கோவில் நிர்வாக அலுவலகத்தை இந்து இளைஞர் முன்னணியினர் முற்றுகை போராட்டம்\nவேலூர் ஏஎஸ்பியாக ஆல்பர்ட் பொறுப்பேற்பு\nபொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…\nதையல் இயந்திரத்தில் இருந்த நல்ல பாம்பு .மீட்ட தீயணைப்பு துறை…..\nபாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் மறைவு ராமநாதபுரம் மெல்லிசை கலைஞர்கள் சங்கம் அஞ்சலி\nமத்திய அரசின் அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு. பழனி சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு\nஎக்ஸ் கதிர்த் நிறமாலைத் துறையில் ஆய்வுகளுக்காக இயற்பியல் நோபல் பரிசு பெற்ற கார்ல் மன்னே ஜார்ஜ் சீகுபான் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 1978).\nகோள்களின் அகச்சிவப்புக்கதிர் கதிர் வானியலின் முன்னோடி ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 26, 2014).\nபொதுமக்கள் நலன் கருதி தனியார் இடத்தை தூய்மை செய்யும் பணியில் இறங்கிய மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA)…\nDNT தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து பூசலப்புரம் கிராம மக்களிடையே ஆலோசிக்கப்பட்டது.\nமதுரையில் கல்லை போட்டு ஒருவர் கொலை:\nகீழடியில் பண்டைய தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு\nதிருச்சி-ராமேஸ்வரம் நெடுஞ்சாலை பணியில் ஆர்.எஸ்.மங்கலம் – தேவிபட்டினம் பகுதியில் உயிரைப் பறிக்கும் அபாய குழிகள்\nசெங்கத்தில் அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மறியல் போராட்டம்\nசாலை பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பணியாளர் சங்க ஆர்ப்பாட்டம்:\nஉசிலம்பட்டி அருகே குடும்பிரச்சனையில் இளம்பெண் ஆறுமாத குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலை\nசமயநல்லூர்-வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து இடதுசாரி இயக்கங்கள் சார்பாக மறியல் போராட்டம்\nநிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தானாக முன்வந்து கொரானா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_11_09_archive.html", "date_download": "2020-09-26T05:56:46Z", "digest": "sha1:ZZI5B6CB7DDG5KJ2DSOVLJVB3CWQRWJC", "length": 89086, "nlines": 1623, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "11/09/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nவிமான நிலையத்தில் நிர்வாண ஸ்கேனிங்\nகுழந்தைகள் கதைகள் வீடியோ-kids zone stories\nஇன்சுலின் எடுத்துக் கொள்ளும் பொழுது கடைப்பிடிக்க வ...\nகொம்புசீவிய சர்வதேசமும் கூர்பார்க்கும் இலங்கையும்\nநடேசன், புலித்தேவன் குறித்த விசாரணைகளை நடத்தவே அமெ...\nதாய்- தங்கையை நிர்வாணமாக்கி ஊர்வலம்: காதலி சகோதரர்...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவ��யும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nவிமான நிலையத்தில் நிர்வாண ஸ்கேனிங்\nபிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்தில், எக்ஸ்-ரே ஸ்கேன் மூலம் நிர்வாண பரிசோதனை மேற்கொள்ளும் ��ுறை அறிமுகம் ஆகியுள்ளது. பயணிகள் மத்தியில் ஆச்சரியத்தையும், வெட்கத்தையும் ஏற்படுத்தியுள்ள இம்முறை வெற்றி அடைந்தால், உலகின் பல்வேறு விமான நிலையங்களில் அமல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:31 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகம்ப்யூட்டர், குறிப்பாக இன்டர்நெட் பயன்பாட்டில், ஐ.பி. (ஐக) மிக முக்கிய தொடராகும். கம்ப்யூட்டர் உலகிற்கு வெளியே ஐக என்பது ஒருவரின் (Intellectual Property) சிந்தனைச் சொத்தினைக் குறிக்கும். கம்ப்யூட்டர் உலகில் இது\"Internet Protocol\" என்பதன் விரிவாக்கமாகும். இதனை \"TCP Transmission Control Protocol.\"சேர்த்துக் கூறப்படுவதனை நீங்கள் பார்த்திருக்கலாம். டிசிபி/ஐ.பி. என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு தொழில் நுட்ப வசதியைக் குறிக்கிறது.\nஒவ்வொரு கம்ப்யூட்டரும் சர்வரும் (email servers, IP hosts) ஒரு ஐ.பி. முகவரியைக் கொண்டுள்ளன. சில நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்கள் கொண்ட கவர்களில் இந்த கடிதம் முகவரிக்கு அனுப்பப்பட முடியவில்லை என்றால் திருப்பி இந்த முகவரிக்கு அனுப்புக என்று ஒரு முகவரி தரப்பட்டிருக்கும். இன்டர்நெட் தகவல் பரிமாற்றத்தில் ஒரு ஐ.பி. முகவரி ஏறத்தாழ இந்தப் பணியினை மேற்கொள்கிறது.\nஐ.பி. முகவரி நான்கு எண்களைக் கொண்டதாக அமைகிறது. எடுத்துக் காட்டாக 69.44.18.176 என்பது ஒரு ஐ.பி. முகவரி. டேட்டா அனுப்பப்படுகையில் இந்த முகவரி ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் போல இணைத்து அனுப்பப்படுகிறது. இதிலிருந்து ஒருவர் இந்த டேட்டா எந்த நாட்டிலிருந்து, எந்த இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் வழியாக, எந்த கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டது என அறிந்து கொள்ளலாம். சில ரௌட்டர்களும் சாப்ட்வேர் தொகுப்புகளும் இந்த ஐ.பி.முகவரியை மறைத்து அனுப்பும் வேலையையும் செய்கின்றன. அப்படி மறைத்து அனுப்பப்படும் மெயில்களில் மறைத்து வைக்கப்பட்ட எண்ணைக் கண்டறியும் சாப்ட்வேர்களும் உள்ளன. ஒரு சிலர் இந்த ஐ.பி. முகவரி உள்ள கம்ப்யூட்டரைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு தங்கள் கடிதங்களை அந்த கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பும் வகையிலும் அனுப்புவார்கள்.\nஇன்டர்நெட் இணைப்பில் நிலையாக ஒரு சர்வரைக் கொண்டு அல்லது சர்வர் போல் இயக்கப்படும் கம்ப்யூட்டருக்குத்தான் நிலையான ஐ.பி. முகவரி தர���்படும். மற்றபடி நாம் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடரின் கம்ப்யூட்டரின் வழியாக அனுப்புகையில் அவ்வப்போது ஒரு ஐ.பி. முகவரி கிடைக்கும். இருப்பினும் நாம் நம் ஐ.பி. முகவரி திருடு போகாமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சென்ற ஆண்டில் மட்டும் இது போன்று திருட்டு நடவடிக்கைகள் 450% உயர்ந்துள்ளதாக ஆண்டி வைரஸ் தொகுப்பு தயாரிக்கும் நிறுவனமான சைமாண்டெக் கூறியுள்ளது. இவ்வாறு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்குள் வரும் கம்ப்யூட்டர்களை ஆணிt என அழைக்கின்றனர். சில ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தையும் ஒரு நெட்வொர்க்கில் கொண்டு வந்து இயக்கவும் செய்கின்றனர். இவ்வாறு நம் ஐ.பி. முகவரி திருடு போகாமால் இருக்க என்ன செய்ய வேண்டும் நம் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் மட்டும் பயர்வால்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டும்.\nதொழில் நுட்ப கேள்விகளுக்கு எளிமையான பதில்\nஏதேனும் தொழில் நுட்பத்தில் உங்களுக்கு சந்தேகமா சந்தேகத்தை தெளிவிக்கும் வகையில் அதிக தகவல்களுடன் கூடிய தகவல் வேண்டுமா சந்தேகத்தை தெளிவிக்கும் வகையில் அதிக தகவல்களுடன் கூடிய தகவல் வேண்டுமா அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி AskNerd.net ஆகும். அடிப்படையிலிருந்து நிபுணத்துவம் வரையிலான தகவல்களைத் தேடும் கேள்விகளாய் இருந்தாலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எந்தவித தொழில் நுட்ப ரீதியான இதுவரை கேள்விப்படாத சொற்கள் இல்லாமல் விடைகளைத் தருகிறது இந்த தளம். அத்துடன் கேட்கப்பட்ட கேள்வி குறித்த கட்டுரைகளுக்கு லிங்க் கொடுக்கிறது. நம்மைப் பொறுத்தவரை என்னதான் அதிகம் படித்திருந்தாலும் ஒரு சில சந்தேகங்களுக்குப் பொறுமையாக தகவல்களைத் தேடித்தான் தர முடியும். ஆனால் இந்த தளம் மிக வேகமாக விடையைத் தருகிறது. அனைவரும் அடிக்கடி தங்கள் சந்தேகங்களுக்கு விடை காண இந்த தளத்திற்கு அவசியம் செல்ல வேண்டும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:51 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுழந்தைகள் கதைகள் வீடியோ-kids zone stories\nமுல்லா கதைகள் - முல்லா விற்ற கழுதை\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:39 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nKIDS Zone tamil and english videos:குழந்தைகள் பகுதி கதைகள் வீடியோ\nperumaiyulla muyal -பெருமையுள்ள முயல்\nyetra nerathil uthavi-ஏற்ற நேரத்தில் உதவி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:14 PM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nஇன்சுலின் எடுத்துக் கொள்ளும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்\n1. உணவு உட்கொள்வதற்கு அரைமணி நேரம் முன்பு இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும் (அல்லது) உங்கள் மருத்துவர் கூறிய நேரப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.\n2. பொருத்தமான டிஸ்போசபில் சிரிஞ்சுகளை உபயோகிக்கவும். எப்போதும், யு.40 சிரிஞ்சை, யு.40 இன்சுலினுக்கும், யு.100 சிரிஞ்சை யு.100 இன்சுலினுக்கும் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.\n3. சரியாக இன்சுலின் செலுத்தப்பட வேண்டிய இடங்களை தேர்ந்தெடுங்கள்.\n4. இன்சுலினை குளிர்சாதனப் பெட்டியின் பக்கவாட்டு அறைகளில் வைப்பது நல்லது. (அல்லது) இன்சுலினை பிளாஸ்டிக் பையினுள் வைத்து, நன்றாக மூடி, குளிர்ந்த நீர் இருக்கும் பானையில் போட்டு வைக்கலாம்.\n5. இன்சுலின் எடுத்துக் கொள்வதற்கு மற்றவர்களை சார்ந்து இருப்பதை விட சுயமாகவே எடுத்துக் கொள்வது நல்லது.\n6. பயணத்தின் பொழுது இன்சுலினை குளிர்ந்த சாதனத்தில் வைக்கவும்.\n7. தாழ்வு சர்க்கரை (குறைவான இரத்த சர்க்கரை) ஏற்பட்டால் இன்சுலின் அளவைக் குறைத்தல் வேண்டும். அல்லது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.\n1. இன்சுலின் போடவேண்டி இருந்தும் போடாமல் இருப்பது (அல்லது) இன்சுலின் போடுவதை நிறுத்துவது.\n2. முனை மடங்கிய ஊசிகளை உபயோகப்படுத்துவது.\n3. சுயமாக இன்சுலின் போடுவோர் மேற்பு கைகளில் எடுத்துக் கொள்வது.\n4. குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உறை பெட்டியில் வைப்பது.\n5. மூன்று அல்லது நான்கு முறை மேல் சிரிஞ்சை உபயோகிப்பது.\n6. இன்சுலினை சூரிய கதிர் படும்படி வைப்பது.\n7. இன்சுலின் பாட்டில் மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்கும் பொழுது இன்சுலின் எடுத்துக் கொள்வது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:10 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:33 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகொம்புசீவிய சர்வதேசமும் கூர்பார்க்கும் இலங்கையும்\nமிகவும் கீழ்த்தரமான, மோசமான, வறிய தடுப்பு முகாம்களில் 264000 தமிழ் மக்கள் இலங்கையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு கேவலமான போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு 10,000 மக்களை மீளக் குடியமர்த்தியதாகத் தெரிவித்து விட்டு மேலும் மோசமான உள்ளக முகாம்களுக்கு அவர்களை இடம் மாற்றியுள்ளது. சர்வதேசத்திற்குக் கூறக்கூடிய பொய்கள் தீர்ந்துவிட்ட நிலையில் இலங்கை இத்தகைய போலிப் பிரச் சாரங்களில் ஈடுபட்டுள்ளது என்று சர்வதேச பிணக்குகள் குழுவின் (ICG) தொடர்பக இயக்குனர் திரு. அன்ட்ரூ ஸ்ரொய்ல்கைன் (Andrew Stroehlein) ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் மனித உரிமைகளுக்கான உபகுழுவிற்கு இலங்கையின் நிலைபற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.\nமேலும் போர் முடிந்து விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்றதன் பின்னர் போரினால் இடம்பெயர்ந்த கால் மில்லியனுக்கும் மேலான தமிழ் மக்களை எந்தவிதக் குற்றச்சாட்டுமின்றி இலங்கை சிறை வைத்துள்ளது. இந்த முகாம்கள் முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ளது. தப்ப முயலும் எவரும் சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்பதற்கு அண்மைய வவுனியா சம்பவம் எடுத்துக்காட்டு. இத்தகைய தடைகள், தேசிய மற்றும் சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானவை. அரசாங்கம் பல உறுதி மொழிகள் வழங்கி அவற்றை நடை முறைப்படுத்தாது தம் பொய்கள் மூலம் சர்வதேசத்தை மேலும் பிழையாக வழிநடத்த முயல்கிறது. எம்மிடமுள்ள கணக்கெடுப்புகளின்படி போரின் இறுதியில் கிட்டத்தட்ட 2,89,000 மக்கள் தடுப்பு முகாம்களுக்குள் கொண்டுவரப்பட்டனர். இவற்றில் 10,000க்கும் மேலானவர்கள் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்று பிரிக்கப்பட்டு வேறு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 5000 பேர் ஏதோ வகையில் பணம் செலுத்தி முகாமை விட்டு வெளியேறியுள்ளனர். இது வரையில் 6000 பேர் மட்டுமே முகாமை விட்டு வெளியே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.\nசூலை மாதத்தின் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் முகாம்களுக்குள் சென்று பார்வையிட முடியவில்லை. புலிகளுக்காக அல்லது புலிகளோடு வேலை செய்தவர்கள் என்ற பெயரில் அடைக்கப்பட்டுள்ளவர்களை இவர்களால் ஒரு முறையேனும் சந்திக்க முடியவில்லை. அரசாங்கம் முன்னுக்குப் பின் முரணான பல நொண்டிச் சட்டுக்களைக் கூறிக் கொண்டுள்ளது. முதலில் மக்கள் மீளக்குடி போகும் பகுதிகளிலுள்ள கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டுமென்று பொய்க் கரிசனம் காட்டியது. ஆனால் ஏற்கனவே கண்ணி வெடியில்லாத பகுதிகளில், ஏற்கனவே வாழும் உறவுகளுடன் சேர்ந்து வாழக் கூடிய வசதியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இரண்டாவதாக இந்த கால் மில்லியன் மக்களுக்குள் கலந்திருக்கும் விடுதலைப் புலிகளை வடிகட்டப் போவதாகக் கூறுகின்றனர். இந்த நடைமுறை எப்படி நிகழ்கிறதென்பதற்கு எந்த சாட்சியும் இல்லை. இதுவரை இதன் மூலம் எத்தனை புலிகளைப் பிடித்தோம் என்று அரசாங்கம் எந்தத் தகவலும் வழங்கவில்லை. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடமும் எந்தப் பதிவும் இல்லை. முகாமிலிருந்து தப்பி வந்தவர்கள் அல்லது முகாமிலுள்ளவர்கள் எவரும் இப்படியான வடிகட்டல் நடவடிக்கையக் கண்டதில்லை. சரி அப்படியாயிலும் 4 மாதங்களாக இவர்கள் நடத்தும் இந்த சோதனை முடியவில்லை என்றாலும் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கலாமே\nஐ.நா. பொதுச் செயலரின், உள்ளக இடம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளுக்கான செயலாளர் வால்டர்\nகலைன் (Walter Kalein) தனது அறிக்கையில், 'இலங்கை கொடுக்கும் கால அவ காசங்கள் எல்லாம் அர்த்தமற்ற பொய்கள், உடனடியாக மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குப் பாதுகாப்புடனும் கெளரவத்துடனும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவர்களது நடமாட்டம் சுதந்திரமானதாக இருக்கவேண்டும். அவரவர்கள் உற வினர்களோடு வசிக்க விரும்புபவர்கள் உடனடியாகச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்' என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் பான் கி மூன் தனது சொந்த அறிக்கையில், 'அரசாங்கம் மக்களை அடைத்துவைப்பதன் மூலம் அவர்களின் கசப்புத்தன்மையையே சம்பாதிக்கின்றனர். இதுவே நாளை ஒற்றுமையான வாழ்வுக்குப் பங்கமாகி மீண்டும் வன்முறைகள் பிறக்கக் காரணமாகும்' எனவும் எச்சரித்துள்ளார்.\nசர்வதேசத்தின் கழுகுப் பார்வைகளுக்கு அப்பால் தென் ஆசியா என்றுமே சந்தித்திராத ஒரு அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட மாபெரும் போர்க் குற்றக் கொடூரத்தை தமிழினம் சந்தித் திருப்பதை யாரும் மறுக்க முடியாது. உலகத்தில் எங்குமே இப்படியான மனித வதை முகாம்கள் உலகத்தினதும் ஐ.நா. வினதும் உதவியோடும் உருவாக்கப்பட வில்லை. இன்று அதை உருவாக்க உதவியவர்களே எதுவும் செய்ய முடியாது. அறிக்கைகளோடு மட்டுமே நிற்க வேண்டிய நிலையிலுள்ளனர்.\nஇந்த முகாம்களில் வலிகளின் சாட்சியாக, அதே வலிகளோடு வாழ்ந்து, ஏதோ ஒருவகையில் அந்த நரகத்திலிருந்து தப்பித்து வந்த ஒரு தமிழ்ப்பெண், இந்த வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டிய சர்வதேச சமூகத்திற்குத் தன் சாட்சியங்களைச் சாட்டையடிகளாக வழங்கியுள்ளார். இவர் மெனிக் பாம் முகாமின் 3வது வலயத்தில் 4 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.\n'மெனிக் பாம் 5 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் இராணுவத்தினருடன் இயங்கும் சிங்கள நிர்வாகியிடமிருந்து ஆணை பெற்று இயங்கும் ஒரு தமிழர் பொறுப்பாக இருப்பார். இவரும் இவரது ஊழியர்களும் நேரடி இராணுவக் கட்டளைகளின் கீழ் செயற்படுவார்கள். இம் முகாம்களுக்கு யாராவது முக்கியஸ்தர்கள் வரும்போது வீடியோக் கேமராக்கள் பூட்டிய வாகனங்களில் வந்து சனங்களின் மத்தியில் பாண்கள் எறிவார்கள். மக்கள் நெரிந்தும் முண்டியடித்தும் பாணுக்காக அல்லற்படுவதைக் குரூரமாக ரசித்துப் பதிவு செய்வார்கள். இது அடிக் கடி நடப்பதாக ஏனைய கைதிகள் சொன்னார்கள். நாங்கள் அனைவரும் துப்பாக் கிகளாலும் உருட்டுக் கட்டைகளாலுமே அச்சுறுத்தி வைக்கப்பட்டோம்.\nசூன், சூலை மாதங்களில் இங்கு கடும் கடும்காற்று வீசியது. இது ஒரு நிரந்தர மண்புயலை எம் மீது வீசியபடியே இருந்தது. எல்லோருமே மணலால் குளிப்பாட்டப்படுவோம். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த மணற்புயல் வீசிக்கொண்டேயிருக்கும். நாங்கள் முகாம்களுக்குக் கொண்டு வரப்பட்டு சில தினங்களில் கடும் மழை பெய்தது. தாழ்வான நிலப்பகுதியில் இருந்த முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.\nஎனது கூடாரத்தில் இருந்து சில மீட்டர் தொலைவிலே கழிவறை உள்ளது. இதன் துற்நாற்றம் எப்பொழுதும் வீசிக் கொண்டேயிருக்கும். நிரம்பிய மலசலக் கூடங்கள் அகற்றப்படுவதில்லை. அது தேங்கியபடியே நிற்கும். அங்கு நிலவிவரும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஒருவர் ஒருநாளில் கழிவறை சென்று வருவதென்பதைக் கேள்விக் குறிக்குள்ளாக்கியுள்ளது. உணவுப் பிரச்சினையையும் சுகாதாரப் பிரச்சினையையும் விட இது மோசமானதொரு பிரச்சினையாக இருந்தது.\nஎனது வாழ்வில் நான் இவ்வளவு தொகையில் ஈக்களையும் நுளம்புகளைளயும் கண்டதில்லை. உணவருந்தும்போது ஒரு கை ஈக்களை விரட்டியபடியே இருக்க வேண்டும். ஆனால் இந்த நடை முறைகளுக்குப் பழக்கமில்லாத குழந்தைகள் அருகிலிருக்கும் நிரம்பிய கழிவறைகளிலிருந்து நேரடியாக வருகின்ற ஈக்கள் மொய்க்கும் உணவையுண்டு நோய��க்குள்ளாகின்றனர். முகாமைச் சுற்றி வடிவக் கால்வாய்கள் கழிவு நீர் போக வெட்டி விடப்பட்டுள்ளன. இதுவே நுளம்புகளின் வாழ்விடத்திற்கும் பெருக்கத்திற்கும் பொருத்தமான இடமாக அமைந்துவிட்டது. பகல் வேளைகளில் திண்மையான அடுக்குகளாக கழிவு நீரின்மேல் நுளம்புகள் படிந்திருந்து சூரியன் மறைந்தபின் தன் வேலையைத் தொடங்கிவிடும்.\nஅங்குள்ள குழந்தைகளின் நிலையைப் பார்த்த U.N.H.C.R. அதிகாரி, அங்கு மரக்கறிகள் ஏன் வழங்கப்பட வில்லையென்று உணவுப்பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்தார். அவர்கள் தமக்கு வவுனியா மாவட்டச் செயலாளர் எந்த விதமான மரக்கறிகளையும் முகாமிற்கு வழங்கவேண்டாமெனக் கட்டளை யிட்டிருப்பதாகக் கூறினார். இது இன்றும் நீடிக்கின்றது.\nகுழந்தைகளுக்குப் பால்மா கிடைப்பதில்லை. ஒருமுறை ஏழுமாதக் குழந்தையின் தந்தை தன் குழந்தைக்குத் தயாரித்த கறுப்புச் சாயத் தேநீருக்கு ஒரு கரண்டி சீனிக்காகக் கெஞ்சிக் கொண்டி ருந்தார். போசாக்கில்லாத அரைகுறை உணவை உண்ணும் தாய்மாருக்குத் தாய்ப்பால் என்பது கேள்விக் குறிக்குள்ளாகிய நிலையில் கறுப்புச் சாயத் தேநீரே குழந்தைக்கு உணவாகிறது.\nஒவ்வொரு வலயத்திற்கும் இரு நோயாளிப் பிரிவுகள் உள்ளன. இங்கு வரும் மருத்துவர்கள் பெரும்பாலும் தமிழ் தெரியாதவர்கள். இங்கு நீண்ட வரிசைகள் இருக்கும். எப்பொழுதும் வைத்தியர்கள் அதிவேகமாக வேலைசெய்வார்கள். நான் பார்த்தபோது ஒரு 12 வயதுச் சிறுவனுக்கு என்ன நோய் என்பதை விசாரிக்காமலேயே மருந்துச் சீட்டு எழுதிக் கொடுத்தனர். இன்னுமொரு பெண் மணிக்கு அவரது குழந்தைக்கான மருந்தையும் அவருக்கான மருந்தையும் மாற்றிமாற்றிக் கொடுத்திருந்தனர். இங்கு குழந்தைகளும் முதியவர்களும் சாதாரண காய்ச்சல் வந்தும்கூட ஓரிரு நாட்களில் திடீரென இறந்து விடுகின்றனர்.\nஇந்த முகாமின் வலயங்கள் முட் கம்பிகளால் பிரிக்கப்பட்டுள்ளன. அதைத் தாண்டி உறவுகளைச் சந்திக்க முயன்றால் அது அங்கு கடுமையாகத் தண்டிக்கப்படும். உறவுகளை, துணைகளைப் பிரிந்து வந்தவர்கள் - தம் உறவுகளைத் தேடும் ஆவலில் வேலிகளைத் தாண்டவோ அல்லது விசாரிக்கவோ முற்படுபவர்கள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டனர். ஒருமுறை ஒரு வயதான பெரியவர் முட்கம்பிவேலியின் பக்கத்தில் நின்று அடுத்த வலயத்தில் என்ன நடக்கின்றது என்��ு பார்த்தபடி நின்றிருந்தார். அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த இராணுவச் சிப்பாய் அவரை நடு வீதிக்குக் கொண்டுவந்து அடிக்கத் தொடங்கினான். அவரை அடித்து அவர் படும் துன்பத்தை மற்றைய இராணுவத்தினரோடு சேர்ந்து குரூரமாக ரசிக்கத் தொடங் கினான்.\nஓமந்தையில் முன்பதிவு செய்த போது குடும்பங்களிலிருந்து புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரித்தெடுத்துச் செல்லப்பட்டவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் எவர்க்கும் பின்பு அறிவிக்கப்படவில்லை.\nமெனிக்பாம் ஒரு சிறைச்சாலை என்பதில் எவர்க்காவது சந்தேகம் இருப்பின், வெளியாட்களைச் சந்திக்கும் பிரிவின் இன்றைய அமைப்பைப் பார்வையிட்டால் தெரிந்துவிடும். இந்தப் பகுதி இப்போது மார்பளவிற்கு மேலாக இரும்புச் சட்டங்களாலான தடுப்புக்களையும் அதன் மேற்பகுதி மரத்தாலான தடுப்புக்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக மட்டுமே பேசுவதாயினும் பொருட் களைப் பரிமாறிக் கொள்வதாயினும் செய்யலாம். இதற்கு 20 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். அதனுள்ளும் அடையாள அட்டைப் பரிசோதனை, விசாரணை என்று பாதி நேரம் முடிந்துவிடும். வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஒரு கைதி இறந்துவிட்டால் ஒரு சிறு சடங்கு சம்பிரதாயத்திற்குச் சந்தர்ப்பம் உண்டு.\nஉள்ளே இறந்தால் எதுவுமில்லை. உள்ளே இறப்பவரின் உடலும் இராணுவத்தால் அகற்றப்படும். அதன்பின் என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது. எனது கூடாரத்திற்கு அருகில் மூன்றரை வயதுக்குழந்தை இறந்தது. அந்தக் குழந்தையினைக் கொண்டுவந்த சித்தியைக்கூட அந்த உடலத்தைப் பார்வையிடவிடாது கொண்டு சென்று விட்டனர்.'\n- இப்படியாக ஒருவரின் பார்வைக்குக் கிடைத்த இந்த அனுபவம் நிச்சயமாகச் சர்வதேசத்திற்கும் கிடைத் திருக்கும், இவர்களின் மனச்சாட்சிகளும் இப்போது உறுத்தத் தொடங்கிவிட்டன.\nவன்னித் தடுப்பு முகாம்களில் தமிழ் மக்களை நீண்ட காலத்திற்குத் தடுத்து வைத்திருப்பது ஐ.நா.சபையின் அனைத்துல விதிகளுக்குப் புறம்பானது என ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களின் பிரதிநிதிகளின் குழுவின் தலைவர் ஜோன் லம்பேட் தெரிவித்துள்ளார். இடம் பெயர்ந்த மக்கள் மீதான தடுத்து வைப்பு நடவடிக்கைகள் அளவுக்கு மீறியதாக உள்ளதாகவும் பொது மற்றும் அரசியல் உரிமைகளை மீறுவதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nதீட்டிய மரத்திலேயே கூர்பார்ப்பது போல் இந்தப் போரை இந்தநிலைக்குக் கொண்டுவர உதவிய சர்வதேசத்திடமே இலங்கை தனது திமிரைக் காட்டத் தொடங்கியுள்ளது. அவர்களின் எந்த சட்ட வரம்புக்குள்ளும் நிற்காமல் முரண்டுபிடிக்கிறது.\nஇலங்கை அரசு தமிழ் நிலங்களைப் பறித்தெடுத்துத் தமிழர்களைக் கைதிகளாக்கிவிட்டு அவர்கள் பூர்வீக நிலங்களைச் சிங்களமயமாக்கலிலேயே முனைப்புக் காட்டுகின்றது.\nமுல்லைத் தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் புத்தவிகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவுவதிலேயே தன் வளங்களையும் நேரத்தையும் செலவிடுகின்றது. சர்வதேசம் என்ன காட்டுக்கத்துக் கத்தினாலும் இலங்கை தனது இனவழிப்புக் கடமையைச் சரிவரச் செய்துவருகிறது.\nஇவற்றிற்கெல்லாம் ஒரு தண்டனையாக இலங்கை அரசுக்கான நிதியுதவிகளை நிறுத்த அனைத்துலக நாடுகள் தீர்மானித்துள்ளன. தடுப்பு முகாம்களின் வழமையான பணிகளுக்காக வழங்கிவந்த நிதி உதவியைப் பிரித்தானியா நிறுத்துவதாக அறிவித் துள்ளது. இதனையே மற்றைய நாடுகளும் பின்பற்றும் எனவும் பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்டர் (Mike Foster) தெரிவித்துள்ளார்.\nஇடம்பெயர்ந்த மக்களின் பராமரிப்புச் செலவினங்களுக்காகச் சர்வ தேசம் இதுவரை 195 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது. மொத்தமாக 225 மில்லியன் டாலர் உதவி வழங்கப்படவுள்ளது. மேலும் 225 மில்லியன் டாலர் உதவி வேண்டுமென்று இலங்கை கோரியிருக்கும் வேளையிலேயே, இலங்கையின் நிதி நெருக்கடியைப் பயன்படுத்தி தமது அழுத்தங்களைப் பிரயோகிக்கச் சர்வதேசம் எத்தனிக்கின்றது. இது வெகுதாமதமாகவே சர்வதேசத்தால் எடுக்கப்பட்ட முடிவாகும்.\nஇவர்கள் கொடுத்த நிதியுதவியினாலேயே கால் மில்லியன் தமிழர்களது சிறைச்சாலை பேணப்பட்டுள்ளது. இந்த உதவி ஏற்கனவே மறுக்கப்பட்டிருப்பின் இந்த முகாம்கள் என்றோ கலைக்கப்பட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்துள்ளது. ஆகவே தமிழர் சிறைகளுக்கு வாயிற்காப்பாளர்களாக இருந்த சர்வதேச சமூகம் இனியாவது தம் சக்தியை இலங்கையின் மீது பிரயோகிக்குமா அல்லது மண்டியிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n- நன்றி : 'ஈழமுரசு' 10-16 அக்டோபர்-2009\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:23 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துர��கள்\nநடேசன், புலித்தேவன் குறித்த விசாரணைகளை நடத்தவே அமெரிக்கா முயன்றது\nபுலிகளின் அரசியல் தலைவர்களான ப.நடேசன் மற்றும் புலித்தேவன் கொலை குறித்த விசாரணைகளை நடத்தவே அமெரிக்கா முயன்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்கா சென்றிருந்த, சரத் பொன்சேகாவிடம், புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன், மற்றும் புலித்தேவன் ஆகியோரின் கொலை தொடர்பாகவும், மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைந்த வேளையில் எவருடைய உத்தரவின் பேரில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற தகவலைத் திரட்ட அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோத்தபாயவின் உத்தரவின் பேரில் இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும், அதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை. அத்துடன் சுமார் 3000 காயப்பட்ட போராளிகளும் இவர்களுடன் சரணடையச் சென்றதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவ்வாறு சென்ற போராளிகள் தற்போது எந்த மருத்துவ மனையிலும் சிகிச்சை பெறவில்லை, அல்லது பெற்று வருவதற்கான சான்றுகளும் இல்லாத நிலையில், அவர்களும் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் தற்போது மேலோங்கியுள்ளன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:39 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதாய்- தங்கையை நிர்வாணமாக்கி ஊர்வலம்: காதலி சகோதரர்கள் ஆத்திரம்\nமகன் காதலித்ததால் தாய்- தங்கையை நிர்வாணமாக்கி ஊர்வலம்: காதலி சகோதரர்கள் ஆத்திரம்\nஉத்தரபிரதேச மாநிலம் கல்யாண்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் புஜ் விர்சிங் (24), இவர் அந்த ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார்.\nஇது பெண்ணின் சகோதரர்கள் தர்மேந்திரா, வீரேந்திராவுக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து புஜ்விர்சிங் வீட்டுக்கு திரண்டு வந்தனர். புஜ்விர்சிங் அப்போது அங்கு இல்லை.\nஅவருடைய தாயார் மற்றும் தங்கை மட்டும் இருந்தனர். தாயாரையும், தங்கையையும் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கினார்கள். பின்னர் அவர்களை அடித்து உதைத்து தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.\nஇந்த சம்பவம் பற்றி போலீசுக்கு தெரியவந்தது. அவர்கள் தர்மேந்திரா, வீரேந்திரா இருவரையும் கைது செய்தனர். மேலும் பலரை தேடிவருகின்றனர்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:12 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2013/06/superpayme_18.html", "date_download": "2020-09-26T05:41:29Z", "digest": "sha1:2WDCKVHBWNZ4XVLQOAYUM2AUCDPJHWF2", "length": 17676, "nlines": 230, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: SUPERPAYME:நம்பிக்கையான தளம் நான்காவது பேஅவுட்.", "raw_content": "\nSUPERPAYME:நம்பிக்கையான தளம் நான்காவது பேஅவுட்.\nவிரைவாக ஆஃபர்கள் க்ரெடிட் ஆகும் தளமான நமது SUPERPAYME ல் நான் பெற்ற நான்காவது பே அவுட்டிற்க்கான ஆதாரம்.ஒரே வாரத்தில் நான் பெற்ற நான்காவது பே அவுட் இது.நாம் குறிப்பிட்ட ஆஃபர்கள் எல்லாம் எளிதானவைதான்.அதன்படியே செயல்பட்டால் ஒரு மணி நேரத்தில் முதல் பே அவுட் வாங்கிவிடலாம்.அந்த பேமெண்ட் ஆதாரத்தை www.emaoneyspace.comல் வெளியிட்டால் உடனடியாக நீங்களும் 0.50$ பெற்று இரண்டாவது பே அவுட் வாங்கிவிடலாம்.உடனடி 1$ ட்ரிக்ஸ் பெற இங்கே பார்க்கவும்.\nமேலும் இரண்டு ஆஃபர்கள்.QUICK TASKSபகுதியில் HOME TESTER INDIA FEMALE ONLYமற்றும் HEALTH CONSULTATION INDIA (DR BATRA)என இரண்டு ஆஃபர்கள் உள்ளன.வழக்கம் போல் USERNAME,PW,EMAIL,MOBILE NO கொடுத்து VERIFICATION,CONFIRMATION செய்தால் போதும்.11+5PTS =16PTS உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.பிறகு என்ன பே அவுட் மட்டும்தானே பாக்கி.கீழ்கண்ட பேனரை சொடுக்கி இணையுங்கள்.இனி வரும் காலங்களிலும் இது போன்ற ஆஃபர்கள் உங்களுக்கு PRIVATE MAILல் தெரிவிக்கப்படும்.\nஇவ்வளவு தெளிவாக ஆஃபர்களை விளக்கியும் குறைவான நபர்களே அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இன்றே பே அவுட் வாங்கி வெளியிட்டு மற்ற பதிவர்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\"யாம் பெற்ற பணம் பெறுக இவ்வையகமெல்லாம்\".வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் June 18, 2013\nவணக்கம் நண்பரே உங்கள் மூலமாக superpay.me தளத்தில் ல் இணைந்து உள்ளேன் உங்கள் சேவை மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கு ஆப்பர் அப்டேட் ஈமெயில் செய்யவும் madurairomanceraja@gmail.com\nSUPERPAY ME:இருபதே நாளில் ஒன்பதாவது பே அவுட்.\nSUPERPAYME,REWARDING WAYSஇணைந்தவுடன் இருபதே நிமிட...\nCLIXSENSE:முத்தான முதல் பே அவுட்.\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒர...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒர...\nSUPERPAYME:ஏறு வரிசையில் எட்டாவது பேமெண்ட்.\nSUPERPAYME:இன்றே 20$ சம்பாதிக்க எளிய டாஸ்க்குகள்\nபுதிய தளம் புதிய பேமெண்ட்:REWARDING WAYS\nSUPERPAYME:புதிய தளம் புதிய பேமெண்ட் :இன்றைய ஒரு ட...\nபுதிய தளம் புதிய பேமெண்ட்: HONEY DOLLARZ :இன்றைய ஆ...\nSUPERPAYME:எளிய ஆஃபர்கள்.ஏழாவது பே அவுட்.\nSUPERPAYME:அதிரடி ஆஃபர்களும் ஆறாவது பேஅவுட்டும்.\nSUPERPAYME:இரண்டு டாலர் உடனடி பே அவுட் பெற இன்றே இ...\nபுதிய தளம் புதிய பேமெண்ட்:SUPERPAYME:டாஸ்க் அலெர்ட்.\nஇணையத்தில�� முதலீடின்றி தினமும் பகுதி நேரமாக சம்பா...\nSUPERPAYME:நம்பிக்கையான தளம் நான்காவது பேஅவுட்.\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை\nSUPER PAY ME:முதல் நாளிலேயே முதல் பேஅவுட் வாங்கும்...\nதினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானம்.\nSUPER PAY ME:மூன்றே நாளில் மூன்றாவது பே அவுட் வாங்...\nஇந்த வார வாடகை வருமானம்:NEOBUX\nSUPERPAYME- இரண்டாவது பே அவுட் ஆதாரம்.\nதினம் தினம் ஆன்லைன் வாடகை வருமானத்திற்கு\nபுதிய தளம் புதிய பேமெண்ட்:SUPERPAYME\nபுதிய தளம்,புதிய பேமெண்ட்.FACEBOOKல் LIKE போட்டே ச...\nஆன்லைன் டாஸ்க்.ஒரே நாளில் ஓராயிரம் ரூபாய்க்கும் மே...\nதங்கம்,வெள்ளி வாங்கும் தருணமா இது\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2020-09-26T05:19:43Z", "digest": "sha1:LV3ME4KX4F4LFIKTFCLYPPKQV7CGTG4H", "length": 12419, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "காவல்துறை விசாரணை : இஸ்ரேலுக்கான சீனத் தூதர் மர்ம மரணம்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழர���ன் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nகாவல்துறை விசாரணை : இஸ்ரேலுக்கான சீனத் தூதர் மர்ம மரணம்\nஇஸ்ரேலுக்கான சீனத் தூதர் Du Wei (58), மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலுக்கான சீனத் தூதர் Du Wei (வயது 58) பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் இஸ்ரேலின் தூதராக நியமிக்கப்பட்டார்.\nஅவர் முன்பு உக்ரைனுக்கான சீனாவின் தூதராகப் பணியாற்றினார். இந்தநிலையில், டெல் அவிவ் நகரத்தின் வடக்கே (Herzilya) உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதூதரின் திடீர் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்தனர்.\nPrevious Postகொரோனா பாதிப்பு : உலக அளவில் இரண்டாவது இடத்தில் ரஷ்யா\nNext Postஉலகளவில் கொரோனா ; பாதிப்படைந்ததோர் எண்ணிக்கை 47½ லட்சத்தை தாண்டியது\nகொரோனாவில் இருந்து மீண்ட 5 லட்சம் பேர் \nஅமெரிக்காவில் கொரோனா : வைரஸ் பாதிப்பால் 11 இந்தியர்கள் பலி\nகனடாவில் 2500 ஐ எட்டும் கொரோனா உயிரிழப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nடிப்பர்மோதி முன்னாள் பெண்... 791 views\nஇனப்படுகொலையாளி பொன்சேகா... 440 views\nநோர்வேயில் அதிகரிக்கும் க... 270 views\nநோர்வேயில் 117 மாணவர்களுக... 235 views\nதலைவர் பிரபாகரன் காலத்தில... 223 views\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்…\nடக்ளஸின் களவை அம்பலப்படுத்திய திலீபன்\nதமிழீழ தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதை இலங்கை அதிகார வர்க்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nபுதையல் தோண்ட முற்பட்ட ஆறுபேர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைது\nகலையுலகின் ஆறு தசாப்தங்களின் நினைவுப்பகிர்வு\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா கட்டுரைகள் கனடா கரும்புலிகள் கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து சுவீடன் ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பின்லாந்து பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2020_04_29_archive.html", "date_download": "2020-09-26T05:48:18Z", "digest": "sha1:CNQOVSH3T4IKXWMOIKLYXTX77RZSEF5P", "length": 36509, "nlines": 836, "source_domain": "tamil.lankaimage.com", "title": "04/29/20 - Tamil News", "raw_content": "\nமே 04 முதல் தபால் சேவைகள் வழமைக்கு\nசுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனைத்து சேவைகளும் வழங்கப்படும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபால் அலுவலகங்களும் மே மாதம் 04ஆம் திகதி ம...Read More\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 622\n- 481 பேர் சிகிச்சையில் - அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் எவரும் இல்லை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம...Read More\nமட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை\nநேற்று (28) ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவ...Read More\nபௌத்த சமயத்தில் A சித்தி பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மாணவன்\n8A B பெறுபேறு குருணாகல்‌ மலியதேவ கல்‌லூரியில்‌ ஆங்கில மொழி மூலம்‌ க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியிருந்த சம்மாந்துறையை பிறப்பிட...Read More\nகொரோனா அச்சம் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை\nகொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகா...Read More\nக.பொ.த. (சா.த) பெறுபேறுகளின்படி கிழக்கில் கல்முனை கல்வி வலயம் முதலாம் இடத்தில்\n2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கல்முனை கல்வி வலயம் முதலாம் இடத்தில் உ...Read More\nவைத்தியர்களாகி எம்மைப் போலுள்ளவர்களுக்கு உதவுவதே நோக்கம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகள் O/L பரீட்சையில் சாதனை யுத்தத்தின் வடுக்களை தன்னகத்தே தாங்கி வாழ்ந்து வருகின்ற மாணவர்க���் கல்வ...Read More\nக.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் கிழக்கு 7ஆம் இடம்\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூர் கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண மட்ட பரீட்சையின் பெறுபேறுகளை தேசிய ரீதிய...Read More\nநீர் நிரம்பிய வாளியில் வீழ்ந்து ஆண் குழந்தை பலி\nகொக்கட்டிச்சோலை, பன்சேனை உன்னிச்சைப் பகுதியில் 02 வயதுடைய ஆண் குழந்தையொன்று, நீர் நிரப்பப்பட்ட வாளியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளத...Read More\n16 நாட்களின் பின் மெனிங் சந்தை திறந்துவைப்பு\nகொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கடந்த 12ஆம் திகதி மூடப்பட்ட கொழும்பு, மெனிங் பொதுச் சந்தையானது, 16 நாட்களின் பின்னர் இன்று (29) அதிக...Read More\nபுதுடில்லியில் சிக்கிய மாணவர்களை அழைத்துவர விசேட விமானம்\nஇலங்கைக்கு வர முடியாமல், இந்தியாவின் புதுடில்லியில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 143 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கா எ...Read More\nஅக்கரைப்பற்று: தனிமைப்படுத்தப்பட்ட 75 பேர் வீடு திரும்பினர்\nஅடையாளம் காணப்பட்ட இரு கொரோனா தொற்றாளர்களும் குணமடைவு; 14 நாள் சுய தனிமைப்படுத்தலில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா வை...Read More\nநியூசிலாந்து முழுவதும் இதுவரை 1,500க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் 80 சதவீதம் பேர் குணமடைந்த...Read More\n‘சீனாவுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’: டிரம்ப்\nசீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால் 30 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்துக்கும் அதிக...Read More\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.16.2 இலட்சம் அபராதம் - ஜேர்மன் அரசு அறிவிப்பு\nஜேர்மனியில் மாஸ்க் அணியாவிட்டால் இலங்கை ரூபாய் மதிப்பில் 16.2 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வ...Read More\n'கொரோனாவை விட பட்டினியால் செத்துவிடுவோம்'\nலெபனானில் இறங்கி மக்கள் போராட்டம் வருமானம் இல்லாமல் வறுமை காரணமாக வைரசை விட பட்டினியால் உயிரிழந்து விடுவோம் என கூறி லெபனானில் மக்கள...Read More\nகொரோனா அச்சம்; மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்\nகொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஜப்பான் அரசு மேலும் 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் மனிதர்...Read More\nஊவா, கிழக்க���ல் மழைக்கான சாத்தியம்\nஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ...Read More\nபாடசாலைகள், கல்வி நிறுவனங்கள்; இராணுவத்துக்கு வழங்குவதை அரசு உடன் நிறுத்தவேண்டும்\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்காக பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் இராணுவத்தினருக்கு வ...Read More\nபௌத்த சமய பாடத்தில் ஏ சித்தி பெற்ற முஸ்லிம் மாணவன்\nகுருநாகல் மலியதேவ கல்லூரியில் ஆங்கில மொழி மூலம் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியிருந்த சம்மாந்துறையை பிறப்பிடமாகவும் குருநாகல் கி...Read More\nசுகாதார பிரிவினரின் பாதுகாப்பு கருதி விசேட செயற்திட்டங்கள்\nஅமைச்சர் பவித்ரா தலைமையில் ஆராய்வு கொரோனா வைரஸ் பரவும் வீதம் அதிகரித்து காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவேண்...Read More\n31 நிலையங்களில் 3,292 பேர் தனிமைப்படுத்தல்\nஇந்தியாவிலிருந்து 164 பேர் நேற்று விசேட விமானம் மூலம் அழைத்து வரப்பட்டதாக கோவிட் 19 தடுப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டு நிலைய தலைவர் ...Read More\nCOVID-19 க்கான தகவல்களுக்கு தேசிய இணையதளம் ஆரம்பம்\nCOVID 19 க்கான தகவல்களுக்காக www.covid19.gov.lk என்ற பெயரில் தேசிய இணையதளம் ஒன்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர...Read More\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nமேல், சப்ரகமுவ, மத்தியில் இடைக்கிடை மழை\nகிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழை மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் சா...\n15 ஆண்டுகள் ஆண் தொடர்பு இல்லாத பாம்பு முட்டையிட்டது\nஆண் மலைப்பாம்பு ஒன்றுடன் கடந்த 15 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லாத 62 வயதான மலைப்பாம்பு ஒன்று அமெரிக்க மிருகக்காட்சி சாலையில் 7 முட்ட...\nவத்தளை பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் வெட்டு\nவத்தளை, தெலங்கபாத, எவரிவத்த, ஹேகித்த, பள்ளியவத்தை, பலகல, எலகந்த பகுதிகளில் இன்றிரவு (21) 8.00 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமு...\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 14, 2020\nதொடர்பான செய்திகள்: இன்றைய தினகரன் வாரமஞ்சரி e-Paper: செப்டெம்பர் 13, 2020 இன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 12, 2020 இன்றைய தி...\n20 ஆவது திருத்தம் நாளை பாராளுமன்���ில் சமர்ப்பிப்பு\n- எதிராக நீதிமன்றம் நாடினால் 21 நாட்களின் பின்னரே விவாதம் அரசியலமைப்பு 20ஆவது திருத்தம் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்துக்கு சமர...\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\nRizwan Segu Mohideen உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார். ந...\nமே 04 முதல் தபால் சேவைகள் வழமைக்கு\nமேலும் 3 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 622\nமட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களுக்கு இடையிலான போக...\nபௌத்த சமயத்தில் A சித்தி பெற்ற சம்மாந்துறை முஸ்லிம...\nகொரோனா அச்சம் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கர...\nக.பொ.த. (சா.த) பெறுபேறுகளின்படி கிழக்கில் கல்முனை ...\nவைத்தியர்களாகி எம்மைப் போலுள்ளவர்களுக்கு உதவுவதே ந...\nக.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தேசிய ரீதியில் கிழக்...\nநீர் நிரம்பிய வாளியில் வீழ்ந்து ஆண் குழந்தை பலி\n16 நாட்களின் பின் மெனிங் சந்தை திறந்துவைப்பு\nபுதுடில்லியில் சிக்கிய மாணவர்களை அழைத்துவர விசேட வ...\nஅக்கரைப்பற்று: தனிமைப்படுத்தப்பட்ட 75 பேர் வீடு தி...\n‘சீனாவுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம...\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.16.2 இலட்சம் அபராதம் - ஜேர...\n'கொரோனாவை விட பட்டினியால் செத்துவிடுவோம்'\nகொரோனா அச்சம்; மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது...\nஊவா, கிழக்கில் மழைக்கான சாத்தியம்\nபாடசாலைகள், கல்வி நிறுவனங்கள்; இராணுவத்துக்கு வழங்...\nபௌத்த சமய பாடத்தில் ஏ சித்தி பெற்ற முஸ்லிம் மாணவன்\nசுகாதார பிரிவினரின் பாதுகாப்பு கருதி விசேட செயற்தி...\n31 நிலையங்களில் 3,292 பேர் தனிமைப்படுத்தல்\nCOVID-19 க்கான தகவல்களுக்கு தேசிய இணையதளம் ஆரம்பம்\n15 ஆண்டுகள் ஆண் தொடர்பு இல்லாத பாம்பு முட்டையிட்டது\nவத்தளை பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் வெட்டு\nஇன்றைய தினகரன் e-Paper: செப்டெம்பர் 14, 2020\n20 ஆவது திருத்தம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு\nநாட்டு துப்பாக்கி, 53 சன்னங்கள், தீப்பெட்டிளுடன் சந்தேகநபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/1192/", "date_download": "2020-09-26T06:29:41Z", "digest": "sha1:JQR2DZ6A57MSH4PVTWA267Y6JCE5PKQV", "length": 4756, "nlines": 107, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுக்கு வழிகாட்ட தனி இணையதளம்! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome கல்வி செய்திகள் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுக்கு வழிகாட்ட தனி இணையதளம்\nதமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுக்கு வழிகாட்ட தனி இணையதளம்\nபாருங்க: 2019 ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழக அரசின் போட்டித் தேர்வுகள் வெப்சைட்\nதமிழக அரசின் போட்டித்தேர்வு இணையதளம்\nPrevious articleதனித்துப் போட்டியிட முடிவு – கிருஷ்ணசாமி அறிவிப்பு\nகண்ணாடி ரூமில் பாடிய எஸ்.பி.பி இப்போ கண்ணாடி பெட்டியிலா- கண்கலங்கிய கே.எஸ் ரவிக்குமார்\nமோகனின் மைக் பாடல்களை அதிகம் பாடியவர் எஸ்.பிபி\nஎஸ்.பிபியின் இறுதி சடங்குகள் தொடங்கியது\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nமாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட சென்னை பல்கலைக்கழகம்\nஏப்ரல் 1ல் இருந்து எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை\nபள்ளி மாணவிகளிடம் முதலிரவை பற்றி பேச்சு – முகம் சுளிக்க வைத்த திமுக எம்.எல்.ஏ\nதமிழ்நாடு பிளஸ் 1 தேர்வு 2019 முடிவுகள் – #TNPlus1Result2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/2nd-russian-covid19-vaccine-epivaccorona-shows-promising-results.html", "date_download": "2020-09-26T04:28:01Z", "digest": "sha1:THDGRZKUB6ODS3O32A7233LRJKHN5FF2", "length": 7488, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "2nd russian covid19 vaccine epivaccorona shows promising results | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'இனி மாஸ்க் எல்லாம் தேவையில்ல'... 'என்னதான் நடக்குது அங்க'... 'அதிரடி அறிவிப்புகளால் ஷாக் கொடுக்கும் நாடு'... 'அதிரடி அறிவிப்புகளால் ஷாக் கொடுக்கும் நாடு\n'எங்க வேணும்னாலும் எடுத்துட்டு போகலாம்.. மடிச்சு வச்சுக்கலாம்'.. கொரோனா ஸ்பெஷல் மருத்துவமனை\n'ரஷ்யாவின் தடுப்பு மருந்துக்கு பின்னால் 'இப்படி' ஒரு ஆபத்தா'.. 'இதுக்கு மருந்தே பயன்படுத்தாம இருப்பது நல்லது''.. 'இதுக்கு மருந்தே பயன்படுத்தாம இருப்பது நல்லது'\n101 பேர் பலி... சென்னை உட்பட தமிழகத்தில் இன்றைய (ஆகஸ்டு 21, 2020) கொரோனா பாதிப்பு முழு விபரம்\n'தமிழக கல்லூரிகளில் மா��வர் சேர்க்கையை ஆரம்பிக்கலாம்'... 'தேதியை அறிவித்த அரசு'... பெற்றோர் வர தேவையில்லை\n“கொரோனாவுக்கு இறுதி நாள் குறிச்சாச்சு”.. “ஆனா அதுக்கு நடுவுல, உச்சக்கு போகும்.. இவ்ளோ பேர் பாதிக்கப்படுவாங்க”.. “ஆனா அதுக்கு நடுவுல, உச்சக்கு போகும்.. இவ்ளோ பேர் பாதிக்கப்படுவாங்க”.. தேதிகளுடன் வெளியான ‘அடுத்த கட்ட’ ஆய்வு முடிவுகள்\nகொரோனா ஊரடங்கால் வேலையிழந்த... 40 லட்சம் பேருக்கு உதவித்தொகை.. மத்திய அரசு அறிவிப்பு\n'இந்தியாவுக்கு அடித்த சூப்பர் பம்பர் offer'.. ரஷ்யா அதிரடி அறிவிப்பு.. ரஷ்யா அதிரடி அறிவிப்பு.. வாயடைத்துப் போன உலக நாடுகள்\n'இதெல்லாம் முடியறதுக்குள்ள ஏராளமான உயிரிழப்பு இருக்கு'... 'ஆனா கொரோனாவால இல்லை'... 'பில்கேட்ஸ் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/10th-and-11th-exam-issue-headmasters-association-statement", "date_download": "2020-09-26T06:24:07Z", "digest": "sha1:GDAJMORZXG5Q2MAVHOQFM6KFQJOPXEHM", "length": 19983, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை வெளியிடும் அரசாணையை ரத்து செய்ய தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தல் | 10th and 11th exam - issue - Headmasters Association Statement | nakkheeran", "raw_content": "\nமதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை வெளியிடும் அரசாணையை ரத்து செய்ய தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தல்\nதமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n\"தமிழக அரசானது கரோனோ தொற்று தடுப்பு சூழ் நிலையை கருத்தில் கொண்டு பத்து மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து கொரோனோ தொற்று நோயிலிருந்து மாணவச் செல்வங்களை பாதுகாத்து வரலாற்று சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டமைக்கு எமது அமைப்பு மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.\nஅதே வேளையில், தமிழக அரசானது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை வெளியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் பெரும் பகுதியான தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் - கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகள் என்பது குறைந்த பாடப்பகுதியை கொண்ட UNIT TEST, தனியார் நிறுவனத்திடம் வாங்கப் பட்ட கேள்வி தாட்களை கொண்ட தேர்வு முறை மற்றும் விரிவாக பாடம் நடத்தும் முறையை தவிர்த்து, மாறாக NEET தேர்வுக்கான பயிற்சி அளித்தல் போன்ற முறைகளை கையாண்டு வருகின்றனர், இவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை கையாளுவது என்பது மிகக் குறைவான நிலையே ஆகும்.\nமேலும், சில தனியார் பள்ளிகள் சமீப காலமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை சட்டவிரோதமான வழிகளை கையாண்டு திருத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகிறது என்று காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் பத்து மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் ஒரு சில விலையில்லா பாட புத்தகம் அரையாண்டு தேர்வு முடியும் நிலையில் வழங்கப்பட்டு வந்தது , அதோடு பத்தாம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்ட காலச் சூழ்நிலை கொண்ட ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதோடு மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகம் வழங்கும் வரை மாணவர்களுக்கு குறிப்பெடுத்து படிக்க வேண்டுமென்று அரசு அறிவுறுத்திய காலம் என்பதும் குறிப்பிடதக்கது.\nமேலும் அரசு பொதுத் தேர்வு காலங்களில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு \"சொல்வதை எழுதுபவர்\" ஒருவரை மாவட்டத் தேர்வுத்துறையானது நியமனம் செய்து தேர்வு எழுதுவது வழக்கம்.\nமாறாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு காலங்களில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மாற்று திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு மேற்கண்ட நடைமுறையை பின்பற்றவில்லை என தெரிய வருகிறது.\nமேலும், பல மாணவர்கள் தனித் தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதுவதால், அவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுத வாய்ப்பில்லாத காரணத்தினாலும் அனைத்து மாணவர்களையும் சமமாக பார்க்க வேண்டியது ஒரு அரசின் கடமை என்பதாலும் இப்பொழுது கையாளும் முறை தவறான ஏற்ற இறக்கங்களை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தி, தாழ்வு மனப்பான்மையை இளம் வயதில் ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\nகடந்த ஆண்டில், அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் காலிப் பணியிடம் நிரப்பாமல் இருக்க, அந்த பாடப்பகுதியின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் என்பது மிக குறைந்த, சொற்ப மதிப்பெண்களே பெற்றிருக்க முடியும் என்பதால் இந்த மதிப்பெண்களை மாணவர்களின் தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்காது.\nமேலும், கல்வி மற்றும் மாணவர்களின் மதிப்பெண்களை காசாக்கும் தனியார் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகளையும், ஆசிரியர்கள் காலி பணியிடங்களுடன் புத்தகம் இல்லாமல் குறிப்பெடுத்து பாடம் கற்று தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ள அரசு பள்ளி மாணவர்களின் தரநிலையை தமிழக அரசு சமநிலையில் கணக்கிடுவது அரசின் மீது நம்பகத்தன்மையை உருவாக்காது.\nஎனவே தமிழக அரசு மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்ககம், இந்த ஆண்டை கொரோனோ தொற்று தடுப்பு ஆண்டாக கருத்தில் கொண்டு மதிப்பெண் அட்டை (MARK SHEET) வழங்குவதற்கு பதிலாக, தேர்ச்சி அட்டை (PASS CERTIFICATE) யை வழங்க வேண்டும் என்றும்,\nஇவர்களின் 11ம் வகுப்பு சேர்க்கையில் போட்டி ஏற்படுகின்ற போது பின்வருவனவற்றை கருத்தில் கொண்டு முன்னுரிமை வழங்கலாம் என எமது அமைப்பு கருதுகிறது.\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன் தொழிற்க் கல்வி (POLY TECH, ITI) படிப்பு சேர்க்கையில் மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுடன் தொழிற்கல்வி நிறுவனம் மதிப்பெண் தேர்வுகளை தவிர்த்து, அந்த நிறுவனத்திற்கென குறைந்தபட்ச விதிமுறைகளை அரசே வகுத்து தர வேண்டும்.\nஅதனால் தமிழக அரசானது பத்து மற்றும் முதலாமாண்டு மேல்நிலைக் கல்வி மாணவர்களின் தேர்ச்சியை மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்காமால்,வருகை சான்று அடிப்படையில், அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்புடன் தேர்ச்சி அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மாநிலக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்\" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வில் என்ஜினியரிங் மாணவர்... அதிர்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள்\nதனித்தேர்வர்களுக்கான 10-ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு\n11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவிப்பு\n'அரசு பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கடிதம் அனுப்பும் போராட்டம்'- அரசு பணியாளர் சங்கங்களின் சிறப்புத் த���ைவர் கு.பாலசுப்ரமணியம் அறிக்கை\n காற்று உள்ளவரை நம் செவிக் கிணற்றுக்கு இசைநீர் ஊற்றுவார் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ் வணக்கம்\nமுதல் அமைச்சருக்கு கோடான கோடி நன்றி..\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பி மறைவு... தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/jothidam-answers-61/", "date_download": "2020-09-26T05:37:34Z", "digest": "sha1:O63ORCYXLL3EFDYGLFROI4FNZ2MF6EN5", "length": 8234, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள் | Jothidam Answers | nakkheeran", "raw_content": "\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஆர். கவிதா, நாகை.எனக்குத் திருமணமாகி ஒன்பது வருடமாகிறது. பெரியவர்கள் சொல் பேச்சு கேட்காமல் காதல் திருமணம் செய்துகொண்டேன். இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவர் பெரிய குடிகாரர். ஒன்பது வருடமும் நரக வேதனை. தினமும் குடித்து விட்டுக் கொடுமைப்படுத்துகிறார். அவரிடமிருந்து எப்போது நிரந்தர விடுதலை கிட... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபுதுமனைக் குறிப்புகள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 8-9-2019 முதல் 14-9-2019 வரை\nஇந்த வார ராசிபலன் 8-9-2019 முதல் 14-9-2019 வரை\nகிரகங்களின் பார்வை, சேர்க்கை -ஆர். மகாலட்சுமி\nமணவாழ்வு இன்னல் தீர்க்கும் மகத்தான பரிகாரங்கள் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபரிவர்த்தனை யோகம் - ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்\n (36) -முனைவர் முருகு பாலமுருகன்\nஎஸ்.பி.பி மறைவு... தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்\n\"எனக்கு லைஃப்ன்னா ரொம்ப பிடிக்கும், யாருக��கும் மரணம் வர கூடாது\" - எஸ்.பி.பி சொன்ன வார்த்தைகள்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nசிறப்பு செய்திகள் 16 hrs\n\"அவரது பாடல்கள் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டன\" -ராகுல் காந்தி...\n24X7 ‎செய்திகள் 15 hrs\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15603/", "date_download": "2020-09-26T04:21:38Z", "digest": "sha1:23TL2CSTXVZ7NVF66OYFEE37FGYJ7EO4", "length": 17325, "nlines": 63, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிபிஐ பனிப்போரில் பிரதமர் அலுவலகத்தின் பங்கு – Savukku", "raw_content": "\nசிபிஐ பனிப்போரில் பிரதமர் அலுவலகத்தின் பங்கு\nமத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐக்குள் நடக்கும் போர், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனம் ஆகியவற்றால் தூண்டப்படுவதாக அரசு உயரதிகாரி ஒருவர் தி வயர் இணைய இதழிடம் தெரிவித்தார்.\nகடந்த 2 வாரங்களாக சிபிஐ இயக்குனர் அலோக் சர்மா மற்றும் இரண்டாம் நிலை அதிகாரியான ராகேஷ் அஸ்தனா இடையிலான மோதல் வெட்ட வெளிசமாகியிருக்கிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு (சிவிசி) எழுதப்பட்ட கடிதம் மீடியாவில் கசிய விடப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தலைவர் லாலு பிராசத்திற்கு எதிரான கிரிமினல் விசாரணையை மேற்கொள்ளத் தன்னை அனுமதிக்கவில்லை என அஸ்தனா, வர்மா மீது குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் வர்மா, அஸ்தனாவின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார். அஸ்தனாவே ஆறு வழக்குகளின் விசாரணைப் பொருளாக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம், வர்மா இல்லாத நிலையில், அதிகாரிகளைச் சேர்த்துக்கொள்ள அஸ்தனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என சிவிசியிடம் சிபிஐ தெரிவித்தது.\nஆனால், இப்போது நாம் பார்ப்பது சிபிஐயில் ஏற்படும் அதிகார அல்லது ஆளுமை மோதல் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. அஸ்தனா மற்றும் வர்மா இடையிலான மோதலுக்கான வேர் இன்னும் ஆழமாகச் செல்கிறது.\nவர்மாவுக்கு எப்போதுமே அஸ்தனாவுடன் மோதல் இருந்திருக்கிறது. அவர் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்படுவதை எதிர்த்திருக்கிறார் என்றாலும், சமீபத்திய மோதல் நிலக்கரி ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணையுடன் தொடர்பு கொண்டுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தக நிறுவனமான ராம்சரூப் லோ உத்யோக் நிறுவனத்திற்கு மொய்ரா- மதுஜோரி பகுதியில் நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்கியதில் மேற்கு வங்க அதிகாரியான பாஸ்கர் குல்பேயின் பங்கு குறித்து விசாரணை நடத்தும் கட்டத்தில் சிபிஐ இருக்கிறது. ஒதுக்கீடு நடந்த காலத்தில் குல்பே மேற்கு வங்க அரசுக்கான தொழில்துறை ஆலோசகராக இருந்தார்.\nகுல்பே ஒன்றும் சாதாரண அதிகாரி அல்ல. பிரதமர் அலுவலகச் செயலர் என்ற முறையில் அவர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலரான, பி.கே.மிஸ்ராவுடன் நெருக்கமாகச் செயல்படுபவர் மத்திய அதிகாரிகளின் நியமனம் மற்றும் மாற்றல்களை கவனிக்கிறார்.\nஜார்கண்ட் நிலக்கரி ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய நிலக்கரி செயலர் எச்.சி.குப்தா, குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால், குல்பேவையும் சேர்க்க வேண்டும் என சிபிஐ விசாரணைக் குழு தெரிவித்தது. 2017 டிசம்பரில் குப்தா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. “விசாரணை அதிகாரி முதல் மேலதிகாரிகள் வரை அனைவரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர். குல்பே குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் எனக் கோப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது” என அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇருப்பினும், குல்பே குற்றவாளியாக அல்லாமல் சாட்சியாகச் சேர்க்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டை அஸ்தனா மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது. அபடிச் சேர்க்கப்படும் பட்சத்தில் அவர் வழக்கில் விசாரிக்கப்பட மாட்டார் என அதிகாரி ஒருவர் கூறினார்.\nபிரதமர் அலுவலகத்தில் உள்ள மிஸ்ராவுக்கு நெருக்கமானவர் என்னும் நிலையில் அஸ்தனாவின் நிலைப்பாட்டில் வியப்பில்லை என சிபிஐயில் உள்ளவர்கள் கருதுகின்றனர்.\nகுஜராத்தைச் சேர்ந்த அதிகாரியான மிஸ்ரா மோடி அரசில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் சிபிஐ சிறப்பு இயக்குனராக அஸ்தனா நியமனம் தொடர்பாக சர்ச��சை வெடித்தபோது, அலோக் சர்மா எழுத்துபூர்வமாக இதற்கு மறுப்பு தெரிவிக்க இருப்பது தெளிவானது. இதையடுத்து, மிஸ்ரா, மத்திய விஜிலன்ஸ் கமிஷ்னர் கே.வி.சவுத்ரியை அழைத்து, அஸ்தனா நியமனத்தை உறுதி செய்யுமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது.\n“மிஸ்ரா பல்வேறு விஷயங்களில் காபினெட் அமைச்சர்களுக்கும் உத்தரவிடுகிறார். அவர் சூப்பர் பிரதமர்போலச் செயல்படுகிறார். அவரது உத்தரவுகள் நிராகரிக்கப்படுவதில்லை” என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறினார். அஸ்தனா நியமன விவகாரத்தில் தலையீடு தொடர்பான தி வயர் கேள்விகளுக்கு மிஸ்ரா பதில் அளிக்கவில்லை.\nஎஃகு முதல் டெலிகாம் வரை பல துறைகளில் செயல்பட்டுவரும் வர்த்தக நிறுவனம் ஒன்றும் இதன் பின்னே உள்ளதாக சிபிஐயின் உள் வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன. “இந்த வர்த்தக நிறுவனம் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவருக்கு நெருக்கமானது. சில பிரச்சினைகளில் அது சிபிஐ விசாரணைக்குட்பட்டு இருக்கிறது” என்றும் முன்னர் சிபிஐ அதிகாரி கூறினார்.\nபிஎன்பி வங்கி மோசடியை விசாரிக்கும் சிபிஐ இணை இயக்குனர் ராஜீவ் சிங், விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது திடீரென்று மாற்றப்பட்டபோது, சிபிஐ விசாரணையில் வர்த்தக நிறுவனங்களின் தலையீடு வெளிச்சத்திற்கு வந்தது. அஸ்தனாவுக்கு ராஜீவ் சிங்குடன் நல்ல உறவு இல்லை என கூறப்படுகிறது.\nவர்மாவுக்கு எதிரான அஸ்தனா புகாரை விசாரிக்கும் விஜிலன்ஸ் ஆணையரும் சர்ச்சைக்குரியவராக இருக்கிறார். முன்னாள் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா டைரி ஊழலில் அவரது பெயர் அடிபட்டது. சவுத்ரி இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட பிறகு, பிரதமருடன் நெருக்கமான வர்த்தகரான நிகில் மர்சண்ட் அலுவலகத்தில் காணப்பட்டுள்ளார்.\nஇவரது நியமனத்திற்கு எதிரான பொதுநல வழக்கொன்று காமன் காஸ் எனும் என்ஜிஓவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் வருமான வரித் துறையில் இருந்தபோது பிர்லா மற்றும் சகாரா குழும அதிகாரிகள் மீதான வருமான வரித் துறை புகார்களை விசாரிக்கத் தயங்கியதாகக் கூறப்படும் நிலையில் விஜிலன்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படிப் பொருந்தும் என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nTags: #PackUpModi seriesசவுக்குசிபிஐசிவிசிபனிப் போர்ராகேஷ் அஸ்தானா\nNext story சகிப்புத்தன்மை அற்ற இந்தியா: பாஜக ஆட்சியின் ���ாதனை\nPrevious story ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 9\nமோடியின் மவுனம் அல்லது தாமதம் என்னும் அபாயகரமான உத்தி\nமோடிக்கு எதிரான கூட்டணி புனிதமில்லாக் கூட்டணியா\nமனித உரிமை பேசுவோர் மாவோயிஸ்டுகளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/20kg-tumor-in-lady-stomach-removed-in-chennai-hospital-16202", "date_download": "2020-09-26T05:06:46Z", "digest": "sha1:GFLFESSAIX2XKNN3K3CPE77CVS4CQDX3", "length": 9524, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "பல ஆண்டுகளாக வயிற்றில் வலி! பரிசோதித்த டாக்டர்கள்! சினைப்பையில் இருந்த 20 கிலோ கட்டி! அதிர்ந்த பெண்மணி! - Times Tamil News", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள். நாட்டை உலுக்கிய போராட்டம்\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணியன்..\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்.\nமண்ணெண்ணெய் விலையையும் மோடி ஏத்திட்டாரே… ஸ்டாலின் கடும் கண்டனம்.\nஸ்பெக்ட்ரம் மேல் முறையீட்டு விசாரணைக்கு கடுமையாக கனிமொழி, ஆ.ராசா எதிர்ப்பு\nமத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் விவசாயிகள். நாட்டை உலுக்கிய போராட்...\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nமண்ணெண்ணெய் விலையையும் மோடி ஏத்திட்டாரே… ஸ்டாலின் கடும் கண்டனம்.\nஸ்பெக்ட்ரம் மேல் முறையீட்டு விசாரணைக்கு கடுமையாக கனிமொழி, ஆ.ராசா எத...\nபல ஆண்டுகளாக வயிற்றில் வலி பரிசோதித்த டாக்டர்கள் சினைப்பையில் இருந்த 20 கிலோ கட்டி\nசென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்து 20 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nசென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரதி 51 , இவருக்கு பல ஆண்டுகளாகவே வயிற்று வலி இருந்து வந்துள்ளதாக தெரிகிறது .இந்நிலையில் சாதாரண வயிற்று வலி தான் எனக்கூறி அவரும் மருத்துவமனைக்குச் சென்று மருந்துகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். பின்னர் அவரது வயிறு வீங்க ஆரம்பித்துள்ளது.இதையடுத்து அவர் அதை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து வயிற்றுவலி கடுமையாகவே அவர் சென்னையில் உள்ள எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.\nஅப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அ��ரது சினைப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர் ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி அவரது சினைப்பையில் இருந்த சுமார் 20 கிலோ கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.\nதற்போது ரதி நலமாக உள்ளதாகவும் தொடர்ந்து அவருக்கு வயிற்றில் கட்டி ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது வயிற்றிலிருந்து வெளியே எடுத்த கட்டியை புற்றுநோய் பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள புற்று நோய் பிரிவில் பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.\nஇதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவப்பிரிவின் தலைவர் சீதாலட்சுமி பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திலும் அல்லது மரபணு மாற்றத்தின் காரணமாக வயிற்றில் இந்த மாதிரியான கட்டி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அதை இவ்வளவு நாட்கள் தள்ளிப் போடாமல் விரைவிலேயே அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தால் எந்த ஒரு ஆபத்தும் வராது எனவும் தெரிவித்துள்ளார்.\n இறைவன் தந்த இனிய கொடை எஸ்.பி.பாலசுப்பிரமணிய...\nதமிழ்நாட்டில் 80% தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை. சட்டம் இ...\nஅகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி 29ம் த...\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற ஜெ.ஜெயலலிதா நினைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=270&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-09-26T04:40:30Z", "digest": "sha1:R5E2VDCXMSZTYGEZT4WYIPNLVQWK2BFL", "length": 1865, "nlines": 43, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி வள்ளிப்பிள்ளை கந்தையா Posted on 28 Dec 2015\nமரண அறிவித்தல்: திரு இராஜேஸ்வரன் சுப்ரமணியம் Posted on 20 Dec 2015\nமரண அறிவித்தல்: கந்தன் பசுபதி Posted on 20 Dec 2015\nமரண அறிவித்தல்: திருமதி பொன்னம்பலம் தங்கம்மா Posted on 05 Dec 2015\nமரண அறிவித்தல்: இரவீந்திரன் சுபாஷன் Posted on 25 Nov 2015\nமரண அறிவித்தல்: திருமதி அமரலோற்பவநாயகி பிரகாசம் Posted on 23 Nov 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/badminton/syed-modi-international-badminton-saina-sameer-in-the-final/c77058-w2931-cid296600-su6257.htm", "date_download": "2020-09-26T05:12:24Z", "digest": "sha1:CXOJGFLVIHOPFHIX5P44YYMCO4TQAZWK", "length": 4473, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சாய்னா, சமீர்", "raw_content": "\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சாய்னா, சமீர்\nஉத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னாவும் ஆடவர்பிரிவில் இந்திய வீர்ர் சமீர் வர்மாவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.\nஉத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னாவும் ஆடவர் பிரிவில் இந்திய வீர்ர் சமீர் வர்மாவும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.\nசையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், இந்தோனேசிய வீராங்கனை ருசெல்லி ஹர்தவானும் மோதினர். இதில் 12 - 21, 21 - 7, 21 - 6 என்ற செட்களில் சாய்னா நேவால் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஇதேபோல், ஆண்கள் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், இந்தோனேசிய வீரர் ட்வி வார்டோயோவும் மோதினர். இதில் 21 -13, 17 - 21, 21 - 8 என்ற செட்களில் சமீர் வர்மா வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஇறுதிப்போட்டியில், சாய்னா நேவால் சீன வீராங்கனை ஹான் யூஹியுடனும், சமீர் வர்மா சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவுடன் மோதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/2012/10/page/2", "date_download": "2020-09-26T05:34:46Z", "digest": "sha1:GTT67WCPC42Y2WJWKAB6RE2WGCYTE6FP", "length": 23015, "nlines": 240, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "October 2012 – Page 2 – Dial for Books : Reviews", "raw_content": "\nமனித உரிமைகள் வினாக்களும் விடைகளும்\nதமிழிசை வரலாறு, நா. மம்மது, நாதன் பதிப்பகம், 72-43, காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை – 600009. மறுக்கப்பட்ட தமிழிசைக்கும் மறக்கப்பட்ட தமிழிசைக் கருவிகளுக்கும் ஒரு கையடக்க என்சைக்ளோபீடியாவாக உருவாகியிருக்கிறது இந்த நூல். தமிழ் இசைப் பண்கள், தமிழ் இசைக்கருவிகள், தமிழிசை வளர்த்த பெரியோர் என மூன்று பகுதிகளாக இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் நா. மம்மது. கர்நாடக ராகம் என்ற பெயரில் கேட்டுப் பழகிய ஹரிகாம்போதி, சங்கராபரணம், கரகரப்பிரியா போன்றவை செம்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை என்ற ஆதிகால தமிழ்ப் பண்களே என்பதைப் படிக்கும் ஒவ்வொரு […]\nபுத்தக அறிமுகங்கள், மொழிபெயர்ப்பு\tகுங்குமம், தமிழிசை, தமிழிசை வரலாறு, நாதன் பதிப்பகம், நேஷனல் புக் டிரஸ்ட், மனித உரிமைகள் வினாக்களும் விடைகளும்\nஎனக்குள் ஒரு கனவு, ராஷ்மி பன்சால், தமிழில் ரவி பிரகாஷ், விகடன் பிரசுரம், பக்கம் 470, விலை 175 ரூ. சிறுவனாய் இருந்தபோது, தீண்டத்தகாதவரைத் தொட்டுவிட்டதால், அவனைத் தூய்மைப்படுத்த, அவன் பாட்டி அவனைப் பசுவின் சாணத்தைத் தின்னச் சொன்னதை அவன் மறக்கவில்லை. அவன் வளர்ந்து பெரியவனாகியபோது மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா என மிக நொந்து, அதற்காக நவீன கழிப்பறைகள் வடிவமைத்து ‘சுலப்’ என்ற ஓர் இயக்கத்தைத் துவங்கி நடத்திவருகிறார் பிந்தேஷ்வர் பதக். இவர் முயற்சி கழிப்பறைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி ஒரு மையம் […]\nபுத்தக அறிமுகங்கள், மொழிபெயர்ப்பு\tஎனக்குள் ஒரு கனவு, தமிழ் நூற்பதிப்புப் பணியில் உ.வே.சா., தினமலர், விகடன் பிரசுரம்\n ரமணன், புதிய தலைமுறை வெளியீடு, 25 ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், சென்னை – 32, விலை 100 ரூ. தொழில் முனைவோரின் வெற்றிக் கதைகளை தம்பட்டக் கதைகளாகத் தராமல் வியூகங்களாக விரிக்கிறது நூல். தமிழ் தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள் என்றாலே அவை தொழில்முனைவோரின் குடும்பக் கதை என்கிற அளவிலேயே சுருங்கி இருக்கும் என்பது எழுதப்படாத விதி. மாறாக, அத்தொழில்முனைவோர் எத்தகைய வியூகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள் என்பதை ஆராய்கிறது இந்நூல். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், யுனிவர்செல், ராம்ராஜ் காட்டன், […]\nசிறுகதைகள், புத்தக அறிமுகங்கள்\tஆழி பப்ளிஷர்ஸ், இந்தியா டுடே, எப்படி ஜெயித்தார்கள், சேராக்காதலில் சேர வந்தவன், தொழில்முனைவோரின் வெற்றிக் கதைகள், புதிய தலைமுறை வெளியீடு, புனை கதைகள்\nதேவை தலைவர்கள், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை – 2, பக்கம் 199, விலை 85 ரூ. இமாலய சவால்களை எதிர்கொள்ள விரும்பும், துணிச்சல் மிக்க இளைஞர்களுக்கான நவீன அர்த்த சாஸ்திரம் என்ற துணைத் தலைப்புடன் வெளிவந்துள்ள நூலில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் கட்டுரைகள் உள்ளன. புத்தகத்தின் பாதிக்கு மேல் கேள்வி – பதில் பாணியில், சில அரசியல் கட்சித் தலைவர்கள், சில அரசியல் கட்சிகளின் போக்கு, செயல்பாடு பற்றியும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. — திருமாலை, தி. பாஷ்ய ராமானுசதாசன், விக்னேஷ் வெளியீடு, சென்னை – […]\nஆன்மிகம், புத்தக அறிமுகங்கள்\tசாகித்ய அகாடமி, தினமலர், திருமாலை, தேவை தலைவர்கள், போடோ சிறுகதைகள், விகடன் பிரசுரம், விக்னேஷ் வெளியீடு\nசிருங்கேரி மடம் – ஓர் ஆய்வு\nகுமரி மண்ணில் கிறிஸ்தவம், ஜி. ஐசக் அருள்தாஸ், தமிழ் ஆய்வு மையம் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில், பக்கம் 294, விலை 140 ரூ. கிறிஸ்துவின் சீடர் ஆன தோமா, இந்திய மண்ணில் கால் பதித்த நாள்முதல் இன்று வரையிலும், குமரி மண்ணில் கிறிஸ்தவம் பரவிய வரலாற்றை, இந்த நூல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சமயப் பணி, கல்விப் பணி, மருத்துவப் பணி, சமூகப் பணிகளின் வழியே கிறிஸ்தவம் மக்களிடையே பரப்பிய செய்திகள், வரிசையாகத் தரப்பட்டுள்ளன. ‘உயர் ஜாதியினரின் ஒடுக்குதலால் துன்பம் அனுபவித்த மக்கள், விடுதலை […]\nஆன்மிகம், புத்தக அறிமுகங்கள்\tகுமரி மண்ணில் கிறிஸ்தவம், சாரதா பீடம், சிருங்கேரி மடம் - ஓர் ஆய்வு, தினமலர், திருமுடி பதிப்பகம், வரலாற்று வண்ணங்கள்\nதிருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு\nதிருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, முனைவர் பி. யோகீசுவரன், நீலா பதிப்பகம், சென்னை, பக்கம் 344, விலை 175 ரூ. விடுதலை பெற்ற பின்னர் சுதந்திர இந்தியாவில், மொழிவாரி மாநில மறு சீரமைப்பு நடந்தபோது, தமிழ்நாட்டின் வடக்கெல்லை, தெற்கெல்லையில் தமிழர்கள் வாழ்ந்த மிகப்பெரிய நிலப்பரப்புகளை ஆந்திரத்துடனும், கேரளத்துடனும் இணைக்கும் அநீதி நிகழ்ந்ததையும், அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பெற்றதையும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதையும் நாடறியும். அப்போது நிகழ்ந்த தெற்கெல்லை மீட்புப் போராட்ட வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்கும் விதமாக, இந்த நூல் எழுதப்பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தை […]\nபுத்தக அறிமுகங்கள், வரலாறு\tதினமலர், தினம் ஓர் அமுதமொழி, திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, நீலா பதிப்பகம், ஸ்ரீராமகிருஷ்ண மடம், ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்\nஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில்\nஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில், பேராசிரியர் நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், தி.நகர், சென்னை – 17, விலை 100 ரூ. கல்வித்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர் நெல்லை கவிநேசன். ஐஏஎஸ் கனவுடன் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் எழுதப்பட்டிருக்கும் நூல் இது. பாடத்திட்டம், கேள்விகள் கேட்கப்படும்விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மூன்று மாதிரி வினாத்தாட்களும் இடம்பெற்றுள்ளன. — 108 காதல் கவிதைகள், ஆத்மார்த்தி, வதனம், 67 டிடி சாலை, ஆரப்பாளையம், மதுரை – 16, விலை 40 ரூ. […]\nகல்வி, புத்தக அறிமுகங்கள்\t108 காதல் கவிதைகள், இந்தியாடுடே, ஐஏஎஸ் வெற்றி உங்கள் கையில், குமரன் பதிப்பகம், மிஸ்டர் போன்ஸ், விகடன் பிரசுரம்\nஎன் ஜன்னலுக்கு வெளியே, மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை – 32, விலை 100 ரூ. நீங்கள் இந்தத் தேசத்தை நேசிப்பவராக இருந்தால், ஏழைகள் மீது கருணை கொண்டவராக இருந்தால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் என்றால், இலவசங்களை அள்ளிக்கொடுப்பதாகச் சொல்லி வாக்கு கேட்டு வருபவர்களை நிராகரியுங்கள் என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார் மாலன். ஜன்னலுக்கு உள்ளே இருந்துகொண்டு என்னதான் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தாலும், அவையெல்லாம் அம்பலம் ஏற முடியாத சமுதாயக் கட்டமைப்பில் நாம் உழன்றுகொண்டிருக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்தவர்தான் மாலன். இருந்தாலும் ‘இமைப்பொழுதும் […]\nகட்டுரை, புத்தக அறிமுகங்கள்\tஎன் ஜன்னலுக்கு வெளியே, கல்கி, புதிய தலைமுறை பதிப்பகம்\nபண்பாட்டு அரசியல், சி. சொக்கலிங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட். அம்பத்தூர், சென்னை 98. பக்கங்கள் 244, விலை 125 ரூ. தமிழக கலை இலக்கியப் பெருமன்றத்தின், குமரி மாவட்டக் குழுவில் பிரதான அங்கம் வகிக்கும் இந்நூலாசிரியர் கடந்த 30 ஆண்டுகளில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வகுப்பு வாதம், ஊடகம், மாற்றப்பண்பாடு, மதிப்பீடு என்று நான்கு தலைப்புகளில் அமைந்திருக்கும் கட்டுரைகள் யாவுமே நயமானவை. வானியல் முகமூடியில் ஜோதிட பூதம் (வகுப்பு வாதம்), […]\nகட்டுரை, நாவல்\tகண்ணம்மா பதிப்பகம், சாளுக்கியனின் சபதம், நாவல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நிவேதிதா புத்தகப் பூங்கா, பண்டைய சித்தர்களும் புதுச்சேரி சித்தர்களும், பண்பாட்டு அரசியல், போர்க்குற்றவாளி, மனிதம் வெளியீடு\nமலைப்பாதையில் நடந்த வெளிச்சம், பத்மஜா நாராயணன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி)லிட், விலை 70 ரூ கவிஞர் பத்மஜா நாராயணனின் கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது, ஒவ்வொரு கவிதைய��ம் அவரவர் தம் சுய அனுபவங்களோடு ஒத்துப் போகிற பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘உனக்கும் எனக்கும் நடுவே அலைகின்றன, நமக்கான வார்த்தைகள்’ என்கிற வரிகள், வாழ்வின் ஏதாவது ஓர் இடத்தில் தவிர்க்க முடியாததுதானே… ‘எல்லாப் பொறிகளிலும் இலகுவாய் போய் சிக்கிக் கொள்கிற சுயம். எந்தப் பொறிக்கும் வேண்டப்படாத வஸ்துவாய் பொறியிலிருந்து இடதுகையால் தூக்கி எறியப்படும் நானானது மற்றொரு பொறியில்தான் […]\nகவிதை, சிறுகதைகள்\tகல்கி, கவிதை, டிஸ்கவரி புக் பேலஸ் (பி)லிட், தென்றல் நிலையம், மலைப்பாதையில் நடந்த வெளிச்சம், வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்)\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2019/11/blog-post_63.html", "date_download": "2020-09-26T05:43:48Z", "digest": "sha1:LFQAZHIXVRFMGS4OE4OMRMBFNJPNISDA", "length": 12419, "nlines": 70, "source_domain": "www.kannottam.com", "title": "“வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப் பண்ணைச் சட்டம் வழிவகுக்கும்!” “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு கி. வெங்கட்ராமன் செவ்வி! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கைகள் / உலகமய எதிர்ப்பு / கி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு / “வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப் பண்ணைச் சட்டம் வழிவகுக்கும் / கி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு / “வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப் பண்ணைச் சட்டம் வழிவகுக்கும்” “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு கி. வெங்கட்ராமன் செவ்வி\n“வேளாண் கொள்முதல் பொறுப்பிலிருந்து தமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப் பண்ணைச் சட்டம் வழிவகுக்கும்” “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு கி. வெங்கட்ராமன் செவ்வி\nதமிழ்நாடு அரசு விலகவே ஒப்பந்தப்\n“பசுமை விகடன்” வார ஏட்டிற்கு\nதோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி\n\"ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் சாதகமா, பாதகமா” என்ற தலைப்பில் 25.11.2019 நாளிட்ட “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் அளித்துள்ள செவ்வி :\n‘‘தமிழக விவசாயிகளை ஓட்டாண்டி ஆக்குவதற்காகவும், கார்ப்பரேட் கம்பெனிகள் சுரண்டிக் கொழ���ப்பதற்காகவும் மத்திய அரசின் தூண்டுதலோடு தமிழக அரசு இந்தச் சூழ்ச்சியான சட்டத்தைக் கொண்டுவருகிறது.\n`வேளாண் உற்பத்தியில் ஈடுபடுபவர்களும், கால்நடைகள் வளர்ப்பவர்களும் அவை தொடர்பான பெரிய தொழில் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அவற்றில் ஈடுபடலாம்’ என இந்தச் சட்டம் சொல்கிறது. சாகுபடியின் தொடக்க காலத்திலேயே நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட விளைபொருள்களுக்கு விற்பனை விலையைத் தீர்மானித்து ஒப்பந்தம் செய்வதுதான் இதன் சாராம்சம்.\nஅதேபோல, `கால்நடை வளர்ப்பவர்கள் பால் விற்பனை செய்வதற்குப் பெரிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு உத்தரவாதமான சந்தையைப் பெறலாம்’ எனத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு சொல்கிறது. இதன் உண்மையான நோக்கம், வேளாண் விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து தமிழக அரசு கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சந்தையை முற்றிலும் தனியார் வசமாக்குவதுதான்.\nஏற்கெனவே மத்திய அரசின் சாந்தகுமார் குழு, `வேளாண் விளைபொருள்கள் கொள்முதலிலிருந்தும், அதற்கு அடிப்படை விலை தீர்மானிப்பதிலிருந்தும் அரசு விலகிக்கொள்ள வேண்டும்’ என 2015-ம் ஆண்டு பரிந்துரை செய்தது.\nஅதை மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள சூழலுக்கு அரசு கொள்முதல் நிலையங்கள் அதிகம் தேவைப்படுகின்றன.\nவேளாண் விளைபொருள்களுக்கு அரசே அடிப்படை விலையைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் இங்கு ஒத்து வராது”.\nஇவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் கூறியுள்ளார்.\n கி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"பதவி அரசியலுக்கு வெளியே தமிழன்டா முழக்கத்தோடு புதிய இளைஞர்கள் புறப்பட்டுவிட்டார்கள்” - தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் பேச்சு\n\"புதிய விவசாய திருத்த சட்டங்களால் ரேசன் கடைகள் மூடப்படும்\" - \"ஆதன் தமிழ்\" ஊடகத்திற்கு. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்\n[பொங்கல் மலர் கட்டுரைகள்] - பழங்குடியினர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/129191/", "date_download": "2020-09-26T06:46:14Z", "digest": "sha1:HIGCSKH5Y47LNQ6QZU4QAELWUDFU4GPL", "length": 5035, "nlines": 94, "source_domain": "www.supeedsam.com", "title": "அம்பாறையில் பிரச்சார நடவடிக்கைகளில் றிஷாட் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅம்பாறையில் பிரச்சார நடவடிக்கைகளில் றிஷாட்\nஅம்பாறை மாவட்டத்தில் தற்போது தங்கியுள்ளமுன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதின் வேட்பாளர்களையும் மக்களையும் சந்திக்கும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். நேற்று வேட்பாளர் கே எம் ஜவாத் வீட்டில் நடத்த கூட்டத்தில் கலந்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படம்\nNext articleமட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் வைரவிழாவில் சுகாதாரத்துறையினர் கௌரவிப்பு\nஅவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் குறித்து சாணக்கியன் எம்.பி பேச்சு.\nமட்டு மாநகர முதல்வரால்அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு.\nஒலுவில் -அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து :\nஅம்பாறை மாவட்டம் – மகா ஓயா பிரதேச சபை\nதுறைமுக அமைச்சர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் – பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு என்கின்றார் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/1416/", "date_download": "2020-09-26T04:19:07Z", "digest": "sha1:F3MQ2ETDV4WU5UO4BOZOHBXRHJAUTXYI", "length": 5587, "nlines": 110, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "போலியோ சொட்டு மருந்து முகாம் 2019|polio drop date 2019 in tamilnadu | Tamilnadu Flash News", "raw_content": "\nமார்ச் 10–ந் தேதி முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nதமிழகம் முழுவதும் வருகிற மார்ச் 10-ந்தேதி 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.\nஇந்த போலியோ சொட்டு மருந்து முகாம் அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் நடமாடும் முகாம்கள் என பல இடங்களில் நடைபெறவுள்ளது.\nபாருங்க: கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை\nபோலியோ சொட்டு மருந்து 2019\nபோலியோ சொட்டு மருந்து தினம் 2019\nPrevious articleதமிழக அரசின் கலைச்செம்மல் விருதுகள் 2019 அறிவிப்பு\nNext articleமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா\nஆன்மிக மணம் கமழும் வள்ளிமலை முருகன் கோவில்\nதிரையுலக பெண்கள் மட்டுமே போதை மருந்து எடுக்கிறார்களா ஆண்கள் இல்லையா\nஒவ்வொரு நாயும் குரைத்தால் அதற்கென ��னியாக பதில் கொடுக்க முடியாது அண்ணாமலை ஐபிஎஸ் அதிரடி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nMNM Candidates List 2019| மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஏப்ரல் 09 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்\nஅடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nவிஜயின் புதிய திரைப்படம் – தெறிக்க விடும் தகவல்கள் உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/06/22/pm-modi-must-be-mindful-of-implications-of-his-words-manmohan-singh-on-ladakh-standoff", "date_download": "2020-09-26T06:33:48Z", "digest": "sha1:H3X4D7OQDT7ZE42GJKHQXSTMMDCKAS7G", "length": 10880, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "PM Modi must be mindful of implications of his words Manmohan Singh on Ladakh standoff", "raw_content": "\n“ராணுவ வீரர்களுக்கு நியாயம் கிடைக்காவிடில் அது வரலாற்று துரோகமாகும்” : மோடிக்கு மன்மோகன் சிங் அறிவுரை\nபிரதமர் தனது பேச்சின் தாக்கங்கள், நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களைப் பற்றிய அறிவிப்புகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nஇந்திய, சீனா ராணுவத்தினர் இடையே கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். சீன தரப்பிலும் 30க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் அதுதொடர்பாக சீனா இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிட வில்லை.\nகடந்த 45 ஆண்டுகளுக்கு பிறகு இருநாட்டு ராணுவம் இடையே மோதிக்கொண்டு உயிர்பலியை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த பிரச்சனை தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.\nஇதனையடுத்து பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியின் கருத்துத் தொடர்பாக பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் 20 இந்திய வீரர்கள் கொல��லப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், “கடந்த ஜூன் 15- 16, 2020ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது நாட்டின் 20 ராணுவ வீரர்களை இழந்து நிற்கிறோம். தேசத்திற்காக தங்கள் சேவையின் போது உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். தங்களுடைய கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டை காப்பதற்காக போராடியுள்ளனர்.\nஇதற்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இவர்களது உயிர் தியாகம் வீண் போகக் கூடாது. இந்த சூழலில் நமது அரசின் முடிவுகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. இதன்மூலமே வருங்கால சமுதாயத்தினர் நம்மை உணர்ந்து கொள்வர்.\nநமது ஜனநாயகத்தில் அந்த பொறுப்பு பிரதமர் பதவிக்கு உள்ளது. பிரதமர் தனது பேச்சின் தாக்கங்கள் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நலன்களைப் பற்றிய அறிவிப்புகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகடந்த ஏப்ரல் 2020ல் இருந்து பல்வேறு ஊடுருவல்களின் மூலம் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்காங் சோ ஏரி உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா முறைகேடாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் கீழ்ப்படியக் கூடாது.\nஇந்த விஷயம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தாத வகையில் அரசின் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் பிரதமர் முடிவெடுக்க வேண்டும். இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நிற்க வேண்டும். வெளியில் இருந்து வரும் இத்தகைய அச்சுறுத்தலை தைரியமாக எதிர்க்க வேண்டும். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் வரலாற்று துரோகம்” எனத் தெரிவித்துள்ளார்.\n இல்லை தெரிந்தும் மௌனம் காத்தீர்களா”- பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி\n“ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லச் சொல்லி கிறிஸ்தவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் \nதமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த ‘ஊமைவிழிகள்’ : இப்போதும் டி.ஆர்.பி.,யில் No.1 - சுவாரஸ்ய தகவல்கள் \n“இந்தியாவில் ஒரே நாளில் 85,362 பேர் பாதிப்பு; 1,089 பேர் பலி” : மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது\nகாவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ‘பப்ஜி’ காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த காவல்துறையினர்..\n“இந்தியாவில் ஒரே நாளில் 85,362 பேர் பாதிப்பு; 1,089 பேர் பலி” : மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது\n“ஜெய் ஸ்ரீ ராம்” சொல்லச் சொல்லி கிறிஸ்தவ பழங்குடி இளைஞர் மீது இந்துத்வா கும்பல் கொலைவெறி தாக்குதல் \n#SPB உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி : இரவு முழுவதும் காத்திருந்த ரசிகர்கள் கண்ணீருடன் அஞ்சலி\nசெல்போனில் ‘பப்ஜி’ விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை : ‘கேம்’ மோகத்தால் நடந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/tag/high-court/", "date_download": "2020-09-26T05:10:46Z", "digest": "sha1:IAAWVHSSANBSNJBXP6Y4OZQJSNSZKFRM", "length": 7628, "nlines": 110, "source_domain": "www.newsu.in", "title": "high court | Newsu Tamil", "raw_content": "\nநடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு – நடவடிக்கை வேண்டாம் என கடிதம்\nமத்திய பாஜக அரசின் நீட் தேர்வால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டையே உறைய வைத்தது. இந்த நிலையில், நீட் தேர்வை எதிர்த்து நடிகர் சூர்யா நேற்று...\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வேண்டுமாம் – நீதிபதி கடிதம்\nமத்திய பாஜக அரசின் நீட் தேர்வால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டையே உறைய வைத்தது. இந்த நிலையில், நீட் தேர்வை எதிர்த்து நடிகர் சூர்யா நேற்று...\nமன்னிப்பு கேட்காமல் வருத்தம் தெரிவித்த எஸ்.வி.சேகர் – செப். 7 வரை கைது செய்ய தடை\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க...\nமுழு கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்திய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை\nகொரோனா ஊரடங்கு காலத்தில் 100 சதவீத கட்டணத்தை கட்ட வற்புறுத்திய தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் கட்டண வழக்கில்...\nதனியார் மருத்துவமனையில் அரசு காப்பீடு மூலம் கொரோனா சிகிச்சை பெறலாம்\nதனியார் மருத்துவமனைகளில், முதல்வரின் மருத்துவ காப���பீடு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. “கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக...\n3 லட்சம் பேரிடம் ரூ.28 ஆயிரம் கோடி மோசடி – அதிர வைக்கும் Franklin Templeton...\n‘காதல்’ பட பாணியில் நடந்த ஆணவக்கொலை – சாதி வெறிப்பிடித்த தந்தையின் கொடூர செயல்\n5 மாதத்தில் பா.ஜ.க. தமிழக சட்டசபையை அலங்கரிக்கும் – எல்.முருகன்\nகந்துவட்டி புகாரில் சிக்கிய பாஜக பிரமுகர் சலூன் கடை மோகனுக்கு முன்ஜாமின்\nஜி.எஸ்.டி.யில் ரூ.47 ஆயிரம் கோடி முறைகேடு செய்த பா.ஜ.க. அரசு – சி.ஏ.ஜி. அறிக்கையில் அதிர்ச்சித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/15514/", "date_download": "2020-09-26T04:37:36Z", "digest": "sha1:XPELT3AJJYD6SEI42RCMQXY6SVG2HCUQ", "length": 33332, "nlines": 101, "source_domain": "www.savukkuonline.com", "title": "தனிநபர் சுதந்திரத்தை முடக்கும் தெளிவற்ற சட்டம் – Savukku", "raw_content": "\nதனிநபர் சுதந்திரத்தை முடக்கும் தெளிவற்ற சட்டம்\nஅமெரிக்காவுக்கு 1950 களில் “ஆன்டி கம்யூனிஸ்ட் ஹிஸ்டீரியா” எனப்படும் மனக் குழப்ப நோய் பிடித்துக்கொண்டது. அதை மக்கார்த்தியிஸம் என்பார்கள். அரசாங்கத்தின் முதன்மைப் பிரச்சாரகராக ஜோசப் மக்கார்த்தி என்கிற செனட் உறுப்பினர் அப்போது இருந்தார்.\nஇடதுசாரிக் கருத்துகளின் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்று சந்தேகப்படுபவர்களைச் சிறையில் அடைத்தல், வேலைகளிலிருந்து பணிநீக்கம் செய்தல், அவர்களுக்கான கறுப்புப் பட்டியல்களை உருவாக்குதல், அவர்களைக் கொடுமைப்படுத்துவது, காவல் துறை புலனாய்வுகளுக்கும் நீதிமன்ற விசாரணைகளுக்கும் ஆட்படுத்துவது ஆகியவையே மெக்கார்த்திசம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளன.\nஎப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடிய வாசகங்களைக் கொண்ட, தெளிவாக வரையறை செய்யாமல் உருவாக்கப்பட்ட சட்டங்களின் போர்வையில்தான் அத்தகைய நடவடிக்கைகள் நடந்தன.\nபொதுமக்களின் மனப்போக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாத நீதிபதிகளிடமிருந்துதான் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல்கள் பெறப்பட்டன.\nகடைசியில் மக்கார்த்தி அதிகாரத்தை இழந்தார். ஆனால் மக்கார்த்தியிசம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களைக் கொடுமைப்படுத்துகிற தனிந��ர்களையும் அரசை ஆதரிப்பவர்களைப் போல சிந்திக்காதவர்களைப் பார்த்தும், அரசுக்கு தீமை செய்யப்போகிறார்கள் அல்லது அரசை விமர்சிக்கப் போகிறார்கள் என்றும் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுகிற அரசுகளைக் குறிப்பிடுவதற்கான அடையாள வார்த்தையாகவும் அது மாறிவிட்டது.\nசமகாலத்தில் ஜனநாயகம் நிலவுகிற நாடுகளில் இத்தகைய மக்கார்த்தியிஸப் போக்குகள் இன்னமும் தென்படுகின்றன.\nஅரசியல் சாசனம் உறுதி செய்திருக்கிற பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை குறித்த நோய்க்கூறு மனநிலை என்று இத்தகைய அரசுகளின் நடத்தை பற்றி அமெரிக்க சட்ட அறிஞர் வின்சென்ட் பிளாசி வரையறை செய்கிறார்.\nபழமைவாத எதிர்ப்புக் கருத்துகள் சகிப்புத் தன்மை இல்லாமல் சமுதாயம் எங்கும் பரவியிருக்கிற வரலாற்றுத் தருணங்களில், எதிர்க் கருத்தை அமைப்புரீதியாக ஒடுக்குவதில் பெருமளவு சாதகமான நிலையிலும் அதைச் செய்யக்கூடிய நிலையிலும் அரசாங்கங்கள் இருக்கிறபோது,\nநீதிமன்றங்கள் பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டும். அது சமூகத்துக்கு செய்கிற பெரிய சேவையாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் பிளாசி.\nசட்டங்களும் அமலில் இருக்கிற சட்டங்களின் தொகுப்பும் அரசின் அமைப்புகளுக்கும் நீதிபதிகளுக்கும் விரிவான சிறப்பதிகாரத்தை அனுமதிக்கின்றன. நுணுக்கமான முறையில் சட்டத்துக்கு அவை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.\nகுற்ற நடத்தைக்கும் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற நடத்தையின் அளவுக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டை நீதிமன்றக் கோட்பாடுகள் நிச்சயிக்கிறபோது அது குறிப்பானதாகவும் தெளிவானதாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் அர்த்தம்.\nஇந்தப் பாதையின் வழியாக, சட்டத்தின் ஆட்சி என்பது தனிநபர் சுதந்திரத்தின் பாதுகாவலராக செயல்படும் என்று அவர் நம்பினார். அரசுக்கு எதிரான கருத்தை, தேச துரோகமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் அரசு அதிகாரம் தூண்டப்படுகிற இந்தக் காலத்தில் அரசின் மீதான கட்டுப்பாட்டு அழுத்தமாகவும் அது இருக்கும்.\nசட்ட விரோதத் தடுப்புச் சட்டத்தின் (UAPA) விபரீதங்கள்\nநக்சலிசத்துடன் தொடர்புள்ளவர்கள் என்ற அடிப்படையில் பல செயல்பாட்டாளர்களைக் கைது செய்திருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிற வழக்கி��், சட்டம் செயல்படுகிற போக்கை முன்னுக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்த கருத்து.\nபேராசிரியர் பிளாசியின் “நோய்க்கூறு அணுகுமுறை” என்ற விளக்கத்துக்கு ஏற்பவே இருக்கிறது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (UAPA).\nஇந்தச் சட்டத்தின் கொடூரமான பிரிவுகள் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது.\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஆறு மாதங்கள் வரை காவலில் வைத்திருப்பது, ஜாமீன் கிடைப்பதற்கு வழியே இல்லாமல் வைத்திருப்பது, இறுதியில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை ஆனாலும் அதுவரை பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தாக வேண்டும் என்ற அளவில் தேவையற்ற முறையில் நீண்ட விசாரணைகளை ஆகியவை இந்தச் சட்டத்தில் உள்ளன.\nஒருவர் குற்றவாளி என்று அறியப்படுவதற்கு முன்பாகவே அவரது தனிநபர் சுதந்திரத்தை நீண்டகாலத்துக்கு முடக்கிவிடுவதற்குத் தேவையான அம்சங்கள் அந்தச் சட்டத்தில் இருக்கின்றன என்று மட்டும் சாதாரணமாக இந்தச் சட்டத்தை சொல்லிவிடமுடியாது. அதுதான் இந்தச் சட்டத்தின் பிரச்சினை. மேலும் கவலை தரக்கூடிய பல விவகாரங்கள் இந்தச் சட்டத்தில் உள்ளன. மிகவும் பொதுப்படையான, வெற்று வார்த்தைகள் அதில் உள்ளன. குற்றத்தையோ, குற்றம் செய்யாத நிலையையோ கண்டுபிடிப்பதில் அந்த வார்த்தைகளிடம் அசாதாரணமான அளவுக்குச் சிறப்பு அதிகாரம் குவிந்து கிடக்கிறது.\nகுற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக வழக்கைக் கட்டியமைக்கிற அரசுத் தரப்பு வழக்கறிஞரிடமும் அந்த வழக்கைக் கேட்டு முடிவு செய்கிற விசாரணை நீதிபதியிடமும் இந்த சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.\nநடைமுறையில் இது எப்படிச் செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள பேராசிரியர் ஜி.என். சாய்பாபா வழக்கை எடுத்துக்கொள்ளலாம். 2017 மார்ச்சில் அவரையும் அவரோடு மேலும் ஐந்து பேரையும் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கட்சிரோலி செசன்ஸ் நீதிபதி தண்டித்தார். பேராசிரியருக்கு ஆயுள்தண்டனை விதித்தார்.\nஅரசாங்கத்துக்கு எதிராகப் போர் தொடுத்தது, தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) கட்சியிலும் அதன் முன்னணி அமைப்பான புரட்சிகர ஜனநாயக முன்னணியிலும் உறுப்பினராக இருந்தது, பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவ���் மீது வைக்கப்பட்டன.\nகம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு பற்றிய விவாதங்களில் பங்கேற்றது, அரசாங்கத்தை விமர்சித்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்றது, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியது, அரசாங்கத்துக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு உதவுவதாகச் சொன்னவர்களில் ஒருவராக இருந்தது ஆகியவை அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. ஏற்கெனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற பல்வேறு துண்டறிக்கைகள் மற்றும் காணொளிக் காட்சிகளும் அவர் தடை செய்யப்பட்ட கட்சியில் உறுப்பினராக இருந்தார் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.\nகட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் இத்தகைய ஆதாரங்களைத்தான் பேராசிரியர் சாய்பாபாவின் மாவோயிஸ்ட் இயக்கத் தொடர்புகளை நிரூபிப்பதற்கு பயன்படுத்தியது.\nபேராசிரியர் சாய்பாபா பல்வேறு பெயர்களில் இயங்கினார் என்றது நீதிமன்றம். பிரகாஷ் எனும் மாற்றுத் திறனாளியின் கணினி ஹார்ட்டிஸ்க் இயங்காமல் போய்விட்டது என்று சில கடிதங்களில் ஒரு நக்சல் செயல்பாட்டாளர் குறிப்பிடுகிறார். சாய்பாபாவும் மாற்றுத் திறனாளி. அவரிடமிருந்து காவல் துறையினர் கைப்பற்றிய கணினியின் ஹார்ட் டிஸ்க்களில் ஒன்று இயங்கவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் பிரகாஷ் என்ற பெயரில் இயங்கியது சாய்பாபாதான் என்றது நீதிமன்றம்.\nபுரட்சிகர ஜனநாயக முன்னணியின் 2007 வருடத்திய கடிதத்தில் நாட்டின் சில பகுதிகளில் பேராசிரியர் சாய்பாபா செயல்பாட்டார் என்று உள்ளது. 2013 மாவோயிஸ்ட் ஆவணத்தில் சேட்டன் எனும் பெயரிலான ஒருவர் அந்தப் பகுதிகளில் பொறுப்பாகச் செயல்பட்டார் என்று உள்ளது. எனவே, சேட்டன் என்னும் பெயரில் செயல்பட்டது சாய்பாபாதான் என்றது நீதிமன்றம்.\nசெஷன்ஸ் நீதிமன்றம் ஆதாரங்களை ஆய்வுக்குட்படுத்திய முறையையும் அது வந்து சேர்ந்த முடிவையும் அதற்கு அடுத்த நீதிமன்றங்கள் பரிசோதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nநீதிபதி தன் முன்பு வைக்கப்பட்ட ஆதாரங்களை எவ்வாறு பரிசோதித்தார் என்பதல்ல முக்கியமான பிரச்சினை. நீதிபதிகள் ஆதாரங்களாக முன்வைப்பவற்றிலிருந்து ஒரேவீச்சில் முடிவுகளை எடுப்பதற்கு வசதியாகச் சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் இருக்கிறது என்பதுதான் பிரச்சினை.\nசட்டத்தின் மூன்று முக்கியமான சிக்கல்கள்\nசாய்பாபா தீர்ப்பு பற்றி விமர்சிக்கிறபோது குற்றவியல் வழக்கறிஞர் அபினவ் சேக்ரி மூன்று விதங்களாக விளக்கினார்.\nமுதலாவதாக, “முன்னணி அமைப்பு” என்பதை சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்புச் சட்டம்) வரையறை செய்யவில்லை.\nதடைசெய்யப்பட்ட ஒரு சட்ட விரோத அல்லது பயங்கரவாத இயக்கத்தின் “முன்னணி” என்று ஒரு அமைப்பை நிர்ணயிப்பது எப்படி என்பதை\nஇந்தச் சட்டம் வரையறுக்கவில்லை. அதில் உள்ள “தனிநபர்களின் எந்தக் குழுவாக” இருந்தாலும் என்னும் வரிகள் தெளிவற்றவை. இதை வைத்துக்கொண்டு எதையும் முறையாக வரையறுக்க முடியாது.\nஇரண்டாவதாக, அந்தச் சட்டத்தில் வேறுபட்ட பொருள்கள் தரும் பல சொற்கள் இருக்கின்றன.\nசட்டப் பிரிவு 20, பயங்கரவாத அமைப்பில் உறுப்பினர் ஆவதைக் குற்றம் ஆக்குகிறது. சட்டப்பிரிவு 38, இத்தகைய அமைப்புக்கு உதவி செய்வது அல்லது உதவுவதாக அறிவிப்பது ஆகியவற்றைக் குற்றம் ஆக்குகிறது.\nஆதரவையும் ஆதரவுக்காக அழைப்பு விடுப்பதும் ஆதரவு திரட்டுவதற்கான கூட்டத்தைக் கூட்டுவதும் குற்றங்கள் என்கிறது சட்டப் பிரிவு 39.\nமூன்றாவதாக, சட்ட விரோதச் செயல்கள், பயங்கரவாதச் செயல்கள் ஆகிய இரண்டையும் இந்தச் சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வரையறைகள் இரண்டையும் கலக்கின்றன. பேராசிரியர் சாய்பாபா விவகாரத்தில் ஒரே நடத்தைக்கு இரண்டு வரையறைகள் மூலமாக தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nநமது குற்றவியல் சட்ட முறைமையானது தனிநபர் பொறுப்பை அடித்தளமாக கொண்டிருக்கிறது. தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிற குற்றத்தைச் செய்திருப்பதால் நான் குற்றம் செய்தவன் ஆகிறேன். ஆனால், இந்தச் சட்டம் நம்மை மக்கார்த்தி காலத்துக்கு இட்டுச் செல்கிறது. தடைசெய்யப்பட்ட அமைப்புகள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் “முன்னணி” அமைப்புகள், “உறுப்பினர்”, “தொடர்பு”, “உதவுதல்”, “ஆதரவளிக்க வேண்டும் என அழைப்பது” என்பன உள்ளிட்ட குழப்பமான, புகைமூட்டமான சொல்லாடல்களை இது கொண்டிருக்கிறது. இது மக்கார்த்தி காலத்து அணுகுமுறை.\nஇந்தச் சொற்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். நீதிபதிகள் புனைப்பெயர்கள், சதிகள், ரகசிய குறியீடுகளை பார்ப்பதும், புத்தகங்கள், ஆவணங்களை எதிர்மறையானதாகப் பார்ப்பதும் ஆச்சரியமளிக்கிறது.\nஇத்தகைய தளர்வான மொழ��யையும், குழப்பமான சொற்களையும் வைத்துக்கொண்டு இந்தச் சட்டம் தனிநபர்கள் மற்றும் குற்றங்களைக் குழுக்கள் மற்றும் சித்தாந்தங்களாக அணுகும் சூழலை உண்டாக்குகிறது.\nஇத்தகைய சூழலை மாற்றக்கூடிய நீதித் துறை முயற்சிகள் சிலவும் நடந்திருக்கின்றன. செயலாற்றலோடு வன்முறையைத் தூண்டுவது என்பதையே உறுப்பினர் தன்மை என வரையறுக்க வேண்டும் (புத்தகங்களை வைத்திருப்பதோடும் கூட்டங்களில் பங்கேற்பதோடும் தொடர்புபடுத்தக் கூடாது) என்று உச்ச நீதிமன்றம் சொன்ன உதாரணமும் உண்டு. கபீர் கலா மஞ்ஞ் உறுப்பினர்களுக்கு ஜாமீன் தருவதற்கான தீர்ப்பின்போது மும்பை நீதிமன்றம் இத்தகைய நிலைபாட்டைக் கடைப்பிடித்தது. “சித்தாந்தம்” பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது என்னும் அரசுத் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இத்தகைய தீர்ப்புகள் குறைவாகவும் அரிதாகவும் வருகின்றன. தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரான அணுகுமுறையே வழக்கமானதாக இருக்கிறது. இது அடிப்படையில் மக்கார்த்தியிசத்தன்மை கொண்டது.\nதடுப்புக் காவல் சட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்பது பற்றிய விவாதத்தில் 1952இல் சியாமா பிரசாத் முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். மிகவும் நெருக்கடியான சில சந்தர்ப்பங்களில் தடுப்புக் காவல் சட்டத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்த நாட்டின் சட்டத்தின் சகஜமான ஒரு பகுதிபோல அதை மாற்றிக்கொண்டுவிட முடியாது என்றார் அவர்.\nதற்போதைய அரசு, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் எதிர்க் கருத்தை நசுக்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த நிலைமையை மாற்றக் குடிமக்களும் நீதிமன்றங்களும் உறுதியேற்க வேண்டிய நேரம் இது. சட்ட விரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளை பேராசிரியர் பிளாசியின் “நோய்க்கூறு அணுகுமுறை” கோட்பாட்டின் வழியாக ஆய்வு செய்வது என்பது இதற்கான நல்ல ஆரம்பமாக இருக்கலாம்.\n(கட்டுரையாசிரியர் கவுதம் பாட்டியா, டெல்லியில் வசிக்கும் ஒரு வழக்கறிஞர்)\nTags: #PackUpModi seriesதனி நபர் சுதந்திரம்பயங்கரவாத தடுப்புச் சட்டம்பேக் அப் மோடிமோடி\nNext story எதிர்க்கருத்தை எப்படி எதிர்கொள்வது\nPrevious story சங் பரிவாரில் இருந்து மற்றொரு பிரதமர் வேட்பாளர்.\nதென்னகத்தின் மோடி எதிர்ப்பு: விதைத்தததை அறுக்கும் மோடி\nரபேல் : அ���ில் அம்பானிக்கு அள்ளித் தரும் ‘மர்ம’ நிறுவனம்\nநாட்டுப்பற்றுள்ளவர்களுக்கு மோடி அரசின் செய்தி – ஷட் அப் பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/2012/10/page/3", "date_download": "2020-09-26T05:26:27Z", "digest": "sha1:JZBMQDYZOJVFY3SEM4EUD2H4HM2SSEZE", "length": 22666, "nlines": 240, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "October 2012 – Page 3 – Dial for Books : Reviews", "raw_content": "\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02, விலை 95ரூ இங்கே தி.மு.க. இருப்பதைப்போல இலங்கையிலும் தி.மு.க. இருந்தது என்பதே பலருக்கும் தெரியாது. பெரியாரின் தலைமையை ஏற்று திராவிடர் கழகம் இங்கே இருந்தபோது இலங்கையிலும் அது உதயமானது. பெரியாரிடம் இருந்து முரண்பட்டு அண்ணாவும் அவரின் தம்பிமார்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது, இலங்கையிலும் அது தொடர்ந்தது. இங்கே, அரசியல் கட்சியாக தி.மு.க. மாறியபோது, அங்கே ஒரு மாற்றுச் சிந்தனை ஒலித்தது. ‘திராவிட’ என்று […]\nஅரசியல், புத்தக அறிமுகங்கள்\tஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, காதல், ஜூனியர் விகடன், லவ்வாலஜி, விகடன் பிரசுரம்\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18, விலை 40 ரூ. உலகையே மலைக்க வைத்த ஊழல். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் அதிர்ச்சித் தோல்விக்குக் காரணமாக இருந்த ஊழல். இதையும் மிஞ்சி ஒரு ஊழல் உலகில் இனி நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் ஊழல்… என்று பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஊழல்,ஸ்பெக்ட்ரம் ஊழல், சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊழல் விவகாரத்தின் முழுமையான பின்னணியை […]\nஅரசியல், புத்தக அறிமுகங்கள்\tகிழக்கு பதிப்பகம், துக்ளக், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் சர்ச்சை\nதமிழர் உணவு, தொகுப்பாசிரியர் பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கம் 415, விலை 250ரூ. பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது போன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமூகமும் நாணயத்தின் இரண்ட��� பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், தமிழர்களின் உணவு முறைகளை நூலாகத் தொகுத்துள்ளார் பக்தவத்சல பாரதி. ஈழத்தில் […]\nஆன்மிகம், புத்தக அறிமுகங்கள்\tகாலச்சுவடு பதிப்பகம், தமிழர் உணவு, தினமணி, திருமந்திர நெறி, திருமந்திரம், பழனியப்பா பிரதர்ஸ்\nகம்பனும் ஆழ்வார்களும், ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1, பக்கம் 312, விலை 180 ரூ. வைணவத் தமிழ் வளர்த்த முதலாமவர் ஆழ்வார்கள். கம்பன் அவர்க்குப் பின்னே அக்கடனைச் செய்தார். இருப்பினும், ஆழ்வார்களின் சொற்சுவையும் கம்பனின் கவிச்சுவையும் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை இந்த நூல் அழகாகக் காட்டுகிறது. வைணவத் தமிழ்ச் சுவை சரளமாகப் பொங்கிப் பிரவாகமெடுத்து நூல் எங்கும் விரவிக் கிடக்கிறது. இதில், கம்பனும் ஆழ்வார்களும் ஒப்புமை காணப்பெறுகிறார்கள். அடுத்து பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், குலசேகரர், திருமங்கை மன்னர், நம்மாழ்வார் என இவர்களின் […]\nகட்டுரை, புத்தக அறிமுகங்கள்\tகம்பனும் ஆழ்வார்களும், தினமணி, புத்திலக்கியங்களில் முற்போக்குச் சிந்தனைகள், மீனாட்சி புத்தக நிலையம், வசந்தா பதிப்பகம்\nஇலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி\nஇலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக்நகர், சென்னை – 600083, விலை 60 ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிகளை அவர்களிடம் இருந்து கண்டதையும் கேட்டதையும் பார்த்ததையும் கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல். […]\nகவிதை, புத்தக அறிமுகங்கள்\tஇலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, உடல்நலம் காக்க உன்னத வழிகள், கல்கி, கவிதை, விகடன் பிரசுரம், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம்\nஎம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும்\nஎம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும், விந்தன், தோழமை வெளியீடு, 5 டி, பொன்னம்பலம் சாலை, கே. கே. நகர், சென்னை – 78, விலை 80 ரூ. பெரியாருக்கு சினிமா பிடிக்காது. அவருக்குப் பிடித்த சினிமாக்காரர் எம்.ஆர்.ராதா. ராதா தன்னுடைய வாழ்க்கையை சினிமாவுக்காக அர்ப்பணித்தவர். ஆனால், அவருக்கு சினிமாக்காரர்களைப் பிடிக்காது. காரணம், அவர்களிடம் இருந்த போலித்தனம். அந்த போலித்தனம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்தவர்தான் ராதா. “வீட்டிலே சோறில்லை. டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும் சுருக்கமாச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் […]\nசினிமா, புத்தக அறிமுகங்கள்\tஅணு ஆட்டம், எம்.ஆர். ராதா வாழ்க்கையும் சிந்தனையும், ஜூனியர் விகடன், தோழமை வெளியீடு, விகடன் பிரசுரம்\nநெஞ்சில் பூத்த நெருப்புத் தாமரை, சுப. ஸ்ரீ. சுப்ரமணியன், சுபஸ்ரீ பதிப்பகம், 12, நால்வர் தெரு, கணபதிபுரம், தாம்பரம் கிழக்கு, சென்னை – 600059, பக்கம் 92, விலை 45ரூ. வாழ்வியல் கவிஞரின் கவிதைப் படைப்புகள், பாவம், ‘அரசியலை வெறுக்கும் இவர் வட்டமோ, நகரமோ, சதுரமோ, மாவட்டமோ, எந்தப் பரிவட்டமும் வேண்டாம்’ என்ற இவரது கவிதை வரிகள் அரசியல் அனுபவத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. — பிரதமர் புரந்தரதாசர், தஞ்சை வி. நாராயணசாமி, திருவரசு புத்தகம் நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், […]\nபுத்தக அறிமுகங்கள், வரலாறு\tகாற்று அலைகளிலே, சுபஸ்ரீ பதிப்பகம், சேகர் பதிப்பகம், தமிழ்நாட்டு வரலாறு, தினமலர், திருவரசு புத்தகம் நிலையம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நெஞ்சில் பூத்த நெருப்புத் தாமரை, பிரதமர் புரந்தரதாசர்\nஸ்ரீராமாநுச நூற்றந்தாதி, தி. பாஷ்ய ராமாநுசதாசன், விக்னேஷ் வெளியீடு, 26 – நியூ காலனி, ஜோசியர் தெரு, சென்னை – 34, பக்கம் 160, விலை 100 ரூ. வைணவர்கள் தலைவணங்கிப் போற்றும் தூய தலைவர் ராமாநுசர். அவரைப் போற்றி, திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த அந்தாதி நூல் இது. இந்நூலில் 108 பாடல்கள் அந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளன. உரையாசிரியர் வைணவக் கொள்கைகளைப் பரப்பும் பணியினை மேற்கொண்டவர். ராமாநுசர் பெயரால் அவர் பிறந்த ஸ்ரீபெரும்புதூரில் நுழைவுவாயில்கள் அமைத்தவர். வைணவக் கொள்கைகளில் தெளிந்த அறிவு கொண்டு ஆழங்கால்பட்டவர், […]\nஆன்மிகம், புத்தக அறிமுகங்கள்\tஇதயம் காப்பது எளிது, கங்கை புத்தக நிலையம், சாணக்கிய நீதி, தினமலர், மகுடம் பதிப்பகம், விக்னேஷ் வெளியீடு, ஸ்ரீராமாநுச நூற்றந்தாதி\nஉயிரே உனக்காக, எ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், த.பெ.எண். 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை – 17, பக்கம் 432, விலை 250 ரூ. புதினங்க���், கட்டுரை எழுதுவதில் தனக்கென புதிய பாணியைப் படைத்து வாசகர் நெஞ்சில் இடம் பெற்றவர் நூல் ஆசிரியர். தினமலர் வாரமலரில் ஓராண்டுக்கும் மேலாக வெளிவந்த இந்தக் கதைக் கரு பலரது மனதை ஈர்த்திருக்கிறது. ஆசிரியர் நட்பு வட்டாரம் அளப்பரியது. ஆழமான மனவியல் உணர்வுகளை இதில் வரும் பாத்திரப்படைப்புகளில் எளிய தமிழில் புரிய வைத்திருக்கிறார். […]\nகட்டுரை, புத்தக அறிமுகங்கள்\tANCIENT YET MODERN - Management concepts in Thirukkural, அலைடு பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிட்., ஆய்வுக் கட்டுரைகள், உயிரே உனக்காக, கவிதா பப்ளிகேஷன், தினமலர், புதினம், மதி நிலையம், வாழ்க்கைச் சிறகினிலே... வாழ்வியல் சிந்தனைகள், வெ. இறையன்பு\nவ.உ.சி. பற்றி ம.பொ.சி., சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், தொகுத்தவர்- ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. பதிப்பகம், பதிவு எண் 482/2010, 4/344 ஏ, சீஷெல் அவென்யூ, அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை – 41, பக்கம் 97, விலை 65 ரூ. வ.உ.சி. யை என் அரசியல் தந்தை என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பெருமைபடக் கூறுவார். அவர் எத்தனையோ நூல்களை எழுதியிருந்தாலும், முதன் முதலில் எழுதி வெளியிட்ட நூல், கப்பலோட்டிய தமிழர் என்பதுதான். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதற்காக […]\nபுத்தக அறிமுகங்கள், வரலாறு\tA STRUGGLE FOR FREEDOM IN THE REDSOIL OF SOUTH, சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. பதிப்பகம், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், சிவகங்கைச் சீமை, தினமலர், பாரதி பப்ளிகேஷன்ஸ், வ.உ.சி. பற்றி ம.பொ.சி.\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_2000.11-12&direction=prev&oldid=261716", "date_download": "2020-09-26T06:10:55Z", "digest": "sha1:LUTDKFGLPQVVP5E55SCMRGJHC24AS3LK", "length": 4820, "nlines": 62, "source_domain": "www.noolaham.org", "title": "சைவநீதி 2000.11-12 - நூலகம்", "raw_content": "\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:08, 12 ஜனவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nசைவநீதி 2000.11-12 (22.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nதேவாரப் பதிகம் - திருநாவுக்கரசு சுவாமிகள்\nஇந்திர போக நுக்கிரக மூர்த்தி - நா.கதிரவேற்பிள்ளை\nநித்திய கருமவியல் - ஆறுமுக நாவலர்\nபாதகத்துக்குப் பரிசு - வித்துவான்.வ.செல்லையா\nகணநாத ந���யனார் - சிவசண்முகவடிவேல்\nஇருமை கடந்த ஒருமை - சித்தாந்தரத்தினம் க.கணேசலிங்கம்\nஉடப்பூர் ஆண்டினை மகாவித்தியாலயத்தில் சைவநீதி நிர்வாகத்தினரின் சைவசமயப் பாடத்துரித மீட்டற் பயிற்சி\nகடன் - திருமுருக கிருபானந்தவாரியார்\nகச்சியப்பனை யுதைதத கால் - டாக்டர்.உ.வே.சாமிநாதையர்\nசைவநெறிப் பாடமும் பயிற்சியும் - சாந்தையூரான்\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2000 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/04/03/", "date_download": "2020-09-26T04:51:51Z", "digest": "sha1:NCLBA534SJWGG3FEAJYBO4EVVLHCCC2F", "length": 22915, "nlines": 154, "source_domain": "senthilvayal.com", "title": "03 | ஏப்ரல் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – உஷார் மக்களே உஷார்\nஒருத்தனை ஏமாத்தணும்னா, முதல்ல அவன்கிட்ட ஆசையைத் தூண்டனும்…’’ ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு வெளியான சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் இது. ‘ரூ.35,000 கொடுத்தால், ஒரே ஆண்டில் ரூ.1,21,000 கிடைக்கும்’ என்கிற ஆசை வார்த்தைகளைச் சொல்லி, அப்பாவி மக்களிடமிருந்து பல லட்சங்களை அள்ளிவருகிறது திருச்சியைச் சேர்ந்த செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇன்று துரைமுருகன்… நாளை யார் – பீதியில் தி.மு.க புள்ளிகள்…\nசோளிங்கரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் வீரவசனமாக பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போதே பக்கத்திலிருக்கும் காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் நண்பரது வீட்டில் புகுந்து விளையாடியிருக்கிறது வருமானவரித் துறை…” என்றபடி வந்து அமர்ந்த கழுகாரிடம், “துரைமுருகன் விவகாரத்தில், என்னதான் நடக்கிறது\n“துரைமுருகனின் காட்பாடி, காந்திநகர் வீட்டில், மார்ச் 29-ம் தேதி இரவு 10 மணிக்குப் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள், தொடர்ந்து அவருடைய மகனுக்குச் சொந்தமான கல்லூரிகள் உட்பட மூன்று இடங்களில் மார்ச் 30-ம் தேதி முழுவதும் சோதனை நடத்தினார்கள். வீட்டிலிருந்து இரண்டு பைகளில் வெறும் ஆவணங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெள��யேறினார்கள். பின்னர், வருமான வரித்துறைத் தரப்பிலிருந்து ‘சில ஆவணங்களும், பத்து லட்சம் ரூபாய் பணமும் மட்டும் கைப்பற்றப்பட்டது’ என்று தகவல் வெளியானது.”\nPosted in: அரசியல் செய்திகள்\nகடைசியாக அந்த அப்டேட் வந்துடுச்சு.. இனி நிம்மதிதான்.. மார்க் வெளியிட்ட அதிரடி வாட்ஸ் ஆப் அப்டேட்\nவாட்ஸ் ஆப்பில் புதிய அதிரடி அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. வாட்ஸ் ஆப் நீண்ட நாட்களுக்கு பின் வெளியிட்டு இருக்கும் பெரிய அப்டேட் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nலோக்சபா தேர்தலுக்காக கட்சியினர் எல்லோரும் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். அதேபோல்தான் வாட்ஸ் ஆப் நிறுவன ஊழியர்களும் தீவிரமாக உழைத்து ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள்.\nPosted in: படித்த செய்திகள்\nவெயில் காலங்களில் கொய்யாப்பழம் சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் தெரியுமா\nபல வகையான பழங்கள் இருந்தாலும் கொய்யாவிற்கு என்று ஒரு தனி தன்மை உள்ளது. இதன் சுவை, இதன் நலம், இதன் பண்பு… இப்படி எல்லா வகையிலும் இந்த பழம் நமக்கு நல்லதை தான் செய்கிறது.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஆச்சரியப்படும் பலன்களை அளிக்கும் கருப்பு திராட்சை\nகாகம் தலையில் தட்டி விட்டதா\nஅக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்\nசளி, இருமலில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில அட்டகாசமான கை வைத்தியங்கள்\n80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…\nஎந்தவித கொடிய நோயையும் எளிதாக குணப்படுத்தும் தொப்புள் கொடி\nகொரோனாவை விட கொடுமையான புதிய நோய்த் தொற்று… சீனாவில் இருந்து இந்தியாவுக்கும் பரவுகிறது..\n ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்\nவசம்பை தூக்கி வாயில வைக்க ” இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்குறதே தெரியாதே..\nநினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.\nஅணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்\nஉங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.\nகாலை எழுந்ததும் வெ���ும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்\nஇந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா\n8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்\nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது\nஉங்கள் வீட்டில் இந்த பொருட்களில் ஒன்று இருந்தாலும் உங்களால் ஒருபோதும் நினைத்த செல்வத்தை அடைய முடியாது\nஎத்தனை சீட் உங்களுக்கு வேணும் எல்.கே.சுதீசிடம் வெளிப்படையாக கேட்ட திமுக பெரும்புள்ளி…\nமு.க.ஸ்டாலின் கொடுக்கும் நெருக்கடி… சுய அடையாளத்தை இழக்கப்போகும் திமுக கூட்டணி கட்சிகள்..\nCBD எண்ணெய் என்றால் என்ன.. இதற்கு ஏன் இத்தனை மவுசு\nபெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.\nஹெட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்\nகுடும்பத்தாருக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; மகாளய பட்ச அமாவாசையில் திருஷ்டி கழிப்பது விசேஷம்\nஎப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா.. இந்த டீ குடிங்க..\nஏடிஎம்மில் பணம் எடுக்க ஓடிபி அவசியம்\nமன பதற்றம் உடலிலும் எதிரொலிக்கும்\nஎடையைக் குறைக்கணுமா… க்ளைசெமிக் பற்றி புரிஞ்சுக்கோங்க\nவயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்க, இந்த ஒரு பொருள் போதும்..\nஅரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன\nஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்\n நம் நாட்டில் தெருவில் கிடக்கும் அற்புத மூலிகை:\nஇந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்\nஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த வகையான சானிடைசர்களை பயன்படுத்த வேண்டாம்.\nஆதாருடன் பான் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது எப்படி\nமொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே\nகேஸ் சிலிண்டரை இலவசமாக பெற வேண்டுமா அப்போ இப்படி பதிவு செய்யுங்கள்\nபல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த\nஅதிமுகவிற்கு 140 தொகுதிகள்… கூட்டணிக்கு 94 தொகுதிகள்… எடப்பாடியார் இறுதி செய்த டீல்..\nவைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு. மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..\n« ம���ர்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/01/13/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4-17/", "date_download": "2020-09-26T06:01:04Z", "digest": "sha1:322QD32QZUYT7EDRCQPFILNOAKZI2V7Q", "length": 74696, "nlines": 130, "source_domain": "solvanam.com", "title": "20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 25 – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 25\nஅரவக்கோன் ஜனவரி 13, 2012\nஇங்கிலாந்து நாட்டில் ஓவிய நிகழ்வுகள்\n‘ப்லூம்ஸ்பரி’ குழுவினரின் படைப்பாற்றலும் செயற்பாடும்:\n‘ப்லூம்ஸ்பரி’ (Bloomsbury) இயக்கத்தின் உறுப்பினர் பற்றிய, அதன் பெயர் பற்றிய அனைத்துமே இன்று சர்ச்சைக்குள்ளாகின்றன. ‘ப்லூம்ஸ்பரி’ இயக்கத்தின் தொடக்க காலத்தில் எழுத்தாளர் வெர்ஜீனியா வுல்ஃப் (Virginia woolf), E.M.ஃபோர்ஸ்டர் (E.M.Forster), (எழுத்துத் துறையில் -புதினம், வாழ்க்கை வரலாறு, பொதுக் கட்டுரைகள் என்பதாக அறியப் பட்டவர்) ஜான் மேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes பொருளாதார சிந்தனையாளர்), ஓவியர்கள் வனெசா பெல் (Vanessa Bell), ரோஜர் ப்ஃரை (Roger Fry), டன்கன் க்ரான்ட் (Duncan Grant), கலை இலக்கிய, அரசியல் விமர்சகர்கள் லிட்டன் ஸ்ட்ராச்கே (Lytton Strachey) டெஸ்மோன்ட் மெகார்த்தி (Desmond MacCarthy), க்ளெய்வ் பெல் (Claive Bell), லியொனார்ட் வுல்ஃப் (Leonard Woolf) ஆகியோர் இணைந்து செயற்பட்டது இன்று உறுதியாகியுள்ளது.\n‘ப்லூம்ஸ்பரி’ இயக்கம் பெரும்பாலும் ஒரு குடும்பத்தையே சுற்றியிருந்தது. உறுப்பினர் பலரும் அக்குடும்பத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். அவரவர் தேர்ந்தெடுத்தத் துறையில் பின்னர் அவர்கள் பெரும் புகழ் பெற்றாலும் தொடக்கத்தில் அங்கு நிலவிய உறவு என்பது சமுதாய ஒழுக்கங்களுக்கு ஒவ்வாததான, எப்போதும் கண்டனங்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. ஓரினச் சேர்க்கையும், கட்டுப்பாடில்லாத படுக்கைப் பகிர்வும் அவர்களிடையே இயல்பானதாக இருந்தது.\nவனெசா பெல் (Vanessa Bell), வெர்ஜீனியா வுல்ஃப் (Virginia woolf) இருவரும் சகோதரிகள். தோபி ஸ்டீபஃன் (Thoby Stephen) ஆட்ரியன் ஸ்டீபஃன் (Adrien Stephen) இருவரும் அவர்களின் தம்பிகள். இந்தக் கலை இலக்கிய இயக்கமும் சிந்தனையும் தோன்றக் காரணமான குடும்பம் அது. பெற்றோரின் மறைவுக்குப் பின்னர் அக்குடும்பம் லண்டனில் ப்லூம்ஸ்பரி பகுதிக்கு இடம் பெயர்ந்து வசிக்கத் தொடங்கியது. இரு சகோதரிகளுக்கும் கல்வி என்பது இல்லத்திலேயே அமைந்தது. தனது கல்லூரி நாட்களில் (1899) தோபி ஸ்டீபஃனுக்கு லிட்டன் ஸ்ட்ராச்சி (Lytton Strachey) க்ளெய்வ் பெல் (Claive Bell), லியொனார்ட் வுல்ஃப் (Leonard Woolf) போன்றோருடன் நெருக்கமான நட்பு உருவாயிற்று. அனைவருமே வசதியான நடுத்தர வருவாய்க் குடும்பங்களிலிருந்து வந்தவர்தான்.\n‘தோபி’ தனது சகோதரிகளை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த, அதன் தொடர்ச்சியாக அவர்கள் நண்பனின் இல்லத்துக்கு வருவது என்பது தொடர் நிகழ்வாயிற்று. அவர்கள் இல்லத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழன் மாலையில் ‘தோபி’யின் பொறுப்பில் இலக்கிய படைப்பாளிகளும், வாசகர்களும் கூடி இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபட்டனர். அவ்விதமே வெள்ளிக் கிழமைகளில் வெனசாவின் பொறுப்பில் ஓவிய நண்பர்கள் அங்கு சந்தித்தனர். ‘தோபி’யின் அகால மரணம் அவர்களிடையே நிலவிய நட்பையும் நெருக்கத்தையும் மேலும் ஆழமாக்கியது. அதன் விளைவாக, வனெசா க்ளைவ் பெல்லையும் (1907), வர்ஜீனியா லியொனார்ட் வுல்ப்ஃஐயும் (1912) மணம் செய்து கொண்டனர்.\n1910 இல் ஓவியரும் கலை வரலாற்று வல்லுனருமான ரோஜர் ப்ஃரை (Roger Fry) அந்த கூட்டத்தில் இணைந்தது அதன் நிகழ்வுகளை விரிவாக்கியது. அவர் ‘ஒமேகா ஒர்க்ஷாப்ஸ்’ (omega workshops) என்னும் கைவினப் படைப்புகளுக்கான கடையை வனெசா, டன்கன் க்ரான்ட் இருவரையும் பங்குதாரராக இணைத்துக் கொண்டு தொடங்கினார். அவர்கள் கலைநயம் கூடிய விதத்தில் ஆடை, அணிகலன், இருக்கை விரிப்புகள், மேசை, அமர்வுகள், மர இருக்கைகள், பூங்கிண்ணங்கள் போன்றவற்றை உருவாக்கி விற்பனை செய்தனர். இயக்கத்தின் ஓவிய உறுப்பினர் ஒப்பந்த முறையில் அவற்றைப் படைத்தனர். வருமானத்தின் லாபம் சமமாகப் பிரித்துக்கொள்ளப்பட்டது.\nகல்லூரி நாட்களிலேயே அவர்களில் பலர் ‘கேம்பிரிஜ் அபோஸ்தல்’ (Cambridge Apostles) என்று பெயர் கொண்ட மாணவர்களின் ரகசிய அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தனர். ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகளில் உள்ளார்ந்த அணுகு முறை என்பதே சரியானது என்றும், சமுதாயம் பின்பற்றும் மதம் சார்ந்த அர்த்தமற்ற பழமைகளை ஒதுக்க வேண்டும் என்றும், சீர்திருத்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டனர். முதலாளித்துவமும் அரசு ஈடுபட்ட போர்களும் அவர்களுக்கு உடன் பாடாக இருக்கவில்லை. மனச்சாட்சிப்படி நடப்பது என்பதும் பின���பற்றப்பட்டது. பெண்களுக்கு ஓட்டுரிமை என்று குரலெழுப்பி அரசுடன் விரோதத்தை ஏற்படுத்திக் கொண்டது ‘ப்லூம்ஸ்பரி’ இயக்கம்.\nஇவ்விதம் பல தளங்களில் தங்கள் சிந்தனைகளை கொண்டு சென்ற அவ்வியக்கத்தை முதல் உலகப் போர் உடைத்துப் போட்டது. அவர்களில் யாரும் போரில் பங்கேற்கவில்லை. அவர்களிடையே தாராளமயம், பொதுவுடமை சார்ந்த கொள்கைப் பிரிவுகள் இருந்தன. என்றாலும் போரும் அதனால் தோன்றிய அமைதியின்மையும் தங்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டதை எதிர்ப்பதில் ஒன்றாக இருந்தனர். 1916 இல் வனெசா குடும்பம் ‘ப்லூம்ஸ்பரி’ யிலிருந்து ‘சஸெக்ஸ்’ பகுதியில் உள்ள சார்ல்ஸ்டன் (Charleston) பண்ணை வீட்டிற்குக் குடி பெயர்ந்தது.\nபோர் அவர்களது இயக்கத்தை சிதைத்தபோதும் அதன் சிந்தனை என்பது உறுப்பினர்களால் தனித்தனியே எடுத்துச் செல்லப்பட்டது. E.M. ஃபார்ஸ்டர் (E.M. Forster) தனது புதிய புதினத்தை (‘மௌரிஸ்’ “Maurice”) ஓரினச் சேர்க்கையை மையமாக வைத்து படைத்ததால் அச்சேற்ற முடியாமல் அவதிப்பட்டார். அவரது மரணத்துக்குப் பின்பே அது பதிப்பிக்கப்பட்டது. வெர்ஜீனியா வுல்ஃப் தனது முதல் நாவலை 1915 இல் கொணர்ந்தார். 1917 இல் ‘வுல்ஃப்’ தம்பதியர் ‘ஹோகார் ப்ரஸ்’ (Hogarth Press) என்ற பெயரில் அச்சகம் ஒன்றை தொடங்கினர். அதில் டி..எஸ். எலியட் (T.S.Eliot), காத்தரின் மான்ஸ்ஃபீல்டு (Katherine Mansfield) போன்றோரின் புதினங்களும் எஸ்.ஃப்ராய்ட் (S.Freud) இன் அங்கில மொழியாக்கங் களும் பதிப்பிக்கப்பட்டன.\nமார்ச் மாதம் 1920ஆம் ஆண்டில் மோலி மகார்த்தி, டெஸ்மொண்ட் மகார்த்தி (Molly MacCarthy, Desmond MacCarthy) இருவரும் தங்கள் இளமைக்கால ப்லூம்ஸ்பரி நினைவுகளை வரலாற்று நூலாக்க முற்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ‘மெமுவார் க்ளப்’ (“Memoir Club”) என்னும் பெயரில் ஒரு அமைப்பைத் தொடங் கினர். அது ‘ப்லூம்ஸ்பரி’ இயக்கத்தின் மற்ற நண்பர்களையும் ஒன்றிணைக்கவும் உதவியது. தாங்கள் எழுதியதை ஒருவருக்கொருவர் படித்துக் காட்டிக் கொண்டு இளம் பிராயத்து நினைவுகளை அசைபோடுவது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. அடுத்த முப்பது ஆண்டுகள் அவர்களின் சந்திப்பு இடைவெளிகள் கொண்டதாக இருந்தபோதும் 1964இல் ‘க்லீவ் பெல்’ (Claive Bell) காலமாகும்வரை தொடர்ச்சியாக நிகழ்ந்தது. வெர்ஜீனா அவ்வப்போது மனநிலை பிழர்வதும் மீள்வதுமாகவே வாழ்ந்தார். அதுவே அவர் நீரில் மூழ்கித் தற்கொலை செய்து கொள்ளக் காரணமுமாயிற்று.\nஇன���றும் ‘ப்லூம்ஸ்பரி’ படைப்பாளிகளின் உறவு, விமர்சனம், படைப்பு உத்தியில் புதுமை, அரசியல் நோக்கு, அரூபம் சாராத ஓவியப் படைப்புகள் போன்றவை சர்ச்சைக்குள்ளாகின்றன. எனினும், இந்த இயக்கம் கலை / இலக்கிய உலகிற்கு அளித்திருக்கும் பங்களிப்பு மிகவும் சிறப்பானது என்பதில் எவ்வித ஐயமும் ஏற்படாது.\n‘ப்லூம்ஸ்பரி’ ஓவியர்களில் மூவரைப் பற்றி குறிப்பிடுவது அந்த இயக்கத்தின் செயற்பாடு பற்றின தெளிவைக் கொடுக்கும்.\nஓவியர், இல்லங்களை அலங்கரிப்பவர் (Interior Designer) ‘ப்லூம்ஸ்பரி’ குழுவின் தோற்றத்துக்குக் காரணமானவர்களில் ஒருவர். புகழ்பெற்ற நாவல் ஆசிரியை, பெண்ணியச் சிந்தனையாளர், வாழ்க்கை வரலாறு எழுதுபவர், விமர்சகர் என்பதாகப் பல தளங்களில் இயங்கிய ‘வெர்ஜினியா வுல்ஃப்’ (Virginia woolf) இவரது இளைய சகோதரி. இருவருமே தொடக்கப் பாடங்களை வீட்டிலேயே கற்றனர். வனெசா ஓவியப் படிப்பை ‘ராயல் அகாடமி’ (Royal Academy) பள்ளியில் முடித்துப் பட்டம் பெற்றார்.\nபெற்றோரின் மறைவுக்குப் பின்னர் குடும்பம் ‘ப்லூம்ஸ்பரி’ பகுதிக்குக் குடியேறியது. அதன்பின்னர்தான் அவர்களுக்கு எழுத்தாளர், ஓவியர், சிந்தனையாளர் போன்றோருடன் தொடர்பு கிடைத்து உறவாக மலர்ந்தது. இயக்கம் தோன்றவும் அதுதான் காரணமாயிற்று.\nஅவரது திருமணம் 1911 இல் க்ளெய்வ் பெல்லுடன் (Claive Bell) நிகழ்ந்தது. ஆனால் இருவரும் மற்றவரின் ஒப்புதலுடன் வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு காதலர்களுடன் வாழ்ந்தனர். இரண்டு ஆண் குழந்தைகளுக்குப் பிறகு அவர்கள் பிரிந்து வசிக்கத் தொடங்கினர். என்றாலும் க்ளெய்வ் வாரம் ஒருமுறை தனது பிள்ளைகளைக்காண வந்து கொண்டிருந்தார். தேவையானபோது பொருளுதவியும் செய்தார். இருவரின் நட்புக்குத் தடையேதும் இருக்கவில்லை. ‘டன்கன் க்ரான்ட்’ (Duncan Grant) என்னும் ஓவியருடன் ‘வனெசா’வுக்கு ஒரு பெண் பிறந்தது. அதை ‘பெல்’ தான் பெற்றதுபோல் சீராட்டி வளர்த்தார். அவளுக்கு 19 வயதாகும் வரை உண்மையான தந்தை யார் என்பது அவளிடமிருந்து மறைக்கப்பட்டது. வனெசாவின் காதலர்களில் ஓவியரும் கலை வரலாற்று ஆசிரியருமான ‘ரோஜர் ப்ஃரை’ (Roger Fry) ஒருவர். ஆங்கில கலை உலகில் ‘வனெசா’ வின் பங்களிப்பு மிகவும் சிறப்பித்துப் பேசப் படுகிறது.\n‘ரோஜர் ப்ஃரை’ (Roger Fry)\nஓவியரும் கலை வரலாற்று ஆசிரியரும், விமர்சகருமான ‘ரோஜர் ப்ஃரை’ ‘ப்லூம்ஸ்பரி’ வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவரும்கூட. லண்டன் நகரில் பிறந்த அவர் கல்லூரிப்படிப்பை ‘கிங்ஸ் கல்லூரி -கேம்பிரிட்ஜ் (Kings College – Cambridge) இல் முடித்தபின் இத்தாலி, பாரிஸ் நகரம் சென்று ஓவியப் படிப்பை முடித்து ஒரு ‘நிலக் காட்சி’ (Landscape) ஓவியராகப் பரிமளித்தார். ‘ஹெலன்’ என்னும் ஓவியரை 1896 இல் மணம் புரிந்து இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார். ஆனால் அவர் மனைவி ஒரு மன நோயாளியாகிவிட அவரை மனநல இல்லத்தில் சேர்க்க நேர்ந்தது. ஹெலன் தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தார். குழந்தைகளின் எதிர் காலம் ‘ரோஜர்’ பொறுப்பாயிற்று.\n‘வனெசா பெல்’ இல்லத்தில் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் அவர் ஓவிய வரலாறு பற்றி உரை நிகழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக அவர் அந்தக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டார். இயக்கத்தின் உறுப்பினராகவும் இடம் பெற்றார். ‘வனெசா’ வின் பார்வை அவர்மீது விழவே இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினர். ஆனால், விரைவில் ‘வனெசா’ வின் மனம் ஓவியர் ‘டன்கன் க்ரன்ட்’ வசம் திரும்பிவிட்டது. என்றாலும் அவர்களது நட்பு இருக்கமாகவே இருந்துவந்தது. அது அவரது மரணம்வரை தொடர்ந்தது.\nஒரு படைப்பில் கருப்பொருள், அது அமையும்விதம் பற்றிய அவரது பார்வை தெளிவாக இருந்தது. அவர், ‘ஓவியன் தனது படைப்பில் வண்ணக் கோர்வை, கட்டமைப்பு இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, கற்பனையை வெளிப் படுத்தவேண்டும். ஓவியம் இயற்கையை மட்டும் பிரதிபலிக்கும் விதமாக இருந்து விடக்கூடாது. அதை வைத்து ஓவியத்தின் சிறப்பை முடிவு செய்யவும் கூடாது’ என்று வலியுறுத்தினார்.\nஅவர் ஓவியம் பற்றித் தொடர்ந்து பல புத்தகங்கள் எழுதினார். அவற்றில் ”விஷன் அண்டு டிசைன்” (Vision and Design) 1920, “ரிஃப்லெக்ஷன்ஸ் ஆன் பிரிடிஷ் ஆர்ட்” (Reflections on British Art) 1934 இரண்டும் மிகவும் சிறப்பாகப் பேசப் படுபவை. ‘மந்த்லி ரிவ்யு’ (Monthly Review), ‘த ஆந்தனேயம்’ (The Athenaeum) போன்ற இதழ்களில் அவரது கலைக் கட்டுரைகள் தொடர்ந்து வந்தன. 1903 இல் நுண்கலைகளுக்கான மாத இதழ் “பர்லிங்டன் மேகஸைன் (Burlington Magazine) தோன்றக் காரணமானவர்களில் அவரும் ஒருவர். 1909/18 களுக்கு இடையில் அதன் இணை ஆசிரியராகவும் பணி புரிந்தார். அதன் பரவலான புகழுக்குக் காரணமானார். 1900 களில் அவர் கலை வரலாற்று ஆசிரியராக ‘ஸ்லேட் ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ (Slade School of Fine Arts-London) பள்ளியில் பணிபுரிந்தார். ‘ஓமேகா வொர்ஷாப்ஸ்’ அவரது மற்றொரு படைப்புத் தளத்துக்கு எடுத்துக்காட்டு. 1933இல் கேம்ப்ரிஜ் பல்கலைக் கழகத்தில் அவருக்குப் பேராசிரியர் பதவி கிடைத்தது. மாணாக்கர்களுக்குக் கலை / வரலாறு தொடர்பான கட்டுரைகளை எழுதினார். ஆனால் அது முற்றுப் பெறும் முன்னரே அவரது மரணம் சம்பவித்து விட்டது. பின்னர் அவை “கடைசீ சொற்பொழிவுகள்” (Last Lectures) என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. அவரது சவப்பெட்டியை ‘வெனசா’ ஓவியங்களால் அலங்கரித்தார்.\nடங்கன் க்ரான்ட் (Duncan Grant)\nஓவியர், அரங்க வடிவமைப்பாளர், ஓவியங்களைப் பிரதியெடுத்தல் (Print making), புத்தகங்களுக்கான கோட்டோவியம் (Illustrations) என்பதாகப் பல துறை களில் புகழ் பெற்று 93 வயது வாழ்ந்தவர் ‘டங்கன் க்ரான்ட்’. தனது இளமைக்கால பாரிஸ் வாழ்க்கையில் ‘வனெசா’, ‘வெர்ஜீனியா’ தம்பதிகளை அவர்களது சகோதரர் களுடன் சந்தித்த அவர் லண்டன் நகரம் மீண்டபின் ‘ப்லூம்ஸ்பரி’ வாராந்திர மாலைக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டார்.\nஓரினச் சேர்க்கையில் ஈடுபாடுகொண்ட அவர் ‘டேவிட் கார்னெட்’ என்பவருடன் வாழ்ந்து வந்தார். ‘வனெசா’ வின் அன்பு கிட்டிய பின்னரும் அது தொடர்ந்தது. மூவரும் ஒரே இல்லத்தில் வசித்தனர். அவர்களிடையே எந்த முரண் பாடும் இருக்கவில்லை. ‘டன்கன் வனெசா’ (Dunkan Vanessa) உறவு ஐம்பது ஆண்டுகள் அறுபடாமல் தொடர்ந்தது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை (1918) பிறந்தது. அவளது 19ஆவது வயது வரை அவளது உண்மையான தந்தை யார் என்பது அவளிடமிருந்து மறைக்கப் பட்டது. க்ளெய்வ் பெல் (Cleave Bell) தான் தனது தந்தை என்று நம்பிய அவளுக்கு உண்மை தெரிந்தபோது பெரும் மன அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் தனது “அன்புடன் ஏமாற்றப்பட்டேன்” (Deceived with Kindness)” என்ற வரலாற்றுக் கட்டுரை நூலில் (Memoir) அவற்றைப்பற்றி விரிவாக எழுதுகிறாள். பின்னர் ‘டேவிட் கார்னெட்’டைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்தது பெற்றோர் களை பழிவாங்கும் நோக்கத்தோடு தான் செய்யப்பட்டது.\nஅவர் ‘ஒமேகா ஒர்ஷாப்ஸ்’ நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகச் செயற்பட்டார். இப்போது சௌத் பேங்க் யுனிவெர்சிடி (South Bank University) என்று அறியப்படும் கட்டிடத்தில் ஓவிய நண்பர்களுடன் இணைந்து சுவர் ஓவியங்கள் படைத்தது அவரது முதல் ஓவியப் பொறுப்பாகும், அவரது தனி மனிதர் ஓவியக்காட்சி (Solo show) 1920இல் வைக்கப்பட்டது. அது முதல் அவரது ஓவியங்கள் தொடர்ந்து குழுக் காட்சிகளில் இடம் பெற்றன. ‘வெனசா’ ‘டன்கன்’ இருவரும் இணந்து சுவரோவியங்கள் படைத்தனர். அது மிகவும் சிறப்பாகப் பேசப்பட்டது. தனது மரணம்வரை (1978) அவர் ஓவியங்கள் படைத்த வண்ணம் இருந்தார்.\nPrevious Previous post: 2012 புத்தகக் கண்காட்சியில் சொல்வனம் வெளியீடுகள்\nNext Next post: பொங்கல் வாழ்த்தும், ஓவியர் கே.மாதவனும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 ��தழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இர���ணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nநம் நலன்.....நம்மைச் ���ேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\nமுறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் - கவிஞர் இசையின் கவிதை குறித்து.\nஇமையம் எழுதிய 'எங் கதெ' நாவல் பற்றி\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-09-26T05:36:52Z", "digest": "sha1:B4M4EXPVEU5JO6PI26BX6NCK66C7KUXQ", "length": 8546, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புரூக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுரூக்கா உடலை முற்றிலும் மறைத்து சில இஸ்லாமிய நாடுகளில் அணியப்படும் உடை ஆகும். கண்கள் கூட வலையால் மூடப்படிருக்கும். பெண்கள் தங்களின் உடலை கவர்ச்சியாக காட்டக்கூடாது என்ற இஸ்லாமிய நம்பிக்கைக்கு அமைய இந்த உடை அமைகிறது. மேற்குநாடுகளில் இந்த மாதிரி கட்டுபாடுகள் பெண்ணின் உரிமைக்கு எதிரானது என்ற விமர்சனத்துக்கு உள்ளாகிறது. ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்சு, பெல்ஜியம், தஜிகிஸ்தான், லாத்வியா,[1] பல்கேரியா,[2] கமரூன்,கொங்கோ, நெதர்லாந்து ,[3] மொரோக்கோ[4][5] இலங்கை.[6] உள்ளிட்ட 14 நாடுகளில் புர்க்கா தடைசெய்யப்பட்டுள்ளது.\nபட்டு துணியால் தலை மூடப்பட்ட புர்கா\nபுர்கா அணிந்த இரு பெண்கள்\n2 பல்வேறு நாடுகளில் புர்கா பயன்பாடு\nமுஸ்லீம் பெண்கள் வெளி உலக ஆண்கள் பார்ப்பதிலிருந்து தங்களை பாதுகாக்கும் விதமாக நாமுஸ் என்ற கொள்கை பயன்படுத்தப் படுகிறது.[7][8] நாமுஸ் என்பது ஒரு வகை நெறிமுறை, நல்லொழுக்கம் சாரந்தது. இது மத்திய கிழக்கு நாடுகளில் பின்பற்றப்படுகிறது. நாமுஸ் என்பது \"மரியாதை\" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nபல்வேறு நாடுகளில் புர்கா பயன்பாடுதொகு\nஇந்தியாவில் முசுலிம்கள் வசிக்கும் பகுதிகளில் புர்கா அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.[9] பெண்களின் வயதை பொறுத்து புர்கா அணிவது மாறுபடுகிறது.[10]திருமணமாகாத பெண்கள் அதிகம் புர்கா அணிகின்றனர்.திருமணமான பின் அது கணவன் மற்றும் அந்த பெண்ணின் விருப்பத்தை பொறுத்து உள்ளது.[11]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூட��தலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/daily-coronavirus-report-today-covid-19-positive-cases-coronavirus-deaths-rate-218757/", "date_download": "2020-09-26T06:44:14Z", "digest": "sha1:ENCG3A3XCTOLGNOWGOCZSBSMX6F5H3MI", "length": 13102, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா; 96 பேர் பலி", "raw_content": "\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா; 96 பேர் பலி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 96 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 96 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,418 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 152 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் (அரசு பரிசோதனை மையம் 63, தனியார் 89) இன்று 75,165 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 48 லட்சத்து 88 ஆயிரத்து 312 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 73,155 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 47 லட்சத்து 26 ஆயிரத்து 022 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்��ு ஒரே நாளில் 96 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,322 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,031 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 52,379 பேர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,084 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 581 பேருக்கும், செங்கல்பட்டு – 384, சேலம் – 335, திருவள்ளூர் – 296, கடலூர் – 286, திருவள்ளூர் – 299, கள்ளக்குறிச்சி – 209, காஞ்சிபுரம் – 191, ராணிப்பேட்டை – 182, திருவண்ணாமலை – 154, என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nசென்னையில் இன்று 1,084 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,844 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று 2 வாரங்களுக்கும் மேலாக தினசரி தொற்று 1,100 – 1,300க்குள் ஒரு நிலையாக பதிவாகி வருகிறது. ஆனால், சென்னைக்கு வெளியே அதிக அளவில் மாறி மாறி பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅண்ணாத்த படத்தில் எஸ்.பி.பியின் குரல்; ரஜினிக்காக இறுதியாக பாடியது அந்த வானம்பாடி\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்\nSPB News Live: எஸ்பிபி உடல் இன்று அடக்கம்\nஜூனைத் என்றழைக்கப்பட்ட ஒரு சிறுவன்\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nசுலபமான வேலை… சுவையான ரெசிபி: அப்போ மோர்க் குழம்பு வையுங்க\nகோலி- அனுஷ்கா பற்றி கவாஸ்கர் க��ென்ட்: வெடித்த சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகுரல் தேர்வு முதல் கின்னஸ் சாதனை வரை: எஸ்பிபி சகாப்தம்\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/04/205181?ref=archive-feed", "date_download": "2020-09-26T06:11:15Z", "digest": "sha1:JB5S5GKMJKZ5HBUP64WMFBMSUYEXFXVC", "length": 8337, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பூநகரி கரடிக்குன்றில் 40 இலட்சம் பெறுமதியான அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபூநகரி கரடிக்குன்றில் 40 இலட்சம் பெறுமதியான அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nபூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாச்சிக்குடா கரடிக்குன்று நாகபூசணி அம்மன் கோவிலுக்கு 4.0 மில்லியன் பெறுமதியில் அறநெறிப்பாடசாலைக்கான அடிக்கல் இன்று ஞாயிற்றுக் கிழமை 2019/02/03 நண்பகல் 2.30 மணிக்கு நாட்டப்பட்டது.\nகுறித்த நிகழ்வில் அடிக்கல்லினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் வைபவரீதியாக நாட்டிவைக்க அவரைத்தொடர்ந்து பூநகரி பிரதேச செயலாள��் சி.ச.கிருஸ்னேந்திரன், பூநகரி பிரதேச சபை உப தவிசாளர் சி.சிறிரஞ்சன், குமுழமுனை பங்குத்தந்தை சுமன் அடிகளார் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடிக்கல்லை நாட்டினர்.\nதொடர்ந்து இவ் நிகழ்வில் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_7.html", "date_download": "2020-09-26T06:12:56Z", "digest": "sha1:SNN7UJ4W5T7GKUKEFQUTY5Y4SLTROYBR", "length": 18003, "nlines": 71, "source_domain": "www.vannimedia.com", "title": "மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் நாடுகள் இவை தான் - VanniMedia.com", "raw_content": "\nHome world News உலகம் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் நாடுகள் இவை தான்\nமூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் நாடுகள் இவை தான்\nசர்வேதச நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் கூட அவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நாடுகள் சிலவற்றை பார்ப்போம்.\nஉலகளவில் எவ்வித செயற்கையான ஆபத்துக்களை சந்திக்காமல் பாதுகாப்பான நாடு ஒன்று உள்ளது என்றால் அது பசுபிக் பெருங்கடல் மத்தியில் உள்ள ஃபிஜி என்ற தீவு நாடு தான். சுமார் 9 லட்சம் மக்கள் தொகையை மட்டும் கொண்டுள்ள இந்த நாட்டிற்குள் வெளிநாட்டினர்கள் எளிதில் நுழைய முடியாது.\nகுறிப்பாக, வல்லரசு மற்றும் அண்டை நாடுகளையும் கவரும் வகையில் இந்நாட்டில் இயற்கை வளங்கள் இல்லாததால் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் இந்நாடு பாதுகாப்பாகவே இருக்கும்.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்து மிகவும் இ���ற்கை வளமிக்க வளர்ந்த நாடாகும். அயர்லாந்து நாட்டிற்கும் பிற வல்லரசு நாடுகளுக்கும் எவ்வித உடன்படிக்கையும் இல்லை என்பதால் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் அயர்லாந்து பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை.\nஅயர்லாந்து நாட்டின் சட்டப்படி, வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையிட வேண்டும் என்றால் ஐ.நா சபையின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய தரைக்கடலில் அமைந்துள்ள இந்த குட்டி தீவு நாடு இன்று வரை வரலாற்றில் மறக்கமுடியாத இடத்தை பெற்று வருகிறது. மன்னராட்சி நடைபெற்ற காலம் முதல் மால்டா நாட்டை கைப்பற்ற பல அரசர்கள் முயன்று தோற்று தான் போனார்கள்.\nஇந்த தீவு நாட்டின் மீது படையெடுக்க வேண்டும் என்றால் மிகுந்த பொருட்செலவு ஏற்படுவது மட்டுமின்றி, இந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை என்பது அனைத்து நாடுகளும் அறிந்த ஒரு விடயம்.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்குள் போர் நிகழ்ந்தால் மட்டும் டென்மார்க் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்குள் போர் மூண்டால் அது எவ்விதத்திலும் டென்மார்க்கை பாதிக்காது.\nசர்வதேச நாடுகளை ஒப்பிடுகையில் அமைதியை மட்டுமே விரும்பும் ஒரு நாடு இருக்கிறது என்றால் அது ஐஸ்லாந்து தான். 2016-ம் ஆண்டு அமைதியை விரும்பும் நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nஐஸ்லாந்து எல்லைகளை சுற்றி கடற்பரப்பு மட்டுமே உள்ளதால் பிற நாடுகளுடன் எல்லை பிரச்சனை நிகழ வாய்ப்பில்லை. இதுமட்டுமில்லாமல் கடற்பரப்பை தாண்டி மலை முகடுகள் இருப்பதால் ஐஸ்லாந்து மீது எளிதில் படையெடுக்க முடியாது.\nதென் அமெரிக்காவில் அமைந்துள்ள இந்த சிறிய நாடு மிகவும் வளமிக்க நடுநிலைமை கொண்ட நாடாகும். தென் அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகையில் மனித வள மேம்பாட்டில் சிலி தான் முதலிடம் வகிக்கிறது. சிலி நாட்டை சுற்றிலும் ஆண்டிஸ் மலைத்தொடர்கள் இருப்பதால் போர் நிகழ்ந்தால் சிலி நாடு எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாது.\nஉலகிலேயே உயரமான மலையான இமயமலை தொடரில் பூட்டான் அமைந்துள்ளதால் இது மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான நாடாகும். 1971-ம் ஆண்டு முத��் ஐ.நா சபையின் உறுப்பினராக பங்கேற்றதால் சுவிட்சர்லாந்து நாட்டை போல் பூட்டான் அமைதியை விரும்பும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகிலேயே மிகவும் வளர்ச்சி அடைந்த அதேசமயம் தனிப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக திகழ்வதில் நியூசிலாந்து நாடு முதல் இடம் வகிக்கிறது. நியூசிலாந்து நாட்டில் நிலையான ஜனநாயக ஆட்சி நடைபெற்று வருவதால் வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை நியூசிலாந்து தவிர்த்து வருகிறது.\nபூட்டான், சுவிட்சலாந்து போல் நியூசிலாந்து சுற்றிலும் மலைத்தொடர் இருப்பதால் இந்நாட்டின் மீது எளிதில் போர் தொடுக்க முடியாது.\nஃபிஜி நாட்டை போல் துவாலு நாடும் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். மிகவும் தனிப்படுத்தப்பட்டு உள்ளதால் இதன் அரசியலமைப்பு சட்டங்கள் வெளிவிவகாரங்களில் தலையிடுவதற்கு அனுமதி அளிப்பது இல்லை.\nஇந்நாட்டில் இயற்கை வளங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதால் இந்நாட்டின் மீது போர் தொடுக்க வல்லரசு நாடுகள் விரும்புவதில்லை.\nகுறிப்பாக, இந்நாட்டின் குடிமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை இவர்களே உற்பத்தி செய்துக்கொள்வதால் வெளிநாடுகளின் உதவி பெரும்பாலும் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலங்களிலும் சுவிட்சர்லாந்து நாடு அமைதியை விரும்பி நடுநிலையை மட்டுமே வகித்து வந்தது.\nசுவிஸ் முழுவதும் எண்ணற்ற பதுங்கு குழிகளும் வலிமையான ராணுவமும் இருப்பதால் மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் இந்நாட்டை எவ்விதத்திலும் பாதிக்காது.\nஅண்டை நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு மத்தியில் போர் நிகழ்ந்தாலும் கூட சுவிஸ் சுற்றியுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஒரு வலிமையான பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் நாடுகள் இவை தான் Reviewed by VanniMedia on 04:07 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்��னை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒரு ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2020/09/16/", "date_download": "2020-09-26T04:06:56Z", "digest": "sha1:445W5TWFNM4LXRSPYMCVUWT7IEYGR5VG", "length": 8452, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "September 16, 2020 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nநவராத்திரி; பிரம்மாண்டமாக தயாராகிறது அயோத்தி\nஅயோத்தியில் அடுத்த மாதம் நவராத்திரி விழாவை, வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. தென் மாநிலங்களில் நவராத்திரி விழா என்ற பெயரில் கொண்டாடப்படும் பண்டிகை, வட மாநிலங்களில் ராம் லீலா என்ற பெயரில் நடைபெறும். 10வது நாளான விஜயதசமி, தசரா பண்டிகையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு அயோத்தியில் ராம் லீலா அக்., 17 – 25 வரை சரயு ஆற்றங்கரையில் லட்சுமன் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் துளசிதாசர் எழுதிய ராமாயணம் நாடகமாக அரங்கேற்றப்படும். அதில், அரசியல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ளனர். கவிதா ஜோஷி என்பவர் சீதையாகவும், சோனு சாகர் ராமனாகவும் நடிக்க உள்ளனர். போஜ்புரி நடிகரும், கோரக்பூர் பா.ஜ., – எம்.பி.,யுமான…\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம், பக்தியும் தார்மீகமும்\tLeave a comment\nஇந்திய தென் மாநிலங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம்: மோடி அரசு\nநாட்டில் தென் மாநிலங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என மோடி அரசு நடந்துவரும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதில்: தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த��ள்ளது பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தை பரப்ப முயற்சித்து வருகிறது. இதற்காக சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பலவற்றை இந்தியா தடை செய்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இருப்பது தொடர்பான, 17 வழக்குகளை பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?cat=56&post_type=post", "date_download": "2020-09-26T06:03:25Z", "digest": "sha1:PKGOFDZHBYK7Z4ROTCH4IDD6IMGKC3GX", "length": 9590, "nlines": 74, "source_domain": "karudannews.com", "title": "மலையகம் Archives - Karudan News", "raw_content": "\nசிங்கள அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவோ, பொறுப்பேற்கவோ முடியாது…\nசிங்கள அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவோ, பொறுப்பேற்கவோ முடியாது.நல்லாட்சி அரசு என்பது ஒரு கூட்டணி அரசாங்கம். அதில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், வெளியில் இருந்து ஆதரவளித்த தமிழ் தேசிய ... Read More\nதேசிய கல்வியியற் கல்லூரி விண்ணப்பதாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nதேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்ப படிவங்களில் காணப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. (more…) Read More\nநுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்\nபுலமைப் பரிசில் பரீட்சைக்குத் ​தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகள் பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில், பதுர் பாபா பவுண்டேஷன் அனுசரணையில் நடைபெறவுள்ளன. (more…) Read More\nகொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகள்…\nநுவரெலியா மாவட்டத்திலுள்ள தோட்ட கிராம மக்களை கொவிட் 19 கொரோனா தொற்று நோயிலிருத்து பாதுகாப்பதற்கான விசேட வேலைத் திட்டத்தை கொரியா நாட்டைச் சேர்ந்த \"கொய்க்கா\" நிறுவனம் ஒன்று இலங்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை கைசாத்திட்டது. ... Read More\nதடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது….\nகினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில் ரம���பதெனிய பகுதியில் சரிந்துவிழுந்த பாரிய கற்பாறை அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 24.09.2020 அன்று மாலை முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது. (more…) Read More\nஉடரதல்ல தோட்டத்தொழிலாளர்கள் சத்தியாகிரக போராட்டம்\nநானுஓயா உடரதல்ல தோட்ட அதிகாரியின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் ... Read More\nஇலங்கை லொத்தர் சீட்டிழுப்பு மூலம் 23 கோடி ரூபா பணப்பரிசை வென்ற கண்டியை சேர்ந்த நபர்\nஇலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார். (more…) Read More\n“தேயிலை சாயம்” புகைப்படக் கண்காட்சி கொழும்பில்.\nஅன்புடையீர், \"தேயிலை சாயம்\" புகைப்படக் கண்காட்சி செப்டம்பர் மாதம் 26/27 ஆம் திகதிகளில் கொழும்பு \"லயனல் வென்ட்\" கலைக்கூடத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிவரையில் இடம்பெறும். மலையக தமிழ் மக்களின் ... Read More\nஅட்டன் கொழும்பு பிரதான வீதியில் பாரிய கற்பாறையொன்று சரிந்து வீழ்ந்தாமையினால் வீதியின் போக்குவரத்து முற்றாக தடை….\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்துள்ளதால் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. (more…) Read More\nஉத்தியோகபூர்வ நீதிமன்ற தீர்ப்பினையடுத்து இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உத்தியோகபூர்வ பொதுச்செயலாளராக வடிவேல் சுரேஷ் இன்று பதவியேற்பு…\nசமீபகாலமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைப் பீடத்தில் நிலவிவந்த குழறுபடிகளையடுத்து இன்றைய தினம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ... Read More\nசிங்கள அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவோ, பொறுப்பேற்கவோ முடியாது…\nதேசிய கல்வியியற் கல்லூரி விண்ணப்பதாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nநுவரெலியா, பதுளையில் இலவசக் கருத்தரங்குகள்\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகள்…\nதடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Stories/Vengaiyin%20Maindhan/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20/?prodId=22330", "date_download": "2020-09-26T04:50:25Z", "digest": "sha1:7TUHJRK3MHF3KDANINQERVMKIJFHYFGK", "length": 11480, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Vengaiyin Maindhan - வேங்கையின் மைந்தன் - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஅகிலன் சிறுகதைகள் இரு தொகுதிகள்\nவெற்றிப் பாதை (வள்ளுவர் வழியில்)\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nயவன ராணி பாகம் 1 ,2\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்று பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-26T05:31:25Z", "digest": "sha1:OFRZP27VLUDW2EV5RX2DV57WL3BY73GK", "length": 3223, "nlines": 43, "source_domain": "www.visai.in", "title": "ஆனந்த் பட்வர்தன் – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / Tag Archives: ஆனந்த் பட்வர்தன்\nTag Archives: ஆனந்த் பட்வர்தன்\nஏன் என்னுடைய‌ தேசிய விருதை திருப்பியளிக்கின்றேன்\nShare நான் எப்பொழுதுமே தேசிய விருதுகளை பெரிய கௌரவமாகக் கருதியுள்ளேன். சர்வதேச விருதுகளை விட, தனியார் பல்கலைக்கழக விருதுகளை விட தேசிய விருதுகள் மிகவும் மதிப்பிற்குரியவை. இந்திய அரசு மதச்சார்பற்ற‌, சோசலிச‌, சனநாயக அரசியலமைப்பை நிலைநிறுத்துவதில் உத்வேகம் கொண்டிருக்கின்றது என்று உணர்த்திய அரிதான தருணங்கள் அவைதான். இன்று அந்த உத்வேகம் காற்றோடு கரைந்து வருகின்றது. இன்று ...\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/439-2017-01-14-15-58-22", "date_download": "2020-09-26T04:55:08Z", "digest": "sha1:JSZSCFHJ72QME2EOXVK6IWQTL6M3IKPH", "length": 5940, "nlines": 125, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ரஜினிகாந்த் பொங்கல்", "raw_content": "\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nதமிழர்களின் உணவு முறை விளக்கம்\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/567493-smart-video-calling-bell.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-26T06:23:40Z", "digest": "sha1:JKB52SGD6CRZOOY77E3UQRRPV7YL25UF", "length": 21017, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்: வெளியில் நிற்பது யார்? | Smart Video Calling Bell - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்: வெளியில் நிற்பது யார்\n2012-ம் ஆண்டு ஜேம்ஸ் சைமன் என்னும் தொழிலதிபர் அமெரிக்காவில் முதன்முதலாக வீடியோ அழைப்பு மணியை ‘ரிங் வீடியோ பெல்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார். வயர் வீடியோ காலிங் பெல், வயர்லெஸ் வீடியோ காலிங் பெல், ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல் என்று இதில் மூன்று வகைகள் உள்ளன.\nஸ்மார்ட் வீடியோ காலிங் பெல்\nஅழைப்பு மணியும் பாதுகாப்பு கேமராவும் இண்டர்காமும் இணைந்த கையடக்க அளவிலான அமைப்பே இன்றைக்குச் சந்தையில் பரவலாகக் கிடைக்கும் ஸ்மார்ட் வீடியோ காலிங் பெல். இதில் கேமராவுடன் இணைந்து ஒரு மைக்கும் ஸ்பீக்கரும் உண்டு. இதற்கென்று தனியே ஒரு செயலி உண்டு. இந்தச் செயலியை நாம் நமது கைப்பேசியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதன் பொத்தானை அமுக்கியவுடன் சாதாரண அழைப்பு மணியைப் போன்று சத்தம் எழுப்பும்.\nஅதே நேரம் நம் கைப்பேசியிலும் அதன் செயலி விழித்துக்கொண்டு நம்மை உஷார்படுத்தும். அந்தச் செயலியைத் திறந்தவுடன் வெளியில் நிற்பவரின் உருவம் நம் கைப்பேசியில் தெரியும். வழக்கமான கைப்பேசியில் பேசுவது போன்று நாம் அவர்களிடம் உரையாடவும் முடியும். தெரிந்தவர் என்றால் வருகிறேன் சற்றுக் காத்திருங்கள் என்று சொல்லலாம். தெரியாதவர் என்றால் அவரைப் பற்றிய தகவலைக் கேட்டு அறிந்து முடிவு செய்யலாம்.\nபுளுடூத் இணைப்போ வயர்லெஸ் இணைப்போ இதற்கு அவசியம். இதன் செயலியைக் கொண்டு நேரடியாகக் கைப்பேசியுடனும் இணைக்கலாம்; ஸ்மார்ட் ஹப்புடனும் இணைக்கலாம். புளுடூத் இணைப்பு என்றால் அதன் செயல்திறன் 40 மீட்டருக்குள் சுருங்கும். வயர்லெஸ் இணைப்பு என்றால் அதை எங்கிருந்தும் இயக்கலாம். இதன் கேமரா 180 டிகிரி பார்க்கும் திறன் கொண்டது. இந்த கேமராவால் பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பார்க்க முடியும். ஸ்மார்ட் ஹப்புடன் இணைத்தால் நம்மால் IFTTT வசதியை உபயோகப்படுத்த முடியும். உதாரணத்துக்கு நமது நண்பரோ உறவினரோ பொத்தானை அமுக்கி இருந்தால் நாம் இந்த IFTTT வசதியின் மூலம் கதவில் உள்ள ஸ்மார்ட் பூட்டைத் திறக்கும்படி செய்யலாம்.\nஇந்த ஸ்மார்ட் சாதனம் DIY (Do it yourself) வகையைச் சார்ந்தது. கதவிலோ சுவரிலோ இரண்டு துளைகள் போடத் துளையிடும் கருவி மட்டும் போதும். பழைய அழைப்பு மணி பொருத்திய இடத்தில் பொருத்தினால் அந்த வேலையும் மிச்சமாகும். பிறகு, அதன் செயலியைக் கைப்பேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்தச் செயலியை நிறுவுவது மிகவும் எளிதானது. ஏனென்றால், அது தன்னைத்தானே நிறுவிக்கொள்ளும் திறன் கொண்டது. நம் வீட்டில் ஸ்மார்ட் ஹப் இருந்தால் அதனுடனும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.\nகதவின் வெளியே நிற்பவர் யார் என்பதை நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும் அறிந்து அவர்களுடன் பேசும் வசதியை நமக்கு இது அளிக்கிறது. பணியாள் எத்தனை மணிக்கு வேலைக்கு வருகிறார் எத்தனை மணிக்கு வெளியே செல்கிறார் என்பதை நாம் கண்காணிக்க முடியும். பள்ளியிலிருந்து நம் குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டதையும் நாம் உறுதிசெய்துகொள்ள முடியும். வீட்டில் யாரும் இல்லாதபோது நமக்கு ஏதும் கடிதமோ பார்சலோ வந்தால் அதில் உள்ள IFTTT வசதி மூலம் வெளிக் கதவை மட்டும் திறந்து அவற்றை உள்ளே வைத்து��ிட்டு அவர்களைப் போகச் செய்ய முடியும். மேலும், இதில் பேசுவதைப் பதிவுசெய்யும் வசதியும் இருப்பதால், விருந்தாளிகள் தங்கள் தகவலை அதில் பதிவுசெய்துவிட்டுச் செல்ல முடியும்.\nஇந்த வகை அழைப்பு மணிகள் ஆறாயிரம் முதல் முப்பதாயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. தயாரிக்கும் நிறுவனங்களின் மதிப்பு, கேமராவின் தரம், பதிவுசெய்யும் திறன் ஆகியன அடிப்படையில் இதன் விலை மாறுபடுகிறது. ரிங் வீடியோ பெல், ஆகஸ்ட் ஹோம், டோர் பேர்ட், கோ கன்ட்ரோல், ஹீத் செனித், ஸ்கைபெல் டெக்னாலஜி, விவிண்ட், சுமொடொ போன்ற நிறுவனங்களின் வீடியோ அழைப்பு மணிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.\nகுளறுபடிகள் வெளிவரும்; நிவாரணம் கிடைக்கும்- உயர் நீதிமன்ற உத்தரவால் நிம்மதியடைந்திருக்கும் பழங்குடி கிராமங்கள்\nஇயக்குநர் மணிவண்ணன்: நிழல்கள் முதல் நாகராஜசோழன் வரை\nகொங்கு தேன்- 12: சினிமா ‘கொட்டாயி’\nகோவிட் – 19 தாக்கத்தால் மனிதக் கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு: தேவை வலுவான மற்றும் விரிவான சட்டம்\nவீடியோ காலிங் பெல்காலிங் பெல்செயல்திறன்சிறப்பம்சங்கள்விலைSmart VideoCalling BellSmart Video Calling BellTechTechnology\nகுளறுபடிகள் வெளிவரும்; நிவாரணம் கிடைக்கும்- உயர் நீதிமன்ற உத்தரவால் நிம்மதியடைந்திருக்கும் பழங்குடி கிராமங்கள்\nஇயக்குநர் மணிவண்ணன்: நிழல்கள் முதல் நாகராஜசோழன் வரை\nகொங்கு தேன்- 12: சினிமா ‘கொட்டாயி’\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஅக்.1 முதல் நியாயவிலை கடைகளில் மண்ணெண்ணெய் விலை ரூ.2.80 வரை உயர்கிறது: உணவு...\nபுதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியல்: 208 விவசாயிகள் கைது\nநியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல்: ஸ்டாலின் கண்டனம்\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\n'ஆப்பிள் ஒன்' புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள ஆப்பிள்\nடிக் டாக்குக்குப் போட்டியாக ���ூடியூபின் ஷார்ட்ஸ்: இந்தியாவில் பரிசோதனை வடிவம் அறிமுகம்\nஐரோப்பாவில் 10 கோடி பயனர்கள்: டிக் டாக்கின் புதிய மைல்கல்\nகரோனா முன்னெச்சரிக்கை: ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறோம்\nவந்துவிட்டது மூளையை இயக்கும் சிப்\nதானாகவே திறந்து மூடும் ஸ்மார்ட் லாக்: பயன்படுத்துவது எப்படி\nவீட்டுக்கு உயிர் கொடுக்கும் ஸ்மார்ட் இணைப்பு மையம்\nகுழந்தைகள் விளையாட ஊஞ்சல்; நோயாளர்களுக்கு மண்பானை உணவு: திருப்பத்தூரில் அசத்தும் சித்த சிகிச்சை...\nநீல் வாக்னர் போல் பவுன்சர்கள் வீச இந்திய அணியில் ஆளில்லை: ஆஸி. அணியின் மேத்யூ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/uddhav-thackaray-took-action-against-amithsha-bjp-got-shocked/", "date_download": "2020-09-26T05:27:38Z", "digest": "sha1:5SBCQG2FUNYBAPW5ZOJSUOEKVPLKGWZL", "length": 11765, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமித்ஷா வழக்கை தூசி தட்டிய உத்தவ் தாக்கரே... அதிர்ச்சியில் அமித்ஷா... பாஜகவிற்கு செக் வைத்த சிவசேனா! | uddhav thackaray took action against amithsha, bjp got shocked | nakkheeran", "raw_content": "\nஅமித்ஷா வழக்கை தூசி தட்டிய உத்தவ் தாக்கரே... அதிர்ச்சியில் அமித்ஷா... பாஜகவிற்கு செக் வைத்த சிவசேனா\nமகாராஷ்டிராவில் அகில இந்திய இந்துத்துவாக் கட்சியான பா.ஜ.க.வுக்கு, மாநில இந்துத்துவாக் கட்சியான சிவசேனா அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தொடங்கியிருப்பதாக சொல்கின்றனர். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வோடு கைகோத்திருந்த சிவசேனா, அங்கு ஏற்பட்ட குழப்படியான அரசியல் நிலவரங்களால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவோடு, குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சியில் அமர்ந்திருக்கு என்கின்றனர். துணை முதல்வர் யார் என்பதைக் கூட திங்கட்கிழமை வரை முடிவுசெய்ய முடியாத நிலை இருந்தாலும் முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் உத்தவ் தாக்கரே, பதவியில் அமர்ந்ததுமே பா.ஜக.வுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் வகையில், நீதிபதி லோயா விவகாரம் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.\nஇதற்கான அமித்ஷா தொடர்புடைய சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி லோயாவின் மர்ம மரணம் குறித்த ஃபைலைத் தூசு தட்டி எடுக்கச் சொல்லியிருக்கிறார். அது அவர் மேஜைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அமித்ஷா சம்பந்தப்பட��ட போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்தவரான நீதிபதி லோயா, விருந்து ஒன்றில் கலந்து கொண்ட போது, அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். அப்போதே அவரது மரணத்தில் பலமாக சந்தேகம் கிளப்பப்பட்டது. இதை விசாரிக்கும்படி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. இந்த நிலையில்தான் இப்போது மீண்டும் அந்த ஃபைலை கையில் எடுத்திருக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே. அதேபோல் முன்னாள் பா.ஜ.க. முதல்வர் பட்னாவிஸிற்கு எதிரான ஊழல் புகார்களையும் எடுக்கச் சொல்லியிருக்கிறார் உத்தவ், இதனால் பாஜக கட்சியினர் அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'நீட்' தேர்வைத் தொடர்ந்து 'நெக்ஸ்ட்' தேர்வு... நடைமுறைக்கு வந்தது தேசிய மருத்துவ ஆணையம்...\nதிண்டுக்கல் மாநகரில் சுவர் விளம்பரம் செய்வதில் பாஜக திமுக மோதல்\nவிவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்ட மசோதா... தீப்பந்தம் ஏந்தி எதிர்ப்பு\nமு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் பாடுபடும்\nதிண்டுக்கல் மாநகரில் சுவர் விளம்பரம் செய்வதில் பாஜக திமுக மோதல்\n‘எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட்டால் என்னாவது’ -விமர்சனத்துக்கு ஆளான விருதுநகர் வள்ளல்\nதேன் கலந்த குரல்... பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்\n'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு துயரம் தருகிறது... -தயாநிதிமாறன்\nஎஸ்.பி.பி மறைவு... தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்\n\"எனக்கு லைஃப்ன்னா ரொம்ப பிடிக்கும், யாருக்கும் மரணம் வர கூடாது\" - எஸ்.பி.பி சொன்ன வார்த்தைகள்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nசிறப்பு செய்திகள் 16 hrs\n\"அவரது பாடல்கள் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டன\" -ராகுல் காந்தி...\n24X7 ‎செய்திகள் 15 hrs\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-26T05:16:15Z", "digest": "sha1:X76M6LKWJXTUKJROMKA56SSLDXLA6SSJ", "length": 22382, "nlines": 134, "source_domain": "new-democrats.com", "title": "வேதாராண்யம் அம்பேதகர் சிலை உடைப்பு : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) கண்டன அறிக்கை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nநேர்கொண்ட பார்வை – திரை விமர்சனம்\nபுதிய தொழிலாளி – ஜூன் – ஜூலை 2019 பி.டி.எஃப் டவுன்லோட்\nவேதாரண்யம் அம்பேதகர் சிலை உடைப்பு : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) கண்டன அறிக்கை\nFiled under அரசியல், கண்டன அறிக்கை, சாதி\nவேதாரண்யம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிவெறி அமைப்பை சேர்ந்த, சமூகவிரோதிகள், அண்ணல் அம்பேத்கரின் சிலையை தகர்த்துள்ளனர். அத்துடன் அந்தக் காட்சியை காணொளியின் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் சாதி வெறி வன்மத்தை பரப்பியுள்ளனர்.\nஇச்சம்பவம் போலீஸ் ஸ்டேசன் முன்பாக நடந்தது என்பது ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எவ்வளவு தூரம் அரசு செல்வாக்கு உள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாகிறது. ஏற்கனவே இருந்த சிலையை உடைத்து விட்டு, புதிதாக சிலை அமைத்தது பிரச்சினையை தீர்ந்து விட்டதாக கூறுகின்றன பத்திரிக்கைகள்.\nஒரு பெண்ணை பாலியல் வல்லுவுறவு செய்து விட்டு அவரிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஒப்பானது இது. மேலும் இது இரு தனிப்பட்ட நபர்களின் மோதலின் காரணமாக நடந்த விளைவு என்பது போல ஒரு தோற்றத்தை பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகிறது. ஆனால் முக்குலத்தோர் புலிப்படை அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிலை உடைப்பு திட்டமிட்டு முக்குலத்தோர் புலிப்படையால் நடத்தப்பட்டிருக்கிறது.\nஇது அம்பேத்காரை ஒரு சாதித் தலைவராகப் புரிந்து கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்களின் அறிவின்மையையே காட்டுகிறது. பிரிட்டிஷ் முதலாளிகளுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்தகராறு சட்டத்தை நம் இந்திய தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் அச்சட்டத்தில் முக்கிய மாற்றங்களை செய்து வைத்தார் டா��்டர் அம்பேத்கர். தொழிற்தகராறு சட்டம் மட்டுமல்ல சமூகரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள மக்கள் சமூக அந்தஸ்து பெற வேண்டும் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையில் பல்வேறு குறிப்பிடத்தக்க நல்ல அம்சங்களை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்டமாக்க போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் இன்றைய காலம் வரையில் பலனடைந்து வருகிறார்கள் என்றால் அதற்கு டாக்டர் அம்பேத்கரின் பங்கு முக்கியமானது.\nஎந்தெந்த மக்கள் எல்லாம் சமூக நீதி பெற்று உயர்வு பெறவேண்டும் என்று நினைத்தாரோ அந்த சாதி மக்களே டாக்டர் அம்பேத்கரின் சிலையை உடைக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு அரசியல் அறிவு அற்றவர்களாகவும், சாதிய அரசியல் செய்யும் சில பிழைப்புவாத ஒட்டுண்ணிகளின் ஆதயத்திற்காக இது போன்ற இழிசெயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள்.\nசமூகநிதி என்றால் வெறும் இடஒதுக்கீடு மட்டுமே என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும், அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், சொந்த சாதி மக்களின் சாதி வெறியைத் தூண்டி குற்றவாளிகளாக மாற்றி கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிறுவனங்களாக மாறி வருகின்றன.\nஇச்சிலை உடைப்பு சம்பவத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இச்சிலை உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வேடிக்கைப் பார்த்த காவல்துறையைச் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோருகிறது.\nகார்ப்பரேட் காவி கூட்டணியானது, ஏற்கனவே இருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலும் நீக்கி விட்டு 4 விதிமுறை தொகுப்புகள்(Codes) என்று சுருக்கி தொழிலாளிகளை உரிமைகள் ஏதும் அற்ற கொத்தடிமைகளாக்க முனைந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சூழலில் தொழிலாளர்களாக ஒருங்கிணைய வேண்டிய நாம், இவ்வாறு சாதிரீதியில் பிளவுபடுவது கார்ப்பரேட்டுகளைப் பாதுகாக்கும். பாசிசமும் இதைத்தான் விரும்புகிறது.\nகல்வியிலும், வாழ்க்கைச் சூழலிலும் இந்தச் சமூகத்தில் மற்றவர்களை விட முன்னேறியவர்களாக இருக்கும் ஐ.டி. ஊழியர்களாகிய நாம், சாதி ஏற்றத்���ாழ்வு கற்பிக்கும் பிற்போக்குத்தனங்களைக் கைவிட்டு தொழிலாளர்களாக ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nபுஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு.\nபாய்ந்தது பாசிசம் – ஆனந்த் தெல்தும்டே கைது – புஜதொமு ஐடி ஊழியர்கள் பிரிவு கண்டனம்\nஉலகம் முழுவதிலும் தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் முதலாளித்துவம்\nநாம் உருவாக்கும் கரோனா வைரஸ் – டெல்லி வன்முறை குறித்து அருந்ததி ராய்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nதொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து – பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை சங்கங்கள் அறிக்கை\nகல்வி கடவுளாம் சரஸ்வதியைக் கொண்டாடும் நாள் – சரஸ்வதி பூஜை\nபல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள் – 2019- செப்டம்பர் 22 முதல் 29 வரை\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாற�� (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nஇந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nசிதம்பரத்தில் பல்வேறு விவசாய சங்கங்களுடன் இணைந்து மக்கள் அதிகாரம் தோழர்களும் விவசாய மசோதாக்களை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் மானசீகவாதம், கோஷ்டிவாதம், அதிகாரத்துவம் ஆகியவை உருவாகாமல் தடுக்கவும் அப்படி உருவானவற்றை அடியோடு வெட்டி அழிக்கவும் வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறார் தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nவேளான் திருத்தச் சட்ட மசோதாக்களை இரு அவைகளிலும் அவசர அவசரமாக நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n இன்சுலினை தொடர்ந்து எடுப்பது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா நமது உடலில் இன்சுலினின் பணி என்ன நமது உடலில் இன்சுலினின் பணி என்ன விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nதொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ‘ஜியோ’ ஏகபோகம்\nகுறைந்த விலையில் ஜியோ போன் வழங்குவது, கேபிள் டி.வி, இணையம், தொலைபேசி மூன்றையும் இணைத்து ஜியோ கிகாஃபைபர் எனும் சேவையை குறைந்த விலையில் நாடு முழுக்க செயல்படுத்துவதன்...\nஆட்குறைப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வது எப்படி – அனுபவங்கள்\nசக ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு (NDLF) ஐ.டி ஊழியர்கள் பிரிவில் சேர்ந்து சரியான முறையில் தொழிலாளர் துறையை அணுகிய ஊழியர்களுக்கு முழுமையாகவோ, பகுதியளவோ நிவாரணம் கிடைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/is-the-bridge-not-even-a-bus-nattisans-of-edappadi/c76339-w2906-cid375798-s11039.htm", "date_download": "2020-09-26T04:40:55Z", "digest": "sha1:ZCYDNHEX6BSXDWMCMF5S7DEM2UWKP3XD", "length": 3662, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "ஒரு பஸ் கூட போக முடியாத பாலமா? - எடப்பாடி பழனிச்சாமியை கலாய்க்கும் நெட்டிசன்கள்", "raw_content": "\nஒரு பஸ் கூட போக முடியாத பாலமா - எடப்பாடி பழனிச்சாமியை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபுதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் பேருந்து செல்ல முடியாமல் திணறி நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.\nசமூக வலைத்தளங்களில் தற்போது புகைப்படம் வைரலாகி வருகிறது. புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஒரு பேருந்து செல்ல போதுமான இடமில்லாமல் திணறி நிற்கிறது. அதன் அருகே அதிகாரிகள் நின்று கொண்டிருக்கின்றனர். இப்புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பேருந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பாலம் கட்டியுள்ளது தமிழக அரசு என கிண்டலடித்து வருகின்றனர்.\nசமீபத்தில் கோவையில் தமிழக அரசு சார்பாக புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது. இது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் என பலரும் கூறி வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/11097/", "date_download": "2020-09-26T05:39:30Z", "digest": "sha1:LTCFL37YUVU6ABYHR6WC62FB5XC7KC27", "length": 5513, "nlines": 56, "source_domain": "thiraioli.com", "title": "மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இளம் நடிகை", "raw_content": "\nHome / சினிமா / மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இளம் நடிகை\nமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இளம் நடிகை\nபிரபல தெலுங்கு நடிகை Gehana Vasisth பல விளம்பரங்கள், டிவி சீரியல்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துள்ளார். தற்போது 31 வயதாகும் அவர் இன்று ஒரு வெப் சீரியலில் நடித்து வந்தார். தொடர்ந்து 48 மணி நேரமாக அவர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.தன்னை முற்றும் முழுதாக உட்படுத்தி இரண்டு நாட்கள் சூட்டிங்கில் இருந்துள்ளார் .\nஇந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்ச�� பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவரது உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.\nசர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நடிகை அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் ஷூட்டிங் சமயத்தில் Gehana Vasisth எனெர்ஜி டிரிங் குதித்துள்ளார். அது இரண்டும் ரியாக்ஷ்ன் ஏற்பட்டு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.\nஅவர் தனது வருத்தத்தை தெரிந்துகொண்டும் தனது களைப்பை போக்க செய்த செயலே அவருக்கு இந்நிலையை கொண்டுவந்துள்ளது .\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/eps-got-two-luckiest-matter-eps-happy-mode/", "date_download": "2020-09-26T04:12:56Z", "digest": "sha1:VF67YH72XXMBPUN53MV7BD47EXM2FBLS", "length": 11355, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "எடப்பாடிக்கு கிடைத்த இரண்டு அதிர்ஷ்டம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் எடப்பாடி! | eps got two luckiest matter, eps happy mode | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடிக்கு கிடைத்த இரண்டு அதிர்ஷ்டம்\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சி ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என்று பிரிந்தது. பின்பு சசிகலா முதல்வர் பொறுப்பிலும், கட்சி பொறுப்பிலும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட்டர். அதன் பின்பு எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைத்து சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கினார்கள். கட்ச��யையும், ஆட்சியையும் தனது வசமாக எடப்பாடி கொஞ்சம், கொஞ்சமாக மாற்றினார்.\nஇதே போல் எடப்பாடிக்கு மேலும் இரண்டு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அதாவது அதிமுக கட்சி நிறுவன தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவினை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் 2017-ம் ஆண்டு, இந்த நூற்றாண்டு விழாவை தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டத்திலும் தலைமை வகித்து விழாவை சிறப்பாக நடத்தினார். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் எதிர் கட்சி தலைவர் பெயரையும் சேர்த்து அச்சடித்தார்.\nஅதே போல் 40 வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தரக்கூடிய அத்திவரதர் நிகழ்வின் போதும் முதல்வராக இருந்த பெருமை எடப்பாடிக்கு கிடைத்துள்ளது. அதாவது, அத்திவரதர் வைபவ கல்வெட்டிலும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெற்றுள்ளதும் பெருமை வாய்ந்தவையாகவே கருதப்படுகிறது. அந்த கல்வெட்டு அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எந்த முதல்வர் பெயரும் அந்த கல்வெட்டில் இல்லை என்பது குறிப்படத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட்டால் என்னாவது’ -விமர்சனத்துக்கு ஆளான விருதுநகர் வள்ளல்\nஎஸ்.பி.பி மறைவு... முதல்வருக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை\nஎம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம்பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பி. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n“பிரதமரின் பாராட்டைப் பெறும் அளவிற்கு முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார்” - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புகழாரம்\n‘எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட்டால் என்னாவது’ -விமர்சனத்துக்கு ஆளான விருதுநகர் வள்ளல்\nதேன் கலந்த குரல்... பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்\n'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு துயரம் தருகிறது... -தயாநிதிமாறன்\nமு.க.ஸ்டாலினை சந்தித்த தினேஷ் குண்டுராவ்\n\"எனக்கு லைஃப்ன்னா ரொம்ப பிடிக்கும், யாருக்கும் மரணம் வர கூடாது\" - எஸ்.பி.பி சொன்ன வார்த்தைகள்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nசிறப்பு செய்திகள் 16 hrs\n\"அவரது பாடல்கள் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டன\" -ராகுல் காந்தி...\n24X7 ‎செய்திகள் 15 hrs\n“அவர் மிகவும் அன்பானவர்” -அக்ஷய் குமார் இரங்கல்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ���.பி.பியின் உடல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/karate-thiyagarajan-speech-about-rajini-and-stalin-politics/", "date_download": "2020-09-26T06:24:30Z", "digest": "sha1:XMFP6CW56QDWBPXQXZCPM27533Z6IMOA", "length": 12217, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"ரஜினிக்கு வயசாயிடுச்சு அப்படினா ஸ்டாலின் இளைஞரா\"... கராத்தே தியாகராஜன் சர்ச்சை பேச்சு! | karate thiyagarajan speech about rajini and stalin politics | nakkheeran", "raw_content": "\n\"ரஜினிக்கு வயசாயிடுச்சு அப்படினா ஸ்டாலின் இளைஞரா\"... கராத்தே தியாகராஜன் சர்ச்சை பேச்சு\n’கமல்-60’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவேன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்றார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நான்கு, ஐந்து மாதம் கூட தாங்காது என்றார்கள், ஆனால் அதிசயம் நடந்துள்ளது, ஆட்சி தொடர்கிறது. அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது, இன்றும் அதிசயம் நடக்கிறது, நாளையும் அதிசயம் நடக்கும் என்று தெரிவித்தார். வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் அதிசயம் நடக்கும் என்றும், தான் முதல்வர் ஆவேன் என்றும் சூசகமாக தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினி நேற்று விமான நிலையத்தில் பேட்டி அளித்தபோதே அனைத்து தொலைக்காட்சிகளிலும் அவர் பேசியது குறித்து தான் விவாதம் எழும் என்று எதிர்பார்த்த ஒன்று தான். அப்படி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் ரஜினி பேசியது குறித்து எழுத்தாளர் மதிமாறன் பேசியபோது, 'ரஜினிக்கு வயதாகிவிட்டது அதனால் ஒரு சப்போர்ட்டாக கமல்ஹாசனை வைத்து கொள்வதாகவும், இதனால் தான் கமல் ரஜினி இணைப்பு நடக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஉடனே அருகில் அமர்ந்து இருந்த ரஜினி ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் எழுத்தாளர் மதிமாறன் கூறியதற்கு பதில் கூறினார். அதில், ரஜினிக்கு வயதாகிவிட்டது என்றால் ஸ்டாலின் என்ன இளைஞரா தளபதி என்று ���ூறுகிறீர்களே, ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் ஓட்டப் போட்டி வைத்து பார்க்கலாமா தளபதி என்று கூறுகிறீர்களே, ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும் ஓட்டப் போட்டி வைத்து பார்க்கலாமா ரஜினியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா ரஜினியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா ரஜினி இன்றும் உடலளவில் ஃபிட்டாக இருக்கிறார். ஆனால் ஸ்டாலின் எப்படி நடந்து செல்வார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று பேச ஆரம்பித்ததும் விவாத நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கராத்தே தியாகராஜன் யாரையும் பேச விடாமல் தொடர்ச்சியாக அவர் ரஜினியை குறை சொன்ன மதிமாறனை விமர்சனம் செய்து கொண்டே பேசினார். ஒரு கட்டத்தில் 'ஆமாம் நான் ஸ்டாலினுக்கு எதிராக தான் பேசுகிறேன், அப்படியே வைத்துக்கொள்' என்று கூறியது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாநகரில் சுவர் விளம்பரம் செய்வதில் பாஜக திமுக மோதல்\nஎஸ்.பி.பி மறைவு... முதல்வருக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் முக்கிய கோரிக்கை\nகாவிக் கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் - நாஞ்சில் சம்பத் அதிரடி\nஅதிர்ச்சி அளிக்கிறது... எஸ்.பி.பி மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்\nதிண்டுக்கல் மாநகரில் சுவர் விளம்பரம் செய்வதில் பாஜக திமுக மோதல்\n‘எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட்டால் என்னாவது’ -விமர்சனத்துக்கு ஆளான விருதுநகர் வள்ளல்\nதேன் கலந்த குரல்... பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்\n'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு துயரம் தருகிறது... -தயாநிதிமாறன்\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பி மறைவு... தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யா���ுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/16791", "date_download": "2020-09-26T04:35:21Z", "digest": "sha1:5A2UW4L7PWHV3OOMT2VNNPVXFPIVYHH5", "length": 5790, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி..\nவாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி..\nபொதுத் தேர்தல் வாக்களிப்பின்போது, புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையின் 2020 பொதுத் தேர்தல் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை கையடக்க தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.நாவலப்பிட்டிய மத்திய கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியிலேயே குறித்த இளைஞன், கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleயாழில் வேகமாக இடம்பெறும் வாக்கு எண்ணிக்கை..மிக விரைவில் அதிகாரபூர்வ முடிவு..\nNext article43 வருடங்களின் பின்னர் இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nவீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய\nநாளை திட்டமிட்டவாறு உண்ணாவிரதப் போராட்டம். ��ாற்று இடத்தில் ஏற்பாடு.. தமிழ் தேசியக் கட்சிகள் கூட்டாக அதிரடி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/17682", "date_download": "2020-09-26T05:20:59Z", "digest": "sha1:W762DEFFFSV2ZCYQTXHAGPHZ4VIGB7LI", "length": 6715, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "காதலனுடன் இணைந்து காரில் ஹெரோயின் கடத்திய 21 வயது யுவதி..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை காதலனுடன் இணைந்து காரில் ஹெரோயின் கடத்திய 21 வயது யுவதி..\nகாதலனுடன் இணைந்து காரில் ஹெரோயின் கடத்திய 21 வயது யுவதி..\nஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச் சென்ற இளம் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளது.சிறுசிறு பொதிகளாக்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை நோக்கத்திற்காக எடுத்துச் சென்றபோது அவர்கள் சிக்கினர். பிலியந்தல, பெலன்வத்த பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் சிக்கினர். 21 வயதான இளம் பெண்ணும், 23 வயதான இளைஞனுமே கைதாகினர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவென பொலிசார் தெரிவித்தனர்.அவர்கள் போதைப்பொருட்களை கொண்டு சென்ற காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பெலன்வத்தையிலிருந்து கொலன்னாவவிற்கு போதைப்பொருளை எடுத்துச் சென்றபோது, மேல் மாகாண போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.\nபெண்ணின் வீட்டில் இருந்து அண்மைக்காலமாக போதைப்பொருள் வியாபாரம் நடந்து வந்ததாகவும், கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக இளைஞன் சில காலத்தின் முன்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாகவும், விடுவிக்கப்பட்ட பின்னர் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 28,500 ரூபா பணம், இரண்டு மொபைல் போன்கள், ஐந்து ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஒரு கார் ஆகியவை பொலிசாரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன.சந்தேகநபர்கள் இருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.\nPrevious articleஅரசாங்கத்தில் இணைய தயாராகும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்\nNext articleகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் ��ல்லடக்கம்\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nவீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/9737", "date_download": "2020-09-26T04:51:47Z", "digest": "sha1:EO3DMKL6FJ74DURVEIG4V4XRH34YLPFW", "length": 6568, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "வெண்டைக்காய் ஊறவைத்த நீர் தரும் அற்புத பலன்கள்…!! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் வெண்டைக்காய் ஊறவைத்த நீர் தரும் அற்புத பலன்கள்…\nவெண்டைக்காய் ஊறவைத்த நீர் தரும் அற்புத பலன்கள்…\nஇரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும்.\nஇப்படி தினமும் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.\nவெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.\nவெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.\nநீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் உதவும்.\nPrevious articleகுடலை எளிதாக சுத்தம் செய்ய என்ன செய்யவேண்டும்..\nNext articleஇலங்கை வான் பரப்பில் பறந்த இரகசிய ���ானூர்தி. மருத்துவ மாணவர்கள் கூறும் ஆச்சரியத் தகவல்..\nவடக்குத் திசைநோக்கி ஏன் தலைவைத்து தூங்கக் கூடாது.. அறிவியல் ரீதியான விளக்கம் இதோ..\nகொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டியது\nசருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் பழங்கள்\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nவீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-01/bishops-oppose-india-new-abortion-law.html", "date_download": "2020-09-26T06:46:26Z", "digest": "sha1:QOZ3Y32NZVAURC7SINF2ZF3S32TEKWDU", "length": 9511, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "இந்திய அரசின் புதிய கருகலைப்பு சட்டத்தை எதிர்த்து... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/09/2020 16:49)\nதாயின் கருவில் வளரும் குழந்தையை திருத்தந்தை பிரான்சிஸ் ஆசீர்வதித்தல் - கோப்புப் படம் (Vatican Media)\nஇந்திய அரசின் புதிய கருகலைப்பு சட்டத்தை எதிர்த்து...\nகருவில் வளரும் குழந்தையைக் கலைப்பதற்கு, இந்திய அரசு வழங்கியுள்ள 24 வாரங்கள் என்ற உத்தரவு, இன்னும் அதிகமான உயிர்கள், குறிப்பாக, பெண் குழந்தைகளின் உயிர்கள் பலியாக வழி வகுக்கின்றது\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nகருவில் வளரும் குழந்தையைக் கலைப்பதற்கு இந்தியாவில் நிலவி வந்த 20 வாரங்கள் என்ற சட்டத்தை, 24 வாரங்களாக நீடித்து, இந்திய அரசு வெளியிட்டிருக்கும் புதியச் சட்டத்தை, இந்தியாவில், வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் அமைப்பு, வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது.\nஇந்திய அரசு, சனவரி 29, இப்புதனன்று வெளியிட்டுள்ள இச்சட்டத்தை எதிர்த்து, இந்திய அளவில் போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக, கேரள ஆயர்கள் அவையின், 'வாழ்வுக்கு ஆதாரம்' பணிக்குழுவின் தலைவர், ஆயர் பால் முலசேரி (Paul Mulassery) அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.\nகருவில் வளரும் குழந்தையைக் கலைப்பதற்கு, இந்திய அரசு வ���ங்கியுள்ள 24 வாரங்கள் என்ற இந்த உத்தரவு, இன்னும் அதிகமான உயிர்கள், குறிப்பாக, பெண் குழந்தைகளின் உயிர்கள் பலியாக வழி வகுக்கின்றது என்று, வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் அமைப்பு கூறுகிறது.\nகருவைக் கலைக்க 12 வாரங்கள் என்ற எல்லை வகுக்கப்பட்டிருந்ததை, 1971ம் ஆண்டு மாற்றி, 20 வாரங்கள் என்று இந்திய அரசு அறிவித்தது என்றும், கடந்த 50 ஆண்டுகளாக பழக்கத்தில் இருந்த இந்த சட்டம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, உயிர்கள் மீது அரசின் மதிப்பு குறைந்து வருவதைக் காட்டுகிறது என்றும், இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.\nஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 64 இலட்சம் பேருக்கு கருக்கலைப்பு நடைபெறுகிறது என்றும், இவற்றில், பாதிக்கு மேற்பட்டோருக்கு நடைபெறும் கருக்கலைப்பு, சட்டத்திற்கு புறம்பாக நடைபெறுகிறது என்றும், ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/pope-tweets-on-the-feast-of-saints-peter-and-paul.html", "date_download": "2020-09-26T06:40:43Z", "digest": "sha1:WOUEIELNVHDENFHSCTZ5S46F5YOBRDZN", "length": 10103, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "ஆயர், தனது மந்தையை தோளில் சுமக்க வேண்டும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/09/2020 16:49)\nபேராயருக்கு பால்யம் அணிவிக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (ANSA)\nஆயர், தனது மந்தையை தோளில் சுமக்க வேண்டும்\nஆயர், தனது மந்தையை தோளில் சுமக்க வேண்டும், ஆயர்கள், தங்களுக்காக வாழாமல், தனது மந்தைக்காக வாழ வேண்டும், வாழ்வைப் பெறும்பொருட்டு, அதை இழக்க வேண்டும் என்பதை பால்யம் உணர்த்துகின்றது\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nவத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலியில் ஆற்றிய மறையுரையில், பேராயர்கள் அணியும், பால்யம் என்ற கழுத்துப்பட்டையின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.\nஆயர், தனது மந்தையை தோளில் சுமக்�� வேண்டும் என்பதையும், ஆயர்கள், தங்களுக்காக வாழாமல், தனது மந்தைக்காக வாழ வேண்டும் என்பதையும், வாழ்வைப் பெறும்பொருட்டு, அதை இழக்க வேண்டும் என்பதையும், பால்யம் நினைவுறுத்துகின்றது என்று, திருத்தந்தை கூறினார்.\nஇத்திருப்பலியில், இந்தியாவின் நாக்பூர் பேராயர் ஜோசப் கொன்சால்வெஸ் அவர்கள் உட்பட, பல்வேறு நாடுகளின் 31 பேராயர்களுக்கு பால்யங்களை அணிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nகடந்த ஆண்டில் பேராயர்களாக நியமனம் பெற்ற, இந்த 31 பேராயர்களில், நால்வர், மியான்மார், வியட்நாம், இந்தோனேசியா, இந்தியா ஆகிய ஆசிய நாடுகளையும், ஒருவர். ஓசியானியாவையும், எட்டுப் பேர் ஆப்ரிக்காவையும் சேர்ந்தவர்கள்.\nமேலும், ஜூன் 29, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவை மையப்படுத்தி, ‘ஹாஷ்டாக்’குடன் (#StsPeterandPaul) டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதத்துவ வாழ்வு பற்றி கூறியுள்ளார்.\n“புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இருவரும், கடவுள் முன்னிலையில், ஒளிவுமறைவின்றி இருந்தனர். அவர்கள், தங்கள் வாழ்வு முழுவதும், அதன் இறுதிவரை, தாழ்மைப் பண்பைக் காத்து வந்தனர், புனிதத்துவம் என்பது, தன்னை உயர்த்துவதில் அல்ல, மாறாக, தாழ்த்திக்கொள்வதில் அடங்கியுள்ளது என்பதை, இவ்விருவரும் புரிந்து வைத்திருந்தனர்” என்ற சொற்கள், திருத்தந்தையின் ஹாஸ்டாக் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-02/pope-video-human-fraternity-document-one-year.html", "date_download": "2020-09-26T04:40:01Z", "digest": "sha1:SDTFUZSGVP6P7GPCB5XK7FYZ6US2CCPC", "length": 13705, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தையின் காணொளிச் செய்தி: மனித உடன்பிறந்தநிலை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/09/2020 16:49)\nதிருத்தந்தையின் காணொளிச் செய்தி: மனித உடன்பிறந்தநிலை\n“ஓராண்டுக்குமுன் கையெழுத்திடப்பட்ட மனித உடன்பிறந்தநிலை பற்றிய ஏடு, மதங்கள் மற்றும், நன்மனம்கொண்ட மக்களுக்கு இடையேயுள்ள உரையாடலில் ஒரு புதிய பக்கத்தை எழுதியுள்ளது. நாம் சகோதரர் சகோதரிகளாக, வன்முறை வேண்டாம் எனச் சொல்வோம். அமைதி, வாழ்வு மற்றும், சமய சுதந்திரத்தை, ஒன்றுசேர்ந்து ஊக்குவிப்போம்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்\nஉலக அமைதிக்கு மனித உடன்பிறந்த நிலை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏடு கையெழுத்திடப்பட்டதன் ஓராண்டு நிறைவு நிகழ்வுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காணொளிச் செய்தி ஒன்றை, பிப்ரவரி 4, இச்செவ்வாயன்று அனுப்பியுள்ளார்.\nஅபு தாபியில், இந்த ஏட்டின் முதலாமாண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், குறிப்பாக, மனித சமுதாயத்தில் மதம், நிறம், இனம் போன்ற பாகுபாடின்றி, ஏழைகள், நோயுற்றோர் மற்றும், நசுக்கப்படுவோருக்கு உதவிபுரியும் எல்லாருக்கும் தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.\nஅரபு ஐக்கிய அமீரகம், மனித உடன்பிறந்த நிலையை ஊக்குவிப்பதற்கு, ஆபிரகாம் இல்லம் என்ற ஒரு நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதற்கு தன் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, மனித சமுதாயத்தின் நன்மைக்காக எடுக்கப்படும் எல்லா முயற்சிகளையும் எல்லாம்வல்ல இறைவன் ஆசீர்வதிக்குமாறும், மனித உடன்பிறந்த நிலைக்குரிய முயற்சிகளில் முன்னோக்கிச் செல்ல உதவுமாறும் செபிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.\n2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, அபுதாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், Al-Azhar இஸ்லாமிய தலைமைக்குரு Sheikh Ahmed el-Tayeb அவர்களும், உலக அமைதிக்கு மனித உடன்பிறந்த நிலை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏட்டில் கையெழுத்திட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, இத்திங்கள் மற்றும் இச்செவ்வாயன்று அபு தாபியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.\nமேலும், இந்த ஓராண்டு நிறைவைமுன்னிட்டு, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் “ஓராண்டுக்குமுன் கையெழுத்திடப்பட்ட மனித உடன்பிறந்தநிலை பற்றிய ஏடு, மதங்கள் மற்றும், நன்மனம்கொண்ட மக்களுக்கு இடையேயுள்ள உரையாடலில் ஒரு புதிய பக்கத்தை எழுதியுள்ளது. நாம் சகோதரர் சகோதரிகளாக, வன்முறை வேண்டாம் எனச் சொல்வோம். அமைதி, வாழ்வு மற்றும், சமய சுதந��திரத்தை, ஒன்றுசேர்ந்து ஊக்குவிப்போம்”என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.\nமனித உடன்பிறந்தநிலை ஏடு வெளியிடப்பட்ட ஓராண்டுக்குப்பின்\nஅக்கூட்டத்தில் திருப்பீட சமூகத் தொடர்புத்துறைத் தலைவர் பவுலோ ருஃபீனி அவர்கள், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொண்டு ஆற்றிய உரையில், உலகளாவிய மனித உடன்பிறந்தநிலையை அமைப்பதில், சமூகத் தொடர்புகள் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன என்று கூறினார்.\nமனித உடன்பிறந்தநிலையை எட்டுவதற்கு, எல்லாத் தளங்களிலும் தீர்மானம் எடுப்பவர்கள் மற்றும், சமயத் தலைவர்களின் ஆதரவு மிகவும் தேவைப்படுகின்றது, அதேநேரம் ஊடகத்துறையும் அவசியம் என்று, இஸ்லாமிய தலைமைக்குருவின் முன்னாள் ஆலோசகர், நீதிபதி Mohamed Abdel Salam அவர்கள், இக்கூட்டத்தில் உரையாற்றினார்.\nஇதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மத வேறுபாடின்றி, பல்வேறு புலம்பெயர்ந்த குடும்பங்களை வரவேற்றது என்றும், Mohamed Abdel Salam அவர்கள் கூறினார்.\nமேலும், அக்கூட்டத்தில் உரையாற்றிய அருள்பணி Yoannis Gaid அவர்கள், மனித உடன்பிறந்தநிலை இலக்கை எட்டுவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றும், எல்லா மதத்தினரும், கடவுளில் தங்களின் தொடக்கத்தைக் காண்பதால், இந்த ஏடு கடவுளின் விருப்பத்தில் வேரூன்றியுள்ளது என்றும் கூறினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-02/seeds-for-thought-270220.html", "date_download": "2020-09-26T06:45:00Z", "digest": "sha1:MR7JPGQZ2B4ZVX5OHHAY7TWXCW3UXDHT", "length": 11268, "nlines": 218, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள்: ஆளைப்பார்த்து எடைபோடுதல் நல்லதல்ல - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/09/2020 16:49)\nவிதையாகும் கதைகள்: ஆளைப்பார்த்து எடைபோடுதல் நல்லதல்ல\nகாரைக்குடியில் அழகப்பச் செட்டியார் அவர்கள் நிறுவிய ‘‘மின்-வேதியியல் ஆய்வுக்கூடமே அவரின் மேலான சாதனையாகும். இதற்கு நிதியுதவியும், நிலமும் கொடுத்ததோடு, அதற்கு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டச் செய்தார்\nஆர்.எம்.அழகப்ப செட்டியார் அவர்கள், இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற கல்வி வள்ளலாகத் திகழ்ந்தவர். இவர் ஒருமுறை, வர்த்தகம் தொடர்பாக, பம்பாய்க்குச் சென்றிருந்தார். அச்சமயம், ஐரோப்பிய முறையில் நடத்தப்பட்ட பயணியர் மாளிகை ஒன்றிற்குச் சென்று, “தங்குவதற்கு ஓர் அறை வேண்டும்” என்று கேட்டார். மிக எளிய தோற்றத்துடன், பணத்திமிர் ஏதுமின்றி, ஆடம்பரமற்று காட்சியளித்த செட்டியார் அவர்களை, ஏற இறங்கப் பார்த்தார், அந்த மாளிகை நிர்வாகி. இந்த சாமானிய மனிதர் அதிகப் பணம் செலவுசெய்து இங்கு தங்கக்கூடியவர் அல்ல என்று தனக்குத்தானே தீர்மானித்துக்கொண்டு, “இங்கு அறை ஏதும் காலி இல்லை” என்று சொன்னார், நிர்வாகி. அங்கு பல அறைகள் காலியாக இருப்பது செட்டியார் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அந்த நிர்வாகியின் மனநிலையை அறிந்த செட்டியார் அவர்கள், “நன்றாய்ப் பார்த்துச் சொல்” என்று சொன்னார். “நன்றாய்ப் பார்த்துத்தான் சொல்கிறேன்” என்று பதில் சொன்னார், அந்த நிர்வாகி. எனவே அழகப்ப செட்டியார் அவர்கள், “இந்த மாளிகையில் எத்தனை அறைகள் இருக்கின்றன” என்று நிர்வாகியிடம் கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, “நீ என்ன இந்த விடுதியை விலைக்கா வாங்கப் போகிறாய்” என்று நிர்வாகியிடம் கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, “நீ என்ன இந்த விடுதியை விலைக்கா வாங்கப் போகிறாய்” என்று ஏளனமாக கேட்டார். “ஆமாம், விலைக்கு வாங்கத்தான் போகிறேன், என்ன விலை” என்று ஏளனமாக கேட்டார். “ஆமாம், விலைக்கு வாங்கத்தான் போகிறேன், என்ன விலை” என்று கேட்டார், செட்டியார். இதைக் கேட்டு திகைத்துப்போன நிர்வாகி, இலட்சக்கணக்கில் ஒரு தொகையை, அந்த பயணியர் மாளிகையின் விலையாகச் சொன்னார். உடனே, அழகப்பச் செட்டியார் அவர்கள், சிறிதும் தாமதிக்காமல், தனது கைப் பையைத் திறந்து, காசோலைக் கட்டை எடுத்து, அந்த நிர்வாகி சொன்ன தொகையை அதில் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆமாம். அன்று டாக்டர் அழகப்பச் செட்டியார் அவர்கள், பம்பாயின் அந்த ரிட்ஸ் பயணியர் மாளிகையை உண்மையிலேயே விலைக்கு வாங்கி விட்டார். ஆம். ஆளைப்பார்த்து எடைபோடுதல் கூடாது. அழகப்பச் செட்டியார் அவர்கள், வியாபார விடயத்தில் மட்டுமல்ல, கல்விக்கும், த��்மச் செயல்களுக்கும் பணத்தை வாரி வழங்கிய வள்ளல். தமிழகத்தின் பொறியியல் கல்வி வரலாற்றில், மூன்று பொறியியல் கல்லூரிகள் முதலில் தோன்றுவதற்கு வித்தூன்றிய ஓர் அற்புத மனிதர் இவர். அழகப்பச் செட்டியார் அவர்கள், 1909ம் ஆண்டு காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் பிறந்தவர்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2014/07/blog-post_27.html?showComment=1406473669260", "date_download": "2020-09-26T04:55:18Z", "digest": "sha1:5R3LA7SNB5LWF7D5E65KAZSERR65DFYK", "length": 52447, "nlines": 502, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: மன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் !", "raw_content": "\nஞாயிறு, 27 ஜூலை, 2014\nமன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் \nஇது மன்னர் இராஜேந்திர சோழன் மாளிகை இருந்த இடம் \n\"மாளிகைமேடு \"என்று இந்த இடத்தைக் குறிப்பிடுகிறார்கள்.\nமன்னன் ராஜேந்திரன் சோழன் இருந்த மாளிகை மண்ணாகிப் போனபின் அதை ’மாளிகைமேடு’ என்று இப்போது அழைக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு போய் இருந்தோம்.\nஅருள்மிகு பிரகதீஸ்வரர்ஆலயம், கங்கைகொண்ட சோழபுரம்.\nமன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுதே\nமன்னர்கள், தன் மாளிகையைவிட மகேசன் வீட்டை அப்படி அழகாய் அற்புதமாய் காலத்தால் அழிக்கமுடியாதபடி கட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். அவற்றைப் பராமரிக்க நிலங்கள், அளித்திருக்கிறார்கள். அந்நியப்படையெடுப்புகளால் சீர் குலைந்தாலும் இன்றும் மன்னரின் பெருமையைப் பேசிக் கொண்டு இருக்கிறது கோவில்.\nஇப்போது மன்னன் ராஜேந்திரன் அரியணை ஏறிய நாளை விழாவாக கொண்டாடினார்கள். எல்லோரும் அதைப்பற்றி எழுதி விட்டார்கள்.\nநாங்கள் ஜனவரி 1ம் தேதி கங்கைகொண்டசோழபுரம் போவது என்று வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் போய் வருவோம்.அப்படி உறவுகளுடனும், நட்புகளுடனும் கங்கை கொண்டசோழபுரம் சென்றதைப் பற்றி என் மலரும் நினைவுகளைப் பற்றி கொஞ்சம் பகிர்கிறேன்.\nநாங்கள் கார் வாங்குவதற்கு முன்பு மாயவரத்திலிருந்து இரும்புலிகுறிச்சி செல்லும் பேருந்தில் கங்கைகொண்��சோழபுரம் போவோம். காலை 8.30க்கு கிளம்பினால் 9.30க்கு கங்கை கொண்டசோழபுரம் போகும். காலை உணவை கையில் எடுத்துக் கொள்வோம். அங்கு போய் சாமி தரிசனம் ஆனபின் உணவை முடித்துக் கொண்டு மீண்டும் 12.30க்கு இரும்புலிகுறிச்சிப் பேருந்து திரும்பி வரும்போது அதில் ஏறி மாயவரம் வந்து விடுவோம்.\nமகன் எங்களுடன் வந்தாலும், அடிக்கடி தன் நண்பர்களுடன் சென்றுவருவார். பக்கத்து வீட்டுக்குழந்தைகள், அவர்களுடன் உடன் படிப்பவர்கள் எல்லாம் எங்களுடன் கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருவார்கள். மகிழ்ச்சியான குதூகலமான காலம் அவை. இப்போது அவர்கள் எல்லாம் வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருக்கிறார்கள். ஜனவரி 1ம் தேதி போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு, சேர்ந்து கங்கைகொண்டசோழபுரம் போன நினைவுகளை பேசுவார்கள். \"மறுபடியும் நாம் சேர்ந்து ஒரு நாள் அங்கு போவோம்\" என்பார்கள்.\nஅப்போது எல்லாம் கோவிலின் மேல்தளத்திற்குப் போய்ப் பார்க்கலாம். ஒரு நபருக்கு இவ்வளவு(இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்) என்று கட்டணம் உண்டு. அழைத்துச் செல்ல கோவில் சிப்பந்தி உண்டு அவர் நம்மை மேல்தளத்திற்கு அழைத்துச் சென்று காட்டுவார். கோவிலின் உள் வாசல் பக்கத்தில் படிகள் இருக்கும். சதுரம் சதுரமாய் உயர உயரமாய் படிகள் இருக்கும். அதில் ஏறி மேல்தளத்திற்குச் சென்றால், அதன் சேதமுற்றிருந்த தரைப்பகுதியின் வழியாக, கீழே கருவறையில் உள்ள பிரகதீஸ்வரர் திருவுருவத்தின் உச்சிப் பகுதி தெரியும்.\nமொட்டைக்கோபுர வாசலில் உள்ள படிவழியாக அதன் மேல்தளம் எல்லாம் பார்க்க அனுமதி உண்டு. இப்போது அதற்கு கம்பிகேட் போட்டு மூடி விட்டார்கள் .மேல்தள அனுமதி இல்லை.\nகீழே ஸ்வாமி இருக்கும் கருவறையைச் சுற்றி ஒரு சிறிய பிரகாரம் உள்ளது. அங்கு ஒரே இருட்டாக இருக்கும்.முன்பெல்லாம் சுற்றி வரலாம். அழைத்து செல்லும் பணியாள் டார்ச் வெளிச்சத்தில் அழைத்து செல்வார், அப்போது சிறிது நேரம் அந்த விளக்கை அணைத்து விட்டுச் சொன்னார்,\" இருட்டு எப்படி இருக்கிறது பிரளய காலத்தில் எங்கும் இருட்டு இப்படித்தான் இருந்ததாம் அதை உணர்த்தவே விளக்கு எதுவும் போடவில்லை\" என்பார்.\nஇப்போது அங்கு விளக்குகள் போட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இப்போது பிரதோஷ காலம், மற்றும் விழாக்கள், ஜனவரி 1ம் தேதி ஆகிய் நேரங்களில் மட்டும் தான் உள் பிரகாரம் சுற்றி வரலாம். மற்ற நாட்கள் கிடையாது அடைத்து வைத்து இருப்பார்கள், பாதுகாப்பு கருதி. இலிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் வைத்து இருப்பதால் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் மிதவெப்பத்தையும் கொடுக்கும் என்றும் சொன்னார். அதை உணர முடியும்.\nஇப்போது உணவைக் கொண்டுபோய் சாப்பிடவும் கூடாது. மக்கள் கூட்டம் அதிகமாய் வர வர கட்டுப்பாடுகள் அதிகமாய் இருக்கிறது. மக்கள் அங்குள்ள பெரிய கிணற்றில் குப்பைகளைப் போட்டு விடுகிறார்கள் அதை முன்பு ஒரு பதிவில் படம் எடுத்துப் போட்டு இருக்கிறேன்.சாப்பிட்டு விட்டு அவற்றையும் சுத்தம் செய்யாமல் அப்படி அப்படியே போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள் அதனால் இப்போது அதற்கு தடை. இப்போது கோவில் வளாகம் சுத்தமாய் இருக்கிறது. புற்களையும் செடி கொடிகளையும் வளர்த்துப் பராமரிக்கிறார்கள். குருக்களிடம் சொல்லி விளக்கு போடச் சொல்லிப் பார்த்தால்தான் லிங்கத்திற்கு மேலே கங்கை நீர், செம்புப் பாத்திரத்திலிருந்து சொட்டு ச்சொட்டாய் விழுவது தெரியும். அல்லது தீபாராதனை நேரம் உற்றுப்பார்க்க வேண்டும்\nமாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிற்பங்களை கம்பி தடுப்புக்குள் வைத்து இருக்கிறார்கள். அருங்காட்சியத்திலும் சிலவற்றை வைத்து இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் அருங்காட்சியகம் இருக்கிறது. அரசு விடுமுறை நாள் எல்லாம் இதற்கும் விடுமுறை. வேலை நாள் போனால் தான் அருங்காட்சியகம் பார்க்க முடியும்.\nநடராஜர், சிவகாமி அன்னையால் தன்னைப் போல ஆடமுடியாது என்று சிரிப்பது போல் இல்லை\nதவறு செய்பவர்களுக்கு என் காலுக்கு அடியில் இருப்பவன் கதிதான் என்று கைவிரலை கீழ் நோக்கி காட்டுகிறார் இறைவன்.\nஎதிர்ப் பக்கம் லட்சுமி தாமரை மலரில்அமைத்து உள்ளார்கள்.\nவெளிப்புறத்தில் நடைபாதையின் இருமருங்கிலும் மரங்களும் புற்களும் அழகுறப் பராமரிக்கப்படுகின்றன.\nமுன் மண்டபத்தில் இறைவன் இல்லா சந்நிதி - அதன்பின் புறம் பெரிய விநாயகர் இருக்கும் சந்நிதி.\nஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு புறா -எனக்கும் இங்கு இடம் உண்டு என்று சொல்கிறது.\nமேலே உள்ள படம் -புதிப்பிப்பதற்கு முன் இருந்த தோற்றம்\nகீழே உள்ள படம் -புதுப்பித்த பின் இப்போது உள்ள தோற்றம்\nஸ்வாமி சந்நிதிக்கு ஏறும் படிக���கு மேலே தெரியும் மேல் விதானத்தில் அழகிய வேலைப்பாட்டில் பிள்ளையார்\nஅம்மன் - பெரிய நாயகி சந்நிதி\nதலவிருட்சம் வன்னி அதன் வளைந்த கிளையில் முன்பு குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவார்கள்., இப்போது அந்த கிளைக்குமுட்டுக் கொடுத்து அதில் விளையாட முடியாதபடி முட்கள் சுற்றி உள்ளார்கள். புன்னை மரமும் தலவிருட்சம் என்கிறார்கள். சண்டேஸ்வரர் சந்நதி பக்கம் அந்த மரம் இருக்கிறது.\nமுருகன்- மயில் வாகனத்தில், பிள்ளையார் -தன் மூஞ்சூறு வாகனத்தில்\nகோபுரத்தின் பக்கவாட்டில் இருக்கும் தெருப்பக்கத்தில் இருந்து எடுத்தபடம்\nமொட்டைக் கோபுர மேல்தளம் செல்லும் படிக்கட்டுகள்- எதிர்புறப் படியிலிருந்து எடுக்கப்பட்ட படம் .அங்கும் படிகள் உண்டு.\nஇப்போது கம்பிக் கதவு போட்டுப்பூட்டிவிட்டார்கள்.\nஸ்வாமி சந்நிதி செல்ல இருபக்கமும் துவாரபாலகர் இருக்கும் அழகிய வாசல்படி\nநாவல் மரத்தில் உள்ள நாவல் கனியை முதலைமேல் அமர்ந்து பறிக்கும் குரங்கு. குரங்கும், முதலையும் கதை தெரியும் தானே \nமரம் செடிகள் இடையே கோபுரக் காட்சி\nஎங்கு இருந்து படம் எடுத்தாலும் அலுக்காத கோபுர தரிசனம்\nபழைய படங்கள் -பின்பு வருகின்றன.\nஉள் கோபுர மேல்தளம் செல்லும் படிகளில்\nகோபுர மேல்தளத்திலிருந்து எடுத்த படம்\nமொட்டை கோபுரத்தின் மேல் தளம்\nகோவிலுக்கு செல்லும் மக்களை ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கும் யானையார்\nபல வருடங்கள் கங்கைகொண்ட சோழபுரம் சென்ற போது எடுத்த படங்களை இங்கு பகிர்ந்து உள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும் போதும் வெவ்வெறு தோற்றத்தில் மனதை வசப்படுத்தும் கோவில். மனதுக்கு உற்சாகம் தரும் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.\nநந்தி அருகில் உள்ள நாகலிங்கமரத்தில் நாகலிங்கப்பூ.\nநாம் இந்த பூவை மனதால் இறைவனுக்கு சமர்ப்பித்து இறைவனின் அருளைப் பெற்று வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று வாழ்வோம்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 11:41\nLabels: கங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை.\nகங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்தாலும் உங்கள் இந்தப்பதிவைப் பார்க்கும் போது நிறையவே கண்டுகொள்ளாமல் போனது தெரிகிறது. மிகவும் ரசித்துதான் இருக்கிறீர்கள். இந்தப் பதிவின் மூலம் எங்களையும் ரசிக்க வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nமன்னர்கள் இறைவனுக்கான கோவில்களை காலத்தால் அழிக்க முடியாதபடி கட்டி இருக்கிறார்கள். தங்க��் இருப்பிடம் இரண்டாம் பட்சம்தான் என்று தெரிகிறது.\nகோமதி அரசு 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 1:23\nவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.\nஇந்த ஆலயத்தில் எத்தனை முறை போனாலும் ரசிப்பதற்கு புதுமையாக ஏதாவது நம் கண்களுக்கு தட்டுப்படும் சார்.\nஎல்லா மன்னர்களும் தங்கள் இருப்பிடத்தைவிட இறைவன் வாழும் இடத்திற்கு தான் முதலிடம் கொடுத்து இருக்கிறார்கள் என்பது உண்மை சார். சோழன் செங்கணான் கட்டிய மாடக்கோவில்கள் , பல்லவமன்னர்கள் கட்டிய கோவில்கள் இப்படி பலமன்னர்களும் கட்டிய கோவில்கள் காலத்தால் அழியா காவியமாக அவர்கள் பெருமையை சொல்லிக் கொண்டு இருக்கிறது.\nநீங்கள் சொல்வது போல் மன்னர்களுக்கு தங்கள் இருப்பிடம் இரண்டாம் பட்சம் தான்.\nஉங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.\nதிண்டுக்கல் தனபாலன் 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 1:25\nமலரும் நினைவுகள் என்றும் இனிமை... நன்றி..\nபடங்கள் அனைத்தும் அருமையோ அருமை...\nஇராஜராஜேஸ்வரி 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 2:04\nமன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுதே\nமன்னர்கள், தன் மாளிகையைவிட மகேசன் வீட்டை அப்படி அழகாய் அற்புதமாய் காலத்தால் அழிக்கமுடியாதபடி கட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். //\nபோரில் எதிரிகள் தானே மன்னர்களின் இருப்பிடத்தை மண்மேடாக்கியிருக்கிறார்கள்.\nஇராஜராஜேஸ்வரி 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 2:07\nஆன்மீக குழுக்களுடன் சென்றால் ஒரு அனுபவம் ,\nஅதே இடத்திற்கு குடும்பத்தினருடன் சென்றால் வேறுவகையான அனுபவங்கள் என பல் முறை திளைத்திருக்கிறோம் ..\nஅற்புதமான பகிர்வுகளும் மிகவும் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..\n”தளிர் சுரேஷ்” 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:34\nபார்க்க நினைக்கும் ஒரு கோயில் நேரில் சென்று பார்த்த உணர்வை வரவழைத்தன படங்கள் நேரில் சென்று பார்த்த உணர்வை வரவழைத்தன படங்கள் விபரங்கள் சிறப்பு\nஅப்பாதுரை 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 4:05\nகூட்டம் அதிகம் வந்தாலும் தொல்லை.. வராவிட்டாலும் தொல்லை. அழகான படங்கள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 4:25\nஅழகான படங்களுடன் அற்புதமான பல தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள்.\nமன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுகிற வரையில் சந்தோஷமே \nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nதுரை செல்வராஜூ 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 5:25\n//ஒவ்வொரு முறை செல்லும் போதும் வெவ்வெறு தோற்றத்தில் மனதை வசப்படுத்தும் கோவில். மனதுக்கு உற்சாகம் தரும். உடலுக்கு ஆரோக்கியம் தரும்//\nதாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை..\nதஞ்சை பெரிய கோயிலிலும் இப்படித்தான்.. திருக்கோயிலுக்குள் நுழையும் போதே ஆனந்தப் பரவசம் ..\nஅழகிய படங்களுடன் இனிய பதிவு..\nவெங்கட் நாகராஜ் 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 6:31\nபடங்கள் பார்க்கப் பார்க்க எத்தனை அழகு.\nதமிழ் நாட்டிலே இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் எத்தனை எத்தனை\nபடங்கள் அங்கே செல்ல வேண்டும் எனற ஆசையைத் தூண்டிவிட்டது\nகரந்தை ஜெயக்குமார் 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:26\nஒவ்வொரு படமும் என்னையும் வா வா என்று அழைக்கிறது சகோதரியாரே\nவிரைவில் கங்கைகொண்ட சோழபுரம் செல்ல வேண்டும்\nஸ்ரீராம். 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 7:45\nஅற்புதமான படங்கள். மாளிகை மேடு நாங்கள் பார்க்கவில்லை. மேல்தளங்கள் பார்க்கும் பாக்கியமும் இல்லை. நாங்கள் சென்ற நேரத்துக்கு கோவில் மூடி விட்டதால் உள்ளே செல்ல முடியவில்லை. மறுபடியும் ஒரு விசிட் அடிக்கவேண்டும்\nகோமதி அரசு 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:37\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:01\nவணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது சரிதான், போரில் எதிரி மன்னர்கள் தான் மண்மேடாக ஆக்கினார்கள்.\nஅந்நியபடையெடுப்பாலும் கோட்டை கொத்தளங்கள் அழிந்தன.\nநீங்கள் சொல்வது போல் அனுபவங்கள் மறுபடும் தான்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:01\nவணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது சரிதான், போரில் எதிரி மன்னர்கள் தான் மண்மேடாக ஆக்கினார்கள்.\nஅந்நியபடையெடுப்பாலும் கோட்டை கொத்தளங்கள் அழிந்தன.\nநீங்கள் சொல்வது போல் அனுபவங்கள் மறுபடும் தான்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.\nராமலக்ஷ்மி 27 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 10:45\nபடங்கள் யாவும் மிக அருமை. வருடப் பிறப்பு தோறும் செல்லும் வழக்கம் நன்று.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பி��்பகல் 2:50\nவணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.\nவிடுமுறையில் சென்று வாருங்கள் குடும்பத்தினருடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 2:53\nவணக்கம் அப்பாதுரை, வாழ்க வளமுடன்.\nகூட்டம் வந்தாலும் கஷ்டம் தான். வரவில்லை என்றாலும் கஷ்டம் தான்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 2:56\nவணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:04\nவண்க்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வள்முடன்.\n//தஞ்சை பெரிய கோயிலிலும் இப்படித்தான்.. திருக்கோயிலுக்குள் நுழையும் போதே ஆனந்தப் பரவசம் //\nநாங்கள் முன்பு அடிக்கடி போகும் கோயில்களில் தஞ்சையும் ஒன்று.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:05\nவணக்கம் வெங்கட் நாகராஜ வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:09\nவணக்கம் யாழ்பாவணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:11\nவணக்கம் சகோதரர் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.\nசென்று வாருங்கள் அருமையான பதிவு எல்லோருக்கும் கிடைக்கும்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:33\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nவாருங்கள் வந்து பாருங்கள். கலியபெருமாள் கோவில், அழகர், கோவில், மாளிகைமேடு, ஸ்ரீமத் நாதமுனிகள்திருவரசு, திருக்குருகாவூர் எல்லாம் பார்க்கலாம்.\nஅதுகேற்றமாதிரி நேரத்தை ஒதுக்கி வந்தால் பார்க்கலாம்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:34\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:57\nஸ்ரீராம் , குருகாவூர் என்று தப்பாக எழுதி விட்டேன்.சரியான பேர்\nகுருவாலப்பர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவில் பார்க்கலாம்.\nஜீவி 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:29\n'தஞ்சைப் பெரிய கோவிலும் கங்கை கொண்ட சோழபுரமும் அண்ண���் தம்பிகள்' -- என்று முன்பு கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய தன் பதிவில் சொல்லியிருந்தார் ஸ்ரீராம்.\nஇங்கு அண்ணன் - தம்பி சிற்பம் அற்புதமாய் நேர்த்தியாய் இருந்தது.\nதெரியாதவர்களுக்கு தெரியாதவற்றைத் தெரிவிக்கும் கைடாய் எப்பொழுதும் உங்கள் பதிவுகள் அமைவது எங்கள் பாக்கியம்.\nவல்லிசிம்ஹன் 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:32\nஏயப்பா.எத்தனை பெரிய கோயில்மா இது கோமதி. நீங்கள் ஏன் மாயவரத்தில் இருக்கிறீர்கள் என்று இப்போது புரிகிறது. இத்தனை கலையழகும் கடவுள்கலும் கூடவே இருப்பதால் தானே. வெகு அழகான படப்பிடிப்பு. அதுவும் உங்கள் மகனும் அவரது தோழர்களும் இருக்கும் படங்கள் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது.எப்பொழுதும் கடவுள் அருளோடு எல்லாக் கோவில்களையும் பார்த்து எங்களிடமும் பகிருங்கள்.\nகோமதி அரசு 30 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:39\nவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.\nநிறைய புதிய கருத்துக்களை ஸ்ரீராம் சொன்னார்கள் தன் பதிவில்.\nநிறைய பேர் சரித்திர சான்றுகளை சொல்லி விட்டார்கள்.\nநானும் என் பங்குகிற்கு எனக்கு தெரிந்ததை சொன்னேன் சார்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.\nகோமதி அரசு 30 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 6:45\nஅன்பு வ்ல்லி அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.\nநீங்கள் சொல்வது போல் மாயவரத்தின் அமைதியும், கோவில்கள் தரிசனம் செய்வதும் தான்.\nஇன்னும் நிறைய கோவில்கள் பதிவிட இருக்கிறது.\nஇறைவன் அருளாலும், உங்கள் ஆசியாலும் அவை நிறைவேற வேண்டும்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி அக்கா.\nகீதமஞ்சரி 30 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:57\nகங்கை கொண்ட சோழபுரம் இதுவரை சென்றதில்லை. ஆனால் போய்வந்த நிறைவைத் தந்துவிட்டன படங்களும் தகவல் பகிர்வுகளும். சிற்பங்கள் ஒவ்வொன்றும் வியக்கவைக்கும் கலைநயம். பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம்.\nகோமதி அரசு 30 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 11:17\nவணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி கீதமஞ்சரி.\nகே. பி. ஜனா... 31 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 12:17\nஇது வரை சென்றதில்லை என்பதால் இந்தப் பதிவும் படங்களும் பயனுள்ளதாக அமைந்தன.\nமாதேவி 31 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 6:12\nசெல்லவேண்டும் எனநினைத்த இடங்களில் இதுவும் அடக்கம்.\nகாணக்கிடைக்காத பல கண்டுகொண்டதில் மகிழ்கிறேன்.\nகோமதி அரசு 1 ஆகஸ்ட், 2014 ��அன்று’ முற்பகல் 6:51\nவணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.\nபதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 1 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 6:53\nவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nஉங்களுடைத் தளம் இன்றைய வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது.\nகோமதி அரசு 6 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 10:46\nவணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nஉங்களை என் சிட்டுக்குருவி பதிவுதான் அழைத்து வந்தது முதன் முதலாக. நீங்களும் சிட்டுக்குருவி பதிவு போட்டு இருப்பதாய் சொன்னீர்கள் அன்றிலிருந்து நானும் உங்கள் வலைத்தளம் வர ஆரம்பித்து விட்டேன். நம் நட்பு வாழ்க\nகோமதி அரசு 6 ஆகஸ்ட், 2014 ’அன்று’ முற்பகல் 10:46\nவணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி.\nஉங்களை என் சிட்டுக்குருவி பதிவுதான் அழைத்து வந்தது முதன் முதலாக. நீங்களும் சிட்டுக்குருவி பதிவு போட்டு இருப்பதாய் சொன்னீர்கள் அன்றிலிருந்து நானும் உங்கள் வலைத்தளம் வர ஆரம்பித்து விட்டேன். நம் நட்பு வாழ்க\nஅழகான படங்கள். இதுவரை சென்றதில்லை. பார்க்கத் தூண்டும் பதிவு.\nகோமதி அரசு 7 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 3:46\nவணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nமன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் \nகண்ணில் தோன்றும் காட்சி எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2008/05/blog-post_11.html", "date_download": "2020-09-26T05:46:07Z", "digest": "sha1:KQBPRJUPOWCI6GXQLUTC2SQOPCL5WYXP", "length": 12098, "nlines": 211, "source_domain": "www.nisaptham.com", "title": "நித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட சுகுமாரன் கவிதைகள். ~ நிசப்தம்", "raw_content": "\nநித்யா கவிதை அரங்கில் வாசிக்கப்பட்ட சுகுமாரன் கவிதைகள்.\nஒரே இடத்தில்இரண்டு பேர் இருப்பது.\nஇர‌ண்டுமுறை எழுந்து 'உள்ளேன்' என்றேன்\nஎவ்வளவு குடைந்தும் நினைவில் இல்லை\nஎவ்வளவு முயன்றும் தீர்மானம் இல்லை\nஎனது நான்கு மொழிகளிலும் இல்லாததாக‌\nபிணைத்து முடிந்த‌தும் கை க‌ழுவினேன்\nத‌ண்ணீர் த‌விர‌ த‌ர‌மான‌ திர‌வ‌ம்\nஎட்டுக்காலியின் நோ��்க‌ம் த‌க்க‌ வைத்த‌ல்\nதொகுப்பு: பூமியை வாசிக்கும் சிறுமி (உயிர்மை வெளியீடு)\nநவீன கவிதையுலகம் 2 comments\nஇர‌ண்டுமுறை எழுந்து 'உள்ளேன்' என்றேன்\nஉண்மைதான் கோகுலன். முதல் கவிதை அருமை. 'உள்ளேன்' என்பதற்குப் பதில் 'இல்லை' என்றிருந்தாலும் ஒரு உடலும் ஒரு மனதும் இல்லாமல் போனதைச் சொல்லுவதாக இருந்திருக்கும் எனவும் தோன்றியது. வாழ்த்துக்கள் சுகுமாரன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3853", "date_download": "2020-09-26T04:08:22Z", "digest": "sha1:LMC4T2QSCD5EBAILFYYYRQW4UPOML3PX", "length": 8040, "nlines": 113, "source_domain": "www.noolulagam.com", "title": "காதலிப்பது எப்படி? » Buy tamil book காதலிப்பது எப்படி? online", "raw_content": "\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நியூவேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ் (New World Publications)\nகுறிச்சொற்கள்: காதல்.முயற்சி, திட்டம், உழைப்பு\nசெக்ஸ் சந்தேகங்கள் குழந்தை வளர்ப்பு\nகாதல்.. காதல். காதல். காதல் போயின் சாதல் சாதல் சாதல்... என்பார்கள். சாதலே இல்லாமல், சறுக்கல்கள் இல்லாமல் பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் சம்மத்தோடு காதலிப்பது எப்படி என்பதை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினருக்கும் கற்றுத் தருவதுதான் இந்தப் புத்தகம்.\nகாதலை சரியாக புரிந்துகொண்டு சமுதாயச் சூழலுக்கு ஏற்ப காதலை சரியாகக் கொண்டு சென்று வெற்றி பெறுவதற்கு வழிகாட்டுகிறது இந்நூல்.\nஇந்த நூல் காதலிப்பது எப்படி, டாக்டர்.டி. காமராஜ் அவர்களால் எழுதி நியூவேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர்.டி. காமராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆண்மைக் குறைபாடு உங்களால் முடியும் முறையான சிகிச்சை பலன் நிச்சயம் - Ungalaal Mudiyum\nசர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி - Sarkkarai Noikku Muttrupulli\nஉடலுறவில் உச்சம் - Udaluravil Uchcham\nசெக்ஸ் சந்தேகங்கள் - Sex Santhegangal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஆழ்கடல் அற்புதங்கள் - Aazhkadal Arpudhangal\nஆய்வுக் கூடத்திலிருந்து சமையற் கூடம் வரை...\nபொருள் பொதிந்த வாழ்க்கை (தொகுதி . 1)\nஇன்டர்நெட் செயல்முறையும் விளக்கமும் - Internet seyalmuraiyum Vilakkamum\nஉண்மையின் உள்ளொளி - Unmaiyin Ulloli\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉங்கள் வீட்டிலும் தேவதைகள் பிறப்பார்கள்\nபெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை\nசெக்ஸ் சந்தேகங்கள் - Sex Santhegangal\nபால்வினை நோய்கள், எய்ட்ஸ் தடுப்பு முறைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஎன் காதலியின் வீடு சம்மததோடே காதலிக்க ஐடியா அனுப்புங்க\nஎப்படி aval வீட்ல நல்ல பெயர் வாங்கணும்\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/bambaragala-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-26T06:31:58Z", "digest": "sha1:6L3XNXJ6FKTBR6PWMCH6SXL67RHVXGGD", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Bambaragala North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Bambaragala Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/delft-east-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-26T05:23:24Z", "digest": "sha1:3DN3NU5RO7CE7CPRSUFNKTU4X5OXSBW6", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Delft East North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Delft East Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/ilakkantai-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-26T05:22:27Z", "digest": "sha1:AR2XJF4D3AVM4ZXPIUNCPRIJIOT4DXS5", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Ilakkantai North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Ilakkantai Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/mettanveli-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-26T06:12:31Z", "digest": "sha1:QXEOEUFQV553SDSPPXDCKHEWURSERI4U", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Mettanveli North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Mettanveli Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/talladi-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-26T05:45:51Z", "digest": "sha1:QHSKH3JEQRMEP756GJJGXWNU4EHJAXW3", "length": 1535, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Talladi North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Talladi Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய ம��தானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/427528", "date_download": "2020-09-26T05:38:02Z", "digest": "sha1:E2LL5ZN74R3Q5PZNJOYS5QO32PY25JMC", "length": 4367, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (தொகு)\n06:57, 13 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n08:27, 29 மே 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSoman (பேச்சு | பங்களிப்புகள்)\n06:57, 13 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n[[Imageபடிமம்:South Asian Communist Banner.png|thumb]]'''இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)''' [[இந்திய]] நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் [[அரசியல் கட்சி]] ஆகும்.\nஅந்தக் கட்சி 1964-ம் ஆண்டு துவக்கப்பட்டது.\n2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 22 061 677 வாக்குகளைப் (5.7%, 43 இடங்கள்) பெற்றது.\n== வெளி இணைப்புகள் ==\n*[http://cpim.org இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/568952-brazil-100-000-deaths-from-covid-19.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-26T05:10:33Z", "digest": "sha1:HLHKHF3EPJYRPBYGM64HSZDSZOBHPSL6", "length": 20554, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரேசிலில் கரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது: 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு | Brazil 100,000 deaths from Covid-19 - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nபிரேசிலில் கரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது: 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு\nதென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது, நோய் தொற்று 30 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.\nவேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி பிரேசில் நாட்டில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 13 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 543 ��க அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பிரேசிலில் 841 பேர் உயிரிழந்தனர், 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\nஉலகளவில் உயிரிழப்பிலும், பாதிப்பும் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் கரோனாவால் 51.49 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.65 லட்சம் பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பிலும், பாதிப்பிலும் பிரேசில் 2-வது இடத்தி்ல் இருக்கிறது.\n3-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21.52 லட்சமாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.\nகரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கோபிகானா கடற்கரையில் சிவப்பு பலூன்கள் நேற்று பறக்கவிடப்பட்ட காட்சி\nபிரேசிலில் கடந்த மே மாதம் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஏறக்குறைய 4 மாதங்களில் பிரேசிலில் ஒரு லட்சம் பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாள்தோறும் ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.\nஇதுகுறித்து பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில் “ கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தார்போல் 2-வது இடத்தில் இருக்கிறோம். நாட்டில் போதுமான அளவு பரிசோதனையை அதிகப்படுத்தாதது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதது உயிரிழப்புக்கு காரணமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், பிரேசிலில் உள்ள தன்னார்வலர்கள், மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், ‘‘பிரேசிலில் கரோனாவில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தார்கள் என்பது மிக்ககுறைவாகும். உண்மையான தகவல்களை அரசு மறைக்கிறது’’ எனத் தெரிவி்க்கின்றனர்.\nபிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோ கரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கியமான முக்ககவசம் அணிவதில் நம்பிக்கையில்லாமல் இருந்து வந்தார். இதனால் கரோனாவில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் இல்லாமலேயே அதிபர் போல்சனாரோ பங்கேற்று வருகிறார்.\nபிரேசிலில் கரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது குறித்து அதிபர் போல்சனாரோ கூறுகையில் “ உயிரிழந்தவர்கள் அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தா���ுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். விரைவில் கரோனாவை தோற்கடிக்க வழியேத் தேடுவோம்” எனத் தெரிவித்தார்.\nஆனால், மருத்துவ வல்லுநர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகையில் “ மருத்துவக் கட்டுப்பாடுகளுக்கு அரசு தரப்பிலிருந்தே போதுமான ஒத்துழைப்பு இல்லை. ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் விரைவாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டார்கள். கடைகள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்பட்டு மக்கள் கூட்டமாகச் செல்கிறார்கள்” எனக் கவலைத் தெரிவித்தனர்.\nகரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்க பெற்றால் மீட்சி வேகமாக வரக்கூடும்: உலக சுகாதார அமைப்பு\nகரோனா பரவல்; டிசம்பர் மாதத்துக்குள் அமெரிக்காவில் மூன்று லட்சம் பேருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்\nகேரள விமான விபத்து; பலியானவர்கள் குடும்பத்துக்கு இறைவன் வலிமையை அளிக்க வேண்டும்: இம்ரான்கான்\nகோழிக்கோடு விமான விபத்து: இந்தியர்களுக்கு உதவ உதவி எண்கள்; 24 மணிநேரமும் இயங்கும் ஹாட்லைன்: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு\nகரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்க பெற்றால் மீட்சி வேகமாக வரக்கூடும்: உலக...\nகரோனா பரவல்; டிசம்பர் மாதத்துக்குள் அமெரிக்காவில் மூன்று லட்சம் பேருக்கு ஆபத்து: ஆய்வில்...\nகேரள விமான விபத்து; பலியானவர்கள் குடும்பத்துக்கு இறைவன் வலிமையை அளிக்க வேண்டும்: இம்ரான்கான்\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nவரலாற்றிலேயே முதல் முறை; கேரள அரசுக்கு ஐ.நா.சபை...\nசெப். 29 உலக இதய நாள் - கரோனா காலம்: இதயத்துக்கும் கவனம்...\nஅமெரிக்காவில் கரோனா பாதிப்பு 71 லட்சத்தைக் கடந்தது\nசெப்.25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nபாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை கரோனா சிகிச்சை மையம் நிறைவுக்கு வந்தது\n‘ஆவேசமான இடைவிடா உளறல்’- ஐநா.வில் பாக். பிரதமர் இம்ரான் பேச்சின் மீது இந்தியா...\nரஷ்ய விமானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி: அலெக்ஸி நவால்னி\nஅமெரிக்காவில் கரோனா பாதிப்பு 71 லட்சத்தைக் கடந்தது\nஈரானில் கரோனா பலி 25,000-ஐத் தாண்டியது\nமன்மோகன் சிங் பிறந்த தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது:...\n9 மாதங்களில் இளங்கலை பாடத்திட்டத்தை முடிப்பது சாத்தியமில்லை: மேற்கு வங்க பல்கலைக்கழகங்கள் கவலை\n64 ஆண்டுகால இந்திய மருத்துவக் கவுன்சில் இன்றுடன் கலைப்பு: உதயமானது தேசிய மருத்துவ...\nமத்தியில் வாய் பேசாத, காது கேளாத அரசு: காங். முன்னாள் தலைவர் ராகுல்...\nரூ.1 லட்சம் கோடியில் வேளாண் நிதி திட்டம்: பிரதமர் நரேந்திர மோடி இன்று...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotesempire.in/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-26T04:53:16Z", "digest": "sha1:VC6AP65Z6ZUPPTD75S2GK4NSIFXTBEFZ", "length": 17200, "nlines": 162, "source_domain": "www.quotesempire.in", "title": "கூகிளின் அசிங்கமான டக்லிங் கிளாஸுக்கு எப்படி - Quotes Empire", "raw_content": "\nகூகிளின் அசிங்கமான டக்லிங் கிளாஸுக்கு எப்படி\nகூகிள் பல ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த யதார்த்தத்தின் கண்ணாடிகளை அசைத்துக்கொண்டிருந்தது – சாகச ஆய்வாளர்கள் உணவகங்களிலும் மதுக்கடைகளிலும் சாதனங்களை அணிந்தபோது, ​​மறுப்பு முதல் நேரடி வன்முறை வரையிலான எதிர்வினைகள் எழுந்தன – ஆனால் அவை பணியிடத்தில் மிகவும் வரவேற்கப்பட்டன.\nகண்ணாடியின் சமீபத்திய பதிப்பு ஒரு ஜோடி பாதுகாப்பு கண்ணாடிகளைப் போல் தெரிகிறது, ஆனால் இது உண்மையில் இலகுரக அணியக்கூடிய மினி-கம்ப்யூட்டர் ஆகும், இது வெளிப்படையான திரை கொண்டது, இது அணிந்திருப்பவரின் பார்வைக்கு தகவல்களை அனுப்ப முடியும்.\nஇரு கைகளும் பிஸியாக இருக்கும்போது தகவல்களைப் பெறுவதன் நன்மைகள்.\n“அதனால்தான் இந்த பகுதிகளில் கண்ணாடிக்கான தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வணிக தீர்வுகளை உருவாக்க 30 க்கும் மேற்பட்ட சிறப்பு கூட்டாளர்களின் வலைப்பின்னலுடன் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் செலவிட்டோம்” என்று கிளாஸ் கோத்தாரி தலைவர் ஜே கோத்தாரி கூறினார்.\nகிளாஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, எக்ஸ் (கூகிளின் பெற்றோர் ��ிறுவனமான ஆல்பாபெட்டின் இணை) குழு வடிவமைப்பு மற்றும் வன்பொருளை மேம்படுத்தியுள்ளது, இது இலகுரக மற்றும் நீண்ட காலத்திற்கு அணிய வசதியாக இருக்கும். இந்த குழு பேட்டரி ஆயுள் மற்றும் அலகு சக்தியை நீட்டித்தது.\nதொழிலாளர் உற்பத்தித்திறனை மேம்படுத்த 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துகின்றன என்று கோத்தாரி கூறினார்.\n“கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் நடத்திய ஒரு சிறப்பு நிகழ்வில் இந்த வாடிக்கையாளர்களிடமிருந்து நேர்மறையான பின்னூட்டத்தின் அடிப்படையில், நாங்கள் இப்போது கிளாஸ் எண்டர்பிரைஸ் பதிப்பை எங்கள் கூட்டாளர் நெட்வொர்க் மூலம் அதிக நிறுவனங்களுக்கு கிடைக்கச் செய்கிறோம்,” என்று அவர் கூறினார். .\nநுகர்வோர் சந்தையைப் போலல்லாமல், கிளாஸ் வேகத்தை பெறத் தவறிய நிலையில், நிறுவனம் புதிய தொழில்நுட்பத்திற்கு திறந்திருந்தது.\n“தொழிலாளர்கள் இதை ஒரு கருவியாகப் பார்க்கிறார்கள்” என்று கிளாஸின் பங்குதாரரான அப்ஸ்கில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் பல்லார்ட் கூறினார்.\n“அவர்கள் அதைப் பயனுள்ளதாகக் கருதுகிறார்கள்,” என்று அவர் டெக்நியூஸ் வேர்ல்டிடம் கூறினார். “இது அவர்களுக்கு உதவுகிறது, அவர்களின் வேலையைச் சிறப்பாகச் செய்ய உதவுகிறது, அதற்கான உலகளாவிய உற்சாகத்தையும் கொண்டுள்ளது.”\nநுகர்வோர் சந்தையில் கிளாஸின் நற்பெயரிடமிருந்து இது வெகு தொலைவில் உள்ளது.\nமூர் இன்சைட்ஸ் மற்றும் வியூகத்தின் முதன்மை ஆய்வாளர் பேட்ரிக் மூர்ஹெட் கருத்துத் தெரிவிக்கையில்: “முதல் தலைமுறை கண்ணாடி கண்ணாடி நுகர்வோர் பல முனைகளில் தவிர்க்க முடியாத பேரழிவாக இருந்துள்ளனர், எனவே அவற்றை புதிய வணிக வெளியீடுகளில் வைத்திருப்பது மிகவும் கடினம் அல்ல.”\nநுகர்வோர் உலகில், கிளாஸ் விரைவாக சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாகி, ஒரு ஐஓடி ஆய்வாளருடன் 4 ஜி ஆராய்ச்சி செய்யும் இயன் ஹியூஸை நினைவு கூர்ந்தார்.\nவிழித்திரை ஆராய்ச்சி முதன்மை ஆய்வாளர் ரோஸ் ரூபின் கண்ணாடி நுகர்வோர் பதிப்பில் மூன்று சிக்கல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். இது வெளிப்படையானது, இது விலை உயர்ந்தது, மேலும் அதில் பயன்பாடுகள் இல்லை.\n“திட்டத்தை விற்பது இந்த பிரச்சினைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்கிறது” என்று ராபின் டெ���்நியூஸ் வேர்ல்டிடம் கூறினார்.\n“அதன் விலையை நியாயப்படுத்த முடியும், ஏனெனில் இது செலவுகளை மிச்சப்படுத்தும், மேலும் நிறுவனங்களுக்கு கண்ணாடிக்கான பொருட்களை தயாரிக்கக்கூடிய டெவலப்பர்களும் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.\n“நிகழ்வைப் பொறுத்தவரை, மக்கள் அதை அன்றாட வாழ்க்கையில் அல்லாமல் வரையறுக்கப்பட்ட பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவார்கள்” என்று ராபின் கூறினார்.\nநுகர்வோரைப் பொறுத்தவரை, கண்ணாடி ஒரு ஸ்மார்ட் வாட்ச் போன்ற ஆடம்பர பொருளாக இருந்து வருகிறது என்று ஏபிஐ ஆராய்ச்சி தலைமை ஆய்வாளர் எரிக் அப்ரூஸ் கூறுகிறார்.\nகார்ப்பரேட் சந்தை நுகர்வோர் சந்தையை விட சகிப்புத்தன்மையுடன் இருக்கலாம்.\n“மதிப்பைப் பெறுவதற்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டியதில்லை” என்று மூர்ஹெட் டெக்நியூஸ் வேர்ல்டிடம் கூறினார்.\n“கண்ணாடிகள் பெரியதாக இருக்கலாம், அவை நாள் முழுவதும் நீடிக்கக் கூடாது, வேலையின் மதிப்பைப் பிரித்தெடுக்க அவை பயன்படுத்த எளிதான விஷயமாக இருக்கக்கூடாது” என்று அவர் கூறினார்.\n“கணினிகள் செயல்படத் தொடங்கிய விதத்தைப் பாருங்கள்” மூர்ஹெட் தொடர்ந்தார். “நுகர்வோர் தத்தெடுப்பு தொடங்குவதற்கு முன்பு இது பெரியது, பெரியது, அசிங்கமானது மற்றும் விலை உயர்ந்தது.”\nநிறுவலுக்கு அவர்களின் தொழிலாளர்களின் உபகரணங்கள் மீது அதிக கட்டுப்பாடு இருப்பதால், அவர்கள் கண்ணாடி நுகர்வோர் பதிப்போடு தொடர்புடைய தனியுரிமை சிக்கல்களைத் தவிர்க்கலாம்.\n“சில தொழில்துறை சூழல்களில் கண்ணாடி நன்மை பயக்கும் என்று எப்போதும் ஊகிக்கப்படுகிறது,” என்று க்ரீன்பெர்க் க்ளக்கர் வழக்கறிஞர் திமோதி டோஹே கூறினார்.\n“ஒரு அமைப்பு இந்த வேலைகளை சீர்குலைக்காவிட்டால், அது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும்” என்று டோஹே கூறினார்.\nகிளாஸை அறிமுகப்படுத்தும் போது கூகிள் ஒரு உன்னதமான தவறு செய்தது.\n“வலுவான வாடிக்கையாளர் உறவுகள் எங்கள் வெற்றியின் மையத்தில் உள்ளன” – ஆர்தர் க்ரீன்பெர்க், நிறுவன பங்குதாரர்\nசிறந்த நிறுவன சேவையை வழங்குவதும் எங்கள் வாடிக்கையாளர்களின் செயல்களைப் புரிந்துகொள்வதும் அவர்களின் வெற்றியின் அடிப்படையாக இருக்கும் என்பதை நிறுவனத்தின் நிறுவனர்கள் உணர்ந்துள்ளனர். எங்கள் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான எங்கள் அர்ப���பணிப்பையும் அவர் எங்களுக்கு உணர்த்தினார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு இடத்திலிருந்தே சட்டப் பயிற்சி என்பது ஒரு பூட்டிக் சட்ட நிறுவனத்தின் தனிப்பட்ட நலன்களை எங்கள் உள்ளூர் பொருளாதாரத்தை இயக்க பல்வேறு தொழில்களில் நிறுவனங்கள் தேவைப்படும் சக்தி மற்றும் அகலத்துடன் வழங்க அனுமதிக்கிறது.\nமர்மமான நோக்கங்களால் இயக்கப்படும் HBO சைபராடாக் என்றால் என்ன\n10 வது ஆண்டுவிழா ஐபோன் Buzz தாமதமாக என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-09-26T05:27:01Z", "digest": "sha1:UNPT2LZG6TBKRPHWHJCPE62SD437MDV7", "length": 9222, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "நடுத்தர மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் தக்காளி! விலை உயர்வில் வெங்காயத்துடன் போட்டி போடும் தக்காளி - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா நடுத்தர மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் தக்காளி விலை உயர்வில் வெங்காயத்துடன் போட்டி போடும் தக்காளி\nநடுத்தர மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் தக்காளி விலை உயர்வில் வெங்காயத்துடன் போட்டி போடும் தக்காளி\nவெங்காயத்தை தொடர்ந்து தற்போது தக்காளியின் விலையும் உயர்ந்து வருகிறது. தலைநகரில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.\nபொதுவாக குடும்பங்களின் அன்றாய சமையல்களில் வெங்காயம், தக்காளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் சாகுபடி நடக்கும் மாநிலங்களில் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதித்தது. இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்தது. அதன் எதிரொலியாக வெங்காயத்தின் விலை விறுவிறுவென உயர்ந்து வருகிறது.\nவெங்காய விலை உயர்வு சாமானிய மக்களுக்கு கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மத்திய அரசு வெங்காய விலையை குறைக்க, கையிருப்பில உள்ள வெங்காயத்தை விற்பனை செய்து வருகிறது. இதனால் வெங்காயத்தின் விலை பெரிய அளவில் ஏற்றம் காணாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் வகையில் தக்காளின் விலையும் உயர்ந்து வருகிறது.\nசில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள சேதத்��ால் தக்காளி வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகரில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. டெல்லியில் மட்டுமல்ல நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. டெல்லியின் மொத்தவிலை சந்தையான அசாத்பூர் மண்டியில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.800க்கு மேல் விற்பனையானது.\nபண்டிகை காலத்தில் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் வரும் நாட்களிலும் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். எந்த பொருட்களின் விலை உயர்ந்தாலும் அதிகம் பாதிக்கப்படபோவது என்னவோ சாமானிய மக்கள்தான்.\nபோதைப் பொருள் விவகாரம் : நடிகை தீபிகா படுகோனிடம் போலீசார் விசாரணை\nமும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்...\nஎனக்கொரு பொம்மை பொறந்திருக்கு” -மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு பிரசவம் -கெடுத்தது யார் \nஒரு மனநிலை சரியில்லாத பெண்ணுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால், அந்த பெண்ணை கெடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய குற்றவாளியை போலீசார் வலை வீசி தேடிவருகிறார்கள்.\n76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை\nகொரொனா நோய்ப் பரவலைக் கட்டுப்பத்த பல நாடுகளால் முடியவில்லை. இந்தியாவும் அவற்றில் ஒன்று. செப்டம்பர் 26-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி, உலகளவில் கொரோனாவின்...\nபண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடலுக்கு இறுதிச் சடங்கு தொடக்கம்\nமறைந்த பாடகர் எஸ்பிபி அவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்கு தொடங்கியிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நேற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32378-2017-02-04-06-57-51", "date_download": "2020-09-26T05:51:31Z", "digest": "sha1:YF6G6PP3DC3TEOLKNGEM6MGSGQKELHND", "length": 17326, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "டேங்கர் கப்பலும் கூடங்குளமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\nஇந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்\nதுப்புரவுப��� பணியாளர்களை பரிகசிக்கும் தூய்மை இந்தியா\nஇனி ஊர் அடங்காது - திரும்பப் பெறு EIA-வை\nமண்ணைச் சுடுகாடாக்கும் மீத்தேனும், மக்களை விரட்டும் அரசுகளும்\nதமிழக - இந்திய அரசுகள் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளே\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2017\n2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூடங்குளத்திலிருந்து வெளியேறும் கழிவுகளை அணு உலை பக்கத்திலேயே சேமிக்காமல், தொலை தூரம் சேமிக்க வழி காண வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை கழிவுகள் அணு உலைக்கு அருகில் தான் சேமிக்கப்படுகின்றன.\nஇந்திய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணண் கூடங்குளம் அணு உலையில் நிறுவப்பட்டுள்ள அனைத்துக் கருவிகளும் தரமற்றவை என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார்.\nஇந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் தலைமையிலான குழு, ரஷ்யாவிடமிருந்து பெற்ற அனைத்துக் கருவிகளும் தரமற்றவை; அலகு நான்கு மற்றும் ஐந்தின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. ( ஆதாரம்- தி இந்து 23/08/2016)\nதமிழகத்தில் உள்ள நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் கேரளத்திற்கும், கர்நாடகத்திற்கும் செல்கிறது. இதே போல் கல்பாக்கம், கூடங்குளம் அணு உலையிலிருந்தும் மின்சாரம் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்கிறது.\nஇந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு (ஓஎன்ஜிசி), தமிழ்நாட்டிலுள்ள காவிரிப் படுகை இந்தியாவிலேயே உயர்தரமான பெட்ரோலியத்தையும், எரிவாயுவையும் வழங்குகிறது. தமிழ்நாட்டுத் தென்மாவட்டங்கள் தோரியம் மணல் வழங்குகின்றன. இதன் ஏற்றுமதி ஏராளமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.\nஇந்தியா முழுவதும் கடலுணவு ஏற்றுமதியில் கிடைக்கும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து மட்டும் கிடைக்கிறது. உள்ளாடை ஏற்���ுமதி மூலம் ஓராண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை நம் திருப்பூர் மட்டுமே ஈட்டித் தருகிறது. பதனிட்ட தோல் ஏற்றுமதியில் இந்தியா ஈட்டும் அந்நியச் செலாவணியில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கிறது. இந்தியா முழுவதிலுமிருந்து, வேலையற்ற பல லட்சம் பேர் தமிழகம் வந்து வேலை பெற்று வாழ்கின்றனர். (ஆதாரம்: தி இந்து 20/09/2016)\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, பாதுகாப்பு இல்லாத கூடங்குளம் அணுமின் நிலையம், விவசாய நிலங்களைப் பறிக்கும் கெயில் எரிவாயுத் திட்டம். சிறு வணிகர்களை துரத்தும் ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் பொருளாதார சீர்கேடு என பல துரோகங்களைப் பட்டியல் போடலாம்.\nஏன் எங்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டால் இலவச இணைப்பாக தேசத்துரோகிகள் பட்டம்.\nவருடந்தோறும் பட்ஜெட்டில் தமிழகத்திற்கென்று தனியாக எதையும் ஒதுக்காத பேருள்ளம் என இன்னும் அதிகமான கைம்மாறுகளை மத்திய அரசு தொடர்ச்சியாக செய்து கொண்டே தான் இருக்கிறது. இதில் தமிழக அரசின் கையாலாகத்தனமும் சேர்ந்து, இன்று தமிழகம் தனித்து விடப்பட்டதாகவே தமிழக மக்களால் உணரப்படும் சூழ்நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.\nடேங்கர் கப்பல்களின் அமானுஷ்ய உராய்வின் காரணமாக ஏற்பட்ட எண்ணெய்ப் படலத்தை அகற்றவே ஒரு வாரமாக தமிழக அரசு வாளியைக் கொண்டு தள்ளாடும் நிலையில், பாதுகாப்பில்லாத கூடங்குளத்தில் விரிசல் ஏற்பட்டால் மீண்டும் 'அதிநவீனக் கருவி'யான வாளியைத் தவிர தமிழக அரசுக்கு வேறு உயர்ரக நவீன பாதுகாக்கும் கருவி இல்லை என்பது தமிழகத்தின் பரிதாப நிலை.\nமக்கள் தேர்ந்தெடுத்த அரசு மக்கள் விரோதப் போக்கை கையாளும் மோசமான சூழ்நிலையில் தான் தமிழகம் இன்றுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/khushbu-sundar-tweet-against-tncc-mk-stalin-paid-homage-to-h-vasanthakumar-218387/", "date_download": "2020-09-26T06:37:48Z", "digest": "sha1:27VMCDLVOKLQXGR4UN3CDUASBRTVKCBG", "length": 11583, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காங்கிரஸில் ஈகோ: வசந்தகுமார் படத் திறப்பு… கொந்தளித்த குஷ்பூ", "raw_content": "\nகாங்கிரஸில் ஈகோ: வசந்தகுமார் படத் திறப்பு… கொந்தளித்த குஷ்பூ\nகட்சியின் பலத்தை நாம் அதிகரிக்க வேண்டும். ஈகோவால் பலவீனமாக்கக் கூடாது. இதை எப்போது செய்யப் போகிறோம்’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் குஷ்பூ.\nவசந்தகுமார் படத் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பூவுக்கு தகவல் இல்லை. இதையடுத்து, ‘ஈகோவால் கட்சியை பலவீனப்படுத்தாதீர்கள்’என காட்டமாக ட்வீட் செய்திருக்கிறார் குஷ்பூ.\nகாங்கிரஸ் மாநில செயல் தலைவரும், கன்னியாகுமரி எம்.பி.யுமான வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்தார். நேற்று (30-ம் தேதி) அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஇன்று (31-ம் தேதி) காலை 7 மணிக்கு காங்கிரஸ் மாநில தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் வசந்தகுமார் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.\nஇந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மக்களவை தி.மு.க. உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் கே.வீ. தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன், சு. திருநாவுக்கரசர், எம்.பி., டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி., சி.டி. மெய்யப்பன், சா. பீட்டர் அல்போன்ஸ், உ. பலராமன், கு. செல்வப்பெருந்தகை, டி.என். முருகானந்தம், ஆ. கோபண்ணா, கே. சிரஞ்ஜீவி, டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன், பொன். கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ். திரவியம், கே. வீரபாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nஆனால் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூவுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கவில்லை. வசந்தகுமார் மறைவுக்கு கடந்த இரு தினங்களாக பல்வேறு பதிவுகளில் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகிறார் குஷ்பூ. இந்த நிகழ்வுக்கு கட்சியின் மாநில தலைமை தனக்கு தகவல் தெரிவிக்காததை பெரும் ஏமாற்றமாக உணர்ந்திருக்கிறார்.\nமேற்படி படத் திறப்பு நிகழ்வு தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டேக்’ செய்த குஷ்பூ, ‘சிறந்த செயல்பாடு. ஆனால��� தமிழக காங்கிரஸின் இதர உறுப்பினர்களுக்கு தகவல்கூட தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் கட்சியின் ஒரே தேசிய செய்தி தொடர்பாளர் நான். செய்தித் தாள்களில் இருந்தே இதை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.\nகட்சியின் பலத்தை நாம் அதிகரிக்க வேண்டும். ஈகோவால் பலவீனமாக்கக் கூடாது. இதை எப்போது செய்யப் போகிறோம்’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் குஷ்பூ. இதில் குஷ்பூ கருத்துக்கு ஆதரவாக பலரும் பின்னூட்டம் இட்டு வருகிறார்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஎஸ்பிஐ-யில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நிம்மதியா இருங்க\nவிடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை\nஅதிமுகவுடன் சசிகலா-டி.டி.வி இணைப்பு முயற்சி: பாஜக மும்முரம்\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nஆதார் கார்டை வைத்து வங்கியில் லோன் வாங்கலாம் தெரியுமா\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/pet-dog-saves-navy-veteran-viral-news-viral-news-in-tamil-215205/", "date_download": "2020-09-26T06:41:22Z", "digest": "sha1:OC6GJSGLYPB54G7DOIXVMT2NSZ4TDPHW", "length": 10176, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செல்லப் பிராணிகள் வளர்க்காதோர் கவனத்திற்கு – அமெரிக்காவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்", "raw_content": "\nசெல்லப் பிராணிகள் வளர்க்காதோர் கவனத்திற்கு – அமெரிக்காவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nமதிய உணவுக்குப் பிறகு மெதுவாக எனது கையை நகர்த்த முடியவில்லை என்பதை உணர்ந்தேன்\nசெல்லப் பிராணி Chihuahua-விற்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது\nநாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் மற்றும் செல்லப்பிராணி என்பதை Chihuahua அதன் உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றி மீண்டும் நிரூபித்துள்ளது.\nவட கரோலினாவில் ஓரியண்டலில் மிதக்கும் வீட்டில் வசிக்கும், 86 வயதான கடற்படை வீரரான ரூடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு சமீபத்தில் பக்கவாதம் ஏற்பட்டது. தனது நாயுடன் தனியாக வாழ்ந்த ஆம்ஸ்ட்ராங், உதவிக்கு தனது நண்பரை தொலைபேசி மூலம் அழைத்த போது, சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறினார்.\nஇதை கவனித்த நாய், அருகில் வசிக்கும் அந்த ரூடியின் நண்பரான கிம்-மை அழைத்து வந்திருக்கிறது. அதன் பின் கிம் 911 ஐ அழைத்தார். ஆம்ஸ்ட்ராங், துணை மருத்துவர்களின் உதவியுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து உள்ளூர் WCTI டிவியில் பேசிய ஆர்ம்ஸ்ட்ராங், “அந்த நாள் மிகவும் சாதாரணமாகத் தொடங்கியது, ஆனால் மதிய உணவுக்குப் பிறகு மெதுவாக எனது கையை நகர்த்த முடியவில்லை என்பதை உணர்ந்தேன்” என்றார்.\nஆம்ஸ்ட்ராங் CarolinaEast மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை கவனித்து வருகின்றனர்.\n வளர்ப்பவரின் கேள்விக்கு பூனையின் ஷாக் ரியாக்சன்\nஆம்ஸ்ட்ராங் WNCT9 செய்தியிடம் “நான் அவளை (Chihuahua) பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதாவது, அவள் என்னுடன் தூங்குகிறாள், நான் காரில் எங்காவது செல்லும்போது அவள் என்னுடன் வருகிறாள், நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும்” என்றார்.\nஇருவரும் மீண்டும் இணைந்ததைக் காட்டும் புகைப்படங்களை சுகாதார மையம் பகிர்ந்து கொண்டது. நாய் அதன் எஜமானரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டது.\n“அவர் எங்கள் மறுவாழ்வு மருத்துவமனையில் நன்றாக குணமடைந்து வருகிறார்” என்று மருத்துவமனை பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த��ள்ளது.\nஅவசர காலத்தில் தனது எஜமானரின் உயிரைக் காப்பாற்றிய செல்லப் பிராணி Chihuahua-விற்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nவிடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை\nஇம்யூனிட்டி இங்க இருக்கு… முருங்கைக் கீரை ரசம் வச்சுப் பாருங்க\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nஆதார் கார்டை வைத்து வங்கியில் லோன் வாங்கலாம் தெரியுமா\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00040.html", "date_download": "2020-09-26T06:31:28Z", "digest": "sha1:JEFMTDYT6Y2K6LBILK624NWJPV2ZZEQY", "length": 11030, "nlines": 169, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } நரேந்திர மோடி - Narendira Modi - வாழ்க்கை வரலாறு நூல்கள் - Biography Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்��ள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில். | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nநரேந்திர மோடி - Narendira Modi\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: வளர்ச்சியின் நாயகன் என்று மோடியை வர்ணிக்கிறார்கள். நாளைய இந்தியாவை வழிநடத்தப் போகிறார் என்கிறார்கள்.ஊழலற்ற, வலிமையான இந்தியாவை மோடியால் மட்டுமே உருவாக்க முடியும் என்கிறார்கள்.ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது இத்தனை தூரத்துக்கு நம்பிக்கை உருவானது எப்படி சாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டராக அரசியல் பணியைத் தொடங்கி இன்று இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் மோடியின் அரசியல் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு அங்குலத்தையும் நுணுக்கமாக பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். கல்வி, மின்சாரம், விவசாயம், உள்கட்டமைப்பு, மருத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் மோடியின் சாதனைகளை விவரித்துச் சொல்லும் அதே வேலையில், கோத்ரா வன்முறை, குஜராத் கலவரம், போலி என்கவுண்ட்டர், இளம்பெண்ணை உளவுபார்த்த விவகாரம் என்று மோடியின் மீதான விமரிசனங்கள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் நூலாசிரியர். நீண்ட தேடலுக்கும் விரிவான ஆய்வுக்கும் பிறகு உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், குஜராத் வளர்ச்சியில் மோடியின் பங்களிப்பை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/569223-vacancies-in-the-all-india-complex-in-postgraduate-medical-studies-case-to-be-filled-by-neet-examination.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-26T05:14:55Z", "digest": "sha1:GIN4FTHISVQCBWDINOAF2PDT64EVKTO5", "length": 19914, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள இடங்கள்: நீட் தேர்வு மூலம் நிரப்பக் கோரி வழக்கு | Vacancies in the All India Complex in Postgraduate Medical Studies: Case to be filled by NEET Examination - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள இடங்கள்: நீட் தேர்வு மூலம் நிரப்பக் கோரி வழக்கு\nமுதுநிலை மருத்துவப் படிப்பில், அகில இந்தியத் தொகுப்பில் காலியாக உள்ள 3,373 இடங்களை நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் நிரப்பக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாகப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் மாநிலங்கள் வழங்கும் இடங்களில் அகில இந்தியத் தொகுப்பில் 3,373 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களுக்குத் தேர்வானவர்கள் வேறு முக்கியமான கல்லூரிகளில் இடம் கிடைத்துப் படிக்கச் செல்வதால் அந்த இடங்கள் காலியாக உள்ளன. அதை மாநிலங்களே நிரப்பிக் கொள்ள திருப்பி அளிக்கப்படுகிறது.\nஅவ்வாறு இல்லாமல் அகில இந்தியத் தொகுப்பிலேயே வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. மருத்துவர் ரகுவீர் சைனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.\nஅவர் தாக்கல் செய்த மனுவில், “கலந்தாய்வு முடிந்து சேர்க்கை இறுதிப் பட்டியல் வெளியிட்ட பின்னர், மருத்துவர்கள் அவர்களுக்குக் கிடைத்த முதுநிலை மருத்துவப் படிப்பில் சேராமல் இருந்ததால், அகில இந்தியத் தொகுப்பில் 3,373 இடங்கள் காலியாக உள்ளன.\nகுறிப்பாக எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ சண்டிகர் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்கும்போது, பல மருத்துவர்கள் அங்கு சென்று விடுகின்றனர். இதனால் ஏற்கெனவே படிப்பதற்காக இடம் கிடைத்த கல்லூரியில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.\nமேலும் அந்த முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை மாநில அரசிடம் மாநில ஒதுக்கீட்டின்படி நிரப்பிக் கொள்ள சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் திரும்ப அளிக்கப்படுகிறது. இதனால் அகில இந்திய ஒதுக்கீட்டில் பலர் இடம் கிடைக்காமல் பாதிப்படைகின்றனர்.\nஎனவே மருத்துவர்களின் தேவை அதிகரிப்பைப் பூர்த்தி செய்ய, அகில இந்தியத் தொகுப்பி��் காலியாக உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப வேண்டும். அதுவும் நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் நிரப்ப வேண்டும்\nகுறிப்பாக 2-ம் கட்ட கவுன்சிலிங் முடிந்து இறுதிப் பட்டியல் வெளியிடும்போது, அதில் காலியாக இருக்கும் இடங்களை அடுத்தகட்ட இறுதிக் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் பட்சத்தில் நிரம்பாமல், காலியாக உள்ள அகில இந்தியத் தொகுப்பு இடங்களை மாநிலத்துக்கே மீண்டும் ஒப்படைக்கும் நிலை ஏற்படாது. எனவே உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.\nஇந்த மனு நீதிபதி ஏ.என். கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாகப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஆகஸ்டு 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்குக் கரோனா: மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது; சென்னையில் 976 பேருக்குத் தொற்று\nபிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nதேர்வை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை மாநிலங்கள் எடுத்துக்கொள்ள முடியாது: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி வாதம்\nமுடிவுக்கு வருகிறதா ராஜஸ்தான் அரசியல் சிக்கல் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ராகுல், பிரியங்காவுடன் திடீர் சந்திப்பு\nVacanciesAll India QuotaPostgraduate Medical StudiesCase to be filledNEET Examinationமுதுநிலை மருத்துவப்படிப்புஅகில இந்திய தொகுப்புகாலியாக உள்ள இடங்கள்நீட் தேர்வுநிரப்பக்கோரி வழக்கு\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்குக் கரோனா: மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது;...\nபிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு...\nதேர்வை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை மாநிலங்கள் எடுத்துக்கொள்ள முடியாது: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nவரலாற்றிலேயே முதல் முறை; கேரள அரசுக்கு ஐ.நா.சபை...\nமருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு; 50% இட ஒதுக்கீடு கோரும் மனு:...\nநீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை: மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி...\nஅக்டோபர் 2-வது வாரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழகத்தில் அரசு சிறப்புப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வழக்கு: தமிழக அரசுக்கு...\nமன்மோகன் சிங் பிறந்த தினம்: பிரதமர் மோடி வாழ்த்து\nமன்மோகன் சிங் போன்ற ஒரு ஆழமான சிந்தனையுள்ள பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது:...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த இல.ஆதிமூலம் ஐஎன்எஸ் தலைவராகிறார்: பெங்களூருவில்...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட ஈடு கோரிய மனு மீது...\n‘ஆவேசமான இடைவிடா உளறல்’- ஐநா.வில் பாக். பிரதமர் இம்ரான் பேச்சின் மீது இந்தியா...\nசெப். 29 உலக இதய நாள் - கரோனா காலம்: இதயத்துக்கும் கவனம்...\nரெய்னா, ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம்: சிஎஸ்கே வீரர் டுபிளெசிஸ் ஒப்புதல்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட ஈடு கோரிய மனு மீது...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது: பியூஷ் கோயல் நம்பிக்கை\nரயில் போக்குவரத்து செப்டம்பர் 30-ம் தேதி வரை ரத்தா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/ttvittttr", "date_download": "2020-09-26T05:53:31Z", "digest": "sha1:J37PPWTGWVFDIRIS7GBDULL3X5C647AM", "length": 4315, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ட்விட்டர்", "raw_content": "\nஆதரவற்ற இளைஞர் டீ கடை வைப்பதற்காக ட்விட்டர் மூலம் நிதி திரட்டும் தி.மு.க எம்.பி செந்தில்குமார்\n“ட்விட்டர் கணக்குகளின் விவரங்களை ஹேக்கர்கள் தரவிறக்கியது எதற்காக” - ட்விட்டர் நிறுவனம் சந்தேகம்\nMoney Heist சீரிஸை நிஜமாக்கிய ஹேக்கர்ஸ்: ஒபாமா, பில் கேட்ஸ், ஜெஃப் பெசோஸ் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்..\nசாத்தான்குளம் கொலை: இரங்கல் தெரிவித்தாரா ரஜினி சொந்தமாக ட்வீட் கூட போடாமல் PRO மூலம் தகவலளிப்பதா\nகருப்பினத்தவருக்கு ஆதரவாக களமிறங்கிய ட்விட்டர், ஃபேஸ்புக் : ‘அமைதி காக்க முடியாது’ என Netflix ஆவேசம்\n“மற்ற மாநிலங்களும் கேரளாவைப் போன்று மாறவேண்டும்” - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\n” - பிரசாந்த் பூஷண், கண்ணன் கோபிநாதன் ஆகியோர் மீது குஜராத் போலிஸார் வழக்குப்பதிவு\n“ரஜினியை தொடர்ந்து கதிர் நியூஸ் முடக்கம்” : போலி செய்தி பரப்புவோரை குறிவைக்கும் ட்விட்டர்\nமோடியின் ‘நோ சோசியல் மீடியா’ பதிவுக்கு என்ன காரணம் தெரியுமா - இது மற்றொரு மோடி மஸ்தான் வேலை\n“தாமரை வரைந்தால் 4 மார்க்” : மணிப்பூர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் வேலையைக் காட்டிய பா.ஜ.க\nபெண்ணை நாய் எனக் குறிப்பிட்ட பா.ஜ.க பிரமுகரை விளாசிய பாலிவுட் நடிகை : ட்விட்டரில் முற்றிய வாக்குவாதம்\nஉமர் அப்துல்லாவுக்கு ஷேவிங் ரேசர் அனுப்பி வாங்கிக்கட்டிக் கொண்ட தமிழக பா.ஜ.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.in/category/others/food/", "date_download": "2020-09-26T04:59:14Z", "digest": "sha1:EHRZPKZL4U7KHFFUJYN6V7F6MGZJBOJB", "length": 16731, "nlines": 250, "source_domain": "www.malaimurasu.in", "title": "உணவு – Malaimurasu", "raw_content": "\nதொடரும் தோல்வி… சென்னை அணியை வீழ்த்தி கெத்து காட்டிய டெல்லி அணி\nதலையில் கல்லைப் போட்டு பிரபல ரவுடி கொடூர கொலை – மதுரையில் பதற்றம்\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் செத்து கிடக்கும் மீன்கள் – பக்தர்கள் அதிர்ச்சி\nதனது அலுவலகத்தை இடிக்கும் ஆர்வத்தை இடிந்து விழுந்த கட்டடத்தின் மீது காட்டிருக்கலாம் – சிவசேனை அரசை சீண்டிய நடிகை\nபப்ஜி விளையாட்டின் போது மலர்ந்த காதல் – போலீசில் காதலர்கள் தஞ்சம்\nஅவதூறு பரப்பும் சர்ச்சை நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு – போலீசார் திடீர் முடிவு\nமனைவி, மாமியார் படுகொலை விசாரணையில் அதிர்ச்சி தகவல் – குழந்தையுடன் தப்பியோடிய கணவன்\nகழுத்தின் கீழே அணிகலனுடன் கூடிய பெண்முகம் கொண்ட பானை ஓடுகள் – கீழடியில் கண்டெடுப்பு\nசென்னையில் இருந்து கேரளா, மங்களூருக்கு 3 தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கம்\nஆரோக்கியமாக வாழ தினந்தோறும் சாப்பிட வேண்டிய 3 வேளை உணவுகள் எவை\nதமிழ் நாட்டின் உணவு வகைகள் என்பவை அரிசி சார்ந்த உணவுகள் மற்றும் மீன் மற்றும் மாமிச உணவுகள் ஆகும். அரிசியைத் தவிர சோளம் கம்பு கேழ்வரகு போன்ற…\nதண்ணீரை எந்தெந்த நேரங்களில் குடித்தால் நல்லது… வெந்நீர் அருந்துவது நல்லதா\nநீர் இன்றி அமையாதது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. உலக உயிரினங்களின் உ���்விற்கு மிக அவசியமான ஒன்றாக விளங்கும் நீரை, மக்கள் ஒவ்வொருவரும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.…\nஉணவு பற்றாக்குறையை போக்க இறைச்சிக்காக வளர்ப்பு நாயை கொடுக்க அரசு உத்தரவு ..\nசீனா, தென்கொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் நாய்கறிக்கே பிரசித்தி பெற்ற நாடாக கருதப்படுகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் தாங்கள் செல்லமாக வளர்த்த நாய்களை, உணவு பற்றாக்குறையை போக்குவதற்காக…\nதாம்பத்ய நேரத்தில் துணையுடன் குறும்பு கதை பேசும், சைவப் பிரியர்கள்\nமாமிசம் சாப்பிடுபவர்கள், தாம்பத்தியத்தின் போது, முரட்டுத் தனமாக நடந்து கொள்பவர்கள் என்றும், சைவம் சாப்பிடுபவர்கள் படு அமைதியானவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் பிரிட்டனில் நடந்த ஒரு ஆய்வு,…\nதிண்டுக்கல் தலப்பாகட்டி உணவு கெட்டு போனதாக புகார். – அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி..\nஉணவுக்கு பெயர்போன திண்டுக்கல் தலப்பாகட்டியின் கிளைகளில் ஒன்று சென்னை நசரத்பேட்டையில் உள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக எந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிடமுடியாது என்பதால் அனைவரும் பார்சல் வாங்கி…\nஊரடங்கில் சிக்கன் பிரியாணி விற்பனை எவ்வளவு தெரியுமா\nஊரடங்கு காலத்தில் ஐந்தரை லட்சம் சிக்கன் பிரியாணிகளை, இந்தியர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கேக்குகள், நூடுல்ஸ் பாக்கெட்டுகளும் அதிகளவில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.…\nமீனும் தயிரும் ஒரே நேரத்தில் சாப்பிடலாம்\nமீன் சாப்பிட்ட பின் தயிர் சாப்பிட கூடாது என்று நம் பெரியவர்கள் நம்மிடம் கூறுவார்கள். அதற்கு கரணம் உடலில் வெண்புள்ளி தோன்றும் என்று சிலரும், ஜீரணம் ஆகாது…\n‘கொடுக்காப்புளி’ கிராமத்துல கிடைக்க கூடிய பழ வகையில ஒன்னு. இது துவர்ப்பு சுவையும், ஆப்பிளோட இனிப்பு சுவையும் கலந்து இருக்கும். அதனால தான் “கிராமத்து சிறுவர்களின் ஆப்பிள்”…\nஇதை சாப்பிட்டால் ஆண்மை குறைவு வராது\nமனிதன் பிறந்தது முதலே பால் தான் அதிகம் உண்டு வாழ்கிறான். எது தமது குட்டிகளுக்கு பால் கொடுக்கிறதோ, அதை பாலூட்டி வகையில் சேர்க்கின்றனர். எனவே மனித இனம்…\nதொடரும் தோல்வி… சென்னை அணியை வீழ்த்தி கெத்து காட்டிய டெல்லி அணி\nதொடரும் தோல்வி… சென்னை அணியை வீழ்த்தி கெத்து காட்டிய டெல்லி அணி\nதலையில் கல்லைப�� போட்டு பிரபல ரவுடி கொடூர கொலை – மதுரையில் பதற்றம்\nதலையில் கல்லைப் போட்டு பிரபல ரவுடி கொடூர கொலை – மதுரையில் பதற்றம்\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் செத்து கிடக்கும் மீன்கள் – பக்தர்கள் அதிர்ச்சி\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் செத்து கிடக்கும் மீன்கள் – பக்தர்கள் அதிர்ச்சி\nதனது அலுவலகத்தை இடிக்கும் ஆர்வத்தை இடிந்து விழுந்த கட்டடத்தின் மீது காட்டிருக்கலாம் – சிவசேனை அரசை சீண்டிய நடிகை\nதனது அலுவலகத்தை இடிக்கும் ஆர்வத்தை இடிந்து விழுந்த கட்டடத்தின் மீது காட்டிருக்கலாம் – சிவசேனை அரசை சீண்டிய நடிகை\nNo 246, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.\nதொடரும் தோல்வி… சென்னை அணியை வீழ்த்தி கெத்து காட்டிய டெல்லி அணி\nதலையில் கல்லைப் போட்டு பிரபல ரவுடி கொடூர கொலை – மதுரையில் பதற்றம்\nதிரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி\nதிருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் செத்து கிடக்கும் மீன்கள் – பக்தர்கள் அதிர்ச்சி\nதனது அலுவலகத்தை இடிக்கும் ஆர்வத்தை இடிந்து விழுந்த கட்டடத்தின் மீது காட்டிருக்கலாம் – சிவசேனை அரசை சீண்டிய நடிகை\nscotland tourism on மாற்றுத்திறனாளிக்கு ஓடோடி வந்து உதவிய பெண் தேவதை – வைரலாகும் வீடியோ\nwhy do scots wear kilts on தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் – சுகாதாரத்துறை அறிவிப்பு\nperth scotland on பெரியார் சிலையை அகற்ற முயன்ற பாஜக அமைப்புகளை கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் …\nareas of scotland on விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று முதல் விநியோகம்\nkincardine on கொகோ கோலா குளிர்பானம் விற்பனை கடும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2020/03/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/49918/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2405-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-09-26T05:36:10Z", "digest": "sha1:X3OVX4OUKQEJAF4KYDMKOQS7RYW6X3BS", "length": 10354, "nlines": 166, "source_domain": "thinakaran.lk", "title": "ஊரடங்கை மீறி செயற்பட்ட 2,405 பேர் பொலிஸாரால் கைது | தினகரன்", "raw_content": "\nHome ஊரடங்கை மீறி செயற்பட்ட 2,405 பேர் பொலிஸாரால் கைது\nஊரடங்கை மீறி செயற்பட்ட 2,405 பேர் பொலிஸாரால் கைது\nஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அதனை மீறி செயற்பட்ட 2,405 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் நடந்துகொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களால் இன்று (24) நண்பகல் 12.00 மணி வரை, 2,405 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nஇதில் வீதிகளில் தேவையற்ற வகையில் நடமாடியவர்களே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒன்றுகூடி மதுபானம் அருந்தியவர்கள், வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களும் இதில் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களில் பயணித்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் 646 வாகனங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.\nகைதானவர்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nஊரடங்கை மீறிய 2,262 பேர்; 579 வாகனங்கள் கைது\nஅரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க கட்சித் தலைவர்கள் இணக்கம்\nநிவாரணம் வழங்க முடியுமான சிறைக் கைதிகள் குறித்து கண்டறிய பணிகள் ஆரம்பம்\nஊரடங்கின் போது மருந்தகங்களை திறக்க முடிவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமேல், சப்ரகமுவ, மத்தியில் இடைக்கிடை மழை\nகிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழைமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி...\nஆஸியில் 400 திமிங்கிலங்களின் உடல்களை அகற்றப் போராட்டம்\nஅவுஸ்திரேலிய அதிகாரிகள் சுமார் 400 திமிங்கிலங்களின் சடலங்களைக் கடலில் வீசி...\nசுமுகமான ஆட்சி மாற்றத்திற்கு குடியரசு கட்சித் தலைவர் உறுதி\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தோர்தலுக்குப் பின்னரான ஆட்சி மாற்றம் சுமுகமாக...\nபேஸ்புக், ட்விற்றர் மீது தாய்லாந்து வழக்கு\nதாய்லாந்து அரசு பேஸ்புக், ட்விற்றர் ஆகிய சமூக ஊடக நிறுவனங்கள்மீது வழக்குத்...\nபலஸ்தீனத்தில் தேர்தல் நடத்த பத்தா, ஹமாஸ் உடன்படிக்கை\nபலஸ்தீனத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் தேர்தலை நடத்த��வதற்கு இரு...\nஉலகில் அதிக எடை கொண்டவர் கொரோனாவிலிருந்து மீண்டார்\n‘உலகின் மிக அதிக எடை கொண்டவர்’ என்று 2017ஆம் ஆண்டு கின்னஸ் உலக...\nநல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு நான் முழுமையான பொறுப்பல்ல\nமுகநூலில் குற்றஞ் சாட்டுவோருக்கு மனோ MP பதில்நல்லாட்சி கால \"மத்திய...\nசம்பந்தனுக்கு சுகவீனம் ஓய்வெடுக்க அறிவுரை\nவீட்டிலேயே தங்கியிருப்பதாக தகவல்தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா....\nஉயிர்செறிமுட்டு என்று தமிழ் அகராதியில் கவனித்தது உண்டு. 1989 இல் இருந்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் கவனத்தில் உளதை அறிந்து மகிட்சி.\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://managua2017.org/ta/mulberry-s-secret-review", "date_download": "2020-09-26T04:06:57Z", "digest": "sha1:I4TYCWBVRIB2XKFQVJWMQERSP5ZZJFKD", "length": 29226, "nlines": 103, "source_domain": "managua2017.org", "title": "Mulberry's Secret முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்நச்சுநீக்கம்Chiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்சாகசமன அழுத்தம் குறைப்புதுணைப்பதிப்பில்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாககரணை அகற்றுதல்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nMulberry's Secret உதவியுடன் தோலை சுலபமாக்க முடியுமா அது மிகவும் எளிமையானதா\nஒளி தோல் வெளிப்படையாக Mulberry's Secret அடைய எளிதானது. மகிழ்ச்சியுள்ள நுகர்வோர் டஜன் கணக்கானவர்களும் ஒரேமாதிரியாக செய்கிறார்கள்: தோல் வெண்மையாவது எப்போதுமே சோர்வுற்றிருக்கும், முயற்சி எடுப்பதில்லை. மேலும், நீங்கள் இப்போது Mulberry's Secret வைத்திருப்பதைப் பற்றி சந்தேகத்தில் அடிக்கடி சந்தேகிக்கிறீர்கள், அது என்ன பாசாங்கு செய்கிறது இப்போது எங்கள் அனுபவ அறிக்கையில், தோல் தோலை சுலபமாக்க உதவுகிறதா என்பதை நீங்கள் அறியலாம்:\nMulberry's Secret பற்றி ஒருவர் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்\nஉற்பத்தி நிறுவனம் மல்லியின் Mulberry's Secret தோலை வெளுக்கச் செய்தது. சிறிய நோக்கங்களுக்காக நீங்கள் அவ்வப்போது தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள். பெரிய நோக்கங்களுக்காக, இது இனிமேலும் பயன்படுத்தப்படலாம். இண்டர்நெட் தொடர்புடைய தயாரிப்பு சோதனைகளை ஒருவர் கவனித்தால், இந்த முறை பயன்பாட்டின் இந்த பகுதிக்கு மிகவும் வெற்றிகரமானது. எனவே, உற்பத்தியில் அனைத்து அத்தியாவசிய பயனர் தகவல்களுக்கு கீழே பட்டியலிட விரும்புகிறோம்.\nஇது வெளிப்படையாக கூறப்படுகிறது: இது இயற்கை பொருட்களின் அடிப்படையிலான ஒரு தயாரிப்பு ஆகும், இது தயக்கமின்றி எடுத்துக்கொள்ளப்படலாம்.\nMulberry's Secret தயாரிப்பாளர் நன்கு மதிக்கப்பட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்டகாலமாக விநியோகித்து வருகிறார் - இதன் விளைவாக, நிறுவனம் அனுபவத்தின் செல்வத்தை குவித்துள்ளது.\nMulberry's Secret, நிறுவனம் தோலை வெளுக்கச்செய்யும் சவாலை தீர்க்க உதவும் ஒரு தீர்வை உருவாக்குகிறது.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Mulberry's Secret -ஐ வாங்கவும்\nMulberry's Secret அளவை அதிகரிப்பதில் மட்டுமே Mulberry's Secret கவனம் செலுத்துகிறது. அது தனித்துவமானது. போட்டியிடும் பொருட்கள் ஒரே சமயத்தில் எண்ணற்ற பிரச்சினைகளை கையாள முயற்சி செய்கின்றன. இது ஒரு மகத்தான கஷ்டம், நிச்சயமாக, வெற்றி பெறாது. அதன்படி, இது z உள்ளது. பி. உணவுப் பொருள்களின் பயன்பாடு இரக்கமின்றி அடிக்கப்பட வேண்டும். அதனால் தான் 90% தயாரிப்புகள் வேலை செய்யவில்லை.\nஅந்த மேல், Mulberry's Secret தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பு தன்னை விற்கிறது என்று நீங்கள் மலிவான விலை பொருள்.\nMulberry's Secret முக்கியமான பொருட்கள்\nஇது தயாரிப்பு ஒவ்வொரு மூலப்பொருள் பகுப்பாய்வு ஒரு மிகைப்படுத்தலாக இருக்கும், நாம் முக்கியமாக மிக முக்கிய கவனம் செலுத்த ஏன் இது 3:\nஇருப்பினும், உதாரணமாக, ஒரு தயாரிப்பு குழுவில் இருந்து ஒரு தயாரிப்பு இந்த பயனுள்ள மூலப்பொருள் கொண்டிருக்கும், ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது, எடுத்துக்காட்டாக, அது மரணத்திற்கு மட்டும் வாடிக்கையாளர்கள் உதவுகிறது. இது EROFORCE போன்ற பிற கட்டுரைகளிலிருந்து மிகவும் வேறுபட்டது.\nதற்செயலாக, Mulberry's Secret ஆர்வம் உள்ளவர்கள் அனைத்தையும் பற்றி கவலைப்பட தேவையில்லை - மிகவும் மாறாக: இந்த பொருட்கள் ஆராய்ச்சி அடிப்படையில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை.\nஇதன் விளைவாக, Mulberry's Secret நிலையான அம்சங்கள் தெளிவானவை:\nஉங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது ஒரு ரசாயன சங்கம் தேவையில்லை\nMulberry's Secret ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே அது மிகவும் பொறுத்துக்கொள்ளப்படுகிறது மற்றும் எளிதானது\nயாரும் உங்கள் துயரத்தைப் பற்றி யாரும் அறிந்து கொள்ள மாட்டார்கள், யாரையும் நீங்கள் சவால் செய்ய மாட்டீர்கள்\nதயாரிப்பு மருந்து மற்றும் மலிவான ஆன்லைன் இல்லாமல் பெறலாம் என்பதால் மருத்துவரிடம் ஒரு மருந்து தேவையில்லை\nநீங்கள் தோல் வெண்மை பற்றி பேச விரும்புகிறாயா முன்னுரிமை இல்லை அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை, நீங்கள் தனியாக இந்த தயாரிப்பு உத்தரவிட வாய்ப்பு உள்ளது என்பதால்\nதயாரிப்புகளின் விளைவு குறிப்பிட்ட பொருட்களின் சிறப்பு தொடர்பு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநமது உயிரினத்தின் மிகவும் அதிநவீன செயல்பாடுகளால் இது பயன் அளிக்கிறது, இதன்மூலம் ஏற்கனவே செயல்படும் இந்த இயங்குமுறைகளைப் பயன்படுத்துகிறது.\nபல மில்லியனுக்கும் அதிகமான ஆண்டு வளர்ச்சி என்பது, நியாயமான தோலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து செயல்முறைகளிலும் இருந்து சுயாதீனமானது மற்றும் முற்றிலும் தொடங்கப்பட வேண்டும் என்பதாகும்.\nஉற்பத்தியாளர் பின்வரும் விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nஅது தயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் அவசியம் இல்லை. விளைவுகள் தனிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உட்பட்டவை என்பது எவருக்கும் வெளிப்படையாக இருக்க வேண்டும், இதன் விளைவாக முடிவுகள் மிதமான மற்றும் தீவிரமாக இருக்கும்.\nMulberry's Secret எதிராகவும் என்ன பேசுகிறது\nநீங்கள் Mulberry's Secret பக்க விளைவுகளை எதிர்பார்க்க வேண்டுமா\nதயாரிப்பு இயற்கை சார்ந்த செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டது, அவை அந்தந்த பொருள்களின் உதவியுடன் வழங்கப்படுகின்றன.\nதயாரிப்பு மனித உடலுடன் இயங்குகிறது, அதனுடன் அல்லது அதற்கு அடுத்ததாக இல்லை, இது அடிப்படையில் இணைந்த சூழ்நிலைகளைத் தவிர்ப்பது.\nகட்டுரை ஆரம்பத்தில் சில வழிகளில் விசித்திரமாக இருக்கும் என்று ஒரு வாய்ப்பு உள்ளது சிறந்த முடிவுகள் குறிப்பிடத்தக்கவை என்று உறுதியாக இருக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறதா\nநேர்மையான, புரிந்துகொள்ளக்கூடிய வகையில், மக்களுக்கு சரிசெய்தல் ஒரு கால அவகாசம் தேவை, மற்றும் மனச்சோர்வு ஒரு பக்க விளைவாக இருக்கலாம்.\nபல பயனர்களால் வழங்கப்பட்ட பொருட்கள் மூலம் அனுப்பப்படவில்லை .\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Mulberry's Secret -ஐ இங்கே வாங்கவும்.\nMulberry's Secret தவிர்க்க எந்த மக்கள்\nநீங்கள் இன்னும் வளரவில்லை என்றால் , தயவுசெய்து விண்ணப்பத்தை விலக்கு. பரிபூரண ரீதியான தீர்வுக்கு நீங்கள் எந்த அளவுக்கு வலுவாக உள்ளீர்கள் என்பதில் சந்தேகம் இருக்கிறதா இது உங்களுக்கு பொருந்தும் என்றால், தொந்தரவு செய்யாதீர்கள், பொதுவாக, உங்கள் பணத்தை உங்கள் நலனில் முதலீடு செய்ய விரும்புவதில்லை, குறிப்பாக தோல் நீரைக் குறைப்பதற்கான ஒரு விருப்பத்தை நீங்கள் குறிப்பாக கவனிக்கவில்லை. இது உங்களுக்கு பொருந்தும் என்றால், அதை முயற்சி செய்ய வேண்டாம்.\nபிரச்சினைகள் பட்டியலை நீங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என்று விவாதிக்கப்பட்டுவிட்டால், நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை செய்ய வேண்டும்: தீர்மானிக்க தேவையான உறுதிப்பாட்டை நீங்கள் கண்டுபிடிக்கும்போது, \"நான் என் லேசான தோல் மீது வேலை செய்வேன், அதற்காக நான் தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் கொடுங்கள் \", உங்கள் சொந்த வழியில் நிற்க வேண்டாம்: இப்போது செயலில் இறங்குவதற்கான நேரம்.\nஇதை நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால், குறிப்பு: இந்த நோக்கத்திற்காக, முறையான பயன்பாடு பயன்படுத்தப்படலாம்.\nMulberry's Secret எப்போதும் எளிதில் செல்லக்கூடியது, மற்றும் ஒரு குறிப்புகளும் இல்லை. நீங்கள் தயாரிப்பு எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் மற்றும் விரும்பத்தக்க அனுபவங்களை குறிப்பிட்ட ஆவணங்கள் மூலம் விவரிக்கின்றன - இவை விரைவான புரிந்துகொள்ளுதல் மற்றும் பயன்படுத்த எளிதானது\nMulberry's Secret என்ன விளைவுகள் உண்மையானவை\nதோல் வெள்ளை செய்வது Mulberry's Secret உதவியுடன் மிகவும் எளிது\nஎன் கருத்துப்படி, போதுமான சான்றுகள் மற்றும் மனமகிழும் சோதனை அறிக்கைகள் அதிகம். அதேபோல், Nivelisan ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும்.\nஎந்த அளவு மற்றும் உடனடியாக முன்னேற்றம் ஏற்படும் இது முன்கூட்டியே கணிக்க முடியாதது மற்றும் தனி நபருக்கு மாறுபடும்.\nMulberry's Secret விளைவுகள் பின்னர் சிகிச்சையின் போக்கில் தோன்றலாம்.\nஇது மற்ற பயனர்களில் பெரும்பான்மை��ினராக நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள், சில நாட்களுக்கு பிறகு தோல் வெண்மையாக்குவதில் நீங்கள் வெற்றிகரமாக வெற்றி பெறுவீர்கள் .\nநீங்கள் வளர்ச்சி கவனிக்காமல் இருக்கலாம், ஆனால் அதைப் பற்றி வேறு யாராவது உங்களிடம் பேசுகிறார்கள். உங்கள் புதிய தன்னம்பிக்கை தவிர்க்க முடியாமல் கவனிக்கும்.\nMulberry's Secret உடன் மதிப்புரைகள்\nஉண்மையில், திருப்திகரமான முடிவுகளை அறிக்கையிடும் அறிக்கையை மட்டுமே சோதிக்க வேண்டும். அதனாலேயே, சில நேரங்களில் ஒரு சிறிய விமர்சனத்திற்குரிய கதைகளைக் கேட்கிறது, ஆனால் சிறுபான்மையினருக்கு இது போன்றது.\nMulberry's Secret ஒரு வாய்ப்பை வழங்க - உற்பத்தியாளரின் பெரும் செயல்களைப் பயன்படுத்தினால் - ஒரு நல்ல முடிவு.\nமேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைகள், தயாரிப்பது எவ்வாறு உண்மையாக உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது:\nமற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில், Mulberry's Secret மிகவும் சிறப்பாக Mulberry's Secret\nசுயாதீனமான அனுபவங்களை பல்வேறு மதிப்பீடு செய்வதன் மூலம், முகவர் தனது வாக்குறுதிகள் வைத்திருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டறிய முடியும்.\nஇனி காத்திருக்க வேண்டாம், Mulberry's Secret க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nபெரும்பாலான நிறுவனங்கள் நிரந்தரமாக எதிர்மறையாக மதிப்பிடுவதால் இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. நான் இன்னும் ஒரு பயனுள்ள மாற்று கண்டறிய முடியவில்லை இதுவரை.\nபோதை மருந்து முயற்சி செய்த அனைவருக்கும் தெளிவான மீட்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nதயாரிப்புக்கான ஒரு திட்டவட்டமான முடிவு\nஒருபுறம், உற்பத்தியாளர் மற்றும் சிந்தனையுள்ள அமைப்பு அறிவித்த முடிவு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. ஆனால் மாற்ற முடியாதவர்கள், தங்களைப் பற்றி பேசும் சோதனை அறிக்கைகளிலிருந்து பல நேர்மறையான பதில்களைக் கேட்கலாம்.\nஎன் விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையிலும், சோதனை முயற்சிகளிலும் இந்த விஷயத்தில் அதிக எண்ணிக்கையிலான பொருட்களைப் பயன்படுத்துவதால் கேள்விக்கு அப்பாற்பட்டது: நான் சோதனைக்கு உட்படுத்திய எந்த தயாரிப்புக்கும் இந்த பரிகாரம் சக்திவாய்ந்ததாக இல்லை.\nமிகப்பெரிய நன்மை என்பது தினசரி வாழ்வில் எளிதில் ஒருங்கிணைக்க முடியும்.\nஎன் முடிவு இது: தயாரிப்பு வாக்குறுதிகளை வைத்திருக்கிறது, எனவே நிச்சயமாக சோ��னை ரன் மதிப்பு.\nஇறுதி முடிவு: எனவே கொள்முதல் ஒரு நல்ல யோசனை உத்தரவாதம். எனினும், நீங்கள் நேரடியாக வாங்குவதற்கு முன், தற்செயலாக ஒரு தரக்குறைவான பிரதிபலிப்பை வாங்குவதைத் தவிர்ப்பதற்கு எப்படி தீர்வு கிடைக்கும் என்பதைப் பற்றிய கூடுதல் உதவிக்குறிப்புகளைத் தெரிந்துகொள்ளுங்கள். SizeGenetics மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதயாரிப்பு வரிசைப்படுத்தும் கூடுதல் உதவிக்குறிப்புகள்\nநான் பிற்பகுதியில் பொருட்கள் பொருத்தமாக யார் சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் கருத்தில், Mulberry's Secret வாங்கும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஒரு கடைசி நேரம் வலியுறுத்த வேண்டும்.\nபட்டியலிடப்பட்ட ஆதாரங்களில் இருந்து அனைத்து தயாரிப்புகளையும் நான் வாங்கியிருக்கிறேன். எனவே, என் ஆலோசனையானது பட்டியலின் மூலப்பொருள் உற்பத்தியாளரிடம் நேரடியாகக் குறிப்பிடுவதால் பட்டியலிடப்பட்ட இணைப்புகள் மூலம் பொருட்களை வாங்குதல் ஆகும். வலையில் வேறு இடங்களில் Mulberry's Secret பெரும்பாலும் விரும்பத்தகாத சுகாதார மற்றும் நிதி விளைவுகளைத் தூண்டுகிறது.\nஅசல் விற்பனையாளரிடமிருந்து வாங்குவது - வேறு யாரும் உங்களுக்கு நல்ல விலை, அதிக நம்பகத்தன்மை மற்றும் விருப்பம், அல்லது அது Mulberry's Secret என்று உறுதியாக தெரிந்து கொள்வார்கள்.\nஇது சம்பந்தமாக, நீங்கள் தயக்கமின்றி எங்களால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.\nமூட பரிந்துரை: விரைவில் நீங்கள் நிதி உத்தரவிட, நீங்கள் மலிவான ஆர்டர் மற்றும் சிறிது நேரம் உட்கார்ந்து வாய்ப்பு உள்ளது. தயாரிப்பு அடுத்த படியாக காத்திருக்கும் போது முன்னேற்றம் பகுதியாக மெதுவாக மிகவும் எரிச்சலூட்டும் உள்ளது.\nACE மாறாக, இது இன்னும் நிறைய அர்த்தத்தைத் தரும்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nMulberry's Secret க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ec-defers-biennial-rajya-sabha-polls/", "date_download": "2020-09-26T06:32:57Z", "digest": "sha1:MIGZTYHRUNA7IBLAUHLC32ZHHVUDF2FO", "length": 8194, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாநிலங்களவை தேர்தல் திடீர் ரத்து ஏன்?", "raw_content": "\nமாநிலங்களவை தேர்தல் த��டீர் ரத்து ஏன்\nமாநிலங்களவை உறுப்பினர்களான மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், சாந்தாராம் நாயக் உள்பட 10 பேரின் பதவிக்காலம் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்ப ஜூன் 8ம் தேதி…\nமாநிலங்களவை உறுப்பினர்களான மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், சாந்தாராம் நாயக் உள்பட 10 பேரின் பதவிக்காலம் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் முடிவடைகிறது.\nஇந்த காலியிடங்களை நிரப்ப ஜூன் 8ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 16ம் தேதி தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் நேற்று மாலை அறிவித்தது. புதிய தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நிகழ்த்த வாய்ப்பு உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களை நிருபிக்க ஜூன் 3ம் தேதி தேர்தல் கமிஷன் வாய்ப்புக் கொடுத்துள்ளது. இந்த காரணங்களால் மாநிலங்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஎஸ்பிஐ-யில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நிம்மதியா இருங்க\nவிடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை\nஅதிமுகவுடன் சசிகலா-டி.டி.வி இணைப்பு முயற்சி: பாஜக மும்முரம்\nஇந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்\nஆதார் கார்டை வைத்து வங்கியில் லோன் வாங்கலாம் தெரியுமா\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்கா��ி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/indian-army-steps-up-counter-terrorism-operations-destroys-pakistani-forward-post-in-noushera-sector/", "date_download": "2020-09-26T05:43:12Z", "digest": "sha1:V4QO2WFHRF3TINVFLIHNC4TD646JRJY7", "length": 7530, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எல்லையில் இந்தியா தாக்குதல்; சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான்!", "raw_content": "\nஎல்லையில் இந்தியா தாக்குதல்; சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான்\nபாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா சரியான பதிலடி தர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கடும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.\nசமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. இதில், பல இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா சரியான பதிலடி தர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கடும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.\nஇந்நிலையில், இன்று பாகிஸ்தான் பதுங்கு குழிகள் மீது இந்திய ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீர் எல்லைப்பகுதிகளான ரஜோரி, நவ்ஷேரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எல்லை தாண்டிய ஊடுருவலைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மேஜர் ஆசோக் நரூலா தெரிவித்துள்ளார். மேலும், இந்திய வீரர்களைக் கொன்றதற்கான பதிலடியாகவும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்வ��ப் பட்டிருக்கீங்களா\nஅண்ணாத்த படத்தில் எஸ்.பி.பியின் குரல்; ரஜினிக்காக இறுதியாக பாடியது அந்த வானம்பாடி\nSPB News Live: எஸ்.பி.பி இறுதிச் சடங்குகள் தொடக்கம்\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nதோனியின் பிளானை மாற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 2-வது தோல்வியில் சி.எஸ்.கே\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ration-shop-employees-on-strike-from-today/", "date_download": "2020-09-26T05:22:10Z", "digest": "sha1:44G7FIMFXJFBDF2T5SORYWAUTQSJ5ZIL", "length": 8941, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்", "raw_content": "\nநியாய விலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nபணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.\nநியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் இன்று தொடங்குகிறது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் “ஊதிய மாற்றம், அகவிலைப்படி வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாற்றுத் திறனாளிக்கான படியை ரூபாய் 1000த்தில் இருந்து 2500 ஆக உயர்த்துதல் போன்ற 30 அம்சக் கோரிக்கைகளை” வலியுறுத்தி இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.\nஇது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில துணைத் தலைவர் செ���்லத் துரை தலைமையில் நடைபெற்றது. இது குறித்து அவர் கூறிய போது “மற்ற மாநிலங்களில் தீபாவளிக்கு அளிக்கப்படும் 15,000 முன்பணம் போல், நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கும் தர வேண்டும்” போன்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி தான் இந்த போராட்டம் நடைபெற இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.\nநியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து எச்சரித்த கூட்டுறவுத் துறை\nமேலும் இந்த போராட்டங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர். நியாய விலை பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் இந்த போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்கள் அலுவலகத்தில் இருந்து அனைத்து மண்டலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.\nஅதன்படி வழக்கம் போல் நியாய விலைக் கடைகள் எந்த தடையுமின்றி நடைபெற வேண்டும் என்றும், பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\nSPB News Live: “உனைப் பிரிந்த இசையுலகு…. தாய் பிரிந்த கன்றோ\nஆர்யாவை விடாமல் துரத்தி துரத்தி லவ்.. ஆர்மி சப்போர்ட்.. என்ன செய்கிறார் நம்ம வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nதோனியின் பிளானை மாற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 2-வது தோல்வியில் சி.எஸ்.கே\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்��� சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/7921/", "date_download": "2020-09-26T06:55:01Z", "digest": "sha1:EGGBMUHSZYIHTSZ5SKPHDWSO45J4JLJR", "length": 4435, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "மோசமான கவர்ச்சி உடையில் விருது விழாவுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / சினிமா / மோசமான கவர்ச்சி உடையில் விருது விழாவுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் – புகைப்படம் இதோ\nமோசமான கவர்ச்சி உடையில் விருது விழாவுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் – புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்பத்தில் ஆஹாஒஹோ என்றுதான் பேசப்படுகிறார்கள். ஆனால் சில வருடங்களிலேயே சுவடு தெரியாமல் மறைந்து போய்விடுகின்றனர்.\nஅப்படி தற்போது சுவடு தெரியாமல் மறைந்து கொண்டிருப்பவர்களில் நடிகர் கமலின் மகள் ஸ்ருதியும் ஒருவர். இவரது படங்கள் வெளிவந்தே 1 வருடத்திற்கும் மேலாக உள்ளது.\nஇந்நிலையில் நேற்று அவர் ஒரு பிரபல விருது விழாவுக்கு சென்றுள்ளார். அதற்காக அவர் தன் கிளீவேஜ் தெரியும் அளவுக்கு மோசமான கவர்ச்சி உடையில் சென்றுள்ளார்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsu.in/tag/karnataka/", "date_download": "2020-09-26T05:05:25Z", "digest": "sha1:DAWMFXIMTYARKMURT2SZWX7VOZ45JWJH", "length": 8668, "nlines": 115, "source_domain": "www.newsu.in", "title": "Karnataka | Newsu Tamil", "raw_content": "\nகர்நாடக போதை வியாபாரிக்கு இனிப்பு ஊட்டி விடும் பா.ஜ.க. அமைச்சர்\nகன்னட திரையுலகில் போதைப் பொருட்கள் வினியோகம் செய்துவந்த முக்கிய குற்றவாளி ராகுல் பாஜக அமைச்சர் ஆர் அசோக் உடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக...\nபெங்களூரு ரயில் நிலையத்தில் ஹிந்தி போர்டுகள் உடைப்பு\nநேற்று தேசிய அளவில் இந்தி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பல இடங்களில் இந்தி மொழியை திணிக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள சங்கொலி ராயண்ணா கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் உள்ள...\nசசிகலாவை ரிலீஸ் பன்னக்கூடாது – கர்நாடக முதல்வருக்கு பறந்த கடிதம்\nசொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா சிறையில் சொகுசு வசதி பெற பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க...\nஊரடங்கை மீறி நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்\nகட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு கோலாகலமாக நடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சரின் மகனின் திருமண வரவேற்பு விழாவால் சர்ச்சை. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் லட்சுமிபூர் கிராமத்தில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பரமேஸ்வர் நாயக்...\nகொத்துக்கொத்தாக மக்கள் சாகும் நிலையில் கேக் வெட்டி கொண்டாடிய பாஜக எம்.எல்.ஏ\nகொரோனா ஊரடங்கை மீறி நூற்றுக்கணக்கான தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து பிறந்தநாள் கொண்டாடிய பாஜக சட்டமன்ற உறுப்பினர். துமகூரு: கர்நாடக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 200 தொட்ட உள்ள நிலையில் வைரஸ் பரவாமல் இருப்பதற்கு...\nமருத்துவமனை ஊழியர்களிடம் தப்லீக் ஜமாஅத்தினர் தவறாக நடந்து கொண்டார்களா\nஇந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக கூட்டப்பட்ட டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை வாய்ப்பாக கருதி ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் தப்லீக் ஜமாஅத்தினர் தான்...\n3 லட்சம் பேரிடம் ரூ.28 ஆயிரம் கோடி மோசடி – அதிர வைக்கும் Franklin Templeton...\n‘காதல்’ பட பாணியில் நடந்த ஆணவக்கொலை – சாதி வெறிப்பிடித்த தந்தையின் கொடூர செயல்\n5 மாதத்தில் பா.ஜ.க. தமிழக சட்டசபையை அலங்கரிக்கும் – எல்.முருகன்\nகந்துவட்டி புகாரில் சிக்கிய பாஜக பிரமுகர் சலூன் கடை மோகனுக்கு முன்ஜாமின்\nஜி.எஸ்.டி.யில் ரூ.47 ஆயிரம் கோடி முறைகேடு செய்த பா.ஜ.க. அரசு – சி.ஏ.ஜி. அறிக்கையில் அதிர்ச்சித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/237986-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-09-26T05:59:17Z", "digest": "sha1:WWCHM2QMTBCOXY4IVRNVPU6XFDOWB23P", "length": 42184, "nlines": 342, "source_domain": "yarl.com", "title": "கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nகீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்\nகீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்\nFebruary 14 in அரசியல் அலசல்\nகீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்\nஉண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும்.\nஉண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன.\nபெரும்பாலும், நீண்ட முயற்சியின் பின்னர் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள, ‘பொதுப்புத்தி’ மனநிலை தயாராக இருப்பதில்லை. “இப்படி நடந்திருக்காது” என்ற ஆறுதலுடன், அப்பால் கடந்து போகிறோம்.\nஉண்மைகள் கொடியன; அவை, எமது நம்பிக்கைகளில் தீ வைப்பன; எதிர்பார்ப்புகளில் கல்லெறிவன.\n‘கீனி மீனி’ என்ற தலைப்பே, ஒரு மாதிரியாக இருக்கிறது என்று, நீங்கள் நினைக்கக்கூடும். இலங்கை, ஓமான், நிக்கரக்குவா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை இணைக்கும் ‘கண்ணி’, இந்தக் ‘கீனி மீனி’.\n‘கீனி மீனி’ என்றால் என்ன, இது பற்றி இப்போது ஏன் பேச வேண்டும் என்று, நீங்கள் கேட்கலாம்\nஇது கொஞ்சம் பழைய கதை. பழைய கதை மட்டுந்தான் என்பதையும், கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.\nகடந்த வாரம், மிகவும் சுவாரஷ்யமான புத்தகமொன்று வெளிவந்தது. அதன் தலைப்பு ‘கீனி மீனி: போர்க் குற்றங்களில் இருந்து தப்பிய பிரித்தானிய கூலிப்படைகள்’ (Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes).\nபிரித்தானியாவில் முக்கியமான புலனாய்வு ஊடகவியலாளர்களில் ஒருவரான பில் மில்லர் (Phil Miller) எழுதிய இப்புத்தகம், இலங்கை வரலாற்றில், மறைக்கப்பட்ட சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, 1970-80களில் பிரித்தானியா, தனது முன்னாள் கொலனிகளில் எவ்வாறு இயங்கியது என்பதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை, சில உதாரணங்களுடன் காட்ட முற்படுகிறது.\nசுருக்கமாகச் சொல்வதானால், ‘கீனி மீனி’ பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடனும் முழுமையாக ஆசிர்வாதத்துடனும் இயங்கிய ஒரு தனியார் நிறுவனம் ஆகும். சரியாகச் சொல்வதாயின், கூலிப்படை; ஏனெனில், அவர்கள் செய்த காரியங்கள், அந்த மாதிரி. அவை, எந்த மாதிரி என்று பார்ப்பதற்கு முன்னர் .....\n‘கீனி மீனி’யின் கதைக்கான முன்கதை\nஇரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தில், சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியது.\nஆம், பிரித்தானியக் கொலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள், ஒவ்வொன்றாக விடுதலை பெற்றன. தனது முன்னாள் கொலனிகள் மீதான காதலால், (செல்வத்தின் மீதான) பொம்மை அரசாங்கங்களை நிறுவியோ, வேறு வழிகளிலோ கட்டுப்பாட்டை வைத்திருக்க பிரித்தானியா முயன்றது.\nஇதை நேரடியாகச் செய்வதற்குத் தடைகள் இருந்தன. விடுதலை அடைந்த சுதந்திர நாடுகளில் தலையிடுவது, நன்மதிப்புடைய செயலாக இருக்காது; தப்பித்தவறி, யாராவது நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினால், பதில் சொல்லியாக வேண்டும்; ஊடகங்களின் ஊடாகக் கெட்ட பெயருக்கு ஆளாகினால், ஆட்சியை இழக்க நேரிடும். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, அனைத்தையும் மறைமுகமாகச் செய்ய, பிரித்தானிய விரும்பியது.\nஇக்காலத்தில், எகிப்தில் ஜனாதிபதியாகப் பதவிவகித்த கமல் அப்துல் நாசார், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்; பிரித்தானிய வர்த்தக நலன்களுக்குப் பிரச்சினை கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஇதையடுத்து, பிரித்தானிய சிறப்பு விமானச் சேவையில் கொமாண்டராகப் பணியாற்றிய கேர்ணல் ஜிம் ஜோன்ஸன் தலைமையிலான கூலிப்படை, 1960களில் ஜெமனில் நாசருக்கு எதிராகப் போரிட்டது. நாசருக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின்னர், இந்தக் கூலிப்படை நாடு திரும்பியது.\nஇது, பிரித்தானிய இராணுவ, அரசியல் உயரடு��்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான செயற்பாடுகள், அரசாங்கத்தைப் பொறுப்பில் இருந்து அகற்றுவதால், இதற்கான கணிசமான ஆதரவு அரசாங்கத்தில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, 1970களில் ஜோன்சனால் Keenie Meenie Services (KMS) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.\nஇது, பிரித்தானியா விரும்புகின்ற வேலைகளை, பிரித்தானியாவுக்காகச் செய்து முடித்தது. 1980களில் இது, மிகப்பெரிய இலாபம் தருகிற வியாபாரமானது.\n1975ஆம் ஆண்டு, முன்னாள் இராணுவ வீரர்கள் நால்வரினால் ‘கீனி மீனி’ உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம், ஆர்ஜென்டீனாவின் தலைநகர் பொர்ன்ஸ் அய்ரிஸில் இருந்த, பிரித்தானிய இராஜதந்திரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கியது. இவ்வாறு தான், இந்த நிறுவனம் பிரித்தானியப் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை சார்ந்த வட்டாரங்களில் அறிமுகமானது.\nபிரித்தானியப் பிரதமர் மார்க்கிரட் தச்சரின் அளவு கடந்த தனியார் மயமாக்கல், சுதந்திர சந்தை ஆகிய கொள்கைகளும் அமெரிக்க ஜனாபதி ரொனால்ட் றீகனின் கொம்யூனிசத்துக்கு எதிரான நிலைப்பாடும் இணைந்து, இவ்வகையான நிறுவனங்களுக்குச் செங்கம்பளம் விரித்தன.\nஇந்நிறுவனங்கள், பிரதானமாக இடதுசாரி ஆட்சிகளை அகற்றுவதற்கு வேலை செய்தன. அந்நாடுகளில், நாசகார வேலைகளில் ஈடுபடுவது, வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளை நிறுவுவதும் அவற்றை நிலைபெற உதவிகள் செய்வதும் போன்ற பணிகளில் ஈடுபட்டன.\nசரி, ‘கீனி மீனி’ என்ற பெயர், ஏன் வைக்கப்பட்டது என்பதற்குப் பல கதைகளும் கிளைக் கதைகளும் உண்டு. இவற்றை, இந்தப் புத்தகத்தில் பில் மில்லர் அழகாக எடுத்துரைக்கிறார்.\nஓமான் - நிக்கரகுவா - இலங்கை\nஓமானில் புரட்சிகர விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்று, 1960களில் வீரியத்துடன் இயங்கத் தொடங்கியது. எகிப்தின் நாசரின் ஆதரவு, ஜெமன் உள்ளிட்ட நாடுகளில், எழுச்சிபெற்ற இடதுசாரிச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக, ஓமானில் டொவார் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் புரட்சியில் ஈடுபட்டனர்.\nஅவர்கள், ஓமானில் சுல்தான் செயிட் பின் தைமூரின் ஆட்சியில் இருந்து பிரிந்து, தனியானதும் சுதந்திரமானதுமான ஆட்சியைக் கோரினர். இது பிரித்தானியாவுக்கு உவப்புடையதாக இருக்கவில்லை.\n1962 முதல், ஆட்சிக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தப் போராளிகள், பிரித்தானியாவின் நலன்களில் ஆப்பு வைத்து விடுவார்க��் என்று, பிரித்தானியா அஞ்சியது.\nபிரித்தானிய இராணுவக் கல்லூரியில் பயின்ற இளவரசர் கபூஸ் பின் சைட்டின் உதவியுடன், சதிப்புரட்சி அரங்கேறியது. பிரித்தானிய இராணுவ வீரர்களின் உதவியுடன் மகன், தந்தையைப் பதவியை விட்டு அகற்றினார். இந்த மகன்தான், அண்மையில் காலமான ஓமானிய சுல்தான்.\nபுதிய சுல்தான், தனக்கெனச் சிறப்புப் படைகளை உருவாக்க, ‘கீனி மீனி’யை நாடினார். அவர்களின் உதவியுடன், கிளர்ச்சி அடக்கப்பட்டது. தனது தந்தைக்கு நேர்ந்தது, தனக்கும் நேரா வண்ணம், தனக்கெனப் பிரத்தியேகப் படைகளை, ‘கீனி மீனி’யின் உதவியுடன் உருவாக்கினார்.\nநிக்கரக்குவாவில் ஆட்சிக்கு வந்த சன்டனிஸ்டாக்களுக்கு எதிரான போரில், நேரடியாக ஈடுபட விரும்பாத பிரித்தானியா, ‘கீனி மீனி’யை உதவிக்கு நாடியது. அவர்கள், நிக்கரக்குவாவில் நேரடியாகப் போரில் ஈடுபட்டார்கள். வைத்தியசாலைகள் மீது குண்டு போடுவதில் தொடங்கி, அனைத்து அட்டூழியங்களையும் செய்தார்கள். நூலின் பல பக்கங்களில், இவை குறித்த சான்றுகள் விவரிக்கப்பட்டுள்ளன.\nஇனி, இலங்கைக்கு வருவோம். 1980ஆம் ஆண்டு முதல், ஜெயவர்தனவின் அரசாங்கம், பிரித்தானியாவிடம் இராணுவப் பயிற்சி உதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், 1983ஆம் ஆண்டு, கலவரத்தைத் தொடர்ந்து, நேரடியான இராணுவ உதவிக்கு, பிரித்தானியா பின்னடித்தது.\nஇதைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசாங்கத்தின் பரிந்துரையில், ‘கீனி மீனி’ நிறுவனம் இலங்கையின் பாதுகாப்பு உதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டது. ‘கீனி மீனி’யே இலங்கையில், விசேட அதிரடிப் படையினரை உருவாக்கிப் பயிற்சியளித்தது.\nஇலங்கையில் பல விமர்சனங்களுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவாக, விசேட அதிரடிப் படையினர் உருவாகினர். இதற்கான பெருமையை, ஜே. ஆர். ஜெயவர்தனவின் மகன், ரவி ஜெயவர்த்தன தனதாக்கிக் கொண்டார்.\n1985ஆம் ஆண்டு, இலங்கை விமானப் படை பெற்றிருந்த நவீன ரகத் தாக்குதல் ஹெலிகொப்டர்களைச் சரியாகப் பயன்படுத்தக்கூடிய விமானிகள் இன்மையால், ‘கீனி மீனி’ ஊழியர்கள், அப்பணியையும் செய்தார்கள். இவர்கள், அக்காலத்தில் இடம்பெற்ற பாதகச் செயல்களில், பங்காளிகளாக இருந்தார்கள்.\nஇவை அனைத்தும், பிரித்தானியாவின் ஆசிர்வாதத்துடன் நடந்தன. இந்த உதவிகள், இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கையில் இருந்த போதும் தொடர்ந்தன என்பதை, ஆராய்ந்து ஆதாரங்களுடன் இந்நூல் தருகிறது.\nகற்காத பாடங்களுக்குக் கொடுக்கும் விலை\nஇப்போதும், பிரித்தானியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்; ‘டவுனிங் ஸ்ரீட்’ வாசலில், ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இருக்கிறார்கள். மேற்குலகம் தான், தமிழ் மக்களுக்கான ஒரே போக்கிடம் என்பவர்கள், இவ்வாறான உண்மைகளின் பின்னரவாவது, திருந்துவார்களோ தெரியாது.\nமேற்குலகம், தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி இருக்கிறது. எம்மை மட்டுமல்ல, உலகில் உள்ள எத்தனையோ விடுதலைப் போராட்டங்களைத் தோற்கடித்து இருக்கிறது. இந்த உண்மைகளை ஏற்காத வரை, எமக்கு விடுதலை சாத்தியமில்லை.\nநல்லவேளை, இந்த ஏற்கக் கடினமான உண்மைகளை, ஒரு பிரித்தானியப் பத்திரிகையாளர் வெளிக்கொணர்ந்தார். அல்லாவிடின், இதற்கும் கதைகளையும் காரணங்களையும் கட்ட, நாம் தயாராக இருப்போம்.\nஇந்த நூலின் சிறப்பு, இது தேக்கி வைத்துள்ள தகவல்களும் சான்றாதாரங்களும் ஆகும். பில் மில்லர், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், இந்த நூலுக்காக உழைத்திருக்கிறார். ஆவணக் காப்பகங்கள் அனைத்திலும் பல நூறு மணித்தியாலங்களைச் செலவிட்டிருக்கிறார்.\nமேலும், பிரித்தானிய அரச ஆவணங்கள், 30 ஆண்டுகளின் பின்னரே, பொதுவெளிக்கு அனுமதிக்கப்படுவதால் அதுவரை பொறுமை காத்திருக்கிறார். ஒரு புலனாய்வு ஊடகவியலாளனாக மிகச் சிறப்பான பணியை அவர் செய்திருக்கிறார்.\nஎம் வாழ்வில், எத்தனையோ விடயங்களைக் கடந்து போகிறோம்; எத்தனையோ புத்தகங்களைக் கடந்து போகிறோம்; பலவும் எமது கண்களுக்குத் தென்படாமலே போய்விடுகின்றன. அது, எவ்வளவு அபத்தமானது.\nஎமது சமூகத்தால், இந்தப் புத்தகமும் அவ்வாறே கடக்கப்படும். ஏனெனில், இன்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தக் ‘கீனி மீனி’ நிறுவனத்தில் விமானியான இருந்த ஒருவர், இலங்கையில் தனது அனுபங்களைப் புத்தகமாக வெளியிட்டார்.\nஅதன் பெயர் ‘தயங்கிய கூலிப்படையாள்: இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் ஒரு பிரித்தானிய முன்னாள் இராணுவ வானூர்தி ஓட்டியின் நினைவுகள்’ (The reluctant mercenary : the recollections of a British ex-Army helicopter pilot in the anti-terrorist war in Sri Lanka).\nஇந்தப் புத்தகம் வந்தபோது, இலங்கையில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது; சமாதானம் குறித்து, அதிகம் பேசப்பட்டது. இந்தப் புத்தகம், ���ார் கவனத்தையும் ஈர்க்காமல் போய்விட்டது.\n‘கீனி மீனி’ நூலில் பேசப்பட்ட விடயங்களில், இலங்கை ஒருபகுதி மட்டுமே. ஆனால், இன்று இலங்கையை முன்னிறுத்தியே இப்புத்தகம் பிரபல்யமாகிறது.\nஉண்மைதான், இப்போது ‘சன்டனிஸ்டாக்கள்’ பற்றியோ, ஓமானின் புரட்சிகர இடதுசாரிகள் பற்றியோ, ‘முஜாகிதீன்கள்’ பற்றியோ அறியும் ஆவல் குறைவுதானே\nபகிர்வுக்கு நன்றி கிருபன். வழக்கம் போல எமக்கு தேவையான விடயங்களை பற்றிய காத்திரமான நல்ல திரிகள் கவனிப்பாரற்று போவது போல இதுகும் போய் விட்டது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியாவின் சூழ்ச்சி அம்பலமானது.\nஇலங்கையில் 1980களில் நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரித்தானிய விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் பிரிட்டிஷ் கூலிப் படையினர் இருப்பதைப் பொதுவெளியில் இந்திய உயர் அலுவலர்கள் கண்டித்து வந்தபோதிலும், புலிகளுக்கு எதிரான தங்களுடைய தாக்குதலில் உதவுவதற்காகப் பணம் கொடுத்து இவர்களின் உதவியை இந்திய அமைதிக் காப்புப் படையினர் பெற்றனர் என்று அந்த நூல் தெரிவித்துள்ளது.\nபிரிட்டனைச் சேர்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதியுள்ள ‘கீனி மீனி: தி பிரிட்டிஷ் மெர்சினரீஸ் ஹூ காட் அவே வித் வோர் கிரைம்ஸ்’ என்ற இந்த நூலில் இலங்கைப் போர் பற்றிய மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.\n1987ல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தன ஆகியோர் இடையே இந்திய – இலங்கை உடன்பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து, நான்கு மாதங்கள் பிரிட்டிஷ் கூலி பைலட்களின் சேவையை இரகசியமாக இந்தியா பயன்படுத்திக் கொண்டதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைத் தமிழ் மண்ணுக்கு இந்திய அமைதிக் காப்புப் படை வருவதற்கு முன்னர் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களிலும் பிரிட்டிஷ் கூலிப் படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகீனி மீனி என்பது ரகசிய நடவடிக்கைகளைக் குறிக்கும் அரபுச் சொல். கீனி மீனி சேவைகள் (கேஎம்எஸ்) என்ற இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தை பிரிட்டிஷ் சிறப்பு விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேணல் ஜிம் ஜோன்சன் என்பவர் நடத்தி வந்தார். யேமன், ஓமன் போன்ற நாடுகளில் பல்வேறு ரகசிய நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார்.\nபிரிட்டனின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜெயவர்தன, தீவிரவாதத்துக்கு எதிரான இவருடைய நடவடிக்கைகள் பற்றி அறிய வந்ததும் இலங்கைக்கு அழைத்துள்ளார்.\nஅதிகாரப்பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ இலங்கைக்கு உதவ முன்வராத நிலையில், கீனி மீனி சேவைகள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிரான போரில் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் பணியாற்றுவதை பிரிட்டன் அனுமதித்துள்ளது.\nகடைசி பைலட் விலக்கிக் கொள்ளப்பட்ட (1987) நவம்பர் 27 வரையிலும் இலங்கை விமானப் படை விமானங்களில் கேஎம்எஸ் பைலட்கள் பறந்து கொண்டிருந்தார்கள் என்று கேணல் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார் என்று தந்தியொன்றில் கொழும்பிலிருந்த பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் டேவிட் கிளாட்ஸ்டோன் குறிப்பிட்டுள்ளதையும் மில்லர் எடுத்துக்காட்டியுள்ளார்.\nஅண்மையில் வெளிவந்த இந்த நூலில் மேலும் எண்ணற்ற விவரங்களை பத்திரிகையாளர் பில் மில்லர் வெளிப்படுத்தியுள்ளார்.\nகுட்டுக்களை... உடைத்த, கட்டுரையை பார்க்க.. அதிர்ச்சியாக இருந்தது.\nசெய்தி இணைப்பிற்கு... நன்றி கிருபன் ஜீ.\nஇதைப் பற்றி உப்ப தான் கேள்விப் படுகிறேன்...இந்த புத்தகம் லைப்ரரியில் இருக்குமோ தெரியாது...தேடிப் பார்க்க வேண்டும்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகொடுமைகளை செய்தவன் எல்லாம் இப்ப தான் செய்த கொடுமைகளை புத்தமாக வெளியிட்டு பிழைப்பு நடத்தும் அளவுக்கு உலகில் மனித உயிர்கள் மீதான கொடுமைகளைச் செய்வோர் சாதாரணமாக தப்பி விடும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது ஒரு கொலைஞனே தண்டனையில் இருந்து தப்புவது மட்டுமன்றி.. தன் சுயசரிதையை எழுதி காசு பார்ப்பது போன்றது.\nஇது நீண்ட காலப் போக்கில் மனித இனத்துக்கு ஆபத்தாக அமையும்.\nஎதுஎப்படியோ.. கொலைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ.. ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதும் நடக்கிறது.\nபாகிஸ்தான் தயாரிப்பு ஏவுகணையைப்பயன்படுத்தும் இலங்கை படையினர்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nமறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி\nதொடங்கப்பட்டது 22 hours ago\nஅண்ண‌ன் திலீப‌னின் புகைப் ப‌ட‌ங்க‌ள்\n��ொடங்கப்பட்டது திங்கள் at 11:12\nதிலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:21\nயாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு கலைக் கிராமமா\nதொடங்கப்பட்டது 13 minutes ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதிலீபன் நினைவு நாள் 26/09/2019 வீரவணக்கம் டில்லி\nமறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி\nஓய்ந்தது இசையருவி || வடஇந்திய ஊடக கள்ள மௌனம் ஏன்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஇந்திய வரலாற்றையே மாற்ற நடக்கும் சதி\nஅண்ண‌ன் திலீப‌னின் புகைப் ப‌ட‌ங்க‌ள்\nதிலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை\nஅமைதிப்படை காலத்தில் காக்கா அண்ணா ஈழத்திலேயே இல்லை,எப்படி சுட்டிருப்பார். அவிக்கிறதுக்கு ஒரு அளவு வேணாம்\nகீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=354&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-09-26T05:38:13Z", "digest": "sha1:D6KEKWWZAMMSUY76M6IC6LDDFZUNMZ7J", "length": 2006, "nlines": 43, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு சின்னத்தம்பி மார்க்கண்டு Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திருமதி இரத்தினம் கிருஷ்ணபிள்ளை Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திருமதி சுந்தரலிங்கம் ராஜேஸ்வரி (ராசாத்தி) Posted on 19 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு பொன்னையா துரைராசா Posted on 11 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு மயில்வாகனம் தில்லைநாதர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) Posted on 05 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு செல்லையா இராமலிங்கம் Posted on 05 Dec 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://mynaturalgraphy.com/2017/06/26/%E0%AE%88%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-09-26T05:40:13Z", "digest": "sha1:KFE5FQSO3KPKBEQYB2G5GXAQGCBLSTQZ", "length": 3878, "nlines": 91, "source_domain": "mynaturalgraphy.com", "title": "ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் – 2017 – MyNaturalGraphy", "raw_content": "\nஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் – 2017\n2017ஆம் ஆண்டு, இரமலான் மாதத்தின் நோன்பு இன்றுடன் (25-06-2017) இனிதே முடிகிறது.\nஇந்த வருடத்தின் நோன்புகள் அனைத்தும் எவ்வித சிரமங்கள் இன்றி இனிதே முடிந்தது.\nஇந்த வருடத்தின் சிறப்பு, எங்கள் வீட்டின் குழந்தை பயாஸ் (7 வயது, தங்கையின் மகன்) அனைத்து நாட்களும் நோன்பு இருந்தது எங்களுக்கு மிக்க மகிழ்சியாக இருந்தது.\nஇன்று ஈகைத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர்கள் மற்றும் சகோதரிகளுக்கு என்னுடைய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.\nநினைவுகள் - 6 : ஈகைத் திருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.tamilanjobs.com/tag/crescent-solar-recruitment-2020/", "date_download": "2020-09-26T05:36:21Z", "digest": "sha1:IW5KSDTX7XRN7LAGOBRV634VE7RNOW53", "length": 1710, "nlines": 27, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Crescent Solar Recruitment 2020 | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nசென்னையில் Degree முடித்தவருக்கு Project Manager வேலை\nRead moreசென்னையில் Degree முடித்தவருக்கு Project Manager வேலை\nData Entry Operator பணிக்கு Degree படித்தவர்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nPACKING HELPER பணிக்கு ஆட்சேர்ப்பு பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nSales and Marketing Officers பணிக்கு HSC முடித்த பெண்கள் தேவை\nசென்னையில் Welder பணிக்கு ஆட்கள் தேவை இன்றே விண்ணப்பியுங்கள்\nData collection பணிக்கு 12th படித்த அனைவரும் விண்ணபிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/best-selling-two-wheelers-india-july-2020-hero-splendor-hf-deluxe-honda-activa-details-023660.html", "date_download": "2020-09-26T06:39:31Z", "digest": "sha1:LQRVXJWQ5JXKTOKXYE5IRAVWHKT5EWIM", "length": 20866, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "எதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...? - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\n9 min ago சொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்\n1 hr ago எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n2 hrs ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n3 hrs ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nMovies அழுவதா.. சிரிப்பதா.. என்றே எனக்கு தெரியல.. உயிரில் கலந்த உறவு எஸ்.பி.பி. பிரசன்னா உருக்கமான ட்வீட்\nNews இங்க பாருங்க.. டிஜிபி பதவிக்கு விஆர்எஸ்.. நிதிஷ் குமார் கட்சியில் இன்று சேரும் குப்தேஸ்வர் பாண்டே\nFinance 23 ஆண்டுகளில் மிக மோசமான வீழ்ச்சி.. உலகளாவிய ஜிடிபி 7.2% சரிவு..\nSports டாட்டா பைபை.. இது எங்க டீமே இல்லை.. சிஎஸ்கேவை விட்டு விலகும் ரசிகர்கள்.. அதிர வைக்கும் தகவல்\nLifestyle இவையெல்லாம் ஒருவருக்கு மாரடைப்பை வரத் தூண்டும் என தெரியுமா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எ��்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்பார்த்ததை விட சூடுப்பிடிக்கும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கொரோனா மீதான பயத்தினாலா...\n2020 ஜூலை மாதம் அதிகளவில் விற்பனையான மோட்டார்சைக்கிள்களின் பெயர்கள் அட்டவணையாக வெளிவந்துள்ளன. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.\nகடந்த மாதத்தை போன்று அதிக மாதிரிகள் விற்பனையாகி ஹீரோ மோட்டோகார்பின் ஸ்பிளென்டர் இந்த வரிசையில் வழக்கம்போல் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. அன்றாட பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற வாகனமாக விளங்கும் ஸ்பிளென்டர் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 2,13,413 மாதிரிகள் விற்பனையாகியுள்ளது.\nஇதற்கு அடுத்தும் ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பாக எச்எஃப் டீலக்ஸ் 1,54,142 மாதிரிகளின் விற்பனையுடன் இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கைக்கும் ஸ்பிளென்டரின் விற்பனை எண்ணிக்கைகும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் யூனிட்கள் வித்தியாசம் உள்ளது.\nஇருப்பினும் தயாரிப்பு நிறுவனத்தால் சமீபத்தில் தான் பிஎஸ்6 அப்டேட்டை பெற்றிருந்த எச்எஃப் பைக்கும் மாதந்தோறும் கணிசமாக விற்பனையை ஹீரோ நிறுவனத்திற்கு பெற்று தருவதற்கு மறப்பதில்லை. மூன்றாவது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா உள்ளது.\nதற்சமயம் விற்பனையில் இருப்பது ஆறாம் தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டர் ஆகும். இந்த அப்கிரேட்டை இந்த ஆண்டு துவக்கத்தில் தான் பெற்றிருந்த ஆக்டிவா, ஹீரோ ஸ்பிளெண்டரை போன்று ஸ்கூட்டர் பிரிவில் தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறது.\nஏனெனில் பெரும்பான்மையான மாதங்கள் அனைத்திலும் 1 லட்சம் விற்பனை எண்ணிக்கையை எப்படியாவது கடந்துவிடும் ஹோண்டா ஆக்டிவாவின் 1,18,859 மாதிரிகள் கடந்த ஜூலை மாதத்தில் விற்பனையாகியுள்ளன. இவற்றிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள மோட்டார்சைக்கிள் 1 லட்சத்திற்கும் குறைவான விற்பனை எண்ணிக்கையையே பெற்றுள்ளன.\nஇதன்படி ஹோண்டா சிபி ஷைன் 89 ஆயிர மாதிரிகளின் விற்பனையை கடந்த மாதத்தில் சந்தையில் பதிவு செய்துள்ளது. இதன் பிஎஸ்6 வெர்சனையும் ஹோண்டா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் தான் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தது.\nஇதனை தொடர்ந்து பஜாஜின் பல்சர் வரிசை பைக்குகள் 73,836 யூனிட்கள் விற்பனையாகி இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தில் பெற்றுள்ளன. ��ஜாஜ் பல்சர் வரிசையில் 125சிசி-ல் இருந்து 220சிசி வரையிலான பைக்குகள் உள்ளன.\nஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் டிவிஎஸ் எக்ஸ்எல்100 மற்றும் ஹீரோ க்ளாமர் பைக் மாடல்கள் முறையே 58,403 மற்றும் 51,225 மாதிரிகளின் விற்பனையுடன் உள்ளன. எட்டாவது இடத்தில் உள்ள டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் 48,995 மாதிரிகள் கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஇந்த லிஸ்ட்டில் கடைசி ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் ஹோண்டா டியோ ஸ்கூட்டர் மற்றும் ஹீரோ பேஷன் உள்ளிட்டவை உள்ளன. இதில் டியோவின் விற்பனை எண்ணிக்கை 44,337 யூனிட்கள் மற்றும் பேஷனின் விற்பனை எண்ணிக்கை 37,233 யூனிட்கள் ஆகும்.\nஆட்டோ புண்டிஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த லிஸ்ட்டின்படி பார்க்கும்போது, வழக்கம்போல் இந்திய சந்தையில் மோட்டார்சைக்கிள்கள் பிரிவை ஹீரோ ஸ்பிளெண்டர், எச்எஃப் டீலக்ஸ் மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மாடல்கள் தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. கொரோனாவினால் பைக்குகளின் விற்பனையில் ஏற்பட்ட தொடர் மந்த நிலைக்கு இடையே இத்தகைய வளர்ச்சி உண்மையில் எதிர்பார்க்காத ஒன்றே.\nசொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்\nஉலகையே புரட்டி போட்டுவரும் கொரோனா... அசராமல் கார்களை விற்றுதள்ளும் மாருதி சுஸுகி...\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\nதற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள்\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nவிற்பனையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மாருதி ஆல்டோ.. 2020 ஜூன் மாதத்தின் டாப் 10 லிஸ்ட்..\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமெதுவாக பழைய நிலைமைக்கு திரும்பும் இந்திய ஆட்டோமொபைல் துறை.. கடந்த மாதம் அதிகம் விற்பனையான கார் எது\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு த��ரியுமா\nஎம்பிவி கார்கள் விற்பனையில் பொலிரோவை முந்தி முதலிடத்தை பிடித்த மாருதி எர்டிகா..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...\nடெல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/cm-eps-to-visit-nellai-tomorrow", "date_download": "2020-09-26T05:37:54Z", "digest": "sha1:OJ2FS7J3CCVT4OS5UGKW4ABS3F3FZMWN", "length": 8717, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "நெல்லைக்கு நாளை வரும் முதல்வர் - அ.தி.மு.க-வினருக்கு கொரோனா பரிசோதனை! | CM EPS to visit Nellai tomorrow", "raw_content": "\nநெல்லைக்கு நாளை வரும் முதல்வர் - அ.தி.மு.க-வினருக்கு கொரோனா பரிசோதனை\nநெல்லை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார்.\nகொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தென் மாவட்டங்களில் வேகம் பிடித்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாகத் தென் மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளார்.\nஇன்று (6-ம் தேதி) திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஆலோசனை நடத்தும் அவர், நாளை (7-ம் தேதி) நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். அத்துடன், புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.\n`அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்' -கொரோனா தொற்று அச்சத்தில் நெல்லை வனத்துறை\nநெல்லைக்கு வருகைதரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் பங்கேற்கும் அதிகாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவருடன் ஆலோசனை நடத்த உள்ள அ.தி.மு.க-வினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.\nகொரோனா பரிசோதனை செய்துகொண்ட அரசியல்வாதிகள்\n``அரசியல்வாதிகள் பலரும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருவதால் முதல்வர் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார். கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் ரிஸல்ட் வந்தவர்கள் மட்டுமே முதல்வரைச் சந்திக்க முடியும்�� என்கிறார்கள், அதிகாரிகள்.\nமுதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிகாரிகள், செய்தியாளர்கள், அ.தி.மு.க-வினர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-27432.html?s=10032183e732cb8a79e69526b494bc44", "date_download": "2020-09-26T05:50:20Z", "digest": "sha1:K2BZTXBH3SYIJFHE4OBICYQO7ZDSLVM3", "length": 7494, "nlines": 16, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்றொரு நாள்: ஜூன் 22 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > அன்றொரு நாள்: ஜூன் 22\nஅன்றொரு நாள்: ஜூன் 22\n என்று கேட்காதீர்கள். இரண்டும் ஓருடலின் அவயவங்கள் தானே. வரலாற்று நதி கூட மேலும் கீழுமாகப் பாயக்கூடியது தான். பாருங்களேன். யான் வாழும் போர்ட்ஸ்மத் நகரவாசி சர் ஜோசையா சைல்ட் நினைவு தினமிது (1699). அவர் செல்வம் ஈட்டியது, புரட்டியது எல்லாம், சென்னையில் எனலாம். வரலாறு அறிவதின் பயன் யாதெனில், நம் முன்னோர்களின் வாழ்வியலை பற்றி புரிந்து கொள்ளலாம் என்பதே. சர் ஜோசையா சைல்ட் கிழக்கிந்திய கம்பேனியின் தூண்களில் ஒருவர் என்பதால், ஒரு பின்னணி. 1608ல் சூரத் நகரில் வணிகம் தொடங்கிய கிழக்கிந்திய கம்பேனி, 1639ல் தான் மேற்கிலிருந்து கிழக்குப்பக்கம், அதாவது தென் கிழக்குப்பக்கம் - கொரமாண்டெல் கடலோரம் - கால் வைத்தது. ஃபிரான்சிஸ் டே மதராஸ் பட்டினத்தில் (சென்னை) ஜார்ஜ் பெயரில் கோட்டையும் கொத்தளமும் அமைத்தார். சொல்லப்போனால், வெள்ளைக்காரனின் இந்திய மண்ணாசை தலை எடுத்தது, இங்கு தான். மதராஸ் மாகாணத்தின் ஜென்மம். தடபுடலாக, வணிகம், தட்டிப்பறித்தல், நாடு பிடித்தல், கடன் உடன், படையெடுப்பு, சூழ்ச்சி, வாரிசு நியமனம் என்றெல்லாம் சொத்து சேர்த்த அந்த கம்பெனி 1640 வாக்கில், கிட்டத்தட்ட திவால். கஜானா காலி. வந்த வெள்ளைக்காரன் எல்லாரும் ‘உண்டகத்துக்கு இரண்டகம்’ செய்து, (இப்போ மாதிரின்னு சொல்றது நீங்க; நான் ஒண்ணும் சொல்லலை) கம்பெனியை அதோகதியாக்கி விட்டன���். அவதாரபுருஷராக வந்தாரையா, நம்ம சைல்ட் துரை, 1860லே. போர்ட்ஸ்மத் துறைமுகத்தில் கப்பல் தரை தட்டாது, அப்போ. தள்ளி நின்று சங்கூதும். தண்ணீர், தண்ணி, முட்டை, மீன் எல்லாம் சப்ளை செய்வது, இவரு. ‘சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப்பணம்’ என்ற வகையில் ஓஹோன்னு சம்பாதிச்சார், முப்பது வயதிற்க்குள். அதை இந்த கம்பெனியில் முதலீடு செய்து, பெரிய மனிதரானார்; நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பெல்லாம், இங்கேயும் திருமங்கலம் மாதிரி, ஒரு சின்ன அளவுக்கு எனலாம். நம்ம ‘ஆவ்சம் அமெரிக்கா செல்வன்’ மாதிரி, இவருக்கு, தன்னிச்சை சந்தையில் (ஃப்ரீ மார்க்கெட்) அபார மோஹம்) கம்பெனியை அதோகதியாக்கி விட்டனர். அவதாரபுருஷராக வந்தாரையா, நம்ம சைல்ட் துரை, 1860லே. போர்ட்ஸ்மத் துறைமுகத்தில் கப்பல் தரை தட்டாது, அப்போ. தள்ளி நின்று சங்கூதும். தண்ணீர், தண்ணி, முட்டை, மீன் எல்லாம் சப்ளை செய்வது, இவரு. ‘சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப்பணம்’ என்ற வகையில் ஓஹோன்னு சம்பாதிச்சார், முப்பது வயதிற்க்குள். அதை இந்த கம்பெனியில் முதலீடு செய்து, பெரிய மனிதரானார்; நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பெல்லாம், இங்கேயும் திருமங்கலம் மாதிரி, ஒரு சின்ன அளவுக்கு எனலாம். நம்ம ‘ஆவ்சம் அமெரிக்கா செல்வன்’ மாதிரி, இவருக்கு, தன்னிச்சை சந்தையில் (ஃப்ரீ மார்க்கெட்) அபார மோஹம் போதாக்குறைக்கு அதற்க்குள் ஒரு பொடி வைத்தார் போதாக்குறைக்கு அதற்க்குள் ஒரு பொடி வைத்தார் காலனிகளுடன் இங்கிலாந்து தான் ஏகபோக வணிகம் என்ற ஃப்ரீ இல்லாத மார்க்கெட்டுக்கு வக்காலத்து வாங்கினார். இவர் பெருமளவில் முதல் திரட்டி, சார்லஸ் II மன்னரிடம் புதிய பிரகடனம் வாங்கி, கிழக்கிந்திய கம்பேனியை புனருத்தாரணம் செய்தார். தலைவனுக்கு எத்தனை முக்யம் பாருங்கோ. 69 வயதில் செத்தாலும் செத்தார், 1699ல்; பாண்டிச்சேரியில் ஃபிரன்ச்சுக்காரன் தண்டல் எடுத்து, இங்கிலாந்துக்காரர்களை பாடாய் படுத்தினான்.\nஅதெல்லாம் போகட்டும். ஏழைபங்காளன் என்று அவருக்குக் கீர்த்தி உண்டு. இல்லாட்டா, எழுதுவேனா\nஇது ஏதோவொன்றின் மொழிபெயர்ப்பு போல் உள்ளது ...இது கூறவரும் கருத்துகள் மேலும் எதற்க்காக பதியப்பட்டது என்ற நோக்கம் தான் புரியவில்லை ஐயா...\nஇது மொழிப்பெயர்ப்பு அல்ல. படித்ததை உள்வாங்கி எழுதியது. இந்திய வரலாற்றில் அதிகம் சொல்லப்படாத விஷயம். இன்றைய தினத்துடன் தொடர்பு கொண்டது அவ்வளவு தான்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/22/adani-group-reliance-jio-will-invest-rs-45-000-crore-uttar-pradesh-010472.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-26T05:58:45Z", "digest": "sha1:LLFGJ3ULCGDKFJEBFIRFXHOPRVNRMSTD", "length": 21922, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..! | Adani Group and Reliance Jio will invest Rs 45,000 crore in Uttar Pradesh - Tamil Goodreturns", "raw_content": "\n» அம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..\nஅம்பானி, அதானியின் அடுத்த டார்கெட்.. யோகி ஆதித்யநாத் மாநிலம்..\nரூ.20,000 கோடி வரி வழக்கு..\n1 hr ago ரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\n15 hrs ago 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\n16 hrs ago சென்செக்ஸின் 835 புள்ளிகள் ஏற்றத்துக்கு என்ன காரணம்\n16 hrs ago 835 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் ஒரே நாளில் 5% மேல் விலை ஏறிய 59 BSE500 பங்குகள்\nLifestyle இவையெல்லாம் ஒருவருக்கு மாரடைப்பை வரத் தூண்டும் என தெரியுமா\nMovies போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை.. ஆஜரானார் தீபிகா படுகோனே.. பரபரப்பில் பாலிவுட்\nSports இது எல்லாம் காரணமா முதலில் மாறுங்கள்.. வெளிப்படையாக திட்டித் தீர்த்த தோனி.. யாரை சொல்கிறார்\nNews பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு...மறியலால் போக்குவரத்து பாதிப்பு\nAutomobiles எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉத்திர பிரதேசத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ கீழ் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாகவும், அதே போன்று அதானி 35,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் 1.50 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உத்திர பிரதேசத்தில் டிஜிட்டல் கட்டுமானத்திற்கான 20,000 கோடி ரூபாயினை முதலீடு செய்துள்ள நிலையில் 10,000 கோடி ரூபாயினை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் கீழ் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nஉத்திர பிரதேசத்தின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முகேஷ் அம்பானி பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கும் ஜியோ டிஜிட்டல் ரெவல்யூஷன் மூலமாகத் தன்னால் முடிந்த வரை பங்கீட்டை அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள ஒரே நிறுவனம் ஜியோ தான் என்றும் அதற்காகப் பெருமைப்படுவதாகவும் அம்பானி கூறியுள்ளார்.\nஉத்திர பிரதேசத்தில் அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ள 35,000 கோடி ரூபாயும் ஒரு குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் பல் துறைகளில் முதலீடு செய்வதாக அதானி கூறியுள்ளார்.\nமுதலீடார் மாநாடு 2018-ல் பங்கேற்ற அதானி மின்சாரம், லாஜிஸ்டிக்ஸ், சோலார் பவர், சாலை மற்றும் விவசாயத் துறை என அடுத்த 5 வருடத்திற்கு இந்த முதலீடுகளை உத்திர பிரதேசத்தில் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.\nஇந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டின் 17 சதவீத மக்கள் தொகை உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சியில் இவர்கள் பங்கு இல்லாமல் இருக்க முடியாது என்றும் அதானி குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமும்பை விமான நிலையத்தின் 74% பங்குகளைக் வாங்கிய அதானி குழுமம்\nஆயுத விற்பனையில் இறங்கும் அதானி.. புதிய துவக்கம்..\nஅதானிக்கு என்னாச்சு.. 25.1% பங்குகளை விற்க அதிரடி திட்டம்.. கவலையில் பங்குதாரர்கள்..\nகப்பல் கட்டுமானத்தில் முதலீடு செய்யப் போகிறதா.. ஏலத்தில் கலந்து கொள்ளும் அதானி\nஎன்ன Adani விமான வர்த்தகத்திற்கு புதிய நிறுவனமா.. Adani Airports\nஐயா மோடி.. அதானி ரூ.5,500 கோடி முதலீடாம்.. அடுத்தடுத்து உத்திரபிரதேசத்தில் குவியும் முதலீடுகள்\nரூ. 1400 கோடி செலவில் மிகப்பெரிய தனியார் விமான நிலையம் - அதானிக்கு அரசு கிரீன் சிக்னல்\nநாடு முழுவதும் 25 விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் வசமாகிறது\nசுப்பிரமணியன் சுவாமி போட்ட ஒரு டிவிட்டால் ரூ.9,761 கோடி இழந்த அதானி குழுமம்..\nதிவாலாகப் போகும் 'சன்எடிசன்' நிறுவனத்தின் மீது கண்.. அதானி குழுமத்தின் புதிய முடிவுகள்..\nகோடீஸ்வரானாக ஆவது எல்லாம் எங்களுக்கு கடலைமிட்டாய் சாப்பிடுற மா���ிரி\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nSBI ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தொடங்கி வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்கள் வரை\nவிழாக்காலத்திலும் 25% விற்பனை சரியும்.. சில்லறை வணிகர்கள் கவலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/clomilin-p37097624", "date_download": "2020-09-26T05:29:12Z", "digest": "sha1:DVO3WQZF7HMZLNVQQS4TQLDFTEB7CK5Z", "length": 22050, "nlines": 316, "source_domain": "www.myupchar.com", "title": "Clomilin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Clomilin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Clomilin பயன்படுகிறது -\nபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Clomilin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Clomilin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Clomilin தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Clomilin எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Clomilin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Clomilin தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்��� வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Clomilin-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Clomilin-ஐ எடுக்கலாம்.\nஈரலின் மீது Clomilin-ன் தாக்கம் என்ன\nClomilin உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Clomilin-ன் தாக்கம் என்ன\nClomilin உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Clomilin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Clomilin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Clomilin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Clomilin உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nClomilin உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Clomilin பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், Clomilin உட்கொள்வது மனநல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும்.\nஉணவு மற்றும் Clomilin உடனான தொடர்பு\nஉணவுடன் Clomilin எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Clomilin உடனான தொடர்பு\nClomilin உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Clomilin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Clomilin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Clomilin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nClomilin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Clomilin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டும���. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/law-killing-tool-hands-khakis-glenin/", "date_download": "2020-09-26T06:24:22Z", "digest": "sha1:NPY7VA33NFXQYWBK7ESKOT576ZZFD2UG", "length": 8250, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "சட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி? -கோவி.லெனின் | LAW: The killing tool in the hands of khakis? G.Lenin | nakkheeran", "raw_content": "\nசட்டம்: காக்கிகள் கைகளில் சிக்கிய கொலைக் கருவி\nஇப்படிப்பட்ட கொடூரமான காவல்துறையினர் இந்த அநியாயமான இரட்டைப் படுகொலையை 2020ஆம் ஆண்டில் நடத்துவார்கள் என்பதை அறிந்து என்றைக்கோ, ‘சாத்தான்’குளம் எனப் பெயர் பெற்றுவிட்டதோ அந்த ஊர் தந்தையையும் மகனையும் காவல் நிலைய சித்திரவதையில் கொடுமையாகத் தாக்கி, குற்றுயிராக்கி, சிறையில் அடைத்து, அவர்கள்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசாத்தான் குளம் நீதிக்கான போராட்டத்தில் நக்கீரன்\nசாதி என்ற சொல்லையே இழிவாகக் கருதுகிறவன் நான்\nஉள்ளங்கை மழை ஆயுதக் கடை விரிக்கும் பெண்ணியத் தொடர்பு\nநிராகரிப்பு ஃபஜிலா ஆசாத் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்\nஏதோ ஒரு நாட்டில்... எம்.முகுந்தன் தமிழில்: சுரா\nஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்\n\"உணர்ச்சி மிகுதியில் மறந்து விட்டேன் என நினைத்தேன்\" - பார்த்திபன் நன்றி\n\"அதை உணர்ந்து செயல்படுத்திய தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி\nஎஸ்.பி.பி மறைவு... தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+2675+lu.php", "date_download": "2020-09-26T06:19:08Z", "digest": "sha1:HGYVFRK4FRKLL6GGFW4PJMMZDGWA632F", "length": 4412, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 2675 / +3522675 / 003522675 / 0113522675, லக்சம்பர்க்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 2675 (+352 2675)\nமுன்னொட்டு 2675 என்பது Grevenmacher-Sur-Moselleக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Grevenmacher-Sur-Moselle என்பது லக்சம்பர்க் அமைந்துள்ளது. நீங்கள் லக்சம்பர்க் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லக்சம்பர்க் நாட்டின் குறியீடு என்பது +352 (00352) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Grevenmacher-Sur-Moselle உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +352 2675 என்பதை சேர்க்க வேண்டும்.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Grevenmacher-Sur-Moselle உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +352 2675-க்கு மாற்றாக, நீங்கள் 00352 2675-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/how-to-be-good-couple-at-any-time.html", "date_download": "2020-09-26T04:25:11Z", "digest": "sha1:RUAQXR3W3S3OYUNESZ4C3GPRUBUG7M3R", "length": 13289, "nlines": 167, "source_domain": "www.tamilxp.com", "title": "'அந்த' நேரத்தில் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..! - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\n‘அந்த’ நேரத்தில் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..\n‘அந்த’ ந��ரத்தில் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..\nதம்பதிகள் தனிமையில் இருக்கும்போது தவிர்க்க வேண்டிய முக்கியமான 5 விஷயங்களை பற்றி தற்போது பார்க்கலாம். ( பின்குறிப்பு: பொது நலன் கருதி, குறிப்பிட்ட சில விஷயங்களை மறைமுகமாக கூறியிருக்கிறோம். )\nஇன்றைய காலகட்டத்தில் நிறைய தம்பதிகள் விவாகரத்து பெற்று வருகின்றனர். இதற்கான முக்கியமான காரணமாக, தாம்பத்தியத்தில் இருக்கும் பிரச்சனைகளாக தான இருக்கும். எனவே இவற்றை தவிர்க்க, இந்த 5 முக்கியமான விஷயங்களை செய்யாதீர்கள்..\nஅந்த முக்கியமான 5 விஷயங்கள்..\nதம்பதிகள் பெரும்பாலும், வெட்கம் கொண்டவர்களாக இருப்பது சகஜம் தான். ஆனால், அந்த நேரத்தில் வெட்கத்திற்கு சற்று விடுமுறை அளித்து விடுங்கள். அப்போது தான் இல்லற வாழ்க்கை நல்லதாக இருக்கும்.\nஅந்த நேரத்தில் பொய்யான நடிப்புகளை சற்று ஓரங்கட்டி வைத்து விடுங்கள். நீங்கள், உங்கள் துணைக்கு ஈர்ப்பு ஏற்படுத்த, முனகும் சத்தங்கள், பொய்யாக செய்தால், அலுப்பு ஏற்பட்டுவிடும். அதன்பிறகு அதில் ஒரு கிக்கும் இல்லாமல் போய்விடும்.\nஅனைத்திலும் சுயநலமாக இருப்பவர்களாக இருந்தாலும், அந்த நேரத்தில் உங்கள் சுயநலத்தை தூக்கி எறிந்துவிடுங்கள். தான் மட்டும் தான் அத்தனை இன்பத்தையும் அனுபவிப்பேன் என்று கூறினால், அது வெறுப்பையே துணைக்கு ஏற்படுத்தும்.\nஅந்த நேரத்தில் அமைதியாகவும் இருந்துவிடாதீர்கள். உங்களின் வசீகரமான சத்தங்கள் சில, துணையை வெகுவாக ஈர்க்கவும் செய்யும் திறன் படைத்தவை.\nவெளியில் ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் அமைதியாக இருப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், எந்த பிரச்சனையும் இல்லையென்றால், உங்கள் துணையோடு அமைதியாக இருக்காதீர்கள். சில வசீகரமான முனகல்களை எழுப்புங்கள்.\nஅந்த நேரத்தில் தவிர்க்க வேண்டிய மிகவும் முக்கியமான விஷயத்தில் ஒன்று செல்போன். அந்த நேரத்தில் செல்போனை தவிர்த்து விடுங்கள். தொடர்ந்து அழைப்புகள் வந்தால், அது துணையை எரிச்சலடைய செய்யும்.\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nசருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அத்திப்பழம்\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை பேஸ் பேக்\nஉடற்பயிற்சி முடித்ததும் செய்ய வேண்டிய அந்த 3 விஷயங்கள்..\nகுழந்தைகளுக்கு காலை உணவு முக்கியம்..\nஆசனவாய் வெடிப்பின் அறிகுறிகள் என்ன..\nகரீனா கபூர் அழகின் சீக்ரெட் என்ன..\nஇந்த மாதிரி அமர்ந்துக்கொண்டு வீட்டில் வேலை செய்யாதீர்கள்..\nபெண்களின் அந்த உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் வழிமுறைகள்..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஇரவு கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்..\nபாடல் பாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யனும்..\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nஊறுகாய் சாப்பிட்டால் இப்படி ஒரு நல்லதா..\nபெண்களே உடல் எடை குறையனுமா.. ஜிம் வேண்டாம்.. இதுவே போதும்..\nநட்பை நீண்ட நாள் தொடர சில டிப்ஸ்..\nபல்லிகளை வீட்டில் இருந்து அகற்றுவதற்கான சில டிப்ஸ்..\nபெண்களின் மார்பகத்தை பாதுகாக்கும் 5 முக்கிய வழிகள்..\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nபாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்\nஆரத்தி சாஹாவின் வாழ்கை வரலாறு\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nபுளியம் பூவின் மருத்துவ நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-09-26T06:22:11Z", "digest": "sha1:TI3K57IGXBSTQV4LXJ7SNKA2I7ZWZD7G", "length": 7100, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் - மோடி வாழ்த்து | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமராகிறார் – மோடி வாழ்த்து\nஇலங்கையில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை ஓட்டுக்கள் பெற்றது. மீண்டும் பிரதமராக ராஜ பக்சே பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.\nஇலங்கை பார்லி.யில் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களை மக்கள் ஒட்டளிப்பு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப் பதிவு நேற்று நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். இலங்கை முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான ரனில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் ஓட்டு போட்டார்.\nபதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின. .ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன பிரமுனா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போதைய பிரதமர் ராஜ பக்சே மீண்டும் பிரதமராக உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தின தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சகமும் ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankawomen.blogspot.com/2009/01/1907-p-13.html", "date_download": "2020-09-26T04:22:03Z", "digest": "sha1:Y2CZYXMIHSSBCWRJS2B2XXFJH5A7FRQS", "length": 20840, "nlines": 97, "source_domain": "lankawomen.blogspot.com", "title": "பெண்வெளி", "raw_content": "\n1907ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி இங்கிலாந்தில் செஷர் பகுதியில் பிறந்த டொரின் விக்கிரமசிங்க ஆசியாவிலேயே பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது அந்நிய நாட்டுப் பெண் என்பது முக்கியமான ஒன்று. இவர் இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த டொக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் மனைவியாவார்.\nடொரின் இங்கிலாந்தில் பல முற்போக்காலர்களை உருவாக்கிய கல்லூரி என சொல்லப்படும், ஹர்பட் ஷயரில் உள்ள சென் கிரிஸ்டோபர் கல்லூரியில் கல்வி பயின்றார். அப்போது அக்கல்லூரியில் கிருஷ்ணமேனன் (பிற்காலத்தில் இந்தியாவில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர்.) லண்டனில் கல்வி கற்றுக்கொண்டே வரலாறு கற்பிக்கும் விரிவுரையாளராக இருந்தார். அவரது விரிவுரையினூடாக இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய சிநிதனைகள் மாணவர்கள் மத்தியில் பரவின. இவரிடம் கற்ற டொரின் கிருஸ்ணமேனனின் ஆலோசனையின்படி 1926இல் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அரசியல் துறைகளை கற்கத் தொடங்கினார்.\nபல்கலைக்கழகத்தில் முக்கியப் பிரமுகராக இருந்தவரும் மார்க்சீய கருத்துக்களைக் கொண்டவருமான ஹெரால்ட் லஸ்கியின் கருத்துக்களால், ஈர்க்கப்பட்டார். டொரினோடு கல்வி கற்ற சமகாலத்தவர்களில் கலாநிதி என்.எம்.பெரேரா ஜெகநாத் கொஸ்லா (பிற்காலத்தில் இந்தியத் தூதுவராகக் கடமையாற்றியவர்) ஆகியோரும் உள்ளடங்குவர். இந்திய சுதந்திரப் போராட்ட ஆதரவாளராகவும் இந்திய இலங்கையர்களால், முன்னெடுக்கப்பட்ட ஏகாதிபத்திய விரோத நடவடிக்களுக்கும் அதரவாக டொரின் செயல்பட்டார். இந்தப் பழக்கங்களின் வாயிலாக எஸ்.ஏ.விக்கிரமசிங்காவுடன் தொடர்புகொள்ள கிடைத்திருந்தது. டொரின் தனது படிப்புக்குப்பின் இந்தியாவுக்குப் போய் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்குடன் இந்தியாவுக்குச் சென்று த��ாழில் புரியும் முயற்சிகளை செய்துவந்தார். என்ற போதும், அம்முயற்சிகள் தோல்வியடைந்தன. டொரினுக்கு இலங்கையில் வேலையொன்றை தேடித்தருவதாக எஸ்.ஏ.விக்கரமசிங்க ஒப்புக்கொண்டதன்பின் டொரின் இலங்கை வரத் தீர்மானித்தார். 1930இல் இங்கிலாந்திலிருந்து கப்பலில் புறப்பட்டார் டொரின் அந்தக் கப்பலில் பயணம் செய்த தோட்ட ஊரிமையாளர்களை காரசாமாக கண்டித்து விமர்சித்த டொரின் பலரது கவனத்துக்குமுள்ளானார். 1930நவம்பர் மாதம் கொழும்பை வந்தடைந்தார். அவர் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபராக நியமிக்கப்பட்டார்.\nஅந்தப் பாடசாலையில் தனது அரசியல் வேலைகளையும் செய்யத்தொடங்கினார். அப்பாடசாலையில் கடமையாற்றிய ஏனைய ஆசிரியர்களும் தேசிய அரசியல் சுதந்திரப் போராட்டம் என்பனவற்றில் ஈடுபாடுகொள்வதற்கு டொரின் காரயமானார். இந்த ஆசிரியர்கள் பிற்காலங்களில் ”சூரியமல்” இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபாடுகொண்டனர். பாடசாலை மாணவர்களுக்கும் கூட தேசிய உணர்வு ஊட்டப்பட்டது.\n1933 ஏப்ரல் 26ஆம் திகதி டொரின் எஸ்.ஏ.விக்கிரமசிங்காவை மணந்தார்.\nஎஸ்.ஏ.விக்கிரமசிங்க 1931இல் பாராளுமன்றத்துக்கு தொரிவு செய்யப்பட்டிருந்தார். அந்நிய அரசாங்கத்துக்கு எதிராகவும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்து குரல்கொடுத்து வந்த எஸ்.ஏ.விக்கிரமசிங்காவை மணந்ததன் பின் கொழும்பில் மிகப் பெரிய பௌத்த மகளிர் பாடசாலையான விசாகா வித்தியாலயத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். இப்பாடசாலையில் முற்போக்கான சீர்திருத்தங்களில் அக்கறையோடு ஈடுபட்டார். 1932இல் காந்தி சிறையில் இருந்த போது எஸ்.ஏ.விக்கிரமசிங்காவும் டொரினும் சென்று சந்தித்து வந்தனர்.\nஇலங்கையின் முதலாவது அரசியற் கட்சியும் இடது சாரிக் கட்சியுமான லங்கா சமசமாஜக் கட்சி தோற்றம் பெறுவதற்கு துணைபுரிந்த காரணிகளில் ஓன்றாக ”சூரிய மல்” இயக்கத்தைச் சொல்லலாம். சூரிய மல் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் டொhpனும் ஒருவர். அவ்வியக்கத்தில் தீவிரமாக இயங்கினர்.\n”நவம்பர் 11ஆம் திகதியன்று சூhpயமல்” (சூரிய காந்திப்பூ) தாங்கிக்கொண்டு... உங்கள் ஆத்ம கௌரவத்தைதையும் இறைமையையும் வெளிக்காட்டுங்கள்... ஏகாதிபத்திய யுத்தத்துக்கு ஒத்துழைப்புக்கு நீங்கள் தயாரில்லை என���பதை வெளிக்காட்டுகங்கள்.... ஒவ்வொரு சூரியமல்லுக்கும் ஏகாதிபத்திய, பாசிசவாதத்துக்கும் யுத்தத்துக்கும் எதிரான தாக்குதலாகும்....”\nஎன சூரிய மல் இயக்கம் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது.\nஎஸ்.ஏ.விக்கிரமசிங்க லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து முரண்பட்டு விலகி பின்னர் கொம்யுனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தார். 1947ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மொத்த ஆசனங்களில் மூன்று ஆசனங்களே கிடைத்திருந்தது. 1952ஆம் ஆண்டு தேர்தலிலும் கொம்யூனிஸ்ட் கட்சி 3 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இத் தேர்தலில் தான் அக்குரெஸ்ஸ தொகுதியில் டொரின் விக்கிரமசிங்க போட்டியிட்டார். எஸ்.ஏ.விக்கிரமசிங்காவின் சகோதரியின் கணவரான சரத் விஜயசிங்கவும் அதே தொகுதியில் ஐ.தே.க.வை பிரதிநிதித்துவப்படுத்தி டொரினோடு போட்டியிட்டார்.\nபலத்த போட்டியின் மத்தியில் இடம்பெற்ற இத்தேர்தலில் ”வெள்ளைக்காரப் பெண்”, ”அந்நியநாட்டவள்” போன்ற கோஷங்களை எழுப்பி டொரினுக்கு எதிராக எதிர் வேட்பாளர்கள் செயற்ப்ட்டனர். எவ்வாறாயினும் டொரின் சமூகத்தில் பலரால் ஏற்றக்கொள்ளப்பட்டவராக இருந்தமையால் வெற்றிபெற்றார். முதற்தடைவையாக ஆசிய நாடொன்றில் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட விதேச பெண்ணாக வரலாற்றில் பதியப்பட்டார் டொரின்.\nபாராளுமன்றத்தில் பல முற்போக்கான கருத்துக்களை முன்வைத்து பல உரைகளை ஆற்றியிருக்கிறார் டொரின்.\n”பெண்களுக்கு: ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போன்று சமமான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.” என அன்றைய அரசவையில் குரல்கொடுத்திருந்தவர் டொரின்.\n1952இலிருந்து 1956வரை டொரின் அரசவையில் அங்கம் வகித்தார்.\n1956ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்ற போதும் தனது பிரதேசத்தில் தொடர்ந்தும் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் பங்குகொண்ட பெண்களில் டொரினின் பங்களிப்பு முக்கியமானது என்ற கருத்து இன்னும் பலாpடம் உண்டு.\n(இக்கட்டுரையில் வந்த டொரின் விக்கரமசிங்க பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை குமாரி ஜெயவர்தன எழுதிய Doreen wickramainghe A Western Radical in SriLanka எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை)\nஎன்.சரவணன் எழுதிய பெண்கள், பெண்ணியம் குறித்த கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள��� இங்கு பதிவாகிறது.\nசரிநிகர், விடிவு, ஆதவன், நிகரி, பறை, இனி, சக்தி, நிறப்பிரிகை, தலித், போன்ற பதிப்புகளில் வெளியானவை இவை.\nஒரு பாலுறவு: அந்தரங்கத்திலிருந்து அரசியலுக்கு.... ...\nசிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிச...\nதென்னாப்பிரிக்காவில் மாணவர்களிடம் கன்னித்தன்மை பரி...\nஎன் உடல் மீதான உரிமை என்னதே\nகற்பு - ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள் என்.சரவண...\nபோரின் கருவியாக பாலியல் வல்லுறவு\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 25வருட நினைவு...\nமகளிர் சாசனம்: கண்டுகொள்ளாத தவறுகள் எ...\nமகளிர் தினமும் மகளிர் பிரதிநிதித்துவமும் என்....\nதமழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் ...\nகிருஷாந்தி: பாலியல் வல்லுறவுக்கும், படுகொலைக்கும...\nவிவியன்: ஒரு பரட்சிகாரியின் மரணம் என்.சர...\nபெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்: சில கேள்விகள்...\nமகளிர் சாசனத்தை அமுல்படுத்த என்ன தடை\nஅப்படிப்பட்ட ஒரு விடுதலை எனது மகனுக்கு தேவையில்லை\nபெண்களின் அரசியற் பிரதிநிதித்துவமும் முன்நிபந்தனைய...\nஒரு பால் உறவு: \"மறைவுக்குரியவை அல்ல\nபோரின் கருவியாக பாலியல் வல்லுறவு: என்.சரவண...\nசர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் இலங்கை அ...\nபாலியல் வல்லுறவு குறித்து செய்தியிடலின் போது எதிர...\nமார்ச்-8 சர்வதேச பெண்கள் தினம்: கருக்கலைப்பு: சட்ட...\nபெண்ணுரிமைகளின் ஒரு கண்காணிப்பு: ஒரு பயனுள்ள முயற...\nதலித் பெண்ணியம்: எல்லோருக்கும் \"ஒன்று\" என்பது ச...\nமீண்டும் பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவ கோரிக்க...\nபெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்: கொள்கையளவில் ...\n\"மனிதத்துவத்தைக் கொண்ட சமத்துவமே எனது எதிர்பார்பு...\nகோணேஸ்வரி வழக்கு: கோணேஸ்வரிகளின் கதி\nசுரயான கினிகனி: தேவ மஞ்சம் தீப்பிடிக்கிறது நகர்...\nஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் வெற்றி காணும் தமிழ்...\nஅரச சார்பற்ற பெண்கள் அமைப்புகள் குறித்து.... என்....\nஇரண்டாவது தசாப்தத்தில் காலடி வைக்கும் \"சக்தி\" ...\nடொரின் விக்கிரமசிங்க 1907ஆம் ஆண்டு பெப்ரவரி 1...\nபெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம் இருந்ததையும் இழ...\nஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை\nபரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_35_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_36_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-09-26T04:44:12Z", "digest": "sha1:JG3DMD24G47MA3GJVZL2Q5S4IZOH54NI", "length": 29373, "nlines": 284, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 35 முதல் 36 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 35 முதல் 36 வரை\n←எசேக்கியேல்:அதிகாரங்கள் 33 முதல் 34 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎசேக்கியேல்:அதிகாரங்கள் 37 முதல் 38 வரை→\n4167திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\" நீங்கள் மக்களினங்களிடையே பஞ்சத்தால் இழிவுறாதபடி மரங்களின் கனிகளையும் வயல்களின் விளைச்சலையும் பெருக்குவேன்.\" - எசேக்கியேல் 36:30\n2.1 ஏதோமுக்குக் கடவுளின் தண்டனை\n3.1 இஸ்ரயேலுக்குக் கடவுளின் ஆசி\nஅதிகாரங்கள் 35 முதல் 36 வரை\n1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n உன் முகத்தைச் சேயிர் மலைக்கு நேராய்த் திருப்பி\n3 அதற்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:\n நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.\nஎன் கையை உனக்கெதிராய் நீட்டி உன்னைப்\n4 உன் நகர்களை இடிபாடுகளாய் மாற்றுவேன்.\nஅப்போது நானே ஆண்டவர் என்பதை நீ அறிந்து கொள்வாய்.\n5 ஏனெனில் முற்காலப் பகையை மனத்தில் கொண்டு\nநீ இஸ்ரயேலரை அவர்களின் துன்பகாலத்தில்,\nஅவர்களது தண்டனையின் உச்சக் கட்டத்தில்\n6 எனவே, என்மேல் ஆணை உன்னை இரத்தப் பழிக்குக் கையளிப்பேன்.\nநீ இரத்தம் சிந்துதலை வெறுக்காததால் அது உன்னைத் தொடரும்,\n7 சேயிர் மலையைப் பாழிடமாகவும் வெற்றிடமாகவும் மாற்றுவேன்.\nஅதன் வழியாய்ச் செல்லும் போக்குவரத்தை நிறுத்துவேன்.\n8 உன் மலைகளைக் கொலையுண்டவர்களால் நிரப்புவேன்.\nவாளால் கொல்லப்பட்டோர் உன் குன்றுகளிலும்\nபள்ளத் தாக்குகளிலும் எல்லா ஓடைகளிலும் வீழ்வர்.\n9 உன்னை என்றென்றும் பாழிடமாய் ஆக்குவேன்.\nஅப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வாய்.\n10 ஆண்டவராகிய நான் அங்கே இருந்தபோதும்\nநீ 'இவ்விரு இனங்களும் நாடுகளும் என்னுடையவை;\nநான் அவற்றை உடைமையாக்கிக் கொள்வேன்' எனச் சொன்னாய்.\n11 எனவே, என் மேல் ஆணை\nநீ அவர்களுக்கு எதிராகக் காட்டிய பகைமைக்கும் சினத்திற்கும்\nபொறாமைக்கும் ஏற்ப, நான் உன்னை நடத்துவேன்.\nநான் உன்னைத் தீர்ப்பிடும்போது, அவர்களிடையே என்னை அறியச் செய்வேன்,\n12 அப்போது, நீ இஸ்ரயேலின் மலைகளுக்கு எதிராகச் சொன்ன\nஎல்லா இழிசொற்களையும், ஆண்டவராகிய நான் கேட்டேன் என அறிந்து கொள்வாய்.\n'அவை பாழாக்கப்பட்டுவிட்டன; இரையாகத் தரப்பட்டுள்ளன' என்று நீ சொன்னாய்.\n13 நீ எனக்கெதிராய்ப் பெருமை பாராட்டி,\nஉன் வாயினால் எனக்கெதிராய்க் கட்டுப்பாடற்ற சொற்களை உரைத்தாய்.\n14 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:\nஉலகு முழுவதும் மகிழ்வடையும்படி நான் உன்னைப் பாழாக்குவேன்.\n15 இஸ்ரயேல் வீட்டாரின் உரிமைச் சொத்து பாழாக்கப்படுகையில் நீ மகிழ்வடைந்ததால்\nநானும், உனக்கு அவ்வாறே நடக்கச் செய்வேன்.\nசேயிர் மலையும் ஏதோம் முழுவதும் பாழிடமாகும்.\nஅப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.\n இஸ்ரயேல் மலைகளுக்கு இறைவாக்குரைத்துச் சொல்:\n2 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nஉங்களைக் குறித்து உங்கள் பகைவன்,\n பழங்கால உயர்விடங்கள் நமக்கு உரிமையிடங்கள் ஆயின' என்றான்.\n3 எனவே இறைவாக்காகச் சொல்:\nதலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nஉண்மையில் நீங்கள் எம்மருங்கும் பாழாக்கப்பட்டு,\nமிதிக்கப்பட்டு, எஞ்சிய மக்களினங்களுக்கு உரிமையிடமாகி,\nவாய்க் கொழுப்புள்ளோரின் ஏளனப் பேச்சுக்கும் மக்களின் அவதூறுக்கும் உள்ளானீர்கள்.\n4 எனவே, இஸ்ரயேல் மலைகளே\nதலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.\nசுற்றிலுமுள்ள மற்ற நாடுகள் கொள்ளையிட்டு ஏளனம் செய்யும்,\nகுடிகளற்ற நகர்களுக்கும், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\n5 அவர் கூறுவது: உண்மையாகவே எரியும் என் சினத்தால்\nமற்ற நாடுகளுக்கெதிராகவும் ஏதோம் முழுவதற்கும் எதிராகவும் நான் பேசுகிறேன்.\nஏனெனில் இதயத்தில் மகிழ்வோடும் கெடுமதியோடும்\nஎன் நாட்டின் மேய்ச்சல் நிலங்களைக் கொள்ளையிட\nநாட்டைத் தாங்களே உடைமையாக்கிக் கொண்டன.\n6 எனவே இஸ்ரயேல் நாட்டைக் குறித்து இறைவாக்குரைத்து,\nதலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nநான் என் சகிப்பின்மையிலும் சினத்திலும் பேசுகிறேன்.\nமக்களினங்களின் வசைமொழிகளை நீங்கள் சுமக்கிறீர்களே.\n7 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:\nஉண்மையாகவே உங்களைச் சுற்றியுள்ள மக்களினங்கள்\nதங்கள் இழிவைத் தாங்களே சுமப்பர்.\n8 ஆனால் இஸ்ரயேல் மலைகளே\nநீங்கள் உங்கள் கிளைகளைப் பரப்பி,\nஎன் மக்களுக்காய்க் கனிகளைச் சுமப்பீர்கள்.\nஏனெனில் அவர்கள் விரைவில் வந்துவிடுவர்.\n9 ஏனெனில், நான் உங்களுக்காய் இருக்கிறேன்;\nஉங்கள் நாடு மீண்டும் உழப்பட்டு விதை விதைக்கப்படும்.\n10 உங்கள் மக்களைப் பெருகச் செய்வேன்.\nஇஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் பெருகச் செய்வேன்.\n11 உங்களில் மானிடரையும் விலங்குகளையும் மிகுதியாக்குவேன்.\nமுந்தைய காலங்களை விட மிகுதியாக நீங்கள் வளமடையச் செய்வேன்.\nஅப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.\n12 இஸ்ரயேல் மக்களாகிய என் மக்களை உங்களில் நடமாடச் செய்வேன்.\nஅவர்கள் உங்களை உடைமையாக்கிக் கொள்வார்கள்.\nநீங்கள் அவர்களுக்கு உரிமைச் சொத்தாய் இருப்பீர்கள்.\nநீங்கள் இனி ஒருபோதும் அவர்களைப் பிள்ளையில்லாதாராய்ச் செய்யமாட்டீர்கள்.\n13 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nஉங்களிடம் மக்கள் 'நீங்கள் மனிதரை விழுங்கி,\nஉங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்கிறீர்கள்' என்று சொல்கிறார்கள்.\n14 எனவே, மனிதரை நீங்கள் இனிமேல் விழுங்க மாட்டீர்கள்.\nஉங்கள் நாட்டைப் பிள்ளைகளில்லாமல் செய்ய மாட்டீர்கள்,\n15 இனிமேல், நாடுகளின் பழிச்சொல்லை நீங்கள் கேட்கவிடமாட்டேன்;\nமக்களினங்களின் இழிசொல்லை நீங்கள் சுமக்கமாட்டீர்கள்;\nஉங்கள் நாட்டை விழ வைக்கமாட்டீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n16 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது:\n இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில்\nஅவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.\nஅவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது.\n18 எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன்.\nஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி,\nஅதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர்.\n19 நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன்.\nஅவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர்.\nஅவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுக்குத் தீர்ப்பிட்டேன்.\n20 வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும்\nஏனெனில் அவர்களைக் குறித்து 'இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும்,\nஅவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று' என்று கூறப்பட்டது.\n21 இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே\n��ீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன்.\n22 எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்:\nதலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே\nஇஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது\nமாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே\nதீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன்.\n23 நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய\nஎன் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன்.\nஅப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே\nநானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்\n24 நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து,\nபல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து,\nஉங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்.\n25 நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்.\nநீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்;\nஉங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன்.\n26 நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்.\nபுதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.\nஉங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு,\n27 என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.\nஎன் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்.\n28 நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள்.\nஅப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். [*]\n29 உங்கள் எல்லாத் தீட்டிலிருந்தும் நான் உங்களை மீட்பேன்.\nதானியம் முளைக்கச் செய்து அதை மிகுதியாய் விளையச் செய்வேன்.\n30 நீங்கள் மக்களினங்களிடையே பஞ்சத்தால் இழிவுறாதபடி\nமரங்களின் கனிகளையும் வயல்களின் விளைச்சலையும் பெருக்குவேன்.\n31 அப்போது நீங்கள் உங்கள் தீய வழிகளையும்,\nஉங்கள் பாவங்களுக்காகவும் உங்கள் அருவருப்பான செயல்களுக்காகவும்\n32 உங்களை முன்னிட்டு நான் இவ்வாறு செய்யவில்லை;\nஇது தெரிந்திருக்கட்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n உங்கள் நடத்தைக்காக வெட்கி நாணமுறுங்கள்.\n33 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே.\nநான் உங்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும்\nநகர்களில் உங்களை மீண்டும் குடியேற்றுவேன்.\n34 பாழான நிலம், கடந்து செல்லும் அனைவர் கண்முன்னும்,\nபாழாய்க் கிடப்பதற்குப் பதிலாகப் பயிர் செய்யப்படும்.\n35 அப்போது மக்கள், 'பாழாய்க் கிடந்த இந்த நிலம்\nஇடிந்து பாழா���ிய அழிவிடங்களாய்க் கிடந்த நகர்கள்\n36 அப்போது உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தார்,\nஆண்டவராகிய நான் அழிந்திருந்ததைக் கட்டியுள்ளேன் என்றும்\nபாழிடமாய் இருந்ததை விளை நிலமாக்கியுள்ளேன் என்றும் அறிந்துகொள்வர்.\nஆண்டவராகிய நான் இதை உரைத்தேன்.\nநானே இதைச் செய்து முடிப்பேன்.\n37 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\nமேலும் இதனை நான் அவர்களுக்குச் செய்யும்படி\nஇஸ்ரயேல் வீட்டார் என்னிடம் மன்றாடச் செய்வேன்.\nஅவர்களின் மக்களை மந்தை போல் பெருகச் செய்வேன்.\n38 அவர்கள் விழா நாள்களில்\nபலிகளுக்காக எருசலேமுக்கு வரும் ஆடுகள்போல் நிறைய இருப்பர்;\nஅழிந்துபோன நகர்கள் மக்கள் திரளால் நிரப்பப்பெறும்.\nஅப்போது, நானே ஆண்டவர் என அறிந்து கொள்வர்.\n(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 37 முதல் 38 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 மே 2012, 17:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/veeralakshmi-first-women-ambulance-driver-of-tamil-nadu-218561/", "date_download": "2020-09-26T04:22:03Z", "digest": "sha1:3R2HNAA6N2UPADII3TKV5SWQQNB3XYSU", "length": 10620, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்’ வீரமான வீரலட்சுமி!", "raw_content": "\n’தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்’ வீரமான வீரலட்சுமி\n108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சியும் பெற்றுள்ளார்.\n30 வயதாகும் வீரலட்சுமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, ஆண்களால் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் ஒரு தொழிலில் இறங்கிய முதல் பெண்மணியாக அவர் இருப்பார் என்பதை அறிந்திருக்கவில்லை.\n’அடுத்தாண்டு சி.எஸ்.கே-வுக்காக ரெய்னா விளையாடுவாரா\nவீரலட்சுமியின் கணவர் முத்துகுமார் சென்னையில் டாக்ஸி ஓட்டுநராக 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது வீரலட்சுமி தனது கணவருடன் சென்னை திருவேற்காடு பகுதியில் வசித்து வருகிறார். சிதம்பரத்தில் டிப்ளமோ ஆட்டோ மொபைல் படித்த இவர் சென்னையில் கடந்த 3 வருடங்களாக தனது கணவருக்கு உதவியாக கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில��� இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ளார்.\nதமிழகத்தின் ஆம்புலன்ஸ் சேவையில், முதல் பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி.வீரலட்சுமி அவர்களுக்கு எனது நெஞ்சம்நிறைந்த வாழ்த்துக்கள்\nசமூக அக்கறையோடு உயிர்காக்கும் சேவையில் இணைந்திருக்கும் திருமதி.வீரலட்சுமி அவர்களைப் போல் மேலும் பல பெண்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். pic.twitter.com/zg49vBwaCt\nஅப்போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசசிகலாவின் ரூ.300 கோடி பினாமி சொத்துக்கள் : அதிரடியாக முடக்கிய வருமான வரித்துறை\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் வீரலட்சுமி, தனது வார்த்தைகளை விட, செயல்கள் அதிகமாக பேசப்பட வேண்டும் என நினைக்கிறார். நான் தான் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பேன் என நினைக்கவே இல்லை. இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். நேர்க்காணலுக்கு சென்றதும் தான், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பித்த ஒரே பெண் என தெரிந்துக் கொண்டேன். 108 ஆம்புலன்ஸ் அதிவேகமாக ஓட்டுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை. என்னைபோல் அனைத்து பெண்களும் மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பல்வேறு பணிகளில் சேர வேண்டும்” என்றார்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்து வீரலட்சுமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nதோனியின் பிளானை மாற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 2-வது தோல்வியில் சி.எஸ்.கே\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nசுலபமான வேலை… சுவையான ரெசிபி: அப்போ மோர்க் குழம்பு வையுங்க\n சீரியல் பிரபலம் வெளியிட்ட வீடியோ\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nதோனியின் பிளானை மாற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 2-வது தோல்வியில் சி.எஸ்.கே\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nசுலபமான வேலை… சுவையான ரெசிபி: அப்போ மோர்க் குழம்பு வையுங்க\nகோலி- அனுஷ்கா பற்றி கவாஸ்கர் கமென்ட்: வெடித்த சர்ச்சை\nபோலீஸ் மரியாதையுடன் எஸ்பிபி உடல் அடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/5377/", "date_download": "2020-09-26T04:03:39Z", "digest": "sha1:EYAMQKZRHARSYJKLZ2RUHNITWDRSL46J", "length": 4832, "nlines": 57, "source_domain": "thiraioli.com", "title": "அதிமுகவில் இணைந்த நடிகை கஸ்தூரி? அதிர்ச்சியில் கமல் – கஸ்தூரி விளக்கம்", "raw_content": "\nHome / செய்திகள் / அதிமுகவில் இணைந்த நடிகை கஸ்தூரி அதிர்ச்சியில் கமல் – கஸ்தூரி விளக்கம்\nஅதிமுகவில் இணைந்த நடிகை கஸ்தூரி அதிர்ச்சியில் கமல் – கஸ்தூரி விளக்கம்\nநடிகை கஸ்தூரி நேற்று தமிழாக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து பேசினார். அதன் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகின.\nஅந்த சந்திப்பின் போது முதல்வர் தன்னை 22 வருடங்களுக்கு முன்பு சந்தித்ததை நினைவு வைத்திருந்ததாக கஸ்தூரி ட்விட்டியிருந்தார்.\nகஸ்தூரி அதிமுகவில் இணைத்துவிட்டார் என்கிற செய்தியும் பரவியது. அது உண்மையில்லை என கஸ்தூரி கூறியுள்ளார்.\n“நல்ல குடிமகனாக அரசு செய்யும் நல்ல பணிகளுக்கு என் ஆதரவு உண்டு. அரசுக்கு மட்டும், அதிமுகவிற்கு இல்லை” என அவர் விளக்கியுள்ளார்.\n இதை காட்டிய பெண்களின் வாழ்க்கையை சீரழித்தார்…\nகாசி வலையில் சிக்கிய முன்னணி நடிகரின் மகள்… லேப்டாப்பில் திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள்\nதேனிலவு சென்ற இடத்தில் சோகம் : 10 நாளில் உயிரிழந்த கணவன்\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569748-we-have-dmk-as-a-branch-model-for-aiadmk-aiadmk-spokesperson-pukazhendi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-26T06:41:11Z", "digest": "sha1:FJQ7H2OSUSTN4L72HAF6ZJNUSWI5QO7X", "length": 26224, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிமுகவுக்கு ஒரு கிளை மாதிரிதான் திமுகவை வைத்திருக்கிறோம்: அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அதிரடிப் பேட்டி! | We have DMK as a branch model for AIADMK: AIADMK spokesperson Pukazhendi - hindutamil.in", "raw_content": "சனி, செப்டம்பர் 26 2020\nஅதிமுகவுக்கு ஒரு கிளை மாதிரிதான் திமுகவை வைத்திருக்கிறோம்: அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அதிரடிப் பேட்டி\nஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் | கோப்புப்படங்கள்\n“சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள்” என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொளுத்திப் போட்ட நெருப்பு அணையாமல் புகைந்து கொண்டிருக்கிறது.\nஇதுபற்றி ஏதாவது கருத்துச் சொல்லி தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுக்க வேண்டாம் என்று அதிமுக விஐபிக்களுக்கு அன்புக் கட்டளை போட்டிருக்கிறது அதிமுக தலைமை. இது தொடர்பான விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இப்போதைக்குப் பங்கெடுக்க வேண்டாம் என கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களுக்கு அணை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி 'இந்து தமிழ்' இணையத்துக்கு அளித்த பேட்டி:\nஓபிஎஸ் - இபிஎஸ் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற அஸ்திரத்தை வைத்து அதிமுகவுக்குள் கலகம் பிறந்திருக்கிறதோ\nநாங்கள் சரியாக இருக்கிறோம். எதிர்க் கட்சிகள்தான் கலகம் பிறக்காதா என்று காத்துக் கொண்டிருக்கின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பு சேலம் ஆத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நம்முடைய முதல்வர், “எடப்பாடி பழனிசாமி என்ற இந்த ஏழை விவசாயியின் மகன் மாத்திரம் முதல்வர் இல்லை. இங்கே கூடியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களும் முதல்வர்தான். இது தொண்டர்களின் இயக்கம். நாள���க்கே இதில் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம்; அதுதான் அதிமுக” என்று பேசினார்.\nஇப்படிப் பெருந்தன்மையுடன் பேசக்கூடிய முதல்வரை ஏற்றுக் கொண்டுதான் ஓபிஎஸ் என்கிற ஒப்பற்ற தலைவரும் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். எந்த சலசலப்பும் இன்றி கட்சிப் பணிகளும் ஆட்சிப் பணிகளும் ஜெயலலிதாவின் வழியில் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. ஓபிஎஸ் -இபிஎஸ் இரட்டைத் தலைமையின் கீழ்தான் சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் 11 தொகுதிகளை வென்றெடுத்திருக்கிறது அதிமுக. எனவே, எதிர்காலத்திலும் இவர்களின் தலைமையே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.\nஅப்படியானால் அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த நேரத்தில் எதற்காக இப்படிப் பேசவேண்டும்\nஅவர் சொன்னதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றுதானே அவர் சொன்னார். இதிலென்ன தவறு இருக்கிறது இருப்பினும், அமைச்சர்கள் இதுபோலப் பேசும்போது பொறுப்புடன் பேசவேண்டும் என்பது எனது பணிவான கருத்து. ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, எந்த வகையிலும் அவர்களுக்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது.\n“தமிழகத்தில் இனி பாஜக தலைமையில்தான் கூட்டணி” என அந்தக் கட்சியின் புதிய வரவான பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி சொல்லியிருக்கிறாரே\nகூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் அப்படிப் பேசியியிருக்கிறார். ஆனால், நேற்று அந்தக் கட்சிக்கு வந்தவருக்கு இந்தக் கருத்தைச் சொல்ல என்ன அதிகாரம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. வி.பி.துரைசாமி சொன்ன கருத்தைப் பாஜகவினரே ஏற்காதபோது நாங்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்\n“திமுகவிலிருந்து சீனியர்கள் வெளியேறுவார்கள், தேர்தலில் திமுக சரிவைச் சந்திக்கும்” என்று மு.க.அழகிரி சொல்லி இருக்கிறாரே\nஅழகிரி சொல்வது நிச்சயம் நடக்கும். கருணாநிதி இருக்கும்போதே, “தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்” என்று சொன்னார் அழகிரி; அது அப்படியே நடந்தது. திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தி���ாசத்தில் ஜெயிக்கும் என்றார்; அதுவும் அப்படியே பலித்தது. அரசியலை மிகவும் சரியாகக் கணிக்கத் தெரிந்தவர் அழகிரி. எனவே, திமுக சரிவைச் சந்திக்கும் என இப்போது அவர் சொல்லி இருப்பதும் நடந்தே... தீரும்.\nஅதிமுகவுக்கு வலிமையான தலைமை இல்லை. அதனால், சசிகலா விடுதலையானதும் அந்தக் கட்சிக்குள் குழப்பம் அதிகரிக்கும் என்று திமுக எம்.பி.யான டிகேஎஸ் இளங்கோவன் சொல்கிறாரே\nகுழப்பம் ஏற்பட்டிருப்பது திமுகவில்தான். அதனால் தான் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அங்கிருந்து வெளியேறுவதைப் பார்க்க முடிகிறது. திமுகவில் இப்போது மூத்த தலைவர்களுக்கு வேலை இல்லை என்று எல்லோரும் நொந்து போயிருக்கிறார்கள். அதிமுகவிலிருந்து வெளியேறி, வெளியேற்றப்பட்டு திமுகவுக்குச் சென்ற செந்தில் பாலாஜி, சேகர் பாபு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ரகுபதி, ஈரோடு முத்துசாமி, ரகுபதி, ராஜ கண்ணப்பன், ஜெகத்ரட்சகன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள்தான் இப்போது திமுகவை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்களின் ஆளுமையால், உண்மையாகக் கொடி பிடித்துக் கட்சி வளர்த்த திமுக தொண்டர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறார்கள். ஆக, அதிமுகவுக்கு ஒரு கிளை மாதிரித்தான் திமுகவை நாங்கள் வைத்திருக்கிறோம்.\nஎங்களிடம் பயிற்சி பெற்று இப்போது திமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் அத்தனை பேரும் திமுகவுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பிருக்கிறது. ஆகவே, திமுகவின் அடித்தளம்தான் ஆடிக் கொண்டிருக்கிறது. இதை உணர்ந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளப்பாருங்கள் என்பதுதான் இளங்கோவனுக்கு நான் சொல்லும் அட்வைஸ்.\nசிவகங்கையில் சத்துணவு பொருட்கள் விற்பனை: மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார்\nதவித்து தத்தளித்து நிற்கும் மாணவர்கள்; பல்கலைக்கழக கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nகரோனா தொற்றிலிருந்து அந்தமான் நிகோபர் மக்களைக் காப்பாற்றுங்கள்: பிரதமருக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்\nமார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் மாயம்; ஆய்வாளர் உட்பட 3 போலீஸார் ஆயுதப்படைக்கு மாற்றம்\nDMKஅதிமுககிளைதிமுகசெய்தித் தொடர்பாளர்புகழேந்திபெங்களூரு புகழேந்திஓபிஎஸ்Edappadiஎடப்பாடி பழனிசாமிஇரட்டைத் தலைமை\nசிவகங்கையில் சத்துணவு பொருட்கள் விற்பனை: மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார்\nதவித்து தத்தளித்து நிற்கும் மாணவர்கள்; பல்கலைக்கழக கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய...\nகரோனா தொற்றிலிருந்து அந்தமான் நிகோபர் மக்களைக் காப்பாற்றுங்கள்: பிரதமருக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்\n'பாடும் நிலா' எஸ்.பி.பி காலமானார்: சோகத்தில் மூழ்கிய...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎஸ்பிபியின் இறுதிப் பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற தமிழக அரசு ஆவன...\n’’எஸ்.பி.பி... மோட்டார் பைக், கூலிங்கிளாஸ், டைட் பேண்ட்; ஒல்லி உடம்பு; எஸ்.பி.பி. பாட்டு...\nஎஸ்பிபி இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது; உலகுக்கும் எனக்கும் பேரிழப்பு; முதல்வர்...\nஎஸ்பிபி மறைவு: ஓபிஎஸ், வைகோ, டிடிவி, கே.எஸ்.அழகிரி இரங்கல்\n100% தேர்ச்சி பெற்றும் அதிகாரிகள் பாராமுகம்: பழுதான பள்ளிக் கட்டிடங்களை அகற்றி புதிய...\nராமநாதபுரத்தில் 100 ஏக்கர் பரப்பில் கடல் உணவு பூங்கா: 4000 பேருக்கு நேரடி...\nமியான்மர் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வைகோ...\nசரவண பொய்கையில் இறந்து மிதந்த மீன்கள்: மர்ம நபர்கள் நீரில் ரசாயனம் கலந்திருக்கலாம்...\nஅமைச்சர் கனவுடன் காய்நகர்த்தும் கண்ணப்பன்: திருவாடானை அல்லது ராமநாதபுரத்தில் களமிறங்கத் திட்டம்\nதொல்குடிகளை அறிய ஊரகப் பகுதி தொல்லியல் ஆய்வுகளையும் ஊக்கப்படுத்த வேண்டும்: தொல்லியல் ஆய்வாளர்கள்...\nகுவைத் இந்தியத் தூதரகத்திலும் இந்தித் திணிப்பு சர்ச்சை: தமிழுக்கு முக்கியத்துவம் தரக் கோரிக்கை\nஉலகெங்கும் உள்ள தமிழ் எம்.பி.க்களை ஒருங்கிணைக்க உலகத் தமிழ் பாராளுமன்றம்: தமிழ் வம்சாவளி...\nராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; சச்சின் பைலட்டை வரவேற்ற அசோக் கெலாட்\nசிவகங்கையில் சத்துணவு பொருட்கள் விற்பனை: மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார்\nஉங்கள் பகுதி ��ுகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/17002946/1887898/Coronavirus-affected-to-6-people-in-Chennai-police.vpf", "date_download": "2020-09-26T05:45:38Z", "digest": "sha1:WCVU5N6SDL6BAPO2XKF4LREXU6F6CE4D", "length": 14169, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "நேற்று ஒரே நாளில் சென்னை போலீசில் 6 பேருக்கு கொரோனா || Coronavirus affected to 6 people in Chennai police", "raw_content": "\nசென்னை 26-09-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநேற்று ஒரே நாளில் சென்னை போலீசில் 6 பேருக்கு கொரோனா\nபதிவு: செப்டம்பர் 17, 2020 00:29 IST\nசென்னை போலீசில் நேற்று 6 பேர் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.\nசென்னை போலீசில் நேற்று 6 பேர் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.\nசென்னை போலீசில் நேற்று 6 பேர் மட்டும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,381 ஆக உயர்ந்தது.\nதீவிர சிகிச்சை பலனாக நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு உள்ளிட்ட 18 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள்.\nஇதுவரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 2,098 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பைவிட, குணமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.\nஇந்தியாவில் மொத்த பாதிப்பு 59 லட்சம்... குணமடைந்தவர்கள் 48.49 லட்சம்: கொரோனா அப்டேட்ஸ்\nபோதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு தீபிகா படுகோனே ஆஜர் -அதிகாரிகள் தீவிர விசாரணை\nபேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்... ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று நல்லடக்கம்\nலடாக்கில் மீண்டும் நிலநடுக்கம் - 3.7 ரிக்டர் அளவில் பதிவு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nமுறையான இசைப்பயிலாமல் இசையமைப்பாளர்களை வியப்பில் ஆழ்த்திய எஸ்.பி.பி.\nமழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி\nகொரோனா நோயாளிகளுக்கு உணவு எடுத்து செல்ல பேட்டரி வாகனம்- அமைச்சர் வழங்கினார்\nமீனாட்சி அம்மன் கோவிலில் 410 கல்வெட்டுகள்- தொல்லியல் துறை அதிகாரி தகவல்\nவிவசாயியிடம் ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலர் கைது\nசென்னை போலீசில் உதவி கமிஷனர் உள்பட 14 பேருக்கு கொரோனா\nவிருதுநகர் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா\nகொரோனாவில் இருந்து ஒரே நாளில் 93 பேர் குணமடைந்தனர்\nராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி\nவிருதுநகர் மாவட்டத்தில்கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை கடந்தது\nசிஎஸ்கே-வுக்கு பேரிடி: அம்பதி ராயுடு இன்னும் சில போட்டிகளில் இல்லையாம்...\n‘பாடும் நிலா மறைந்தது’ - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழகத்தில் அக்.1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி- தமிழக அரசு\nநெல்லையில் மகள் உறவுமுறை உள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது\nதமிழகத்தில் 2 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்- எச்.ராஜா பேட்டி\nஅண்ணனுக்கு பந்து வீச்சு ரகசியத்தை சாம் கர்ரன் வெளிபடுத்தவில்லை: சஞ்சு சாம்சன்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்\nதெண்டுல்கர் மகள் சாராவுடன் சுப்மான்கில் காதலா\n4 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/23/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-26T06:27:04Z", "digest": "sha1:CA3E2USQQBD4FUTNMNJID5FIOTYAKZE2", "length": 7072, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு - Newsfirst", "raw_content": "\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nColombo (News 1st) மத்திய மாகாணத்தில் தேயிலைக் கொழுந்தின் விலை 95 தொடக்கம் 100 ரூபா வரை அதிகரித்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை 65 தொடக்கம் 70 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுவந்த கொழுந்தின் விலை அதிகரித்துள்ளதால், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் நன்மையடைந்துள்ளனர்.\nஇருப்பினும், கொழுந்தின் விலை அதிகரிப்பினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை எனவ���ம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதினமொன்றில் 18 கிலோகிராமிற்கும் அதிகமாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 30 ரூபாவே மேலதிகமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்தத் தொகையில் தற்போதும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் பசுமை நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்\nமத்திய மாகாணத்தில் மீன் வளர்ப்பு வேலைத்திட்டம்\nமத்திய மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவு\nசப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்\nதேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு\nமத்திய மாகாணத்தில் பசுமை நகர அபிவிருத்தி\nமத்திய மாகாணத்தில் மீன் வளர்ப்பு வேலைத்திட்டம்\nமத்திய மாகாணத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்\nஇடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்\n8 புதிய இராஜதந்திர அதிகாரிகளை நியமிக்க அனுமதி\nஜப்பான் கப்பல்கள் புறப்பட்டுச் சென்றன\nமோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு\nஇலகு ரயில் செயற்றிட்டம் இரத்து: Japan Today செய்தி\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்\nஅரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-04/pope-urges-true-sustainable-development-care-common-home.html", "date_download": "2020-09-26T06:40:00Z", "digest": "sha1:5OGERRU3T5WVKZNNATZS7QFFT7PKLQAQ", "length": 11734, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதில் கவனம் தேவை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/09/2020 16:49)\nநம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதில் கவனம் தேவை\nஇத்தாலிய மாநிலங்களின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காக ஆற்றப்பட்டுவரும் நடவடிக்கைகள், துணிச்சலுடனும், மனஉறுதியுடனும் தொடர்ந்து ஆற்றப்படுவதற்கு திருத்தந்தை வாழ்த்து\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nநீடித்த நிலையான வளர்ச்சிக்கும், இப்பூமியாகிய நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கும், இத்தாலிய ஒன்றிணைந்த மாநிலங்கள் அமைப்பின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஆற்றிவரும் பொதுநலப் பணிகளைப் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇத்தாலிய ஒன்றிணைந்த மாநிலங்கள் அமைப்பின் (UPI) ஏறத்தாழ நூறு பேரை, ஏப்ரல் 27, இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதுகாப்பான பள்ளிகள், குடிமக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான சாலைகள், எந்த ஒரு வளர்ச்சிக்கும் முக்கியமாக அமைந்துள்ள காரியங்கள் போன்றவை குறித்து நீங்கள் நன்றாக அறிந்துள்ளீர்கள் என்றும் கூறினார்.\nஇத்தாலியின் அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைக்கும் இந்த அமைப்பு, இத்தாலிய மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு, குறிப்பாக, நிலநடுக்க அச்சுறுத்தல் உள்ள பகுதிகள், பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை இணைக்கும் சாலைகள், நடுத்தரப் பள்ளிகள் நிர்வாகம், அவற்றின் பாதுகாப்பு போன்ற பொதுவான நற்பணிகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதையும் குறிப்பிட்டார், திருத்தந்தை.\nஇத்தாலிய மாநிலங்களில் ஆற்றப்படும் உள்கட்டமைப்புப் பணிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் வளங்களுக்குச் சேதம் வருவிக்காத விதத்திலும், நிலப்பரப்புகள், தாறுமாறாகச் சுரண்டப்படாமலிப்பதிலும் கவனம் செலுத்துமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதேவையில் இருப்போருக்கு உதவுவதற்கென, அப்போஸ்தலிக்க தர்மச் செயல் அலுவலகத்திற்கு, இத்தலைவர்கள் தாராள மனதுடன் வழங்கியுள்ள உதவிக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, பல்வேறு துறைகளில், மிக நவீன தொழில்நுட்பங்களால் இடம்பெறும் வளர்ச்சிப் பணிகளையும், அறிவியல் ஆய்வுகளையும் இக்காலத்தில் காண முடிகின்றது என்றும் உரைத்தார்.\nஇந்த அறிவ��யல், தொழில்நுட்ப மற்றும் தனிநபர்களின் முன்னெடுப்புகள், சமுதாயம் மற்றும் தனியாள்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்குத் திறனைக் கொண்டுள்ளன, அதேநேரம், இவை, சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களின் அவசரத் தேவைகளைப் புறக்கணிப்பதாகவும் தெரிகின்றன என்றும் திருத்தந்தை கூறினார்.\nஇத்தாலிய மாநிலங்களின் நீடித்த நிலையான வளர்ச்சிக்காக ஆற்றப்பட்டுவரும் நடவடிக்கைகளை, துணிச்சலுடனும், மனஉறுதியுடனும் தொடர்ந்து ஆற்றுமாறும், இந்த அமைப்பின் தலைவர்களுக்காகத் தான் செபிப்பதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/tag/tirupur-police/", "date_download": "2020-09-26T04:18:04Z", "digest": "sha1:74JEDTVJKQ33DVXZBVZAYBBW3TRI3OAE", "length": 12244, "nlines": 193, "source_domain": "tnpolice.news", "title": "Tirupur Police – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\nகொள்ளை வழக்கு: இருவரை கைது செய்துள்ள திருப்பாலைவனம் காவல்துறையினர்\nகள்ளக்காதல் ஜோடி தஞ்சம், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு\n2 மாணவிக்கு கத்திக்குத்து: காதலனுக்கு போலீஸ் வலை\nவாடகை வீட்டில் கள்ளகாதல், வீட்டு உரிமையாளர் கொடூர கொலை\nசட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதமிழகத்திற்கு புதிதாக 7 ASP க்கள் நியமனம்\nஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டிய அவிநாசி காவல்துறையினர்\nதிருப்பூர் : மரியாலையா ஹோமில் இருக்கும் சகோதர , சகோதிரிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி காவல் நிலையத்தின் ஆய்வாளர் அருள், அனைத்து மகளிர் காவல் […]\nதிருப்பூர் மாநகர ஊரக காவல் நிலையம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்\nதிருப்பூர் : தமிழகத்தில் நாளுக்க��� நாள் கொரானா தனது கோரதாண்டவத்தை காட்ட துவங்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, 40 நாள் ஊரடங்கால், மக்களின் அன்றாட தொழில்கள் […]\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,865)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,997)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,806)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,694)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,662)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,624)\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/micromax-canvas-blaze-4G-Plus-with-android-51-lollipop-at-rs-6199.html", "date_download": "2020-09-26T04:24:31Z", "digest": "sha1:NCY3P5W4T7Z4Z2ZM2LN4WCOQWTAUZ6R4", "length": 13148, "nlines": 101, "source_domain": "www.thagavalguru.com", "title": "Micromax Canvas Blaze 4G Plus பட்ஜெட் மொபைல் - விலை 6199 மட்டும்.4G LTE, 4.5\" Display ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 பதிப்புடன் | ThagavalGuru.com", "raw_content": "\nMicromax Canvas Blaze 4G Plus பட்ஜெட் மொபைல் - விலை 6199 மட்டும்.4G LTE, 4.5\" Display ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.1 பதிப்புடன்\nமைரோமாக்ஸ் நிறுவனம் சென்ற மாதம் Canvas Blaze 4G Q400 என்ற மொபைலை 6999 ரூபாய்க்கு வெளியிட்டது. அதன் அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பாக Micromax Canvas Blaze 4G Plus மொபைலை சமீபத்தில் வெளியீட்டு உள்ளது. நாம் வாங்கும் மொபைல் விலை குறைவாகவும், அதே சமயம் கொடுக்கும் விலைக்கு தகுந்த வசதிகள் உடைய பட்ஜெட் மொபைலாக இருந்தால் நமக்கு திருப்திதானே. அந்த வகையில் மைரோமாக்ஸ் நிறுவனம் இப்போது Micromax Canvas Blaze 4G+ என்ற மொபைலை வெறும் 6199 ரூபாய்க்கு தருகிறது. இந்த மொபைல் பணத்திற்க்கு ஏற்ற மதிப்புடன் உள்ளது. இந்த மொபைலை பற்றி இப்போது சற்று விரிவாக பார்ப்போம்.\nஇந்த மொபைல் விலை 6199 மட்டுமே. இந்த மொபைலில் 4.5 அங்குலம் உயரம் திரை அமைப்பைக்கொண்டது. 1 GHz quad-core MediaTek MT6735M 64-bit பிரசாசர், 1 GB RAM, 8 GB இன்டெர்னல் மெமரி, 32 GB வரை மெமரி கார்ட் வசதி, ஆண்ட்ராய்ட் லால���பாப் 5.1 மேம்படுத்தப்பட்டு உள்ளது. இரட்டை சிம் கார்ட், 8 மெகா பிக்ஸல் பின் காமிரா, 2 மெகா பிக்ஸல் முன் காமிரா இருக்கிறது. முக்கியமான விஷயம் 4G இந்தியா சப்போர்ட் உண்டு. மேலும் 3G HSPA+, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS வசதிகள் அனைத்தும் இருக்கிறது. இந்த மொபைல் 1750 mAh பேட்டரி சேமிப்புடன் வெளிவந்து உள்ளது.\nஇந்த மொபைல் இந்த இறுதிக்குள் ஆன்லைன்ல கிடைக்க இருக்கிறது.\nஅன்றாடம் அறிமுகம் ஆகும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கே கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n5000 ரூபாய்க்கு சிறந்த மூன்று 4G ஸ்மார்ட்போன்கள் - November 2015\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nSamsung Galaxy ON5 மற்றும் Galaxy ON7 சூப்பர் பட்ஜெட் மொபைல்கள்\nOnePlus X சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/fading", "date_download": "2020-09-26T06:29:23Z", "digest": "sha1:2NFRLLZIYOSP3IMOKFAHKFNDAJ375ONZ", "length": 4042, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"fading\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfading பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அ���ுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதேம்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/maruti-suzuki-introduces-accessories-package-for-ignis-details-023601.html", "date_download": "2020-09-26T04:52:44Z", "digest": "sha1:VOBBF335RCKZZ6MYNTMH45P3OWXUNJ3S", "length": 20702, "nlines": 271, "source_domain": "tamil.drivespark.com", "title": "இக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...! - Tamil DriveSpark", "raw_content": "\nபைக் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி... இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது ஹார்லி டேவிட்சன்...\n52 min ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n1 hr ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\n2 hrs ago இவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n4 hrs ago மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nFinance ரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\nNews உங்களது ஆப்சென்ட்... இந்தியா உணருகிறது... மன்மோகன் சிங்கிற்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து\nMovies உன்னைவிட்டு எப்படி தனியாக இருக்க போகிறேன்.. மனைவியிடம் கடைசியாக எஸ்பிபி பேசிய உருக்கமான பேச்சு\nSports என்ன ஆட்டம் இது.. 12 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. விளாசிய பிளமிங்.. முக்கிய வீரருக்கு செக்\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇக்னிஸின் ஸ்பெஷல் எடிசன்... ரூ.5.19 லட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்தது...\nஇக்னிஸ் மாடலின் ஸ்பெஷல் எடிசன் காராக எக்ஸ்10-ஐ ரூ.5.19 லட்சம் என்ற விலையில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் அதன் தயாரிப்பு மாடல்களின் லைன்அப்-பிற்கு அட்டகாசமான சலுகைகளையும் தள்ளுப்படிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.\nஅதுமட்டுமில்லாமல் விற்பனை மாடல்களுக்கு அவ்வப்போது அப்கிரேட்களை வழங்குவதற்கும் இந்நிறுவனம் மறப்பது இல்லை. இந்த வகையில் இக்னிஸ் மாடல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்த ஆண்டு துவக்கத்தில் ஏற்றிருந்தது.\nஇந்த நிலையில் இக்னிஸிற்கு புதிய ஆக்ஸஸரீகளை எக்ஸ்10 என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. எக்ஸ்10 தொகுப்பு மாருதி இக்னிஸின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான சிக்மா ட்ரிம்மிற்கு மட்டும் வழங்கப்படும்.\nஇந்த புதிய ஆக்ஸஸரீகள் தொகுப்பில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இருசக்கர சவுண்ட் சிஸ்டம், மைய லாக்கிங், பின்புற பார்க்கிங் கேமிரா, மட் ஃப்ளாப்ஸ், உட்புற கேபினில் போடப்படும் தரைப்பாய்கள், சக்கர கவர்கள், பக்கவாட்டு பகுதிகளுக்கு க்ரோம் மோல்டிங்ஸ், ஃபாக் விளக்குகள், பூட்டிற்கு பார்சல் அலமாரி மற்றும் ஆண்டென்னா உள்ளிட்டவை அடங்குகின்றன.\nஇந்த கூடுதல் ஆக்ஸஸரீகளின் மொத்த மதிப்பு ரூ.35,321. ஆனால் ரூ.29,990-ல் இந்த தொகுப்புகளை வாங்கி ரூ.5,331 வரையில் மிச்சப்படுத்தலாம். இந்த ஆக்ஸஸரீகளில் அதிக விலை கொண்டதாக தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் விலை ரூ.10,490 என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇக்னிஸின் சிக்மா எக்ஸ்10 வேரியண்ட்டில் வழக்கமாகவே கண்ட்ரோல் செய்யும் வசதிகளுடன் முன்புற இருக்கைகள், பவர் ஸ்டேரிங் சக்கரம், மேனுவல் ஏசி, ட்யூப்லெஸ் டயர்களுடன் 15 இன்ச் இரும்பு சக்கரங்கள் மற்றும் காரின் நிறத்தில் பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் கதவு கைப்பிடிகள் போன்றவற்றை பெற்று வருகிறது.\nபாதுகாப்பு அம்சங்களாக காரில் ஏபிஎஸ், இபிடி, இரட்டை முன்புற காற்றுப்பைகள், சீட்பெல்ட்டை நினைவுப்படுத்தும் வசதி, காரின் வேகத்தை உணர்ந்து ஆட்டோமேட்டிக்காக பூட்டி கொள்ளும் கதவுகள், தாக்கத்தை உணர்த்து கதவுகள் அன்லாக் ஆகுதல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.\n2020 மாருதி இக்னிஸில் 1.2 லிட்டர், இன்லைன்-4 சிலிண்டர், கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.\nஇக்னிஸ் காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.4.89 லட்சத்தில் இருந்து ரூ.7.19 லட்சம் வரையில் உள்ளது. புதிய எக்ஸ்10 ஸ்பெஷல் எடிசன் ரூ.5.19 லட்சத்தில் விற்பனை செய்யப்படும். புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட்-ஆல் இக்னிஸ் மாடல் கடந்த ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nஜிம்னி எஸ்யூவி உற்பத்தி... சுஸுகி கார் நிறுவனம் எடுத்த சூப்பர் முடிவு\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nசெலிரியோவின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பில் தீவிரம் காட்டும் மாருதி... மறைப்புகளுடன் சோதனை....\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமூன்று புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ள மாருதி சுஸுகி... பெயர்களை பதிவுசெய்து கொண்டது...\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nவிற்பனையில் 147 சதவீதம் முன்னேற்றம்... மாருதிக்கு தக்க சமயத்தில் உதவும் இக்னிஸ்...\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\n10 ஆண்டுகளில் 7 லட்ச மாதிரிகள் விற்பனை... ஈக்கோ விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி...\nஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..\nகொரோனா நஷ்டத்தில் இருந்து வேகமாக மீண்டுவரும் மாருதி... கடந்த மாத விற்பனையில் 17% இலாபம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nமினிஸ்டர்னா இப்படி இருக்கணும்... மாணவர்களுக்கு கார்களை பரிசாக வழங்கிய அமைச்சர்... யார்னு தெரியுமா\nமிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\nமெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேட்டிக்+ கூபே கார் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.1.20 கோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/shivani-narayanan-instagram-rowdy-baby-dance-goes-viral-220925/", "date_download": "2020-09-26T06:08:54Z", "digest": "sha1:RAXGDZZCVCS52ZKFE4MT45ZJNBNGT67N", "length": 9263, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனுஷின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடிய ஷிவானி : வீடியோ வைரல்", "raw_content": "\nதனுஷின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு நடனமாடிய ஷிவானி : வீடியோ வைரல்\nதற்போது , ஷிவானி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.\nபகல் நிலவு , கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் ஷிவானி. குறிப்பாக, பகல்நிலவு சீரியலில் ஹீரோயின், வில்லி கதாபாத்திரத்துடன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் தனது ரசிகர்களை எப்போதும் என்கேஜ்டாக வைத்திருப்பவர். 13 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் பின்தொடர்கிறார்கள் என்றால் சாதரணமான விசயமா\nதற்போது , அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற’ ரவுடி பேபி’ என்ற பாடலுக்கு ஷிவானி நடனமாடியுள்ளார். ஷிவானியின், இந்த பதிவை ஒரே நாளில் 856,953 மக்கள் பார்வையிட்டுள்ளனர். ரசிகர்களும், பொது மக்களும் தங்களது கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.\nஅஞ்சனா அலிகான் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் முகென் நடிக்க இருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிகை ஷிவானி அறிமுகமாக உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . சினிமாவில் கலக்க இருக்கும் ஷிவானி, தற்போது தனது திறமையை இன்ஸ்டாகிராம் மூலம் வெளிபடுத்தி வருகிறார் என்ற நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\n‘ரவுடி பேபி’ பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தமிழ் பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியது. மேலும், 2019ம் ஆண்டின் டாப் 10 மியூசிக் வீடியோ பட்டியலில்‘ரவுடி பேபி’ பாடல் 7வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nஅண்ணாத்த படத்தில் எஸ்.பி.பியின் குரல்; ரஜி��ிக்காக இறுதியாக பாடியது அந்த வானம்பாடி\nSPB News Live: எஸ்.பி.பி இறுதிச் சடங்குகள் தொடக்கம்\nவிடைபெறும் தென்மேற்கு பருவமழை : கொங்கு வெதர்மென் சிறப்பு அறிக்கை\nமன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாத சூழலை இந்தியா உணருகிறது – ராகுல்\nகொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் இன்று நல்லடக்கம்\n5 நிமிட தக்காளி சாதம்… கேள்விப் பட்டிருக்கீங்களா\nதோனியின் பிளானை மாற்றிய சுழற்பந்து வீச்சாளர்கள்: 2-வது தோல்வியில் சி.எஸ்.கே\nமீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நாசா: ஏன், எதற்கு, எப்படி\nஅவல் பொங்கல்: அவசரத்திற்கு இதைவிட சத்தான டிபன் வேறு இருக்கிறதா\n4 வகைப் பெண்கள்... யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது\n24 மணி நேரத்தில் 35,000 புதிய உறுப்பினர்கள்: ஸ்டாலின் திட்டத்திற்கு கைமேல் பலன்\nநீட் தேர்வு: தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 96% கேள்விகள்\n10 வருடத்துக்கும் மேலான காதல்: காதலரை கரம் பிடித்த சீரியல் நடிகை\nஅரண்மனைக் கிளி சீரியல் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி\nமிடில் ஸ்டிக்கை பதம் பார்க்கும் டிரண்ட் பவுல்ட்: ஐ.பி.எல் வைரல் வீடியோ\nபுது ரூல்ஸ்.. புதிய கட்டணங்கள்... எஸ்பிஐ ஏடிஎம் போறவங்க தெரிஞ்சிட்டு போங்க\nஆயிரம் நிலாக்களை அள்ளி வந்த பாட்டு சூப்பர் ஸ்டார்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=967521", "date_download": "2020-09-26T06:40:30Z", "digest": "sha1:6SEVSAVCNE4IZYS6KFBE37FJBSBGY3Q6", "length": 8148, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கெட்டிசமுத்திரம் ஏரிக்கரையில் விரிசல் அந்தியூர்-பர்கூர் இடையே போக்குவரத்து மாற்றம் | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nகெட்டிசமுத்திரம் ஏரிக்கரையில் விரிசல் அந்தியூர்-பர்கூர் இடையே போக்குவரத்து மாற்றம்\nஅந்தியூர், நவ.12: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் 17.50 அடி உயரத்தில் கெட்டிசமுத்திரம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீர் வருகிறது. வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் எண்ணமங்கலம் ஏரி, வரட்ட��ப் பள்ளம் அணை ஆகியவை நிரம்பி உபரிநீர் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை கெட்டி சமுத்திரம் ஏரி அதன் முழு கொள்ளளவான 17.48 அடியை எட்டியது. உபரிநீர் அந்தியூர் பெரிய ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பி உள்ளது.இந்த ஏரியின் மேற்குகரை வழியே அந்தியூரில் இருந்து பர்கூர், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், ஆலாம்பாளையம், செல்லம்பாளையம், மூலக்கடை செல்லும் சாலை அமைந்துள்ளது.தொடர் மழையால்இந்த சாலையில் கரைக்கும், சாலைக்கும் இடையே சுமார் 300 மீட்டர் அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தியூர்-பர்கூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்தை குருநாதசுவாமி வனக் கோயில் வழியாக மாற்றி திருப்பி விட்டனர்.மேலும், சம்பவ இடத்தை அந்தியூர் எம்எல்ஏ ராஜா கிருஷ்ணன், கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர் மாலதி, பவானி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர், இன்ஸ்பெக்டர் ரவி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுலைமான் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.\nகரையில் மேலும் விரிசல் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமது, லாட்டரி விற்ற 20 பேர் கைது\nவேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 127 விவசாயிகள் கைது\nஓடை புறம்போக்கில் வசிக்கும் குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்\nவெளிமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால் தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை தீர்ந்தது\nகீழ்பவானி கசிவுநீர் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் மறியல் போராட்டம் வாபஸ்\nஇழப்பீடு வழங்க கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7761", "date_download": "2020-09-26T06:26:45Z", "digest": "sha1:CHJDW4HS3CWBEMCAJN35IUSXCJ5IZWA2", "length": 7365, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "சரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி | Emperor to remove wrinkles - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்விற்குகீரைகள்\nசரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி\nகீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை மட்டுமில்லாமல், எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது சக்கரவர்த்தி கீரை\n* சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து மிகுந்து உள்ளது. இக்கீரை சரிவிகித உணவாகிறது.\n* ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப்புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு.\n* புற்றுநோயை தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடையச் செய்கிறது. சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.\n* ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.\n* சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசி வர, வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.\n* ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் சக்கரவர்த்தி கீரையை கட்டி வைத்தால் வலி குறையும். வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தாலும் வலி மறையும்.\n* சிறுநீரகக் கற்கள், தொற்றுக்களை போக்கக் கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கக்கூடியது இக்கீரை.\nதொகுப்பு: கவிதா சரவணன், திருச்சி.\nசரும சுருக்கம் நீக்கும் சக்கரவர்த்தி\nசிறுகீரை அல்ல... சிறப்பான கீரை\nபொன்னான பலன் தரும் பொன்னாங்கண்ணி\nபொன்னான பலன் தரும் பொன்னாங்கண்ணி\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு ���டங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/08/30/169597/", "date_download": "2020-09-26T06:16:23Z", "digest": "sha1:2XZJIXP5YAE6GIVWJ5F5BBCUNVHAWJDO", "length": 8382, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "காஷ்மீரில் பொது மக்கள் மீது இந்திய பாதுகாப்பு பிரிவு தாக்குதல் நடாத்துவதாக குற்றச்சாட்டு - ITN News சர்வதேச செய்திகள்", "raw_content": "\nகாஷ்மீரில் பொது மக்கள் மீது இந்திய பாதுகாப்பு பிரிவு தாக்குதல் நடாத்துவதாக குற்றச்சாட்டு\nஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரான்ஸ் ஜனாதிபதி தீர்மானம் 0 11.டிசம்பர்\nஅவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ காரணமாக சில பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை 0 13.நவ்\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தில் சீரற்ற வானிலை : 97 பேர் பலி 0 07.அக்\nகாஷ்மீரில் பொது மக்கள் மீது இந்திய பாதுகாப்பு பிரிவு தாக்குதல் நடாத்துவதாகவும் துன்புறுத்தல்களை மேற்கொள்வதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் மீது தடிகளாலும் வயர்களினாலும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு சில பொது மக்களை மின்சார வயர்களை தொடுமாறும் பணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்களுக்கு புகைப்படங்களுடன் சாட்சியங்களை வழங்கியுள்ளர். எவ்வாறாயினும் இந்திய இராணுவம் இக்குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்துள்ளது.\nஇதேவேளை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜம்புகாஷ்மீர் மக்களை பாதித்துள்ள இம்மோதல்கள் குறித்து தான் கூடிய கவனம செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nகூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழி���் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/a-comparison-between-edappadi-palaniswami-and-o-panneerselvam", "date_download": "2020-09-26T06:31:12Z", "digest": "sha1:EHSD3NRFXEHAZ2S4CGA2G3T5LN3DL3UC", "length": 14811, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ்... - மக்கள் நலனில் யாருக்கு அதிக அக்கறை? | A comparison between Edappadi Palaniswami and O Panneerselvam", "raw_content": "\nஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ்... - மக்கள் நலனில் யாருக்கு அதிக அக்கறை\nஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி... மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருவரின் 'தமிழக முதல்வர்' செயல்பாடுகள் எப்படி இருந்தன\nஓ.பன்னீர்செல்வம் இரண்டுமுறை முதல்வராக இருந்தபோதும் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதா மற்றும் சசிகலா விருப்பத்தின்பேரிலேயே அமைந்தன. அதிலும் இரண்டாம் ஆட்சிக்காலம் முழுவதும் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றத்துக்கு எதிரான போராட்டங்கள், மேல்முறையீட்டு வேலைகள் ஆகியவைதான் நடந்தனவே தவிர, வேறு வேலைகள் பெரிதாக நடக்கவில்லை.\nஜெயலலிதா இருந்தவரை அமைச்சர்கள் உட்பட கட்சிக்காரர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கியிருந்தார்கள். பேட்டிகள் கொடுப்பதோ பத்திரிகையாளர்களைச் சந்திப்பதோ ஜெயலலிதாவும் செய்ததில்லை; மற்றவர்களையும் செய்ய விட்டதில்லை. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததில்லை. அவர் அதிகநேரம் நடத்திய முதல் பிரஸ்மீட், ஜெயலலிதா சமாதியில் 'தர்மயுத்தம்' தொடங்கியபோதுதான். மூன்று முறை ஆட்சிக்காலத்தில் நினைவில் வைத்துக்கொள்ளும்படி நடந்த ஒரே சம்பவம் 'ஜல்லிக்கட்டு'தான்.\nஆனால் எடப���பாடி பழனிசாமி முதல்வரானபோது காட்சிகள் மாறியிருந்தன. அதுவரை அடக்கப்பட்டிருந்த கட்சிக்காரர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது. அறிக்கைகள், பத்திரிகையாளர் சந்திப்பு என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் எல்லோருமே பிஸியானார்கள். இதில் நல்லது, கெட்டது இரண்டுமே நடந்தது. ஓர் அமைச்சரைத் துறைசார்ந்த விளக்கம் கொடுப்பதற்குக்கூட ஜெயலலிதா அனுமதித்ததில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி காலத்தில் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக முன்வைத்தார். விஜயபாஸ்கர் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து வெளிப்படையாக விளக்குகிறார். இவையெல்லாம் அவசியமானவை.\nஅதே சமயம், 'அம்மா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை', 'மோடி எங்கள் டாடி' என்று திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கேலிக்கூத்தாக்குவதும் நடக்கிறது. ஜெயக்குமாருக்குப் பாடவும் தெரியும் என்பதும் செல்லூர் ராஜுவுக்குள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி ஒளிந்திருக்கிறார் என்பதும் தெரியவந்ததும் எடப்பாடி ஆட்சியில்தான்.\nஜெயலலிதா, ஓ.பி.எஸ் போல அல்லாமல் தொடர்ச்சியாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் எடப்பாடி, எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். அதிகாரிகள் ஜெயலலிதாவை அணுகமுடியாத நிலை இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளைக் கலந்தாலோசித்துப் பல முக்கிய முடிவுகளை எடுக்கிறார். அதேநேரம் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முதல் இ-பாஸ் வரை தெளிவில்லாமல் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டேயிருப்பது ஒரு முதல்வராக மைனஸ்தான்.\nஜெயலலிதா இருந்தவரை எதிர்க்கட்சிக்காரர்களுடன் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது என்று தடை விதித்திருந்தார். ஆனால் மூன்றாவதுமுறை ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானபோது தி.மு.கவுடன் நட்புபேணி அரசியல் நாகரிகம் காத்தார். 'பன்னீர்செல்வம் ஸ்டாலினுடன் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்' இருந்ததாகக் குற்றச்சாட்டையே முன்வைத்தார் சசிகலா. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை சகாக்களும் மாற்றுக்கட்சிகளுடன் மரியாதையும் நட்பும் காட்டுவது வரவேற்கத்தக்க மாற்றங்கள்.\nஎடப்பாடி பழனிசாமியின் ஆட்சிமீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ���ேலம் எட்டுவழிச்சாலை போராட்டம், குட்கா ஊழல் குற்றச்சாட்டுகள் தொடங்கி சம்பந்திக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததாக விமர்சனங்கள் என்று பல கரும்புள்ளிகள். `நடப்பது பி.ஜே.பி ஆட்சிதான்', `மத்திய அரசு சொன்னதற்கெல்லாம் தலையாட்டுகிறார்', `மாநில அரசின் உரிமைகளை அடகுவைத்துவிட்டார்' என்று கடும் குற்றச்சாட்டுகள் அள்ளிவீசப்படு கின்றன. இவையெல்லாம் வெளியில் வைக்கப்படும் விமர்சனங்கள். ஆனால் கட்சியில் கடந்த நான்காண்டுகளில் தன்னை எடப்பாடி நிலைநிறுத்திவிட்டார் என்றே சொல்லவேண்டும்.\n- இவர்கள் இருவரில் யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்.. - ஃப்ளாஷ்பேக்கோடு அலசும் முழுமையான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் - ஃப்ளாஷ்பேக்கோடு அலசும் முழுமையான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > ஓ.பி.எஸ். Vs இ.பி.எஸ். யார் சிறந்த முதல்வர் வேட்பாளர்\nஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth\nவிகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/coastal-districts-panchayat-and-the-controversial-governing-decisions", "date_download": "2020-09-26T05:34:21Z", "digest": "sha1:EQMXTQCCW73AKZZPHVSRQ6NYUPN6HWRY", "length": 12985, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "காதலுக்கு அபராதம்! - கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகளும் பின்னணியும்! - Coastal districts panchayat and the controversial governing decisions", "raw_content": "\n - கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகளும் பின்னணியும்\n'மாற்று சாதி ஆண்களைக் காதலித்து திருமணம் செய்த பெண்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும்' என அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், காதல் திருமணம் செய்த 14 பெண்களை வெளியேற வலியுறுத்தினார்கள்.\nநாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்தில், காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிய இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.\nபஞ்சாயத்தாரின் அந்தத் தீர்ப்���ைத் தட்டிக்கேட்ட மூன்று குடும்பத்தினரை ஊரைவிட்டு விலக்கிவைத்துவிட்டனர். இதுபற்றி மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்தும் பலனில்லை.\n''மாற்று சாதி திருமணம் கூடாது\nதூத்துக்குடி மாவட்டத்தில், வேம்பார் முதல் பெரியதாழை வரை 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. நாகை மாவட்டத்துக்குக் கொஞ்சமும் சளைத்தவையல்ல தூத்துக்குடி மாவட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்துகள்.\nதூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் மீனவக் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, 'மாற்று சாதி ஆண்களைக் காதலித்து திருமணம் செய்த பெண்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும்' என அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், காதல் திருமணம் செய்த 14 பெண்களை வெளியேற வலியுறுத்தினார்கள்.\nஇதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றதால், அந்தத் தீர்மானத்தை ஊர் கமிட்டியினர் ரத்துசெய்தார்கள். திருச்செந்தூர் அருகிலுள்ள அமலிநகர் கிராமத்தில், மின்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில், '100 ரூபாயில் 2 ரூபாய்' ஊரின் வளர்ச்சிக்கு வரியாக ஊர் கமிட்டிக்குக் கொடுத்துவிட வேண்டும். இதை வசூல் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலையில் ஊர் கமிட்டியிடம் வரிப்பணம் குறித்து ஒரு தரப்பினர் கணக்கு கேட்டார்கள். இதில் மோதல் ஏற்பட்டுவிட்டது. கணக்கு கேட்ட 60 குடும்பத்தினர் ஊர்விலக்கம் செய்யப்பட்டனர். அந்த அதிருப்தியில் அனைவரும் பா.ஜ.க-வில் சேர்ந்ததால் சிக்கல் மேலும் அதிகரித்து, விஷயம் வெட்டு குத்து வரை சென்றுள்ளது.\n'நெய்தல் மக்கள் இயக்க'த்தின் குமரி மாவட்டச் செயலாளரான குறும்பனை சி.பெர்லினிடம் பேசியபோது, \"பொதுவாக, கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் கடலோர கிராமங்களின் பாரம்பர்யம் பாதுகாக்கப்படுகிறது. மீனவர்களுக்குள் ஏற்படும் சிறிய உரசல்கள்கூட கிராம கமிட்டிகள் மூலமே தீர்க்கப்படுகின்றன. இது போன்ற வலுவான பஞ்சாயத்து அமைப்புகளுடன் மீனவக் கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதை உடைக்கும் நோக்கிலேயே சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை உள்ளிட்டவை கொண்டுவரப்படுவதாகச் சந்தேகிக்கிறோம்\" என்றார்.\n- 'சோத்துக்கு உப்பு நல்லதுதான்; அளவுக்கு மிஞ்சிப் போச்சுன்னா தின்ன முடியாது சார்' அந்த மீனவர் சொன்ன உதாரணம் சரிதான். மீனவக் கிராம மக்களின் நலனுக்காக, அவர்களின் ��ற்சார்பு வாழ்க்கைக்காக உருவான 'கிராமக்குழு, 'கிராமப் பஞ்சாயத்து' போன்ற அமைப்புகளில் இன்று அதிகாரம் மிகுந்து, கட்டப் பஞ்சாயத்துகளாக மாறி அந்த மக்களுக்கே ஆபத்தாகக் குறுக்கே நிற்கின்றன.\nஇந்த அமைப்புகளிலிருக்கும் ஒரு சாரார் மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுவதால், அப்பாவி மக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தமிழகம் முழுக்கவுள்ள கடலோரப் பகுதிகளில் புகார்கள் எழுகின்றன.\nஇதுதொடர்பான அதிரவைக்கும் செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/31jb5TV > கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்... தனிச் சட்டம்... தனி ராஜாங்கம்\n> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth\n> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2020-09-26T04:57:35Z", "digest": "sha1:6JPUQPMZ6RYONEMI6APKI7IEPWWX36LK", "length": 7623, "nlines": 81, "source_domain": "nainathivu.com", "title": "திருநீறு பூசும்போது செய்யக்கூடாதது | Nainathivu | நயினாதீவு", "raw_content": "\n1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது\n2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது\n3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது\n4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது\n5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்\n6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது\n7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் பார்த்து பூசவேண்டும்\n8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்\n9. வலது கை பூசும்போது இடத��� கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது\n10.விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது\n11.விலைக்கு வாங்கிய விபூதியை பூச கூடாது\n13.கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்ககூடாது\n14.திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாது\n15.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது\n16.ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம் செல்லாததை விட கொடிய பாவசெயல்\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nநயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாப் பிரார்த்தனை\nநயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சற் பதிகம்\nஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை\nநயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல்‌\nஶ்ரீ நாகபூசணி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-26T04:38:24Z", "digest": "sha1:O5WHZRKA4OSV3G7UVC6BCRIW2KMF5Q5W", "length": 9253, "nlines": 204, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "விழிகள் வெளியீடு – Dial for Books : Reviews", "raw_content": "\nதமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம்\nதமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம், துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, பக். 291, விலை 300ரூ. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் களப்பிரரே. பாண்டிய வேந்தர்கள் இல்லை என்றும் களப்பிரர் வந்தேறி இனக்குழுவினர் என்றும், பாண்டியர் இனக்குழுவினரை அகற்றி அரசு உருவாக்கியவர்கள் என்றும், பல ஆதாரங்களுடன் பேசும் நூல். ஆய்வு மாணவர்களுக்கு பயன்படும். நன்றி: குங்குமம், 23/9/2016.\nஆய்வு, வரலாறு\tகுங்குமம், தமிழக வரலாற்றில் ஒளிர்வது களப்பிரர் காலம், துளசி. இராமசாமி, விழிகள் வெளியீடு\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்பிரமணியன் சுவாமி; தமிழில்: சேக்கிழான், பக்.260, கிழக்கு பதிப்பகம், சென்னை – 14. விலை ரூ.195 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-703-9.html 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து இன்று இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஓரளவு தெரியும். ஆனாலும், இந்த ஊழல் எப்படி நடந்தது, எந்தெந்த தருணங்களில் அம்பலப்பட்டது, யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போனது குறித்து விவரமாகத் தெரிந்தவர்கள் மிகச் சிலர்தான். தற்போதைய இந்த மொழிபெயர்ப்பு – இந்த ஊழலை மிக நுட்பமாகவும் ஊழலின் […]\nபுத்தக அறிமுகங்கள், மொழிபெயர்ப்பு\t2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், கிழக்கு பதிப்பகம், பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, விழிகள் வெளியீடு\nபழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, முனைவர் துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, சென்னை – 42, விலை 700 ரூ. தமிழின் தொன்மையான சங்கப்பாடல்கள் அனைத்தும் நாட்டுப்புறப்பாடல்களே. இவை பாணர்களோ, புலவர்களோ பாடியது அல்ல. அவை அனைத்தும் மக்கள் பாடியவை. சங்ககாலப் புலவர்கள் எனக் கூறப்படும் புலவர் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. சமணர்கள் தமிழகம் வந்து தங்கள் மதத்தைப் பரப்ப முற்பட்டபோது மக்கள் (தமிழ்) மொழியில் புழங்கிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர். இதுவே பின்னர் சங்க இலக்கியம் என அழைக்கப்பெற்றது. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, நெடுந்தொகை […]\nஇலக்கியம், புத்தக அறிமுகங்கள்\tNCBH வெளியீடு, SITUATIONAL GRAMMAR, த சண்டே இந்தியன், பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, விழிகள் வெளியீடு\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/08/blog-post_866.html", "date_download": "2020-09-26T04:29:23Z", "digest": "sha1:Y25GLBOGVBDMMXIJYM4CB35AJ3XGYAQN", "length": 43493, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கொள்கையில் பயணிக்க முடியாது, முஸ்லிம் சட்டத்தையும் நீக்கப்போகின்றீர்களா? பிரதமர் பதில் கூறவேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'ஒரே ந���டு ஒரே சட்டம்' என்ற கொள்கையில் பயணிக்க முடியாது, முஸ்லிம் சட்டத்தையும் நீக்கப்போகின்றீர்களா\nநிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை நீக்க அன்று எதிர்க்கட்சியில் இருந்து இரண்டு கைகளையும் தூக்கி ஆதரித்தவர்கள் இன்று 19 ஆம் திருத்தத்தை நீக்க காரணம் என்ன 19 ஆம் திருத்தத்தை நீக்குவதென்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் நீக்கப்படப்போகின்றதா என பிரதமர் பதில் கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.\nபல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையில் பயணிக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான முழுநாள் விவாதம் இன்று சபையில் எடுத்துக்கொண்டபோது விவாதத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இவற்றைக் கூறினார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆணையின் மூலமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகாரத்தை குறைக்க முடிந்தது. இதன்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற நிலைமை இருந்தது.\nஎனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்காது நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கை எடுத்தோம். நீதிமன்ற அனுமதியை பெற்று பிரதமருக்கு அதிகாரங்களை ஒப்படைத்தோம். இந்நிலையில் 19 ஆம் திருத்தத்தை நாம் கொண்டுவந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் சகலரும் ஆதரவு வழங்கினர். சிலர் வரவில்லை, அதற்கான காரணம் எனக்கு தெரியாது.\nஆனால் இன்று ஆட்சியில் இருக்கும் பலர் இரண்டு கைகளையும் தூக்கி ஆதரவை வழங்கினர். அமைச்சர் தினேஷ் குணவர்தன அன்று திருத்தங்களை கூட முன்வைத்தார். அவ்வாறு இருந்தவர்கள் இன்று ஏன் 19 ஆம் திருத்த சட்டத்தை நீக்க நினைக்கின்றீர்கள். 19 ஆம் திருத்தத்தை ஏன் நீக்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள் என்பதற்கு பிரதமர் ஒரு பதில் கூற வேண்டும்.\n19 ஆம் திருத்தத்தை அவசர அவசரமாக நீக்க என்ன காரணம், அதுமட்டும் அல்ல இப்போது நீங்கள் எடுத்துள்ள தீர்மானத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்கப்போகின்றீர்களா அதேபோல் ஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.\nஅப்படியென்றால் வழக்காறு ச��்டங்கள் அனைத்தையும் நீக்கப்போகின்றீர்களா யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், கண்டிய சட்டம், முஸ்லிம் சட்டம், ஏனைய வழக்காறு சட்டங்களை நீக்கப்போகின்றீர்களா யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், கண்டிய சட்டம், முஸ்லிம் சட்டம், ஏனைய வழக்காறு சட்டங்களை நீக்கப்போகின்றீர்களா ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையில் பயணிக்க முடியாது. இந்த நாட்டில் பல இனங்கள், பல மதங்ககள் உள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒரு நாடு ஒரு சட்டத்தில் பயணிக்க முடியாது.\nமேலும் கொவிட் வைரஸ் நெருக்கடிகள் குறித்து ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஒரு வார்த்தையேனும் இல்லை. கொவிட் நெருக்கடிக்கு தீர்வு இல்லை, தீர்வு மட்டும் அல்ல ஒரு வார்த்தை கூட அவரது கொள்கை பிரகடனத்தில் இல்லை.\nஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என எதுவுமே இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு தீர்வுகளும் வழங்கப்படப்போவதில்லை என்பதா இதன் வெளிப்பாடு என்பதை அரசாங்கம் கூற வேண்டும். அரசாங்கம் மக்களை ஏமாற்றுகின்றது, வேலைவாய்ப்பு தருவதாக தேர்தல் காலத்தில் கூறியவர்கள் இன்று மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றார்.\nசனாதிபதியின் ஆரம்ப பதவிப்பிரமானத்திலே நான் சிங்கள வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டேன் அதே போல் சனாதிபதியின் ஆரம்ப பாராளுமன்ற அமர்விலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற நிலைப்பாடு,இது குறிப்பாக முஸ்லிம்களே குறிவைத்து தாக்குகிறது\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\nபாராளுமன்றத்தில் சூடு பறந்தது, ஆத்திரப்பட்ட அலி சப்ரிக்கு முன்பள்ளியில் பயிற்சி அளிக்க யோசனை (வீடியோ)\nடை கோட் அணிந்திருக்கும் நீதியமைச்சர் அலி சப்றி 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக கடந்த அரசாங்கம் மற்றும் தற்ப��தைய அரசாங்கத்தில் ...\nதேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -\nகாலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்க...\nஅரச அதிகாரிகள் மீது, சுமணரத்தன தேரர் தாக்குதல் - 3 பேர் காயம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை பெளத்த துறவி தாக்கியதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த ச...\nஅதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்\nவீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்....\nமனம் உருகி அழுதவாறு, சாட்சியம் வழங்கிய பூஜித - பல தகவல்களை வெளியிட்டார் (முழு விபரம்)\n(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், நீண்டநாள் திட்டமிடப...\nசாரி அணிய மறுத்த, விதவை ஆலிமாவுக்கு நீதி கிடைக்குமா..\nதிருகோணமலை மாவட்டம் புல்மோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தில் (Lanka mineral sand limited) கடந்த சு...\nஊடகங்களில் குறிவைக்கப்படும் அட்டுளுகம,, அங்கு நடந்தவைகள் என்ன...\n– எம் கே யெம் அஸ்வர் – அண்மையில் பண்டாரகமை அட்டுளுகமையில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடொன்று திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விவகாரம் தேசிய...\nகெலி ஹெப்டெரில் கொண்டு செல்லப்பட்ட கல்லீரலும், சிறுநீரகங்களும்..\nஇலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீர...\nஆழ் கடலில் பதுங்கியுள்ள இலங்கையின், பாதாள பெரும் புள்ளிகள்\nஇலங்கையில் தேடப்படும் முக்கிய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஆழ்கடலில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னிலங்கையில் செயற்படும் ...\nசிங்கள சகோதரரின் உடலை அடக்குவதில் இழுபறி - உதவிக்கு விரைந்த முஸ்லிம்கள்\nசுங்காவில் ஐயப்புர முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்த்த முதியவர் ஒருவர் பொலன்னருவை வைத்தியசாலையில் காலமானார். அன்ன...\nஇறைச்சிக்கடை டீம் வரல்லன்னா, நிலமை இன்னும் மோசமாகியிருக்கும் - மாவனெல்லையில் நடந்த சம்பவம்\nஇன்று 20-09-2020 நண்பகல் மாவனெல்லை பகுதியில் சிங்களவருக்கு சொந்தமான வளர்ப்பு மாடொன்று கயிறினை அறுத்துக்கொண்டு முன்னால் வருபவர்களையெல்லாம் மு...\n4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்\n(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...\nமுஸ்லிம்கள் மாடறுப்பதை தடைசெய்யவேண்டும் என, பிரேமதாசவிடம் பிக்குகள் கோரிய போது..\nமுன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் பௌத்த துறவிகள் குழுவொன்று வந்து முஸ்லிம்கள் மாடு அறுப்பதை தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்...\nமுஸ்லிம்களின் உடல்களை எரித்தல் - மீண்டும் ஒரு தடவை அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாமே..\n22/08/2020 இரவு 11.50 மணிக்கு மறணித்த 47 வயதுடைய சகோதரி எம். எப். றிபானா (M. F. Rifana) அவர்களின் உடல் 23/08/2020 பின்னேரம் Covid-19 ஐ காரணம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28668", "date_download": "2020-09-26T06:18:50Z", "digest": "sha1:5CDRZG3AXCK7GIXIHZ75ZUSX622FP3F7", "length": 9768, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "இதய நோய், இரத்த அழுத்தத்தை தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள் » Buy tamil book இதய நோய், இரத்த அழுத்தத்தை தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள் online", "raw_content": "\nஇதய நோய், இரத்த அழுத்தத்தை தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் எஸ். ராஜா\nபதிப்பகம் : ஏகம் ���திப்பகம் (Yegam Pathippagam)\nஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு டாக்டரின் ஆலோசனைகள் மன அழுத்தத்தை (டென்ஷனை)த் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்\nஉப்பு உடம்புக்கு நல்லதில்லை... அதை உணவில் அதிகம் சேர்க்காதீங்க பிளட் பிரஷரில் தொடங்கி இதயம் வரை பாதிப்பு ஏற்படும்’ என்பது மருத்துவமனை தொடங்கி, மருத்துவ இதழ்கள் வரை அழுத்திச் சொல்லும் கருத்து. `ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூனுக்கு மேல் உப்பு சேர்க்கக் கூடாது’ உயர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் டாக்டர்கள் தவறாமல் உச்சரிக்கும் வாசகம். `இது முழுக்க முழுக்க தவறு’ என அடித்துச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் டிநிகோல்ஆன்டோனியோ (James DiNicolantonio). இவர், செயின்ட் லூக்’ஸ் மிட் அமெரிக்கா ஹார்ட் இன்ஸ்டிட்யூடில் (Saint Luke's Mid America Heart Insititue) கார்டியோ வாஸ்குலர் ரிசர்ச் சயின்டிஸ்ட். பல மருத்துவ இதழ்களில் துணை ஆசிரியராகவும், ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியவர்.\nஇந்த நூல் இதய நோய், இரத்த அழுத்தத்தை தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள், டாக்டர் எஸ். ராஜா அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் எஸ். ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு டாக்டரின் ஆலோசனைகள்\nஇருதய நோய்களும் சர்க்கரை நோயும்\nபயன் தரும் மருத்துவக் கட்டுரைகள்\nமன அழுத்தத்தை (டென்ஷனை)த் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்\nநீரிழிவு நோயைத் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nநீரிழிவு நோய்க் கட்டுப்பாடு - Neerizhivu Noi Kattupadu\nஉடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum\nகுழந்தைகள் நோய்க்கு ஹோமியோ மருத்துவம் - Kuzhanthaigal Noikku Homeo Maruthuvam\nதலை முதல் கால் வரை பாகம் 2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு டாக்டரின் ஆலோசனைகள்\nபெரியாரைக் கேளுங்கள் 14 மூடநம்பிக்கை\nகடி கடி ஜோக் கடி\nமீன்வளப் பூக்கள் - Meenvala Pookkal\nபெரியாரைக் கேளுங்கள் 2 ஒழுக்கம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-09-26T06:27:02Z", "digest": "sha1:RSR2RGEE4KPGUL5MVSSKENWLDECQLTSF", "length": 2776, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கென்னடி கிளப் சினிமா விமர்சனம்", "raw_content": "\nTag: actor sasikumar, director bharathiraja, director suseendhiran, kennady club movie, kennady club movie review, slider, இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாரதிராஜா, கென்னடி கிளப் சினிமா விமர்சனம், கென்னடி கிளப் திரைப்படம், சினிமா விமர்சனம், நடிகர் பாரதிராஜா\n‘கென்னடி கிளப்’ – சினிமா விமர்சனம்\nநல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Bidur+np.php", "date_download": "2020-09-26T05:42:22Z", "digest": "sha1:4Q7OEEFDNWL57MULPPR3XU2NOFOB3CBU", "length": 4304, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Bidur", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Bidur\nமுன்னொட்டு 10 என்பது Bidurக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bidur என்பது நேபாளம் அமைந்துள்ளது. நீங்கள் நேபாளம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நேபாளம் நாட்டின் குறியீடு என்பது +977 (00977) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bidur உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +977 10 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது ���ந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bidur உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +977 10-க்கு மாற்றாக, நீங்கள் 00977 10-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/mydriasis", "date_download": "2020-09-26T06:37:43Z", "digest": "sha1:SLQGICSFJYDOHAFS2Y3VYVKOISXTMPFS", "length": 15188, "nlines": 214, "source_domain": "www.myupchar.com", "title": "கண்மணிவிரிப்பி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Mydriasis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nகண்மணிவிரிப்பி - Mydriasis in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nகண்களில் படும் ஒளிக்கு ஏற்ப, ஒளிக்கான மறிவினாயக, நமது கண்மணிகள் இருட்டில் அதிக ஒளியை அனுமதிப்பதற்கு ஏற்றவாறு விரிந்து அல்லது அகன்றும், வெளிச்சத்தில் சுருங்கவும் செய்கின்றன. கண்மணிகள் 6 மில்லி மீட்டரை விட அதிகமாக, அசாதாரணமாக விரிந்து காணப்படும் நிலையே கண்மணிவிரிப்பி எனப்படுகிறது. இதனால் ஒளியால் தூண்டப்படும் போதும், கண்மனிகள் சுருங்குவதில்லை.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஇதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:\nகண்மணிகளின் அளவு வெளிச்திற்கு ஏற்ப மாறாமல் விரிந்த நிலையில் வழக்கத்தை விட பெரிதாகவே இருப்பது இதன் முக்கிய அறிகுறி.\nகண்களைச் சுற்றியுள்ள பகுதியும், நெற்றியும் சுருங்கியது போல உணர்தல்.\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nகண்மணிவிரிப்பி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:\nஹிசுட்டமின் எதிர்ப்பிகள், தசை தளர்த்திகள் போன்ற மருந்துகள்.\nமருந்துகளை தவறாக பயன்படுத்துதல் மற்றும் அடிமையாகைவிடுதல்.\nகண்மணி நரம்பிழைகளில் ஏற்படும் காயம்.\nமூடிய கோண க���் அழுத்த நோய்.\nஊமத்தை, தேவதை எக்காளம், பெல்லடோன்னா தாவர வகையைச் சேர்ந்தவைகள் போன்ற செடிகள்.\nஅடிக்கடி தலைவலி/ஒற்றைத் தலைவலி ஏற்படுதல்.\nமண்டையோடு நரம்புகள் பழுதடைதல், மூளை காயங்கள் மற்றும் மூளைக்கு அதிகபடியான அழுத்தம் ஏற்படுதல்\nதொற்று நோய் அல்லது கண்களில் ஏற்படும் காயம்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது\nநோயாளியின் உடல் நல போக்கையும், உட்கொண்ட மருந்துகளையும் வைத்து காரணங்களைக் கண்டு கொள்ளுதல்.\nஅடிக்கடி வெளிச்சத்தில் கண்மணிகள் விரிவடைதல் போன்ற அறுகுறிகளை கண்டறிதல்.\nபார்வைத் திறன் மற்றும் கண் அசைவுகளைப் பரிசோதிப்பதன் மூலம் கண் தசைகளின் செயல்பாடுகளைக் கண்டறிதல்.\n1% பிலோகார்பைன் சொட்டு மருந்து வழங்கப்படுகின்றது. இதனை வழங்கிய 45 நிமிடங்களுக்கு பின்னர் கண்மணிகள் விரிவடைகின்றன.\nநேரடியாக சூரிய ஒளிக்கு வெளிப்படுதலைத் தவிர்த்தல்.\nபிரகாசமான சூழல்களில் கருப்புக்கண்ணாடி (சன்கிளாஸ்) அணிதல்.\nகண்களுக்கு மிக அருகில் வைத்துப் படிப்பதைத் தடுத்தல்.\nகண்களின் செயற்பாடுகளை பாதுகாக்கவே சிகிச்சை அளிக்கப்படும். அடிப்படை காரணத்தை கருத்தில் கொண்டு சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.\nகண் நரம்புகள் மற்றும் அமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Kandy", "date_download": "2020-09-26T06:19:34Z", "digest": "sha1:TY2EVSVNZWNXWX3SC7NP27FY26CJCCP4", "length": 9183, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Kandy | Virakesari.lk", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 187 பேர் நாடு திரும்பினர்\nநடிகை அனுஸ்ரீ போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு\nஎம்முடைய குரலாக பல ஆண்டு ஒலித்தவர் எஸ்பிபி - ரஜினிகாந்த் இரங்கல்\nதங்கப் பதக்கம் வென்ற எலி\nஅடக்குமுறைக��ை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்கு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nபுலி இறைச்சியை விற்ற தம்பதியினர் கைது\nகண்டி - உடுதும்பர பகுதியில் சட்டவிரோதமான முறையில் புலி இறைச்சியை விற்பனை செய்ததாக தம்பதியினர் உட்பட மூன்று பேர் கைது செய...\nகண்டி சம்பவம் : யாரையும் கைது செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை - பொலிஸார்\nகண்டி - புவெலிகட , சங்கமித்தா மாவத்தையில் கட்டடம் இடிந்தமை தொடர்பில் விஷேட பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றத...\nசட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - மத்திய மாகாண ஆளுனர்\nகண்டி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்....\nகண்டி கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் வெளியானது\nகண்டி, புவெலிகடவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிந்த வீழ்ந்த கட்டிடத்தின் அஸ்திவாரமானது பாதுகாப்பு தரத்தின்படி நிர்மாணிக்கப்...\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்\nகண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஆரம்பத்திலேயே மீட்கப்பட்டதால் உயிர் பிழைத்தோம் - கண்டி இடிபாட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்\nஅதிகாலை 5 மணி இருக்கும். எமது வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அதன்போது ஏற்பட்ட சத்தத்த...\nகண்டி கட்டிட தாழிறக்கச் சம்பவத்தில் மூன்று பேர் பலி..\nகண்டி - பூவெலிகட சங்கமித்த மாவத்தையில், இன்று காலை 5 மணியளவில் தாழிறக்கச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.\nஅண்மைய நில அதிர்வுகளுக்கும் கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கும் எவ்வித தொடர்புமில்லை\nகண்டி மாவட்டத்தில் அண்மையில் உணரப்பட்ட நில அதிர்வுகளுக்கும் இன்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கும் எவ்வித தொடர்பு...\nமரம் முறிந்து வீழ்ந்ததில் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து ஸ்தம்பிதம்\nவட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி���ில் கரோலினா பகுதியில் (10.09.2020) இன்று அதிகாலை பாரிய மரம...\nகண்டியில் ஏற்பட்ட நடுக்கத்திற்கான காரணம் வெளியீடு\nகடந்த வாரம் இரண்டு சந்தர்ப்பங்களில் கண்டியில் உள்ள திகானாவில் ஏற்பட்ட நடுக்கம்\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 187 பேர் நாடு திரும்பினர்\nதங்கப் பதக்கம் வென்ற எலி\nசாட்சியத்தில் வெளியான பரபரப்பு தகவல்..: ரணில் அழைத்தால் செல்லக் கூடாது - தளபதிகளுக்கு கட்டளையிட்டிருந்த மைத்திரி\nஇராணுவ வீரர் தன்னை தானே சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.eu/?p=1960", "date_download": "2020-09-26T05:18:11Z", "digest": "sha1:PNOQEUVT2OCVUQ7MPPNSPZJVGRJO4TCB", "length": 50271, "nlines": 143, "source_domain": "thenee.eu", "title": "தலைமுறையின் தடுமாற்றம் – சக்தி சக்திதாசன் – Thenee", "raw_content": "\nதலைமுறையின் தடுமாற்றம் – சக்தி சக்திதாசன்\n“ இங்கிலாந்து “, “லண்டன் “, “ ஜக்கிய இராச்சியம் ” என்றதுமே பெரும்பான்மையான உலக மக்களின் மனங்களில் முன்னிற்பது ஜக்கிய இராச்சியம் அன்றி பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்ட நாட்டின் இராஜ குடும்பமே \nஇராஜ குடும்பத்தை அதாவது நாட்டின் கெளரவத் தலைவராக ஒரு இராஜவையோ அன்றி ஒரு ராணியையோ கொண்டிருக்கும் ஒரு சில உலகநாடுகளின் முன்னனியில் இருப்பது ஐக்கிய இறாச்சியம் என்றால் அது மிகையில்லை.\nஎனது 45 வருட கால ஐக்கிய இராச்சிய வாழ்க்கை அனுபவத்தில் நான் கண்ட உண்மை கலாச்சார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாதுகாத்து வரும் நாடுகளில் ஐக்கிய இராச்சியம் முதன்மையானது என்பதுவே..\nஇந்த இராஜ குடும்பத்தினை பராமரிப்பதனால் நாட்டிற்கென்ன நன்மை எனும் கேள்வி எழலாம். 2017ம் ஆண்டு ஒரு நிதியறிக்கை சமர்ப்பிக்கும் ஸ்தாபனத்தின் கணிப்புப்படி இராஜ குடும்பத்தினினால் சுமார் 330 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ஸ் உல்லாசப் பிரயாணிகளின் வரவினாலும் மேலும் சுமார் 150 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ் இராஜ குடும்பத்தினரின் தரகத்தினால் கிடைக்கும் வர்த்தக உடன்படிகைகளினாலும் நாட்டின் நிதிக்களஞ்சியத்துக்குக் கிடைக்கிறது என்கிறது.\nஅப்படிப் பார்க்கையில் இராஜ குடும்பத்தினரால் நாட்டிற்கு நன்மை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த இராஜ குடும்பத்தை தகுந்த முறையில் பராமரிப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இது சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இருந்தே ஒதுக்கப்படுகிறத���.\nஇந்த 21ம் நூற்றாண்டில் உலகம் அபார வேகத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய ஒரு வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் இத்தனை செலவு செய்து இராஜ குடும்பத்தைப் பேணுவது அவசியமா எனும் கேள்வி முடியாட்சிக்கு எதிரானவர்களிடம் இருந்து பலமுனைகளில் எழுவதையும் நாம் பார்க்கக் கூடியதாக உள்ளது.\nஇந்நிலையில் தான் தற்போது ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள சலசலப்பு எங்கே இதுதான் இராஜ குடும்பத்தின் சிதைவுக்கு வழிகோலிவிடுமோ என்று பல இராஜ குடும்ப ஆதரவாளர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி விட்டுள்ளது.\nஎது எப்படி இருந்தாலும் ஜக்கிய இராச்சியத்தின் சம்பிரதாயத் தலைவியாக இருக்கும் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் திடகாத்திரமான வழிநடத்துதலையும் , உறுதியான நிலைப்பாட்டையும் கண்டு பிரமிக்காமல் இருக்க முடியாது.,\nநான்கு குழந்தைகளுக்குத் தாயாரான எலிசபெத் மகாராணியாரின் மூத்த புதல்வரும் மகாராணிக்கு அடுத்து முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸ் 1981ம் ஆண்டு டயானா அவர்களை மணம் முடித்தார். அதேபோல மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான இளவரசர் ஆண்ட்ரூ 1986ம் ஆண்டு சாரா அவர்களை மணம் முடித்தார்.\n1992ம் ஆண்டு எலிசபெத் மகாரணியாரின் பிரச்சனைகள் பூதாகரமாகின, 1992 மார்ச் மாதம் மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான ஆண்ட்ரூவும், அவரது மனைவியும் தாம் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். அவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருந்தனர். அதே வருடம் டிசம்பர் மாதம் மகாராணியாரின் மூத்த புதல்வரும் முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸும் அவரது மனைவியும் சமரசமாகப் பிரிந்து செல்வதாக அன்றைய பிரதமர் டோனி பிளேயர் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அவர்களுக்கு வில்லியம், ஹரி என்று இரண்டு ஆண்குழந்தைகள் இருந்தனர்,\n1993ம் ஆண்டு நாட்டிற்கான புதுவருடச் செய்தி அளித்த எலிசபெத் மகாராணியார் நடந்து முடிந்த 1992ம் ஆண்டை ” Annus Horriblis “ என்று வருணித்தார். லத்தீன் மொழியில் மிகவும் பாரதூரமான வருடம் என்று குறிப்பதாகும். அதைத்தொடர்ந்து 1996ம் ஆண்டு முதலில் இளவரசர் ஆண்ட்ரூவும், அடுத்து இளவரசர் சார்ல்ஸ்ம் தமது மனைவியரை விவாகரத்துச் செய்தார்கள்.\nஇளவரசர் சார்ல்ஸின் மனைவியான லேடி டயானா விவாகரத்தின் பின்னாலும�� ஊடகங்களின் பரிசோதனைக்கு உள்ளானார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஊடகங்களில் அவதானிக்கப்பட்டு தாக்கங்களை இராஜ குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டியதாகியது.\nஇவையனைத்தையும் தனக்கேயுரிய மனோதைரியத்துடன் எதிர்கொண்டார் எலிசபெத் மகாராணியார், விவாகரத்துப் பெற்ற டயானா காதல் விவகாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளை மகாராணியார் தனது குடும்பத்தின் சார்பில் எதிர்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது.\nபாரிஸ் நகரத்தில் 1997ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் மரணமான டயானா அவர்களின் மீது வீசிய மக்களின் அனுதாப அலையின் தாக்கத்தினால் மகாராணியார் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அதுவும் அவரைக் கடந்து போகும் வகையில் உறுதிகுலையாமல் தனது விவகாரங்களைக் கையாண்டார்.\nஇங்கே எலிசபெத் மகாராணியரைப் பற்ரி முக்கியமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். 93 வயதான எமது மகாராணியார் 21 வயதில் திருமணமாகி அவரது தந்தையின் திடீர் மறைவுக்குப் பின்னால் 27 வயதாகும் போது இங்கிலாந்தின் மகாராணியானார். அந்த இளம் வயதில் போதிய அனுபவமின்றிப் பாரிய பொறுப்பினை ஏற்றுக் கொண்ட அவர் தனது இங்கிலாந்தின் மகாறாணி எனும் பாத்திரத்தினுள் தன்னை வளர்த்துக் கொண்டார். வெறுமனே வளர்த்துக் கொண்டது மட்டுமில்லாமல் தன்மீது எவ்விதமான பாதகமான விமர்சனம் வராமல் நடந்து கொண்டார்.\nஇங்கிலாந்து மட்டுமல்ல பொதுநலவாய நாடுகள் அனைத்துக்கும் தலைமைப் பதவியேற்று தமது தலைமையின் கீழ் அவரது முடியாட்சியிலிருந்து விடுபட்டு குடியாட்சி பெற்ற நாடுகளை அனுசரித்து அரவணைத்துக் கொண்டார்.\nஇத்தகைய பின்னனியில் ஐக்கிய இராச்சியத்தின் சரித்திரத்தில் அதிககாலம் அரசிலமர்ந்தவர் எனும் சாதனை படைத்த எலிசபெத் மக்ராணியார் அவரது 93வது வயதில் புது சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டுள்ளார்,\nமகாராணிக்கு பின்னால் அரசிலமரும் உரிமை கொண்டவர் இளவரசர் சார்ல்ஸ். இவரது இரண்டாவது புதல்வர் இளவரசர் ஹரி. இவர் மணந்து கொண்டது கலப்பின மங்கையான மெகேன். இவர் கனடா குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். அமெரிக்க ஹாலிவீட்டில் நடிகையாயிருந்தவர். விளம்பரங்களில் இடம்பெற்ற ஒரு மாடல் ஆவார்\nஇவர்தான் ஐக்கிய இராச்சிய இராஜ குடும்பத்தில் இணைந்த முதலாவ���ு கலப்பு இனத்தவர் ஆவார். இவரின் தந்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வெள்ளை இனத்தவர், இவரின் தாயார் ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கராவார். இவர் தன்னை ஒரு கறுப்பு இனப் பெண்மணி என்று கூறிக்கொள்வதில் பெருமையடைபவர்.\nஇவர்களின் திருமண வைபவமே சிறிய சலசலப்புடன் தான் நடந்தேறியது, வழக்கமான ஐக்கிய இராச்சிய அரச குடும்பத் திருமணங்கள் ஆங்கில கிறீஸ்தவ பாதிரிமாரால் நடத்தப்படும் ஆனால் இவர்களது திருமணம் கறுப்பு இன பாதிரியொருவரால் இவஞ்சலிக்கல் சேர்ச் எனும் முறையில் கிறீஸ்தவ பாடல்களுடன் கூடிய நிகழ்வாக இருந்தது. அத்துடன் வழக்கம் போலல்லாது அப்பாதிரியாரின் வைபவப் பேச்சு நீண்ட நேரத்திற்கு நிகழ்ந்தது பலரின் புருவத்தையுயர்த்தியது. இத்திருமண வைபவத்தில் மணமகளான மெகன் மார்க்கல் அவர்களின் விருப்பமே முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.\nஇன்றைய உலகம் பல மாற்றங்களுக்குள்ளாகி வருகிறது. காலத்தின் கட்டாயமாக இங்கிலாந்து அரச குடும்பமும் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொண்டால்தான்\nதம்மை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது உண்மையே. அதற்கேற்ப அவர்கள் தமது நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறார்கள் என்பதும் உண்மையே.\nஆனால் இம்மாற்றங்கள் எனும் பெயரில் இக்காலாச்சார விழுமியத்தின் அடிப்படையையே ஆட்டிப்பார்க்க முயல்கிறார்களோ எனும் எண்ணம் ஏற்படாமல் இல்லை. மெகன் மார்க்கல் அவர்களின் வருகை அரச குடும்பத்தினுள் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. முதலாவதாக இளவரசர் சார்ள்ஸ்க்கு அடுத்துக் முடியுரிமை கொண்டவரான இளவரசர் வில்லியம் அவர்களுக்கும் அவரது சகோதரர் இளவரசர் ஹரிக்கும் இடையிலான உறவில் சிறு விரிசல் விழுந்துள்ளது என்கிறார்கள் அரச அவதானிகள். இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனத்திலிருந்து இளவரசர் ஹரி தான் விலகிக் கொள்வதாகக் கூறியது இதற்குச் சான்றாகிறது..\nஐக்கிய இராச்சியத்தின் வெள்ளை இனத்தவரிடையே தேசியவாத மனப்பான்மை கொண்ட பலர் இருக்கிறார்கள். ஜக்கிய இராச்சியம் உலகில் பல நாடுகளை வெற்றி கொண்டு உலகின் அதிமுக்கிய நாடாக வலம் வந்த நாட்களே தமது நாட்டிற்கு பெருமை சேர்த்தது என்றே இவர்கள் எண்ணுகிறார்கள். தேசியவாதத்திற்கும், இனவாதத்திற்கும் உள்ள எல்லைக்கொடு மிக மெல்லியத��.\nஇத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் மனதில் தமது இராஜ குடும்பத்தின் மீது கொண்டிருக்கும் அபிமானம் ஒரு பக்தி என்றே கூறலாம். அந்த இராஜ குடும்பம் கலப்பில்லாத ஒரு வெள்ளை இனத்தவரின் வெளிப்பாடு என்பதில் இவர்களுக்கு பெருமை இருந்தது.\nஜக்கிய இராச்சியத்தில் பல இனத்தவர் குடியேறி இன்று அது ஒரு பல்கலாச்சார நாடாக கருதப்பட்டாலும் தமது இராஜ குடும்பம் தமது நாட்டின் தனித்தன்மையைப் பழமையை எடுத்துக் காட்டுகிறது என்றே அவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது,\nஇந்நிலையில் தான் இளவரசராக இருந்த ஹரி இராஜ குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினர் ஒரு கலப்பு இனத்துப் பெண்மணி, அதுவும் தன்னைக் கறுப்பு இனப்பெண்மணி என்று இனங் காட்டிக் கொள்ளும் ஒரு பெண்ணான மெகன் மார்க்கல் அவர்களை மணமுடித்து இராஜ குடும்பத்தில் இணைத்துள்ளார்.\nவெள்ளை இனத்தவரின் மேன்மையே தமது தேசியவாதத்தின் அடிப்படையாகக் கொண்டவர்களால் இதனை ஜீரணிக்க முடியுமா என்ன மெகன் மார்க்கல் பற்றிய விமர்சனங்கள், அவரின் பின்னனி குடும்ப உறுப்பினர்களின் கருத்து எனப் பலதரப்பட்ட விடயங்கள் ஊடகங்களிலே ஆராயப்பட்டன.\nஅது ஒருபுறமிருக்க புதிதாய் இராஜ குடும்பத்தில் இணைந்து கொண்ட மெகன் மார்க்கல் அவர்களின் செயற்பாடுகள் இவ்வூடகத்துறையின் விமர்சனங்களுக்கு வலுச் சேர்ப்பவைகளாக இருந்தன, இந்தக் குடும்பத்தில் தான் ஒரு வித்தியாசமானவராக நடப்பதற்கு எத்தனித்தார். இராஜ குடும்பத்தின் காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்ட பொது நடைமுறைகளை விமர்சித்து தான் அதனை ஏற்றுக் கொள்ளாதது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தார்\nஇளவரசர் ஹரியும் தனது மனைவியின் விருப்புக்கு எதிராக நடக்க விரும்பாதவராக தானும் இராஜ குடும்பத்தின் அடையாளங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டார்.\nஇளவரசர் ஹரி போர்ளினால் அங்கவீனர்களாக்கப்பட்ட முன்னாள் போர்வீரர்களை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவ்வமைப்பின் தூதுவராகச் செயற்படுகிறார். அதேபோல மெகன் மார்க்கல் ஆபிரிக்க நாட்டின் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் இத்தம்பதியருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது, மெகன் மா��்க்கல் அவர்களைப் பற்றி ஒரு சாராருக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இராஜ குடும்பத்தின் புதிய வரவினை , வம்ச விருத்தியை நாடு முழுவதும் கொண்டாடியதோடு உலக நாடுகளும் மிகவும் ஈடுபாடு கொண்டு நிகழ்வுகளை அவதானித்தன.\nவழக்கமாக கிறீஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் இராஜ குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் மகாராணியார் இல்லத்தில் ஒன்றுகூடுவார்கள், மெகன் மார்க்கல் அவர்களின் வரவு இக்கலாச்சார நடைமுறைக்கு முட்டுக்கட்டையானது. முதன்முறையாக இளவரசர் ஹரி, மெகன் மார்க்கல் அவர்களது குழந்தை கிறீஸ்துமஸ் சமயத்தை மெகன் மார்க்கல் வளர்ந்த நாடான கனடாவில் 2019ம் ஆண்டு கழித்தார்கள்\nஇதைப்பற்றி பல கருத்துக்கள் ஊடகங்களில் விவாதங்களாகவும், விமர்சனங்களாகவும் இடம்பெற்றன..\nஇதைத்தொடர்ந்த இளவரசர் ஹரியினதும், மெகன் மார்க்கலினதும் அறிவித்தல் தான் அனைவரின் மனங்களையும் ஆச்சரியத்திலாழ்த்தியது. தான் இராஜ குடும்ப சம்பிரதாயங்களிலிருந்து முற்றாக விலகப் போவதாகவும், இராஜ குடும்ப உறுப்பினர்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களாக தமது எஞ்சிய வாழ்க்கையை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்தார்கள்.\nதமக்கான தமது உத்தியோக இல்லத்தை 25 மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து திருத்தியமைத்தார்களே அது பொதுப்பணமல்லவா எப்படி அவர்கள் தீடிரென இப்படி அறிவிக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அப்பணத்தை தாம் திரும்ப அரசாங்கத்துக்கு அளிக்கப் போகிறோம் அத்தோடு இனி தமது சொந்தப்பணத்தில் தான் வாழ்க்கை நடத்தப்போகிறோம் என்று அறிவித்து தாம் கனடா தேசத்தில் வாழ்வை அமைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்கள்..\nஇவ்வறித்தல்களுக்கு உத்தியோகபூர்வமாக பதிலிறுக்க வேண்டிய நிலைக்கு மகாராணியார் தள்ளப்பட்டார், இளவரசர் ஹரியினதும், அவரது மனைவியினதும் விருப்பத்தை புரிந்து கொள்கிறோம் இளவரசர் ஹரி உத்தியோக பூர்வமாக தாம் இராஜ குடும்பத்தினர் எனும் அடையாளத்தை உபயோகிக்க முடியாது என்று அறிவித்தார்கள். ஹரி அவர்கள் இராஜ குடும்பத்தின் சார்பாக பங்கு கொள்ளவிருக்கும் அனைத்து உத்தியோகபூர்வமான நிகழ்வுகளிலிருந்தும் ஒதுங்கிக் கொள்கிறார் என்றும் அறிவித்தது.\nஅனைத்தும் ஓரளவு சுமூகமாக நடந்தேறி விட்டது என்று இருக்கும்போது சிலநாட்களின் முன்னாள் இளவரசர் ஹரியினதும் அவரது ம��ைவியினதும் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை திரும்ப சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. தம்மை இராஜ குடும்பத்தினர் அதாவது ஆங்கிலத்தில் Royals, என்றழைக்க முடியாது என்று சொல்லும் உரிமை இராஜ குடும்பத்துக்கு இல்லை என்று அந்த அறிக்கை கூறியதோடு. இராஜ குடும்பத்தின் தூரத்து உறவுகளே தம்மை இராஜ குடும்பத்தினர் என்று அழைக்கும்போது நாம் அழைப்பதில் என்ன தப்பு என்கிறார்கள்.\nஇத்தனையையும் மெளனமாக எதிர்கொண்டு எந்த விதமான கருத்துக்களையும் பொதுவில் கூறாமல் அனைத்தையும் சாதுரியமாக நாகரீகமாக கையாண்டு கொண்டிருக்கும் 93 வயதான எமது எலிசபெத் மகாராணியார் இராஜதந்திரத்துக்கே ஒரு எடுத்துக் காட்டாகிறார்.\nஇளவரசர் ஹரியின் நடவடிக்கைகளுக்கு காரணமிருக்கலாம். அவரது அண்ணையும், இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் முன்னைநாள் மனைவியும் மறைந்தவருமான லேடி டயானா அவர்களின் மீதன தொடர்ந்த ஊடகங்களின் ஆர்வமும், விமர்சனங்களுமே அவரது மறைவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. தன்னுடைய மனைவியும், குழந்தையும் அத்தகைய ஒரு ஊடகத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது என்பதே அவரது நோக்கமாக இருக்கலாம். அது நியாயமானதாகக் கூட இருக்கலாம்.\nஆனால் இங்கே பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகின்றன,\nஜக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பம் என்பது ஒரு சாதாரண கலாச்சார விழுமியமல்ல. நாட்டின் மக்களின் கலாச்சாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. வெளிநாட்டவரின் ஐக்கிய இராச்சியத்தின் மீதான பார்வைக்கு ஒரு அத்திவாரமாகிறது. இத்தகைய ஒரு குடும்பத்தோடு இணையும் போது அதனோடு சேர்ந்து வரும் ஊடகங்களின் உபத்திரவத்தை எதிர்பார்க்காமலா மெகன் மார்க்கல் அவர்கள் இளவரசர் ஹரி அவர்களை மணமுடிக்க விரும்பியிருப்பார்\nஒருநாட்டின் பாரம்பரிய கலாச்சார விழுமியத்துடன் இணைகையில் தாமும் அந்நாட்டினுடன் தம்மை இணைத்துக் கொள்கிறோம் என்பதை அறொயாமலா மெகன் மார்க்கல் இருந்திருப்பார்\nஇதையெல்லாம் அறிந்து கொண்டு ஐக்கிய இராச்சியத்தின் இளவரசரரை மணந்து கொண்ட மெகன் மார்க்கல் அக்குடும்பத்தின் நல்ல மருமகளஅக அக்குடும்பப் பெருமைகளைக் காப்பாற்ற முடியாமல் தமது இச்சைக்கு ஏற்ப தொன்மை மிக்க இராஜ குடும்பத்தினையே மாற்றியமைக்க முயல்வது போலத் தென்படுகிறது..\nஇத்தகைய செயற்பாடுகள் நடுநிலைய��க இருக்கும் பல வெள்ளை இனத்தவர்களைக்கூடக் கொஞ்சம் இனவேற்றுமை எனும் நிலைக்குத் தள்ளுகிறது. இதுவரை தமது விதிமுறைகளை கடைப்பிடித்து வந்த இராஜ குடும்பத்தினுள் நுழைந்த வேற்றுநிறப் பெண்மணி குழப்பத்தை உண்டாக்குகிறார் எனும் வகையில் எண்ணுகிறார்கள்.\nஇத்தகைய எண்ணம் பொதுவாக நாட்டில் நிலவும் நிறத்துவேஷத்தினை அதிகரிக்கச் செய்கிறது போலவும் தோன்றுகிறது. நாட்டில் கலக்கும் வேற்று இனத்தவரால் நாட்டின் பாரம்பரியத் தன்மை மாற்றப்படுகிறது எனும் இவர்களது வாதத்துக்கு வலுச் சேர்க்கிறது.\nஜக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்ப அமைப்பினை முற்றாகக் கலைத்து விடவேண்டும் எனும் கருத்துக் கொண்ட பலர் அரசியல்வாதிகள் உட்பட இருக்கிறார்கள். ஹரி தம்பதியினரின் செயற்பாடு அவர்களுக்கெல்லாம் மேலும் உந்துசக்தியாக இருக்கப் போகிறது.\nஇந்தச் செயர்பாடுகளின் விளைவுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் கலாச்சாரமே அதன் மக்களின் செயற்பாடுகளுக்கு அடிப்படையாகிறது. அத்தகைய வழியில் சட்ட திட்டத்தை மதிக்கும் ஒரு சமூகத்தை வளர்த்தெடுக்க உதவிய கலாச்சார அடிப்படையை அழித்து விடுவது அந்நாட்டின் அத்திவாரத்தையே அசைத்து பார்ப்பது போலாகாதா \nஎது எப்படியிருப்பினும் தமது அறிவித்தலை இவர்கள் தெரிவித்தது ஒரு சரியான நேரமா எனும் கேள்வி எழத்தான் செய்கிறது ,\nநாடு ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வுக்கு முகம் கொடுத்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவந்துள்ளது.\nநாட்டின் மக்களிடையே இந்நிகழ்வு கொடுத்த பிரிவினையின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை.\nப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு ஏற்படுத்திய ஒரு இனத்துவேஷ உணர்வு இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இம்முடிவில் மெகன் மார்க்கல் வகித்த பங்கு எரிகின்ற இந்த இனத்துவேஷ நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலாகாதா\nஇராஜ குடும்ப கலாச்சார கட்டுப்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வது இளவரசர் ஹரியினது தனிமனித உரிமைகுட்பட்டது என்றாலும் இதனை இக்காலகட்டத்தில் கொஞ்சம் தவிர்த்து தமது இராஜ குடும்பத்து ஈடுபாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து மெதுவாக இத்தனைச் செய்திருக்கலாம்.\nதலமுறைகள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறதோ\nதிரும்பிப்பார்க்கின்றேன்: தேர்தல்களும் தமிழ்எழுத்தாளர்���ளும் அரசியல் அதிகாரம் என்பது மக்களின் நலன்களுக்காகவே மக்களினால் தேர்தலில் தரப்படுகிறது. -முருகபூபதி\nதில்லி வன்முறை: புதிய இந்தியாவின் எதார்த்தங்கள்\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nராஜேஸ் பாலாவின் “லண்டன் 1995” ஒரு பெண்ணிய கண்ணோட்டம். – நிலாந்தி.\nஅபிவிருத்தி வாக்குறுதிகளை அளித்த ராஜபக்ஷாக்கள் : அவற்றை சாதனைகளாக்குவது பெருஞ் சோதனையே – அ. வரதராஜா பெருமாள்\n‘தமிழ் மக்களிடம் நம்பிக்கை ஏற்படும் விதத்தில் மத்திய அரசு செயற்பட வேண்டும் – வாசுதேவ நாணயக்கார\nஇளையோரின் வரவை எதிர்பார்க்கும் தமிழ் அரசியல் – கருணாகரன்\nமுடக்குதிரைகள். – – கருணாகரன்\nஇன்றைய யாழ்ப்பாண வைத்திய சாலை : ஒரு அனுபவப்பகிர்வு\nபடித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத்தொகுதி\nவாசகர்முற்றம் – அங்கம் 07 – பாடசாலை பருவம் முதல் புகலிடவாழ்வு வரையில் வாசித்துக் கொண்டேயிருக்கும் தீவிரவாசகர் \n← உடல்மொழியால் உருட்டும் விழியால் ரசிகர்களை ஈர்த்த டி.ஆர்.ராமச்சந்திரன்\nஅரசாங்கத்திற்கு இருவார காலம் : தீர்வில்லையேல் மார்ச் 16 முதல்தொடர் வேலை நிறுத்தம் →\n‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி\nஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி\nஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள் நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் – பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nநடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்\nபிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை” – Varadaraja Perumal\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்\nஇன்று சுவ��மி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nMr WordPress on நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும்...\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு...\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன்....\nஉலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை...\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nதமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாநந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://graceoflife.com/pocd/03-august-15-doer-of-the-word-earn-your-own-living/", "date_download": "2020-09-26T05:06:26Z", "digest": "sha1:M5E2LOGWH5554W5GGY5VIS7TQBOFW4MA", "length": 7582, "nlines": 194, "source_domain": "graceoflife.com", "title": "03 August 15 – Doer of the WORD – earn your own living – GRACEOFLIFE.COM", "raw_content": "\nஇயேசுவுக்குள் நீங்கள் மரிக்க முடியாது -3- இயேசுவோடு ஆட்சி செய்வீர்கள்\nஇயேசுவுக்குள் நீங்கள் மரிக்க முடியாது 2 புதிய சரிரத்தை பெறுவீர்கள் Can’t Die – JESUS Gives New Body\nஇயேசுவிடம் கேட்கிற எதையும் – பகுதி 3 ஏன் சந்தேகம்\nஇயேசுவிடம் கேட்கிற எதையும் பகுதி-2 விசுவாசிகளுக்கு மட்டுமே Asking JESUS Anything 2 – Believers\nஇயேசுவிடம் கேட்கிற எதையும் – பகுதி 1 | Asking JESUS Anything 1\nகவலையை விடுங்க-3 கிருபையின் தேவன் இவைகள் எல்லாம் செய்து முடிப்பார் Worry Not – 3 GOD Will Do This\nகவலையை விடுங்க- 2 உங்கள் எதிரி பிசாசை எதிர்க எச்சரிக்கை Worry Not-2 Alert\nஉங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் பகுதி -1 | Casting All Your Cares – Part 1\nநீங்கள் தேவனின் சமாதானத்தை எப்போது வைத்திருப்பது எப்படி\nஆபிரகாமின் வாக்குறுதிகள் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே | Abraham’s promises for Christ-tians ONLY\nஎண்ணங்கள்-கவலைகளை உடனடியாக நிரந்தரமாக நிறுத்துவது எப்படி\nஎண்ணங்கள் – இயேசு கேட்கிறார், ஏன் இந்த எண்ணங்களை Thoughts – JESUS Asks, about OUR Thoughts\nநிறைவான வாழ்க்கை – ஏன் ஆண்டவரே \nநிறைவான வாழ்க்கை – உங்கள் இருதயம் என்ன உணர்கிறது\nநிறைவான வாழ்க்கை – உங்கள் சிந்தையை பாருங்கள் எனன நினைக்கிறது\nஉங்கள் கடந்த காலம் என்ன என்பது முக்கியமல்ல உங்களை – நேசியுங்கள் | Loving Yourself. Yes Love\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/833/", "date_download": "2020-09-26T04:25:38Z", "digest": "sha1:JTPGVMW52PNW63ZAPTNRBQWXOJOPFHVI", "length": 4664, "nlines": 101, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை! தமிழக அரசு அதிரடி! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை\nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை\n தமிழ்நாட்டில் டிக் டாக் செயலி பயன்படுத்த தடை\nபாருங்க: இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை பூஜ்ய எண்ணிக்கையை தொடுவது எப்போது\nPrevious article2019-ம் ஆண்டு ராகு – கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்\nNext articleசென்னையில் உணரப்பட்ட நில அதிர்வுக்குக் காரணம் என்ன வானிலை ஆய்வு மையம் விளக்கம்\nஎஸ்.பி.பி 1994ல் என்னிடம் பேசிய உரையாடல் – இயக்குனர் விளக்கம்\nஆன்மிக மணம் கமழும் வள்ளிமலை முருகன் கோவில்\nதிரையுலக பெண்கள் மட்டுமே போதை மருந்து எடுக்கிறார்களா ஆண்கள் இல்லையா\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வார��்களுக்கு ஊரடங்கு\nஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nகூட்டணியில் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் உரை\nஅரசு ஊழியர்கள் சம்பளத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்\nஅம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=967523", "date_download": "2020-09-26T04:57:50Z", "digest": "sha1:FLVL2KBIGBT5UPG3H6I72H27CPI7Z2M6", "length": 7043, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கடம்பூர் மலைப்பகுதியில் கனமழையால் கன்னிமடுவு அருவியில் வெள்ளம் | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nகடம்பூர் மலைப்பகுதியில் கனமழையால் கன்னிமடுவு அருவியில் வெள்ளம்\nசத்தியமங்கலம், நவ.12: சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அத்தியூர், கம்பத்ராயன்கிரி பகுதியில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீர் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை கிராமம் அருகே கன்னிமடுவு அருவி வழியாக வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் ஓடி பவானி ஆற்றில் கலக்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கன்னிமடுவு அருவியில் பாறைகளை தழுவியபடி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த அருவி இரண்டு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளதால் பொதுமக்கள் பார்க்க முடியாது. அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என்பதால் இப்படி ஒரு அருவி உள்ளது என்பது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு தெரியவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கன்னிமடுவு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டும் சத்தம் வனப்பகுதியில் எதிரொலிக்கிறது. வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.\nமது, லாட்டரி விற்ற 20 பேர் கைது\nவேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 127 விவசாயிகள் கைது\nஓடை புறம்போக்கில் வசிக்கும் குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ்\nவெளிமாநில தொழிலாளர்கள�� பணிக்கு திரும்பியதால் தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை தீர்ந்தது\nகீழ்பவானி கசிவுநீர் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் மறியல் போராட்டம் வாபஸ்\nஇழப்பீடு வழங்க கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\n26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nவிடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..\nதென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/actor-rajinikanth-tweet-video-about-corona/", "date_download": "2020-09-26T04:03:58Z", "digest": "sha1:MRE3QL4TEOX5C22LPMM2CRPXWFT7FQZU", "length": 10993, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "'இதுவும் கடந்து போகும்' - வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ரஜினி வெளியிட்ட வீடியோ! | actor rajinikanth tweet video about corona | nakkheeran", "raw_content": "\n'இதுவும் கடந்து போகும்' - வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ரஜினி வெளியிட்ட வீடியோ\nகரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளே அந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகின்றன. இந்த வைரஸ் தொற்றால் உலகில் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.\nஇந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் அரசுகள் விதிக்கும் விதிமுறையை கடைபிடிக்குமாறு ரஜினிகாந்த் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் \"வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு ஒரு இனிதான ஆண்டாக அமைய இறைவனிடம் வேண்டி கொள்கிறேன். இந்த கரோனா வைரஸால் முழு உலகமே பாதிப்பு அடைந்திருக்கிறது. இதற்கு இந்தியாவும், தமிழ்நாடும் விதி விலக்கல்ல. உங்களை பிரிந்து வாழும் உங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கு சதா உங்களை பற்றிதான் சிந்தனை, உங்களை பற்றிதான் கவலை.\nஉலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். 🙏🏻 #StayHomeStaySafe #PracticeSocialDistancing #இதுவும்_கடந்து_போகும் #EvenThisWillPass pic.twitter.com/hkwLqORr8q\nநீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்த நாடு அரசு என்ன கட்டுப்பாடு விதித்திருக்கிறார்களோ, அதை நீங்கள் தவறாமல் கடைபிடித்து, உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இந்த ஆண்டு நீங்கள் கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.\nநலமுடன் வாழுங்க. கவலை படாதீங்க. இதுவும் கடந்து போகும்\" என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'இந்தியாவில் 7 கோடியைத் தாண்டியது கரோனா பரிசோதனை' -ஐ.சி.எம்.ஆர். தகவல்\nகர்நாடகாவில் படிப்படியாகக் குறையும் தொற்று எண்ணிக்கை\nதமிழகத்தில் இன்று மட்டும் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா..\nஎஸ்.பி.பி மறைவு... ஐ.பி.எல் வீர்கள் கறுப்பு பேண்ட் அணிந்து இரங்கல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் இன்று நல்லடக்கம்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\n\"எனக்கு லைஃப்ன்னா ரொம்ப பிடிக்கும், யாருக்கும் மரணம் வர கூடாது\" - எஸ்.பி.பி சொன்ன வார்த்தைகள்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nசிறப்பு செய்திகள் 16 hrs\n\"அவரது பாடல்கள் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டன\" -ராகுல் காந்தி...\n24X7 ‎செய்திகள் 15 hrs\n“அவர் மிகவும் அன்பானவர்” -அக்ஷய் குமார் இரங்கல்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226416-6-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-160-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-370-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-09-26T06:04:41Z", "digest": "sha1:2LRJCS22BRFFI2ZPP4TNUBGOIVV2BFTR", "length": 99786, "nlines": 903, "source_domain": "yarl.com", "title": "6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\n207+ பேர் பலி 450+ பேர் காயம்\nபதியப்பட்டது April 21, 2019\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nபதியப்பட்டது April 21, 2019\nநாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை, கொழும்பின் பிரபல நட்சத்திர ஹோட்டல்களான ஷங்கரில்ல ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், மற்றும் லிலும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஅந்த வகையில் கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது காயமடைந்த 295 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை நீர்கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 68 பேருடைய சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த மேலும் 25 பேரின் சடலங்கள் கட்டான தேவாலயத்தில் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந் நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசலையில் 27 பேருடைய சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், மேலும் 73 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் இந்த 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 370 வரையில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநேற்று இரவில் இருந்து ஏற்பட்ட ஒரு நடுக்கம் இன்னும் மனதில் இருந்து விலகவில்லை. கொழும்பில் இருக்கும் காலப்பகுதியில், முக்கியமாக A/L படிக்கும் காலப்பகுதியில் கொட்டாஞ்சேனை பகுதியில் தான் எல்லா ரியூசன\n ஆனால் இது ஜும்ஆ தொழுகைக்கு (வெள்ளிக்கிழமை தொழுகைக்கு) பொருந்தாது என நினைக்கிறன்\nஇலங்கை ஒரு பல���லின மக்கள் வாழும் நாடு என்று சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும்வரை மேற்கூறியது நடக்காது. ஈஸ்டர் ஞாயிறு அன்று மக்கள் குழுமியிருக்கும் தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் செய்யும் அளவிற்கு இ\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nமீண்டும் வெடிப்புச் சம்பவம் ; இருவர் பலி\nநாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில் பதிவாகியுள்ளது.\nஅதன்படி குறித்த வெடிப்பு சம்பவமானது தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவத்தினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.\nஇதேவேளை பாதுகாப்பினை கருத்திற் கொண்டு மிருகக் காட்சிசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதெமட்டகொட மஹாவில குடியிருப்புத் தொகுதியிலும் குண்டு வெடித்திருக்கிறது. மூவர் காயப்பட்டிருக்கிறார்கள்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nதெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம்\nகொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி தெமட்டகொடை, மாவில உத்யான வீதியில் அமைந்துள்ள வீடமைப்புத் திட்டத்திற்கு அருகிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயர்வு\nகொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅதன்படி நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன் 469 பேர் காயமடைந்துள்ளனர்.\nதெமட்டகொட மற்றும் தெகிவளை பகுதிகளில் தேடுதல் நடத்தப்படுவதாகவும், இதுவரை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தைப் பின்பற்ற விழையும் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு சில காலமாக வெளிப்படையாக கருத்துக்களை கூட்டங்கள் மூலம் பர���்பி வந்ததும் , இதன் அடிப்படையில் அவ்வமைப்பின் செயலாளரைக் கைதுசெய்யாவிடில் முஸ்லீம்கள்மீது தற்கொலைத்தாக்குதல் நடத்துவோம் என்று ஞானசாரவின் பொதுபலசேனா எச்சரிக்கைவிடுத்ததும் நினைவிருக்கலாம்.\nஇப்போது, அவ்வமைப்பே குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. பார்க்கலாம், இது எங்கே செல்லப்போகிறதென்பதை.\n9/11 ஏனோ ஞாபகத்துக்கு வருது.\nகொழும்பின் டெய்லி மிரர் பத்திரிகை செய்திப்படி, 6 தாக்குதல்கள் தற்கொலை யாளர்களினால் நடத்தப்பட்டுள்ளன. மிகுதி 2 குறித்து இன்னும் தகவல் இல்லை.\nசங்கரிலா ஹோட்டல், ஏப்ரல் 20ல் புக் செய்யப்பட்ட அறையில் இருந்து is பிரசுரங்கள் எடுக்கப் பட்டுள்ளன.\nயார் பதிவு செய்தார்கள் என, cctv பதிவுகள் ஆய்வு முடியும் வரை சொல்ல மாட்டார்களாம்.\nஇலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற 9 இடங்கள்…\n1. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்\n2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம்\n3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம்\n4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்\n5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல்\n6. கொழும்பு, சினமன் கிராண்ட்\n7. கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன்\n8. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -1\n9. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -2\nநாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது வரையில் 9 வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் அவற்றில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளன\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஒரே பார்வையில் இலங்கையின் கறுப்பு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சியோன் தேவாலயம், கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல், கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன��� , கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்காவில் இரு வெடிப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவத்தில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனைய 13 பேர் இவ்வனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.\nஇதேவேளை, தெமட்டகொடைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.\nஇச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை கைதுசெய்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் 11 நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பாக போலந்து, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, மொறோக்கோ, மற்றும் பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nநாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தவித பயங்கரவாத அமைப்போ அல்லது எந்த அமைப்போ உரிமைகோரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, கொழும்பு சங்கரில்ல ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சி-4 ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட 25 கிலோகிராம் நிறையுள்ள குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த ஹோட்டலில் இரு நபர்கள் நேற்றையதினம் (20.04. 2019) அறை இலக்கம் 616 இல் தங்கியிருந்துள்ளதாகவும் குறித்த இரு நபர்களே இவ்வாறு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.\nதற்கொலை தாக்குதல் தாரிகளின் செயற்பாடுகள் ஹோட்டலின் உணவகப்பகுதி மற்றும் விறாந்தைப் பகுதிகளிலுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளது.\nவெளிநாட்டவரா அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்களா ஹோட்டல் தற்கொலைத்தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என இது வரை தெரியவரவில்லை.\nஇந்நிலையில் நாட்டின் பாதுகாப்புக் கருதி சமூகவலைத்தளங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்ட��ள்ளதாகவும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் சமூகவலைத் தளங்களின் செயற்பாடுகுள் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.\nகுறிப்பாக முகப்புத்தகம், இன்ஸ்ரகிராம், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன.\nநாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு இன்னு மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறிப்பாக கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான உயிர்ப்பு ஞாயிறு தினமான இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் உயிர்ப்பு ஞாயிறு வழிபாகளில் ஈடுபட்டிருந்த தருணம் குறித்த குண்டுத்தாக்குதல்கள் ஆலயங்களில் நடத்தப்பட்டது மிகவும் கொடூரமானதும் மிலேச்சத்தனமானதுமான செயல் என பல உலகநாடுகளும் அரசியல் தலைவர்களும் கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.\nஇதேவேளை பரிசுத்த பாப்ரசரும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.\nநாட்டிலுள்ள பாடசாலைகள் நாளை 2 ஆம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறைநாளாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.\nஇதேவேளை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் தற்காலிகமாக இரத்துச்செய்யப்பட்டுள்ளன.\nநாட்டிலுள்ள பல தேவாலயங்களுக்கு ஆயுதமேந்திய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர்.\nதாக்குதல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனை இலங்கையின் அரசியல்வாதிகள் கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்னர்.\nவடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை (22) விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணித்துள்ளார்.\nநாட்டின் நிலைமை கருதி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கவிருந்த பல்கலைகழக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர���பில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.\nஇதன்போது, பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலா விடுதிகள், வைத்தியசாலைகள், தூதரகங்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், கத்தோலிக்க வணக்கஸ்தலங்கள் மற்றும் முக்கியத்துவமிக்க அரச நிறுவனங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஷங்கரிலால் விடுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய பிரித்தானிய தமிழ் பெண்ணின் அனுபவம்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nசிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர் காயம் (செய்திகளின் தொகுப்பு)\nசிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.\nஎட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 450 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.\nகொழும்பு தேசிய மருத்துவமனையில் 66 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு,260 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநீர்கொழும்பு மருத்துவமனையில், 104 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 100 பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.\nகொழும்பு மருத்துவமனை பணிப்பாளரின் தகவல்\nபோலந்து. பாகிஸ்தான்,டென்மார்க், அமெரிக்கா, இந்தியா, மொராக்கோ, சீனா, ஜப்பான், பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த 11 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சடலங்களும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைப் பணிப்பாளர் அனில் ஜெயசிங்க கூறினார்.\nஅதேவேளை, கொழும்பு வடக்கு மருத்துவமனையில் 30 பேரும், மட்டக்களப்பு மருத்துவமனையில் 69 பேரும், நீர்கொழும்பு மருத்துவமனையில் 55 பேரும், லேடி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் 14 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் கூறினார்.\n27 வெளிநாட்டவர்களின் சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகாரச் செயலர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் அவர் கூறினார்.\nஎனினும், 35 வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.\nதாக்குதலை ஒருங்கிணைத்த 7 சந்தேகநபர்கள் கைது\nஇன்றைய குண்டுத் தாக்குதல்களை ஒருங்கிணைத்தனர் என்ற சந்தேகத்தில் 7 பேரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதல்கள் பெரும்பாலும் தற்கொலைக் குண்டுதாரிகளாலேயே நடத்தப்பட்டுள்ளன என்றும், ஒரே குழுவே இதனை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசிறிலங்காவில் இன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு, பெருந்தொகையானோர் காயமடைந்த சம்பவத்தை உலகத் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.\nஇந்த தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிறிலங்காவுக்கு உதவத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nறோமில் இன்று நடந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனையின் போது, இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த பாப்பரசர் பிரான்சிஸ், பாதிக்கப்பட்டவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.\nமேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இந்த மோசமான தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயவே இந்த அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.\nமுன்னதாக இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாதுகாப்புச்சபைக் கூட்டம் கூட்டப்பட்டு நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.\nஅவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.\nநாளை காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை நடத்திய பின்னரே, அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதா என்று முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.\nதற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு உடவளவ – தனமல்வில அணைக்கட்டு வீதி தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nசிறிலங்காவில் நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு விடுமுறை நாட்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நாளை இரண்டாம் தவணைக்காக ஆரம்பமாகவிருந்த பாடசாலைகளுக்கான விடுமுறை, புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nதெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி\nதெமட்டகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெமட்டகொடவில் உள்ள மகாவில வீடமைப்புத் திட்ட, அடுக்குமாடிக் குடியிருப்பில், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்றை சோதனையிட முயன்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.\nகாவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்த போது அங்கிருந்த தற்கொலைக் குண்டு தாரி என சந்தேகிக்கப்படும் நபர் குண்டை வெடிக்க வைத்துள்ளார். இதில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்தனர்.\nஇன்றைய குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் இங்கேயே பதுங்கியிருந்தனர் என்றும் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகைது செய்யப்பட்டவர்களில் மட்டக்களப்பு தாக்குதலுக்கு குண்டு எடுத்துச் சென்றவரும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nநான்கு பேர் இங்கிருந்து கைது செய்யப்பட்டனர் என்றும் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் பல சடலங்கள் அந்த வீட்டுக்குள் இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஇலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி - சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nநாடு முழுவதும் இன்று இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தினால் பெரும் சர்ச்சை எழுந்தது.\nட்ரம்ப் அந்த டுவிட்டர் பதிவில், இல��்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.\nட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் 138 பேர் என்பதற்கு பதிலாக 138 மில்லியன் (13.8 கோடி) என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து பதிவை சரி செய்யும்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரிட்வீட் செய்திருந்தனர்.\nஇதையடுத்து தனது பதிவை ட்ரம்ப் திருத்திக் கொண்டதுடன், உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்களையும் தெரிவித்தார்.\nஇதேவேளை நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களினால் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி - சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nநாடு முழுவதும் இன்று இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தினால் பெரும் சர்ச்சை எழுந்தது.\nட்ரம்ப் அந்த டுவிட்டர் பதிவில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.\nட்ரம்ப்புக்கு.... ரங்கு (நாக்கு), சிலிப்பாயி போயிட்டுது.\nஅது கிடக்கட்டும்... டிரம்புக்கு... சிலோன், எங்கை இருக்குது எண்டு தெரியாது.\nஆபிரிக்காவில் இருக்கு என்று சொன்னாலும், நம்புற அப்பாவி.. அமெரிக்க ஜனாதிபதி.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nகுண்டு வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மேலும் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇன்று பகல் எட்டாவது முறையாக வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் வெடிப்பு சம்பவித்த வீட்டிலிருந்து ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டுள்ளர்.\nஇந்நிலையில் குறித்த பகுதியில் மூன்று பொலிஸார் உட்பட இதுவரை ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nசங்கரிலா விடுதியில் நடந்த குண்டுவெடிப்பில் வவுனியாவைச் சேர்ந்த இஸ்தர் முகமட் நளீம் என்ற 21 வயது முஸ்லீம் இளைஞனும் மரணம்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஇலங்கையை உலுக்கிய குண்டு வெடிப்புகள் இதுவரை 218 பேர் பலி; 452 பேர் காயம்\nதலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் இன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் 218 உயிரிழந்துள்ளதுடன் மேலும் 452 பேர் படுகாயமடைந்து 6 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nபலியானவர்களில் சுமார் 35 வெளிநாட்டவர்களும் உள்ளடங்கும் நிலையில், காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகொழும்பின் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவபிட்டி - புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியவற்றிலும் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷங்ரில்லா, சினமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலிலும் இன்று காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் குண்டுத் தககுதல்கள் இடம்பெற்றன.\nஇந்த ஆறு சம்பவங்களும் தற்கொலை தாக்குதல்கள் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது. அத்துடன் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதுடன் பின்னர் 2.30 மணியளவில், தெமட்டகொட பொலிஸ் பிரிவில் குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மூவர் தெமட்டகொட மஹவில பூங்கா பகுதி சொகுசு வீட்டில் இடம்பெற்ற குன்டுவெடிப்பில் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇந் நிலையில் இந்த 8 சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், அவ்வனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை செய்து சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொறுப்பு குற்றப் புலனயவுப் பிரிவின் (சி.ஐ.டி.) பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் இன்றைய குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை வரை 13 பேர் கைது செ��்யப்ப்ட்டிருந்தனர்.\nஅவர்களில் மூவர் தெமட்டகொடை வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். ஒருவர் வெடிபொருள் எடுத்து வந்த வேனின் சாரதியாவார்.\nஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பிலும் எத்தனை பேர் கொல்லப்பட்டரகள் என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாத போதும், நேற்று மாலை வரை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை மையபப்டுத்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிக்கப்பட்டது.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் இது வரையிலான காலப்பகுதியில் 77 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 261 பேர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநீர்கொழும்பு வைத்தியசாலையில் 104 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு தொடர்ந்தும் 100 பேர் வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஅதேபோல் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் ( களுபோவில) இரு சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு மேலும் 6 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவர்களாவர்.\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 51 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகொழும்பு வடக்கு போதன அவைத்தியசாலையில் ( ராகம) 7 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 32 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் கம்பஹ வைத்தியசாலையிலும் இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள பிரேதங்களில் இன்று மாலையாகும் போது 35 வெளிநாட்டவர்களின் சடல்ங்கள் இருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அவர்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், மொரோக்கோ, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளை சேர்ந்தவ்ர்கள் உள்ளடங்குவதாக அந்த அதிகாரி சுட்டிக்கடடினார்.\nநேற்று இரவில் இருந்து ஏற்பட்ட ஒரு நடுக்கம் இன்னும் மனதில் இருந்து விலகவில்லை.\nகொழும்பில் இருக்கும் காலப்பகுதியில், முக்கியமாக A/L படிக்கும் காலப்பகுதியில் கொட்டாஞ்சேனை பகுதியில் தான் எல்லா ரியூசன் கிளாசுக்கும் செல்வது. அப்படி போகும் காலப்பகுதியில் ஒவ்வொரு வெள்ளியும் பொன்னம்பல வாணேச்சரர் கோவிலுக்கு போவது வழக்கம். அந்த கோயிலில் உறைந்து இருக்கும் இருளும் வெளிச்சமும் கலந்த ஒரு நிறம் மனசுக்கு மிகவும் அமைதியை கொடுக்கும். அப்படி போய்விட்டு வெளியே வந்து கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்கு முன் இருக்கும் ஒரு கடையில் பிளேன் ரீயும் வடையும் வாங்கி சாப்பிடுவது உண்டு. அத்துடன் பல தடவை அந்தோணியார் கோவிலுக்குள் போய் வணங்கி இருக்கின்றேன்.\nபின் ஒரு தமிழ் கத்தோலிக்க பெண் ஒருவரை காதலித்துக் கொண்டு இருந்த இரண்டு வருடங்களில் அடிக்கடி உள்ளே அவருடன் சென்று அமைதியாக அமர்ந்து இருந்திருக்கின்றேன்.\nஎல்லா வழிபாட்டு தலங்களும் நேர்மறையான எண்ணங்களை அதிகமாக கொண்ட இடங்கள். வருகின்ற எந்த ஜீவனும் தம் பிரச்சனைகளுக்கு, கவலைகளுக்கு, முயற்சிகளுக்கு, நோய்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வருவர். எவரும் மற்றவர் நாசமாக போக வேண்டும் என்று வழிபட வருவதில்லை என்பதால் எப்பவும் நேர்மறையான எண்ணங்கள் கொண்ட இடமாகவே வணக்க தலங்கள் இருப்பதால் ஒரு கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ அல்லது புத்த கோவிலுக்கோ உள்ளே சென்று அமைதியாக இருக்கும் போது மனம் மிகவும் நிரம்பி போய் இருக்கும். பூசைகள் மீதும் மெழுகுவர்த்திகள் மீதும் எப்பவும் எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை என்பதால் அவற்றில் இருந்து விலகி இருப்பதுண்டு. பின்னர் கடவுள் இல்லை என்று கண்டபின்பும் கூட வழிபாட்டு இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு வந்தால் மறுப்பதும் இல்லை.\nபோன வருடம் மகள் இயலினியை கூட்டிக் கொண்டு கொழும்பு போய் அங்கு தங்கிய 5 நாட்களில் ஒரு நாள் பொன்னம்பல வாணேச்சரர் கோவிலுக்கு கூட்டிச் சென்று காட்டியபின், அடுத்ததாக கொண்டு சென்றது கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்குதான். எம்முடம் வந்த அம்மா, இயலை கூட்டிக் கொண்டு சென்று சொரூபங்களை எல்லாம் தொட்டு கண்ணில் வைத்து வழிபட்டுக் கொண்டு இருந்தார். நான் வழக்கம் போல அமைதியை நிரப்பிக் கொண்டு இருந்தேன். இந்த இரண்டு கோவில்களும் மனசுக்குள் அத்தனை நல்ல நினைவுகளை கொண்டவை\nநேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இந்த கோவிலும் பாதிக்கப்பட்டு அதில் பலர் இறந்தமையை கேட்டதில் இருந்து எனக்கு வந்த மெல்லிய நடுக்கம் இந்த நல்ல நினைவுகளின் மீது இழைக்கப்பட்ட கொடூரத்தின் குரூரத்தின் பேரால் வருகின்றது. ஏனைய இடங்களிலிருந்து வரும் இழப்புகளின் செய்திகள் மனதை வெறுமைக்குள் தள்ளி விடுகின்றது.\nஅனைத்து வழிபாட்டு தலங்களின் மீதான தாக்குதல்களும் மானிடத்தின் பெயரால் கண்டிக்கபட வேண்டியவை. தம் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காக, மன அமைதிக்காக வரும் அப்பாவிகள் மீது கட்டவிழ்த்தப்படும் இந்த மாதிரியான வன்முறைகளால் மக்களை எப்பவும் ஒரு 'நடுக்கத்தில்' வைத்திருக்க செய்யும் உளவியல் போரிற்காக நூற்றுக்கணக்கானோரை கொன்று குவிக்கின்றனர். அவர்கள் எல்லாரையும் கொல்கின்றனர். ஆண் பெண் குழந்தைகள் என்று எந்த வேறுபாடும் இன்றி வழிபட வந்தவர்களை, ஆயுதம் எதுவுமற்ற அப்பாவிகளை குறிவைத்து கொல்கின்றனர். மனிதர்களை கொல்கின்றனர், போர் ஒன்றில் இலக்கு வைக்கப்படக் கூடாது என்று வரையறை செய்த இடங்களை இலக்கு வைத்து கொல்கின்றனர். அவர்களின் தேவை மனித சதையும், இரத்தமும், அது சிந்தும் போது வரும் அந்த நெடியும்.\nதுயரமும் யதார்த்தமும் என்னவெனில், இது இத்துடன் முடியப் போவது இல்லை என்பதுதான்.\nதன் தாயை இழந்து, தன் குழந்தையின் முத்தங்களை இழந்து, பிரார்த்தனை செய்வதற்காக சென்ற அப்பாவை இழந்து, தனக்காவும் பிரார்த்தனை செய்ய போன துணையை இழந்து வாடும் உயிர்களுக்காகவும் மற்றும் காயம்பட்ட அத்தனை உறவுகளுக்காகவும் மனம் வருந்துகின்றேன்.\nசபிக்கப்பட்ட உலககில் இருந்து வெறுமனே வருந்துவதை தவிர வேறு எது செய்ய முடிகின்றது\nகுண்டு வைக்கிறவனை விட மதசுதந்திரம் என்று சொல்லி மக்களுக்கு தேவையற்ற கருத்துக்களை பரப்புபவ‌ர்களை முதலில் விசாரணை செய்ய வேண்டும்...\nஎப்பவும் நேர்மறையான எண்ணங்கள் கொண்ட இடமாகவே வணக்க தலங்கள் இருப்பதால் ஒரு கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ அல்லது புத்த கோவிலுக்கோ உள்ளே சென்று அமைதியாக இருக்கும் போது மனம் மிகவும் நிரம்பி போய் இருக்கும்.\nஆலயத்துக்கு சென்றால், நேர்மறை எண்ணம் உண்டாகி அமைதி அடைகிறோம்.\nஆனாலும், சில ஆன்மிக நிலையம் என்ற பெயரில் அமைதியுடன் வருபவரை, வெறியூட்டி அனுப்பும் நிலைமை உள்ளதே என்பதே எனது கவலை.\nஎங்கோயோ இருக்கும் நியூஸிலாந்து நாட்டில் கொல்லப் பட்ட வேறு நாட்டு இஸ்லாமியனுக்காக, சொந்த நாட்டு, வேறு மதத்தினை சேர்ந்தவர்களை கொன்று பழி தீர்க்கலாம் என்ற எண்ணத்தினை என்பது\nகுண்டு வைக்கிறவனை விட மதசுதந��திரம் என்று சொல்லி மக்களுக்கு தேவையற்ற கருத்துக்களை பரப்புபவ‌ர்களை முதலில் விசாரணை செய்ய வேண்டும்...\nகெனியாவில் இதேபோல ஒரு பெரிய அங்காடி ஒன்று மீது பெரும் தாக்குதல் நிகழ்ந்தது.\nபோலீசார் இங்கே போராடிக்கொண்டிருந்த போது, அங்கே மீடியா வெளிச்சம் புகுந்திருந்த சந்தடி சைக்கிள், அடிப்படை வாதத்தினை பரப்புபவர்கள் என்று சந்தேகம் கொண்டிருந்த 7 பேரை போலீசார் ரகசியமாக சுட்டு தள்ளி இருந்தனர்.\nஇப்போது அங்கே பிரச்னை இல்லை.\nநேற்று இரவில் இருந்து ஏற்பட்ட ஒரு நடுக்கம் இன்னும் மனதில் இருந்து விலகவில்லை.\nசபிக்கப்பட்ட உலககில் இருந்து வெறுமனே வருந்துவதை தவிர வேறு எது செய்ய முடிகின்றது\nநிழலி, மனம் தளர வேண்டாம். இலங்கை பிரச்சினை மிகவும் சிக்கலான பிரச்சினை. ஆனால் மனித அறிவையும் புத்தியையும் பயன்படுத்தி எத்தனையோ சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது. இது தான் மனிதகுலத்தின் வரலாறு. இந்த பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அதை செய்ய நாங்கள் முன்வர வேண்டும்.\nஇவ்வாறன முயற்சிக்கு அறிவுக்கு முதலிடம் வழங்காமல் உணர்ச்சிக்கு முதலிடம் வழங்குவது தடையாக அமைகிறது. அறிவு ரீதியாக சாத்தியம் அற்றது என்று தெரிந்தும் உணர்வு ரீதியாக இது தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் போது பிரச்சினை தொடரும்.\nமேலும் தமிழர்கள் தனித்து இந்த பிரச்சினையை தீர்ப்பது சாத்தியம் அற்றது. இதற்கு காரணம் தமிழர்கள் தமது சமுதாயத்துக்கு அப்பால் உள்ள நிலைமைகளையும் சிக்கல்களையும் அறிந்து இருக்கும் சாத்தியம் குறைவு. ஆகவே, இவ்வாறான முயற்சியில் அறிவார்ந்த ரீதியில் தீர்வு காண விரும்பும் சிங்களவர், முஸ்லிம்களோடு தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்.\nதளர்ந்து போகாதீர்கள். சரியான பாதையில் தேடுங்கள். மற்றவர்களுடன் இணைந்து தீர்வை தேடுங்கள் - கிடைக்கும்.\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nவருகின்ற எந்த ஜீவனும் தம் பிரச்சனைகளுக்கு, கவலைகளுக்கு, முயற்சிகளுக்கு, நோய்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் வருவர். எவரும் மற்றவர் நாசமாக போக வேண்டும் என்று வழிபட வருவதில்லை\nஆனால் இது ஜும்ஆ தொழுகைக்கு (வெள்ளிக்கிழமை தொழுகைக்கு) பொருந்தாது என நினைக்கிறன்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nகுண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nகொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, தெஹிவளை மற்றும் கொழும்பின் பிரபல நட்சத்திர விடுதிகளும் இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஹோட்டல்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nநேற்றிரவு கொழும்பு கட்டுநாயக்க விமானநிலைய நுழைவாயில் வீதியில், குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகத்தின்பேரில் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 10 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று இரவில் இருந்து ஏற்பட்ட ஒரு நடுக்கம் இன்னும் மனதில் இருந்து விலகவில்லை. கொழும்பில் இருக்கும் காலப்பகுதியில், முக்கியமாக A/L படிக்கும் காலப்பகுதியில் கொட்டாஞ்சேனை பகுதியில் தான் எல்லா ரியூசன\n ஆனால் இது ஜும்ஆ தொழுகைக்கு (வெள்ளிக்கிழமை தொழுகைக்கு) பொருந்தாது என நினைக்கிறன்\nஇலங்கை ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்று சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும்வரை மேற்கூறியது நடக்காது. ஈஸ்டர் ஞாயிறு அன்று மக்கள் குழுமியிருக்கும் தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் செய்யும் அளவிற்கு இ\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\nமறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி\nதொடங்கப்பட்டது 22 hours ago\nஅண்ண‌ன் திலீப‌னின் புகைப் ப‌ட‌ங்க‌ள்\nதொடங்கப்பட்டது ���ிங்கள் at 11:12\nதிலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை\nதொடங்கப்பட்டது வியாழன் at 19:21\nயாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு கலைக் கிராமமா\nதொடங்கப்பட்டது 19 minutes ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதிலீபன் நினைவு நாள் 26/09/2019 வீரவணக்கம் டில்லி\nமறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி\nஓய்ந்தது இசையருவி || வடஇந்திய ஊடக கள்ள மௌனம் ஏன்\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஇந்திய வரலாற்றையே மாற்ற நடக்கும் சதி\nஅண்ண‌ன் திலீப‌னின் புகைப் ப‌ட‌ங்க‌ள்\nதிலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை\nஅமைதிப்படை காலத்தில் காக்கா அண்ணா ஈழத்திலேயே இல்லை,எப்படி சுட்டிருப்பார். அவிக்கிறதுக்கு ஒரு அளவு வேணாம்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T04:12:22Z", "digest": "sha1:ULF6CXHFFHFYIU262CWHQZXLA3SSJAGU", "length": 12030, "nlines": 109, "source_domain": "nainathivu.com", "title": "ஆன்மீகம் | Nainathivu | நயினாதீவு", "raw_content": "\nகோலம் போடுவதில் மறைந்திருக்கும் அர்த்தங்கள்\nநம் கலாச்சாரத்தில் ஒன்றாக உள்ள அதிகாலையில் எழுந்து கோலம் போடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கிறது.கோலம் போடுவதில் பலவகைகள் உள்ளன. பிறந்த ...\nபிள்ளையாரின் அவதார மகிமையும் ஆவணி சதுர்த்தி தத்துவமும்\nசைவ மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் ...\nகோவில் தரிசனம் செய்யும் முறை\nகோவில் என்றால் தரிசிக்கவும், கடவுளிடம் நம் குறைகளை கூறவும் அதானால் ஏற்படும் மன நிறைவும் தான் முக்கியம். இதில் வழிபட ...\nமாவிளக்கு போடுவதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன\nபொதுவாகவே மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான ஒரு நிகழ்வாகும். மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் உண்டு. அதுவும் ஆடி ...\nவரலட்சுமி விரதம்: 31 - 7 - 2020 ஆடி மாத அமாவாசையில் இருந்து ஆவணி மாத அமாவாசை வரை உள்ள ...\nஆடி செவ்வாய் விரத வழிபாடு\nதமிழ் மாதங்களில் \"ஆடிக்கும், \"மார்கழிக்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். அதிலும் ...\nகோடி நலம் தரும் ஆடிவெள்ளி விரதம்\nஆடி வெள்ளியும், தை வெள்ளியும் அம்பிகை அருள் தரும் வெள்ளியாகக் கருதப்படுகின���றது. இந்த நாட்களில் பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் ...\nமுன்னோர்களை வணங்கும் ஆடி அமாவாசை\nஇன்று ஆடி அமாவாசை விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக்கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது. ‘அன்னையும் ...\nஆடிப் பூரம் தினத்தில் அம்மனை வழிபடுவோம்…\nஆடிப்பூரம் 24.07.2020 ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். ...\nமுருகப் பெருமானின் நாமங்களும் விளக்கங்களும்..\nமுருகப் பெருமானை நாம் பல்வேறுபட்ட பெயர்களால் அழைத்து வருகின்றோம். ஒவ்வொரு பெயரும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் உதித்தவையாகும் அழகன் - ...\nஇந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகள்\nஇந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளை இந்துதர்ம நூல்கள் முன்மொழிகின்றன. இவை ‘பஞ்ச நித்திய கர்மங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நித்திய ...\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nவரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி ...\nவீட்டில் ஆஞ்சநேயரை வைத்து வழிபடலாமா\nஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்கள், திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே இருப்பார்கள் என்ற மூடநம்பிக்கை காரணமாக, வீட்டில் ஆஞ்சநேயரை வைத்து ...\nபூஜை அறையில் சாமி படங்களை வைக்கும்போது கவனிக்க வேண்டியவை\nபூஜை அறையில் சாமி படங்களை வைப்பதில் சில சாஸ்த்திர கருத்துக்கள் உள்ளன. தற்காலத்திலே நாம் நமது பூஜை அறையிலே நமக்கு விரும்பிய படங்களையும் ...\nவீட்டில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மை\nமிகப் பழங்காலத்தில் இருந்தே விளக்கேற்றுவது என்பது வழிபாட்டின் முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது. வீட்டில் மகாலட்சுமி என்றும் நிலைத்திருக்க விளக்கு ஏற்றுதல் ...\nநயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா\nநயினை ஸ்ரீ நாகப��சணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.\nபலரது நோய்கள் தீர்த்த பட்டம் பெறாத வைத்தியர்கள்\nநயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்\nநயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேர்த் திருவிழாப் பிரார்த்தனை\nநயினாதீவு ஸ்ரீ காளியம்மன் திருவூஞ்சற் பதிகம்\nஸ்ரீ நாகபூஷணி அந்தாதி மாலை\nநயினை ஸ்ரீ நாகபூஷணியம்மை திருவூஞ்சல்‌\nஶ்ரீ நாகபூசணி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=228&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-09-26T06:40:05Z", "digest": "sha1:C76FKVHMZCD4U2GIMDEDR3A6IJBV2G4Y", "length": 2404, "nlines": 43, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு சுப்பிரமணியம் இரட்ணசிங்கம் Posted on 05 Aug 2016\nமரண அறிவித்தல்: திருமதி யோகம்மா தேவராஜா Posted on 03 Aug 2016\nமரண அறிவித்தல்: திருமதி ௧ோமதி குகதாஸ் Posted on 28 Jul 2016\nமரண அறிவித்தல்: திரு சதாசிவம் தியாகராசா (செல்வாக்கு, STR லொறி உரிமையாளர்) Posted on 26 Jul 2016\nமரண அறிவித்தல்: நடராஜா குமரேசபசுபதி (ஓய்வுபெற்ற அதிபர்- கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி, ஓய்வுபெற்ற பொது முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், நீர்வேலி) Posted on 16 Jul 2016\nமரண அறிவித்தல்: திரு வைத்திலிங்கம் சிவராசபதி (முன்னாள் கட்டட ஒப்பந்தக்காரர்) Posted on 16 Jul 2016\nமரண அறிவித்தல்: சிவபாலன் பைரவி Posted on 15 Jul 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/us-lawsuit-against-tcs-discrimination-ta/", "date_download": "2020-09-26T04:35:40Z", "digest": "sha1:2OS4RR6AVYGFYBMLWFCUUYEVEPKIL3HJ", "length": 24751, "nlines": 135, "source_domain": "new-democrats.com", "title": "டிசிஎஸ் நிறுவனத்தின் பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nவெரிசான் இறக்கிய பேரிடி தாக்குதல் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்\nடிசிஎஸ் நிறுவனத்தின் பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு\nFiled under உலகம், கார்ப்பரேட்டுகள், செய்தி, போராட்டம்\nதனக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக டி.சி.எஸ் நிறுவனம் சமீபமாக செய்திகளில் அடிபடுகின்றது. டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வந்த பிறகு அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் இந்த வழக்கு டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பே தொடரப்பட்டது.\nடாடா குழும நிறுவனங்களிலேயே கடன் இல்லாமல் தொடர்ந்து இலாபம் கொடுத்து வரும் நிறுவனம் டி.சி.எஸ் தான். டி.சி.எஸ்-க்கு எதிரான இந்த சட்ட ரீதியான வழக்கு அந்நிறுவனத்தின் ஊழியர் பாகுபாட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தின் முன்னால் அமெரிக்க ஊழியர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டிய டி.சி.எஸ்-ஐ எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇது தொடர்பாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் “டி.சி.எஸ் மீது குற்றம் சாட்டுபவர்கள் அந்நிறுவனம் ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் பாரபட்சமாக நடந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்காவில் 12.5 சதவீதம் மட்டுமே தெற்காசிய ஊழியர்கள் உள்ள நிலையில், டி.சி.எஸ் தன்னுடைய அமெரிக்க அலுவலகங்களில் 79 சதவீதம் அளவிற்கு தெற்காசியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது ஏன் என்று விளக்கம் கேட்டும் கேள்வி எழுப்புகின்றனர்.\nஆனால், தற்காலிகமாக அமெரிக்காவில் பணி செய்ய இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஊழியர்களையும் சட்டபூர்வமாக H1B விசா வைத்துள்ள திறன்மிக்க ஊழியர்கள் பலரையும் இதில் சேர்த்து குற்றம் சாட்டப்படுகிறது என்று கூறி டி.சி.எஸ் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. மேலும் 40 சதவீதம் அளவிற்கு தெற்காசியர்களிடமிருந்தே விண்ணப்பங்கள் வருகிறது என்றும் ஒரு இந்திய நிறுவனத்தில் வேலை பார்க்கவோ அல்லது வேலைக்காக இடம் மாறுவதற்கோ எல்லோரும் தயாராக இருப்பதில்லை என்றும் டி.சி.எஸ் கூறி உள்ளது” எனத் தெரிவிக்கிறது.\nடி.சி.எஸ் நிறுவனம் இந்தியாவில் வேலை செய்யும் ஊழியர்களிடமிருந்து தொழிலாளர் நல உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகளை சந்திப்பது அரிது. டி.சி.எஸ் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முயற்சித்த போது கூட வெகு சிலரே அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். இந்தியாவில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்��ள் சம்பந்தமான கொள்கைகள் வெளிப்படையாக இல்லை. ஊழியர்களை பாரபட்சத்துடன் வேலையை விட்டு நீக்கும் போது அல்லது அவர்களை நிமிடங்களில் வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டும் போது, எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் அவர்களை அச்சுறுத்தாது என்பதால், அமெரிக்க ஊழியர்களைக் காட்டிலும் அவர்கள் இந்திய ஐ.டி ஊழியர்களின் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பயம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.\nஅமெரிக்காவில் இது போன்ற விஷயங்களில் இந்தியாவைப் போன்று தப்பிக்க முடியாது. சமீபத்தில் நடந்த டெக் மஹிந்திரா நிறுவனத்தின் HR அதிகாரி ஊழியரை கட்டாய ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டியதைப் போன்ற சம்பவங்களில் இங்கே அதிக அபராதம் விதிக்கப்படும் மற்றும் நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.\nடிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பு H1B விசா வைத்திருப்பவர்களைப் பயன்படுத்துவதில் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு பெரிய சிக்கல் இல்லை.\nஇந்திய ஊழியர்களை அவர்கள் தெரிவு செய்வதற்கு காரணம் ஐ.டி. துறையோடு தொடர்புடைய எல்லோருக்கும் தெரிந்தது தான். அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு அதிக சம்பளம் அவர்களுக்கு கொடுக்க தேவையில்லை; இந்தியர்களை அதிக நேரம் வைத்து வேலை வாங்கலாம்.\nடிரம்ப் பதவிக்கு வந்தபிறகு, ​​நிறுவனங்கள் அதிக அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்கர்கள் இந்திய நிறுவனங்களில் வேலை செய்ய விரும்புவதில்லை; H1B விசா மூலம் வேலைக்கு சேர்ந்தவர்களில் பெரும்பாலோனோர் திறன் மிக்க ஊழியர்கள் என்று டி.சி.எஸ் கூறியுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பது இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு தெரியும். கட்டுமானப் பணிக்காக மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படும் நமது திறமையான தொழிலாளர்களைப் போலவே அவர்கள் ஊழியர்களை ஏற்றுமதி செய்கின்றனர். அமெரிக்க தொழில்நுட்ப ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ஐ.டி. ஊழியர்களை பல வழிகளில் சுரண்ட முடியும்.\nஇந்த வழக்கு மொத்த ஊழியர்களின் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட்டால் அது பிற இந்திய ஐ.டி. நிறுவனங்களின் மீதும் வழக்குகள் பாய வழிவகுக்கும். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.\nஇந்தியாவில் உள்ள ஐடி பணியாளர்கள் சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி பணிநீக்கங்��ளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் நமக்கு செய்யும் அவமானங்களைப் பொறுத்துக் கொண்டிருந்த நாட்கள் முடிந்துவிட்டன. இதை ஏற்றுக்கொண்டு வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதில் அர்த்தமேயில்லை.\nஅமெரிக்க ஊழியர்களோ இந்திய ஊழியர்களோ, நிறுவனங்கள் அதைப்பற்றி நினைப்பதில்லை. அவர்களுக்கு இலாபம் தான் கடவுள். அவர்கள் இலாபத்திற்காக எதையும் செய்வார்கள். ஐ.டி ஊழியர்கள் அவர்களைப் பார்த்து பயப்படுவதை விட்டு எதிர்த்துப் போராடும் போது தான் நிறுவனங்கள் தங்கள் வழிமுறைகளை மாற்றிக்கொள்ளும். அனைத்திற்கும் மேல், நம்முடைய கடின உழைப்பால் அவர்களுக்கு உணவளிப்பவர்களே நாம் தான்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\nஊழியர்களின் உழைப்பை துச்சமாக மதிக்கும் ஐ.டி/ஐ.டி சேவை நிறுவனங்களின் திமிருக்கு என்ன பின்னணி\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nதக்காளி : விவசாயியா, வியாபாரியா\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nபுலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ள���வைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு \nஇந்திய வரலாற்றை புரட்டும் வேலையில் சங்கிகள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிப்பதோடு, பார்ப்பனியத்தின் கீழ் இந்திய சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கான சதியாகும்\nவிவசாய விரோத சட்டங்களைத் திரும்பப் பெறு\nசிதம்பரத்தில் பல்வேறு விவசாய சங்கங்களுடன் இணைந்து மக்கள் அதிகாரம் தோழர்களும் விவசாய மசோதாக்களை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ \nஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் மானசீகவாதம், கோஷ்டிவாதம், அதிகாரத்துவம் ஆகியவை உருவாகாமல் தடுக்கவும் அப்படி உருவானவற்றை அடியோடு வெட்டி அழிக்கவும் வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறார் தோழர் மாவோ \nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nவேளான் திருத்தச் சட்ட மசோதாக்களை இரு அவைகளிலும் அவசர அவசரமாக நிறைவேற்றிய மத்திய அரசைக் கண்டித்து நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n இன்சுலினை தொடர்ந்து எடுப்பது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்குமா நமது உடலில் இன்சுலினின் பணி என்ன நமது உடலில் இன்சுலினின் பணி என்ன விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்\nநாடுமுழுவதும் நடக்கும் பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதிகமாக உள்ளனர். ஏனென்றால், இந்துத்துவத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பத�� பெண்களை ஆணுக்கு அடிபணிந்து சேவை...\nகொரோனா அவசரநிலை: தகவல் தொழில் நுட்பத்துறை தொழிலாளர்கள் நலன்.\nநம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் பிளாக் நோய், காலரா, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்களுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து போனதாக நமது குழந்தைப் பருவத்தில் கதைகளாகக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosage.com/tamil/nakshatra/sadayam-nakshatra-palangal.asp", "date_download": "2020-09-26T06:12:21Z", "digest": "sha1:CDVLBCK6XADDEFS5LUEH32XNWC5ONDD5", "length": 15192, "nlines": 206, "source_domain": "www.astrosage.com", "title": "சதயம் நட்சத்திர பலன்கள் – Sadayam Nakshatra Palangal", "raw_content": "\nஹோமோ » தமிழ் » નક્ષત્ર » சதயம் நட்சத்திர பலன்கள்\nவாய்மையே வெல்லும் என்னும் பாதையில் நடப்பவர் நீங்கள். உண்மைக்காக உங்கள் வாழ்க்கையையே பணயம் வைப்பீர்கள். உங்களுக்கு என்று சில விதிகளை வைத்திருப்பீர்களிதனால் சிலருடன் கருத்து மோதல்கள் ஏற்படும். தன்னலமாக எந்த செயலையும் செய்ய மாட்டீர்கள். இளகிய மனம் கொண்ட நீங்கள் இறை பக்தியுள்ளவர். வீரமும் துணிச்சலும் உங்களிடம் நிறைந்திருக்கும். உறுதியான நோக்கம் கொண்ட நீங்கள் எதையாவது செய்து முடிக்க நினைத்தால் அதை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். உங்களது பொறுப்புகளை நன்குணர்ந்த நீங்கள் அதனை நிறைவேற்றுவீர்கள். அரசியலையும் அரசியல் தந்திரங்களையும் கற்றிருப்பீர்கள். அதிக உடலுழப்பை விரும்பாமல் புத்திக்கூர்மையால் காரியம் சாதிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் தனியாக செயல்பட விரும்புவீர்கள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை விரும்புவீர்கள். மெஷினை போல உழைப்பதில் நம்பிக்கை கொள்ளாமல் எதையும் அனுபவித்து செய்வதை விரும்புவீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும் பயப்படாமல் அதனை துணிவுடன் வெற்றி கொள்வீர்கள். நம்பிக்கையும் சக்தியும் உங்களை வெற்றி பெற செய்யும். உங்களுக்கு அதிகம் கோபம் வராது அப்படி வந்தால் உங்களை சமாளிப்பது கடினம். ஆனால் உடனேயே அதனை மறந்துவிடுவீர்கள். ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டீர்கள். புத்திசாலியான நீங்கள் எல்லா துரைகளிலும் சிறந்து விளங்குவீர்கள். உங்களிடம் யாராவது சிறிது நேரம் பேசினால் உங்களது விசிறியாக அவர் மாறிவிடுவார். ஆடம்பரத்தை பெரும்பாலும் விரும்பமாட்டீர்கள். உங்களது ஞாபக சக்தி அளவிட முடியாதது. எப்போதோ படித்த வரிகளையும் நினைவில் வைத்திருப��பீர்கள். இல்லக்கியத்தில் ஆர்வம் கொண்ட உங்களது திறன் விரைவில் பளிச்சிடும். உங்களது நல்ல குணத்தால் பிரபலமாக இருப்பீர்கள்.\nஉயர் கல்வி பெறும் தகுதியுடையவர் நீங்கள். சைக்காலஜி அல்லது டச் தெரபியில் நீங்கள் நிபுணராக விளங்க கூடும். ஜோதிட்த்தில் ஆர்வம் கொண்ட நீங்கள் அதில் நிபுணராகவும் விளங்கலாம். மருத்துவ துரையிலும் புகழ்பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு சாதகமான தொழில்கள். எலக்டிரீஷியன், கீமோதெரபிஸ்ட், விண்வெளி வீர்ர் அல்லது ஜோதிடர், பைலட், ராணுவ பயிற்சியாளர், தொலைகாட்சி அல்லது ரேடியோ தொடர்பான பணிகள், நடிகர், மாடல், புகைப்பட நிபுணர், ஆசிரியர், அறிவியல் எழுத்தாளர், நியூக்கியர் பிசிக்ஸ், பார்மசிட்டிக்கல் வேலைகள், மருத்துவர் அல்லது அறுவை சிகிச்சை நிபுணர், ஆல்கஹால் அல்லது நச்சு தொடர்பான பணிகள், பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டிக் உற்பத்தி, பெட்ரோலியம் தொடர்பான வேலைகள், யோகா பயிற்சியாளர், கண்டுபிடிப்பாளர் ஆகியவை.\nநேசிப்பவர்களால் சில சிக்கல்கள் தோன்றலாம். உங்களது தாராள குணத்தால் சில மன அழுத்தத்தை சந்திக்க நேரலாம். உடன் பிறந்தவர்களுடன் பிரிவினை ஏற்படலாம். உங்களது பெற்றோரின் பாசத்தை முழுமையாக அனுபவிப்பீர்கள். வாழ்க்கை துனையை நீங்கள் மிகவும் நேசிப்பதால் உங்கள் திருமணவாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். அவரும் தாராள குணத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பார். ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்ர கொள்கை கொண்டவராக அவர் இருப்பார்.\nஅஸ்வினி நட்சத்திர பரணி நட்சத்திர கிருத்திகை நட்சத்திர ரோகிணி நட்சத்திர மிருகசீரிஷ நட்சத்திர திருவாதிரை நட்சத்திர புனர்பூசம் நட்சத்திர பூசம் நட்சத்திர ஆயில்ய நட்சத்திர\nபூரம் நட்சத்திர உத்திரம் நட்சத்திர ஹஸ்தம் நட்சத்திர சித்திரை நட்சத்திர சுவாதி நட்சத்திர பலன்கள் விசாகம் நட்சத்திர அனுஷம் நட்சத்திர கேட்டை நட்சத்திர மூலம் நட்சத்திர\nபூராடம் நட்சத்திர பலன்கள் உத்திராடம் நட்சத்திர திருவோணம் நட்சத்திர அவிட்டம் நட்சத்திர சதயம் நட்சத்திர உத்திரட்டாதி நட்சத்திர ரேவதி நட்சத்திர பூரட்டாதி நட்சத்திர மகம் நட்சத்திர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/06/redmi-note-4g.html", "date_download": "2020-09-26T06:00:00Z", "digest": "sha1:4GH6LENVN4OQ3LIM2DMKSJQ55DBQMB6P", "length": 8530, "nlines": 79, "source_domain": "www.thagavalguru.com", "title": "Redmi Note 4G அதிரடி சலுகை விலையில் 7999 மட்டும். | ThagavalGuru.com", "raw_content": "\nRedmi Note 4G அதிரடி சலுகை விலையில் 7999 மட்டும்.\nமுதல் முறையாக ஒரு 4G மொபைல் 8000க்கும் குறைவான விலையில் விற்பனை ஆகிறது என்றால் பெரிய சலுகைதான். நேற்று டிவிட்டரில் MI INDIA நிறுவனம் \"மிக பெரிய சலுகை விலையில் Redmi Note 4G\" என இது பற்றி அறிவித்து இருந்தது.\nபிலிப்கார்ட் தளத்தில் Redmi Note 4G விலை இதுவரை 9999 ரூபாய் என்று இருந்தது. இன்று 2000 சலுகை விலையில் 7999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த சலுகை ஸ்டாக் தீரும் வரை மட்டுமே. இந்த மொபைல் நீங்க வாங்க கீழே உள்ள பட்டனை அழுத்தி பிலிப்கார்ட் தளம் சென்று வாங்கிக்கொள்ளல்லாம்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களு��்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13020/", "date_download": "2020-09-26T05:52:01Z", "digest": "sha1:5DIYQWRJSAWWIHSUQDGF7366TCL5B252", "length": 3596, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் துவக்கம் | Inmathi", "raw_content": "\nஎம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் துவக்கம்\nForums › Inmathi › News › எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் துவக்கம்\nஎம்பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் சென்னையில் தொடங்கப்பட்டது.\nஇந்நீதிமன்றத்தை துவக்கி வைத்து பேசிய, உயர் நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஸ், ஊடகங்கள் மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை பெரிது படுத்திக் காட்டுவதாக தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் முன்னரே ஊடகங்களே சிலரைக் குற்றவாளிகள் எனத் தீர்மானித்து விடுவதாகவும் அவர் விமர்சித்தார். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், விரைந்து தீர்ப்பளிக்க இந்த சிறப்பு நீதிமன்றங்கள் உதவும் எனவும் நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக 260 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவை அனைத்தும் இந்த சென்னையில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/actor-jayasurya-bought-special-edition-mini-clubman-summer-edition-details-023764.html", "date_download": "2020-09-26T04:24:16Z", "digest": "sha1:GUBRKOX7XEQOWCAHTAJD5H3KHVNAFO7A", "length": 22012, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "அசத்தலான தோற்றத்தில் அறிமுகமான மினி க்ளப்மேன் சம்மர் எடிசன் கார்- முதல்ஆளாக சொந்தமாக்கி கொண்ட நடிகர்... - Tamil DriveSpark", "raw_content": "\nபைக் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி... இந்தியாவில் இருந்து விடைபெறுகிறது ஹார்லி டேவிட்சன்...\n24 min ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n1 hr ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\n2 hrs ago இவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n4 hrs ago மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nMovies உன்னைவிட்டு எப்படி தனியாக இருக்க போகிறேன்.. மனைவியிடம் கடைசியாக எஸ்பிபி பேசிய உருக்கமான பேச்சு\nNews 21 குண்டுகள் முழங்க.. செங்குன்றம் பண்ணை வீட்டில் இன்று எஸ்பிபியின் உடல் நல்லடக்கம்\nSports என்ன ஆட்டம் இது.. 12 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. விளாசிய பிளமிங்.. முக்கிய வீரருக்கு செக்\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nFinance 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்தலான தோற்றத்தில் அறிமுகமான மினி க்ளப்மேன் சம்மர் எடிசன் கார்- முதல்ஆளாக சொந்தமாக்கி கொண்ட நடிகர்\nமினி நிறுவனத்தின் புதிய க்ளப்மேன் சம்மர் எடிசன் காரை மலையாள நடிகர் ஜெயசூர்யா சொந்தமாக்கியுள்ளார். இதுகுறித்த முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nஇந்த 2020ஆம் ஆண்டை இனி யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டீர்கள். ஏனெனில் கிட்டத்தட்ட இந்த வருடம் பார்க்காத பேரிடர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மக்களை பாடாய்படுத்தி வருகிறது.\nஆனால் மலையாள பட உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் ஜெயசூர்யாவுக்கு அப்படி இல்லை போலும். திருவோணத்தையும், தனது பிறந்த நாளையும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் அவர் அதே மகிழ்ச்சியில் தற்போது மினி க்ளப்மேன் சம்மர் எடிசன் காருக்கு சொந்தகாரர் ஆகியுள்ளார்.\nபுதிய கார்களை வாங்கி குவிப்பதில் ஜெயசூர்யாவுக்கு சிறிய ஆர்வம் உண்டு. அந்த வகையில் அவரது குடும்பத்து உறுப்பினர்களுள் ஒருவராக மாறியுள்ள க்ளப்மேன் சம்மர் எடிசனை ஸ்பெஷல் எடிசனாக பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான மினி சமீபத்தில்தான் அறிமுகம் செய்திருந்தது.\nவெறும் 15 மாதிரிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த ஸ்பெஷல் எடிசனில் ஒன்றை ஜெயசூர்யா சொந்தமாக்கியுள்ளார். கேரளாவில் இந்த காரை வாங்கும் முதல் ஆள் இவர் தான். தனக்கு சொந்தமான க்ளப்மேன் சம்மர் எடிசன் காரை அவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து பெற்று கொண்டுள்ளார்.\nவழக்கமான க்ளப்மேன் மாடலில் இருந்து குறிப்பிடத்தக்க வகையிலான டிசைன் மற்றும் தொழிற்நுட்ப மாற்றங்களுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளதால், க்ளப்மேன்-ஐ காட்டிலும் மிகவும் ப்ரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது.\nமெட்டாலிக் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்படுகின்ற இந்த எடிசனில் புதிய டிசைனில் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃபாக் விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்களை மினி நிறுவனம் பொருத்தியுள்ளது. அதேபோல் ஹெட்லேம்ப்களை சுற்றிலும் பியானோ கருப்பு நிறத்தை புதியதாக பார்க்கலாம்.\nமாடிஃபை செய்யப்பட்ட க்ரில் உடன் இருக்கும் இந்த ஸ்பெஷல் எடிசனின் பின்புறத்தில் பிரிட்டிஷ் பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எல்இடி டெயில்லேம்ப்களில் பிரிட்டிஷ் நாட்டின் கொடியின் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇவற்றுடன் காரின் பின் கதவு திறப்பதையும் எளிமையாக்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் இதற்காக பின்புற பூட்டிற்கு கீழே ஒரு காலை நீண்டினாலே போதும் பின் கதவு திறந்துவிடும் சிஸ்டத்தை கொண்டுவந்துள்ளது.\nவெளிப்புறத்தை போல் உட்புறத்திலும் சில மாற்றங்களை இந்த ஸ்பெஷல் எடிசன் ஏற்றுள்ளது. எல்இடி வளைவுடன் 6.5 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனோராமிக் கண்ணாடி மேற்கூரை, பியானோ கருப்பு நிறத்தில் ஹைலைட்கள், சுற்றிலும் விளக்குகள், ப்ரோஜெக்‌ஷ��் விளக்குகள் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக சரிசெய்யக்கூடிய இருக்கைகள் உள்ளிட்டவை இதன் கேபினில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும்.\nஇவை எல்லாத்தையும் விட முக்கிய அம்சமாக கார்பன் கருப்பு நிற லெதரால் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் நினைவக செயல்பாட்டுடன் பொருத்தப்பட்டுள்ளன. டேஸ்போர்டு சரிப்பார்க்கப்பட்ட டிசைனிலும், ஸ்டேரிங் சக்கரம் லெதரால் மூடப்பட்டும் உள்ளன.\nஇந்த ஸ்பெஷல் எடிசன் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படுகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.\n0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 228kmph ஆகும். ஸ்போர்ட் & க்ரீன் என்ற இரு விதமான ட்ரைவிங் மோட்கள் க்ளப்மேன் ஸ்பெஷல் எடிசன் காரில் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nமினி க்ளப்மேன் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் அறிமுகம்\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nபுதிய மினி கன்ட்ரிமேன் பிளாக் எடிசன் இந்தியாவில் அறிமுகம்\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம்\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nநிஜ வாழ்க்கை பாகுபலி இதுதான்... போயிங் விமானத்தை கயிறு கட்டி இழுத்து சென்ற கூப்பர் கார்: வீடியோ...\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nபிரமாண்டமான சொகுசு வசதிகளுடன் களமிறங்கிய மினி ஜேசிடபிள்யூ: விலை மற்றும் முக்கிய தகவல் உள்ளே\nஹோண்டா ஹைனெஸ் பைக்கிற்கு போட்டியாக சுசுகியின் இண்டூரர் 250... வருகிற அக்டோபர் 7ல் அறிமுகம்..\nபுதிய மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் காரின் இந்திய அறிமுக விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nட��ல்லியில் 2020 ஹூண்டாய் ஐ20 சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது...\nமூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\nமிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/govt-new-plan-new-15-000-bank-branches-to-open-in-fy21-017442.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-26T04:49:15Z", "digest": "sha1:GJ3R5HNWJDUNRPXE3IBLPIWISLIOFC4G", "length": 24131, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு வருடத்தில் 15,000 புதிய வங்கி கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..! | Govt new plan: New 15,000 bank branches to open in FY21 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு வருடத்தில் 15,000 புதிய வங்கி கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..\nஒரு வருடத்தில் 15,000 புதிய வங்கி கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..\n7 min ago ரூ.20,000 கோடி வரி வழக்கு.. வோடபோனுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தினை நாட இந்தியா திட்டம்..\n14 hrs ago 65% பேருக்கு வருமானம் காலி.. சென்னை நிலைமை என்ன தெரியுமா..\n15 hrs ago சென்செக்ஸின் 835 புள்ளிகள் ஏற்றத்துக்கு என்ன காரணம்\n15 hrs ago 835 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ் ஒரே நாளில் 5% மேல் விலை ஏறிய 59 BSE500 பங்குகள்\nNews உங்களது ஆப்சென்ட்... இந்தியா உணருகிறது... மன்மோகன் சிங்கிற்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து\nMovies உன்னைவிட்டு எப்படி தனியாக இருக்க போகிறேன்.. மனைவியிடம் கடைசியாக எஸ்பிபி பேசிய உருக்கமான பேச்சு\nAutomobiles இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nSports என்ன ஆட்டம் இது.. 12 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை.. விளாசிய பிளமிங்.. முக்கிய வீரருக்கு செக்\nLifestyle புரட்டாசி சனிக்கிழமையான இன்று சனிபகவான் இந்த 3 ராசிக்காரங்களுக்கு நல்லத மட்டும் செய்யப்போறாராம்...\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு படு பிசியாக இருக்கும் நிலையில், நிதித்துறையில் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டம் தனியார் மற்றும் பொதுத்துகை வங்கிகள் மத்தியில் நடந்துள்ளது. இக்கூட்டத்தில் நிதியியல் செயல்பாடுகளையு��், வங்கி விரிவாக்கம் பற்றிப் பெரிய அளவில் விவாதம் செய்யப்பட்டு உள்ளது.\nஇக்கூட்டத்தின் முடிவில் சில முக்கியமான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளிடம் மத்திய அரசு தான் பட்டியலிட்டுள்ள இடங்களில் புதிய வங்கி கிளைகளைத் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.\n15,000 புதிய வங்கி கிளைகள்\nமத்திய அரசின் அறிவுரையின் படி 2020- 21 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் வங்கி சேவைகள் அனைவருக்கும் அனைத்து பகுதி மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் விதத்தில் மத்திய அரசு தான் பட்டியலிட்டுள்ள இடங்களில் அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 14000- 15000 வங்கி கிளை திறக்க நாட்டின் முக்கியமான 4 வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\nதற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆ பரோடா, எச்டிஎப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய 4 வங்கிகளை முக்கிய வங்கிகளாக அறிவித்து இந்த 15,000 புதிய வங்கி கிளைகளைத் திறக்க மத்திய அரசு செயல் திட்டம் தீட்டியுள்ளது. நாட்டின் வங்கி சேவைகள் அதிகம் இல்லாத நாட்டு மக்களை வங்கி சேவை மூலம் இணைக்கும் வகையில் இப்புதிய வங்கிகள் கிளை அமைக்கும் இடங்களைத் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.ட\nவங்கி சேவை இல்லாத கிராமங்களுக்கு 15 கிலோமீட்டர்-க்கு உட்பட்ட இடத்தில் வங்கி கிளைகள் அமைக்க வேண்டும் என நிதியமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுரை கொடுத்துள்ளது.\nதனியார் மற்றும் பொதுத்துறை வங்கி\nமத்திய அரசின் திட்டத்தின் படி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற பொதுத்துறை வங்கிகள் தலா 1500 புதிய வங்கிகளை, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற தனியார் வங்கிகள் 600 முதல் 700 வங்கிகளைக் கிளைகளைத் திறக்க வேண்டும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்தப் புதிய வங்கி கிளைகள் வங்கிகள் இல்லாத கிராமம் மற்றும் பஞ்சாயத் பகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.\nஇந்திய வங்கித்துறையின் மார்ச் 2019 நிலவரத்தின் படி நாட்டில் 1,20,000 வங்கி கிளைகள், 2 லட்சம் வங்கி ஏடிஎம்கள் ஆகியவை உள்ளது. இதில் 35,649 வங்கிக் கிளைகள் மட்டுமே கிராமப் பகுதிகளில் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசூப்பர் வட்டி கொடுக்கும் அரசு திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம்.. விவரங்கள் இதோ..\nஇருசக்கர வாகனக் கடன்.. எந்த வங்கியில் எ���்வளவு வட்டி.. எங்கு குறைவு..\nபிக்ஸட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. டாப் 10 வங்கிகளில் எவ்வளவு வட்டி\nஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்.. எந்தெந்த வங்கிகளில் என்ன சலுகை.. எப்படி கணக்கினை தொடங்குவது..விவரம் என்ன\nஅதிக வட்டி கொடுக்கும் 10 வங்கிகள்..சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டியாலிஸ்டில் உங்க வங்கியும் உண்டா\nஆஹா.. செப்டம்பரில் வங்கிகளுக்கு இவ்வளவு நாள் விடுமுறையா.. முன்னாடியே பணம் எடுத்து வச்சுக்கங்க..\nஅம்சமான வட்டி கொடுக்கும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் FD திட்டங்கள்\nசூப்பரான FD திட்டங்கள்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. விவரம் இதோ..\nவங்கி மோசடிகள் இருமடங்கு அதிகரிப்பு.. ஒரே நிதியாண்டில் ரூ.1.85 டிரில்லியன் வங்கி மோசடி..\nவங்கி வட்டியை விட அதிகமா.. அதிக வட்டி தரும் பிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்கள்.. எந்த நிதி நிறுவனம்\nபொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் தேவையில்லை.. ஆனால் அரசிடம் உள்ள பங்குகளை குறைக்க முடியும்...\nவங்கிகளின் மோசமான கடன் விகிதம் 20 வருடங்களில் இல்லாத அளவு அதிகரிக்கும்.. NPA 4% அதிகரிக்கும்\n468 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ் 37,199 புள்ளிகளில் வர்த்தகமாகும் சந்தை\nபொருளாதார நெருக்கடியில் குவைத், ஐக்கிய அரபு அமீரகம்..\nஆகஸ்ட் 2020-ல் மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமானத்தோடு முந்தைய மாதங்களின் வருமான விவரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/05/3_15.html", "date_download": "2020-09-26T05:20:50Z", "digest": "sha1:K7BQ6QWAOVFSUPD7HLKMN47NYSFCXRX5", "length": 5904, "nlines": 82, "source_domain": "www.adminmedia.in", "title": "ஜூன் 3 ம்தேதி பள்ளிகள் திறக்கபடும் என அறிவிப்பு - ADMIN MEDIA", "raw_content": "\nஜூன் 3 ம்தேதி பள்ளிகள் திறக்கபடும் என அறிவிப்பு\nMay 27, 2019 அட்மின் மீடியா\nதமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் ஜூன் 3 ம்தேதி பள்ளிகள் திறக்கபடும் என அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையானது, வரும் ஜூன் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஇதனையடுத்து ஜூன் மாதம் 3-ல் மீண்டும் பள்ளிகள் திறக்க உள்ளன. பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பாட புத்தகங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணிகளில், பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக களமிறங்கியுள்ளது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nBREAKING NEWS : அக்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nஇந்த ஆப் இருந்தா உடனே டிலைட் செய்யுங்க சைபர் கிரைம் எச்சரிக்கை\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/3_20.html", "date_download": "2020-09-26T05:59:05Z", "digest": "sha1:MV75AQCTNXV5M4WQJXBTVGMA5J47DRD3", "length": 5027, "nlines": 85, "source_domain": "www.adminmedia.in", "title": "3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - ADMIN MEDIA", "raw_content": "\n3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nOct 21, 2019 அட்மின் மீடியா\nவடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.\nஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nவாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி\n1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்\n1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் - பள்ளிக் கல்வித்துறை\nதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலை.\nBREAKING NEWS : ��க்.1 முதல் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் - தமிழக அரசு\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: விஜிபி சிலை மனிதர் தாஸ் கொரானாவால் உயிரழந்தார் என பரவும் வதந்தி\nஇந்த ஆப் இருந்தா உடனே டிலைட் செய்யுங்க சைபர் கிரைம் எச்சரிக்கை\nநடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என்று அர்ஜூன் சம்பத் அறிவித்தாரா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/09/blog-post_57.html", "date_download": "2020-09-26T04:24:06Z", "digest": "sha1:PSEBY5Y446LAQB54XLTPMVGZVYGLLAOA", "length": 26449, "nlines": 992, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்கள்.. - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nHome EMPLOY EMPLOYMENT தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்கள்..\nதமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்கள்..\nதமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத நிலவரப்படி 64.12 லட்சமாக உள்ளது.\nஇதற்கான புள்ளி விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்:\nதமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் மேல் இருந்து வருகிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 64 லட்சத்து 12 ஆயிரத்து 327. அவா்களில், 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 12 லட்சத்து 7 ஆயிரத்து 813 பேரும���, 19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 16 லட்சத்து 99 ஆயிரத்து 798 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ள அரசுப் பணி வேண்டி காத்திருப்போா் 23 லட்சத்து 39 ஆயிரத்து 630 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிா்வு பெற்ற பதிவுதாரா்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 55 ஆயிரத்து 961 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோா் 9 ஆயிரத்து 125 பேரும் உள்ளனா்.\nமாற்றுத் திறனாளிகளும் தனியாக தங்களது பதிவுகளைச் செய்துள்ளனா். அதன்படி, ஆண்கள் 87 ஆயிரத்து 323 போ, பெண்கள் 45 ஆயிரத்து 282 போ என ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 605 போ உள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கோடிய தாண்டினாலும் கவலைபட போரது இல்ல\nஅரசு வேலை சீனியாரிட்டி அடிப்படையில் தகுதி தேர்வு நடத்தி வேலைவழங்கலாம்.ஆனால் சீனியாரிட்டி இல்லாதவர்கள் அரசு வேலையிலும் சீனியாரிட்டி உள்ளவர்கள் சித்தாள் வேலை செய்கின்றனர்.\nமுதுகலை வேதியியல் சுப்ரீம் கோர்ட் கேஸ் தகவல் கூறுங்கள்\nகடந்த மார்ச் மாதம் நடந்த வனத்துறை தேர்வு முடிவு எப்போது \nமேல்முறையீடு போயிருக்கீங்க தமிழ்நாடு அரசு அப்படி என்று டாக்டர் ராமதாஸ் கண்டித்திருந்தார் செய்திக் குறிப்பு\nயார் சி என் செல்லுக்கு அனுப்புனது நீங்களா அப்பா அம்மா\nCm செல்லுக்கு நீங்க கேட்டு அதுக்கு சிஎம் ரிப்ளே வந்ததா\nவரும் ஆனா வராது இது அதிமுக ஆட்சி எல்லாமே அப்படித்தான்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/interesting-facts-about-ostrich.html", "date_download": "2020-09-26T05:16:47Z", "digest": "sha1:EX4KL3LWQCJAI32DZO3KI2XAXRGE4IJI", "length": 11570, "nlines": 161, "source_domain": "www.tamilxp.com", "title": "நெருப்புக்கோழி பற்றிய தகவல்கள் - about ostrich in tamil", "raw_content": "\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nநெருப்புக்கோழி (தீக்கோழி) பற்றிய தகவல்கள்\nநெருப்புக்கோழி பறவை இனங்களில் மிகப்பெரிய மற்றும் மிக அதிக எடை கொண்டவையாகும். உலகமெங்கும் சுமார் 20 லட்சம் நெருப்புக்கோழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளன.\nபெண் நெருப்புக்கோழியை ‘ஹென்’ என்றும் ஆண் நெருப்புக்கோழியை ‘ரூஸ்டர்’ என்றும் அழைக்கப்படுகிறது.\nநெருப்புக்கோழிகள் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 10 முதல் 50 பறவைகள் இருக்கும்.\nஇந்த நெருப்புக்கோழி ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் வாழ்கிறது. நெருப்புக்கோழியால் பறக்க முடியாது.\nநெருப்புக்கோழி உலகத்திலேயே மிக வேகமாக ஓடக்கூடிய பறவை.\nநெருப்புக்கோழி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை ஓடக்கூடியது.\nஒரு நெருப்புக்கோழியின் எடை 63 கிலோ முதல் 143 கிலோ வரை இருக்கும்.\nஆண் நெருப்புக்கோழி கருப்பு நிறத்திலும் பெண் நெருப்புக்கோழி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.\nநெருப்புக்கோழிகளின் கால்களில் 2 விரல்கள் உள்ளது. அதில் ஒரு விரலில் மட்டுமே நகம் உள்ளது.\nபழங்கள், கொட்டைகள், பூச்சிகள் ஆகியவற்றை விரும்பி சாப்பிடும். நெருப்புக்கோழிகள் தண்ணீர் குடிப்பதில்லை.\nநெருப்புக்கோழி அதிகபட்சமாக 9 அடி உயரம் வளரும். 45 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.\nபண்டைய எகிப்து நாட்டில் நெருப்புக் கோழிகள் சாரட் வண்டிகளை இழுப்பதற்காக பயன்படுத்தப்பட்டன.\nஆப்பிரிக்கா, கென்யா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் நெருப்புக்கோழிகளுக்கான ஓட்டப் பந்தயமும், சவாரிப் போட்டியும் நடைபெறுகிறது.\nடைனோசர் காலத்திலிருந்தே காணப்படும் நெருப்புக்கோழி இன்று வரையிலும் இருப்பது அதிசயமே.\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nதண்ணீரே குடிக்காமல் வாழும் 4 அதிசய உயிரினங்கள்\nகாலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்\nமார்ஷா பி. ஜான்சன் பற்றி சில தகவல்கள்\nகரப்பான் பூச்சி – நம்ப முடியாத சில உண்மைகள்\nஎந்த நேரத்தில் பூனையின் சிறுநீர் ஒளிரும்.. இதுபோன்ற 10 சுவாரசிய தகவல்கள்..\nபெண்கள் ஏன் காலில் கொலுச�� அணிகிறார்கள் தெரியுமா\nபூனை குறுக்கே சென்றால் நல்லதா..\nஆந்தைகள் பற்றி சில உண்மைகள்\nலாலி பாப் குச்சியில் இந்த ஓட்டை ஏன் இருக்கு..\nஏன் செவ்வாய்க் கிழமை முடிவெட்டக் கூடாது..\nபேனாக்களின் மூடிகளில் ஏன் ஓட்டை உள்ளது..\nடைப் ரைட்டரில் ஏன் எழுத்துகள் வரிசையாக இல்லை..\nபாம்புகள் பற்றிய சில தகவல்\nமனித உடலைப் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்\nநிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்டவருக்கு இவ்வளவு சம்பளமா..\nவௌவால் (வவ்வால்) வாழ்க்கை வரலாறு\nகற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்\nகுளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nபாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்\nஆரத்தி சாஹாவின் வாழ்கை வரலாறு\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.eu/?p=2853", "date_download": "2020-09-26T05:43:00Z", "digest": "sha1:LYOO5IHPIOH54TBL63NXX46IFFT6UM5K", "length": 35495, "nlines": 102, "source_domain": "thenee.eu", "title": "ஒரு மனிதாபிமான வேண்டுகோள் – Thenee", "raw_content": "\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர�� தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன். அவர் என்னை Welikanda என்னும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட Covid19 Specialized Treatment Hospital இற்கு பணியாற்ற செல்லுமாறு கேட்டுக்கொண்டார். தேவை உணர்ந்து மனதின் ஆழத்தில் சிறு பயத்துடன் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு கடமையாற்ற செல்லுவதற்கு பூரண சம்மதம் தெரிவித்தேன். 19.03.2020 காலை எமது வைத்தியசாலை Ambulance இல் பொலநறுவை வைத்தியசாலை நோக்கி புறப்பட்டேன். செல்லும்போது எனது மனதின் ஆழத்தில் இருந்த பயம்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்… அப்பொழுது நாம் எமது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எடுத்துக்கொண்ட சத்தியப் பிரமாணம் மனதில் தோன்றியது. (எல்லா மருத்துவர்களும் எடுக்கும் சத்திய பிரமாணமான Hippocratic Oath எனப்படும் சத்திய பிரமாணம் அது.) அத்துடன் நான் / நாம் வளர்ந்த சூழல்கள் என் மனதில் வந்து போயின… சாவினை எதிர்பார்த்து தினமும் வாழ்ந்து சாவையே வென்ற உத்தமர்கள் வாழ்ந்து மடிந்த மண்ணில் வளர்ந்த ஒருவன்…. இதற்காகவா பயப்படுகிறாய் என்று என்னையே நான் கேட்கும்பொழுது இருந்த சிறுபயமும் இருந்த இடம் தெரியாமல் ஓடிக்கொண்டது.\nமிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் பொலநறுவை வைத்தியசாலை வந்தடைந்தேன். பொலநறுவை வைத்தியசாலை இயக்குநரை சந்தித்து கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டு Welikanda சென்றடைந்தேன். அங்கு வந்தடைந்தவுடன் அதற்கு பொறுப்பான மருத்துவரை சந்தித்தோம். அவர் சொன்னார் நாளையில் இருந்து வேலையை ஆரம்பிப்போம் என்று. பின்னர் எமக்கென்று ஒதுக்கப்பட்ட தங்குமிடம் சென்று ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள் கடமையை ஆரம்பித்தேன். வைத்தியசாலையில் Corona virus இனால் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களையும், Corona virus இனால் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் என்று சந்தேகித்து பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் நோயாளர்களையும் வெவ்வேறாக ஒதுக்கப்பட்ட இடங்களில் அனுமதித்தோம். நோயாளியின் உடற்பரிசோதனை செய்வதற்கும், தேவையான பரிசோதனை மாதிரிகளை பெறுவதற்கும், நோயாளர்களின் அருகில் செல்லவேண்டியது அவசியம். ஆகவே PPE( Personal Protective Equipment) எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்துதான் செல்லவேண்டும். இவ் உடை 100% தொற்றிலிருந்து பாதுகாப்பை தரக்கூடியது அல்ல என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த உடையை அணிந்து செல்வது என்பது நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு கடினமான விடயமாகும். குறிப்பாக அதை அணிந்ததும் வியர்வை அதிகமாக இருக்கும், வெப்பம் அதிகமாக இருக்கும், உடல் irritation ஆகும். இவை அனைத்தையும் தாங்கி நோயாளியை உடற்பரிசோதனை செய்து, மாதிரிகள் எடுத்து , நோயாளியின் மனநிலையை திடப்படுத்தி என்று கடமை ஆற்றுகின்றேன். மருத்துவர்கள் நாங்கள் மட்டுமல்ல. தாதியர்களும் இதனை அணிந்து கடமை புரிகின்றனர். வெளியில் வந்து மயங்கி விழுந்த தாதிகளும் உள்ளனர். இவ்வாறு ஒரு நாளுக்கு 12 – 16 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தூக்கமின்றி கடமை புரிகின்றேன். சற்று நேரம் ஓய்வு எடுத்தபின் மறுநாள் மீண்டும் இதேவேலை என்று தொடர்கிறது எனது பணி. வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் எமக்கு மிகவும் அதிகம் என்று தெரிந்தும் நான் ஏற்றுக்கொண்ட பணியை ஒரு மருத்துவனாக மனதிற்குப் பிடித்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன் இன்றுவரை….. நாம் ஆற்றும் பணிகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள பிடிக்காத ஒருவன் நான். இந்த பாழாய்ப்போன சமூகவலைத்தளங்களில் (குறிப்பாக Facebook ) கடந்த காலங்களில் மருத்துவர்கள் பற்றி உண்மை தன்மை அறியாமல் மிகவும் கேவலமாக விமர்சித்து பதிவுகளை, செய்திகளை பார்த்தும், இதனால் மருத்துவர்கள் பற்றி ஏற்படுத்திய தவறான பாதிப்புகளை அறிந்தும், கோபப்பட்டவனாய் , அவ்வாறு விமர்சிக்கும் அடிமட்ட முட்டாள்களை ஒரு பொருட்டாகவே கருதாத ஒருவனாய் கடந்துசென்ற ஒருவன், ஏன் இன்று இதை உங்களிடம் பகிர வேண்டும் என்ற கேள்வி என் மனதில் ஆயிரம் தடவை எழுந்து. முடிவில் “ஆம்” பகிர வேண்டும் என்ற விடையே தோன்றியது. காரணம்…. எனது தமிழ் சமூகம் மட்டுமே. அரசாங்கம், பல மருத்துவர்கள், மருத்துவ துறை சான்றோர், சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடாகவும், வானொலிகள் ஊடாகவும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும்கூட அதனைப் பொருட்படுத்தாமல் ஊரடங்கு தளர்த்திய பின்பு வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியாவில் கூடிய கூட்டம், கூடியவர்களின் நடத்தையும்…… இதனால் ஏற்பட்ட கோபம், கவலை, இயலாமை போன்ற உணர்வுகள் ஒன்றுசேர உருவான ஓர் உணர்வே இப் பதிவை போட காரணமாகும்.\n என் தமிழ் சமூகமே, நீங்கள் இந்நோயின் விளைவுகளை இவ்வளவு தூரம் துறைசார்ந்தோர் தெளிவுபடுத்தியும் இன்னும் முழுமையாக அறியவில்லையா அறிந்திருந்தால் குடும்பம், சமூக அக்கறை இருந்திருந்தால் உங்களால் உங்கள் வீட்டு கதவுகளை திறக்க கூட முடியாதல்லவா\nநேரடியாக இந்த நோயுடன் களத்தில் நிற்கும் ஒரு மருத்துவனாக உங்களை கெஞ்சிக் கேட்கின்றேன். தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அப்படி செய்து கொண்டாலே நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கம் உங்கள் சமூகத்திற்கும் இதைவிட மேலான ஒன்று இப்பிறவியில் செய்துவிட முடியாது என்று ஆணித்தரமாக கூறுகின்றேன்.\nCovid19 இனால் ஏற்படும் அறிகுறிகள், அதனை தடுப்பதற்கான வழிகள் என்பவை பற்றி நான் இங்கு பதிவிட விரும்பவில்லை. காரணம் இந் நாட்களில் எதனை பார்த்தாலும் கேட்டாலும் இந் நோய் பற்றியதாகவே உள்ளமையாலும் எனது நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும்.\nஒரு விடயம் இந் நோய் சார்ந்து கூறிக்கொள்ள விரும்புகின்றேன் இலங்கையிலும் பாதித்திருக்கும் இந் நோயின் தாக்கத்தை எம்மால் குறிப்பிடும் அளவிற்கு கட்டுப்படுத்தி வைத்திருக்க முக்கிய காரணமாக நான் கருதுவது ஊரடங்கு சட்டமும், தனிமைப்படுத்தல் முகாம்களும் தான் (Quarantine Camp). காரணம் இலங்கையில் Corona virus தொற்றுக்கு உட்பட்ட நோயாளிகள் மிக அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களே ஆவர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தோரை குறிப்பிடத்தக்க அளவிற்கு (கிட்டத்தட்ட முழுமையாக) பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தி அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதனால் இந் நோய் வெளியில் பரவும் வீதத்திற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு ஒன்றுகூடலால் அடையாளம் காணப்பட்ட ஒரு நோயாளி வெளிநாட்டிலிருந்து வந்தவர் அல்ல. அதோடு அந்த ஒன்றுகூடலை நடத்திய தொற்றுக்குள்ளான நபர் வெளியில் நடமாடி ஒன்றுகூடலை நடத்தியவர். இந்த ஒரு கவனயீன/ பொறுப்பற்ற செயற்பாட்டின் விளைவாக ஏற்பட்ட சமூக பரவல் (Community Spread) இன் வீதம் நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு ஏற்கனவே நிகழ்ந்துவிட தொடங்கியிருக்கும். நிலமை இப்படியிருக்க இதனை இன்னும் அதிகரிக்கும் விதமாக ஊரடங்கு தளர்த்திய போது கூடிய கூட்டம்… மொத்தத்தில் இதற்கான (அதாவது துறைசார்ந்தோர் அறிவுறுத்தியும் நீங்கள் விட்ட தவறுக்கான ) விளைவுகளை எனதும், உங்களதுமான சமூகம்தான் எதிர்நோக்கும். தொற்று ஏற்பட்ட நோயாளரின் எண்ணிககை அதிகரித்தால் எமது பிரதேசத்திலேயேதான் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டிவரும். அவ்வாறு சிகிச்சை அளிப்பதற்கு எம்மிடம் போதிய உபகரணங்களோ இதர வளங்களோ இல்லை. இதனால் நாம் பாரிய இடையூறுகளை நினைத்துப்பார்க்காத அளவிற்கு எதிர்நோக்கவேண்டி வரும். அதனை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சம் எம்மத்தியில்….\nஆதலால் தயவுசெய்து இனிவரும் காலங்களிலாவது ஊரடங்கு சட்டம் தளர்த்தினால் கூட வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்…\nஇரண்டு கிழமையோ, நான்கு கிழமையோ ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு கூட உயிர் வாழ முடியும். (எங்களில் பலர் இன்னும் சாதாரண நாட்களில் கூட இவ்வாறுதான் வாழ்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.)\nபொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்கி குவித்தல், பதுக்கல் போன்ற கீழ்த்தரமான செயல்கள் பற்றியும் இப் பதிவில் கூற நான் விரும்பவில்லை.\nதயவு செய்து அனைவரும் ஒத்துழைப்பு தந்து எமது சமூகத்தை பாதுகாக்க உதவுங்கள்.\nஇது நம்முடைய நேரம். நாம் செயற்பட வேண்டிய நேரம். காலத்தின் கோர மாற்றத்தால் எமது இளைஞர்கள் சிலர்/பலர், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் குடி, போதைப்பொருள் பாவனை, பெண்துஷ்பிரயோகங்கள், வாழ்வெட்டு போன்றவற்றிற்கு அடிமையாகி வேண்டப்படாத / விரும்பத்தகாத அடையாளம் ஒன்றை எமக்கும் எமது சமூகத்திற்கும் பெற்றுக்கொடுத்து அதனை இன்னும் வளர்த்து கொண்டே இருக்கும் இக் காலத்தில்….சமூக அக்கறை உள்ள பல இளைஞர்கள் மௌனித்தும், செயற்பட இயலாதவர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கும் இக் காலத்தில்… எமது சமூகத்தை தூக்கி நிமிர்த்த வந்த வாய்ப்பாக இதனை நாம் சேர்ந்து கையிலெடுப்போம்.\nஇரண்டு கிழமைக்கு முன் வரை தமிழர்களை முன்னிறுத்தி சுய விளம்பரத்திற்காக ் பேசியவர்கள் இவ் விடயத்தில் மௌனித்திருப்பதை நாம் காண்கின்றோம். இது நமது தலைவிதி.\nஆனால் இளைஞர்களாகிய நாம் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து எமது சமூகத்தை இப் பாரிய அனர்த்தத்தில் இருந்து காப்பாற்றி தூக்கி நிமிர்த்துவோம். அதை எவ்வாறு செயற்படுத்தலாம் எனது ஆலோசனைகள் சில…. ➢ உங்கள் ஊரைப்பற்றி உங்களைவிட அறிந்தவர்கள் எவருமில்லை. ➢ ஊங்கள் ஊரிலுள்ள ஏழைகள், நாளாந்த வேலை, சம்பளங்களில் வாழ்பவர்கள் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். ➢ ஊங்களிடம் உள்ள தொலைபேசியினூடாக தேவையான இளைஞர்களை (தயவு செய்து சமூக சீர்கேடுகளை உருவாக்ககூடியவர்களை தவிர்த்துவிடுங்கள்) ஒன்றுசேருங்கள். ➢ ஊரினை பகுதி பகுதியாக பிரித்து பொறுப்பெடுங்கள். ➢ அதன் பின் கிராமசேவகர், பிரதேச சபை உறுப்பினர், PHI, PHM போன்றோருடன் கலந்தாலோசித்து அவர்களுடாகவோ அல்லது முடியுமானால் நேரடியாகவோ பொலிசாருடன் ஆலோசித்து சட்டத்திற்கு உட்பட்டு உணவுகளை, உங்கள் ஊரிலேயே சேர்த்து / கிடைக்கக்கூடிய வழிகளை கண்டறிந்து திட்டமிட்டு கொடுத்து உதவுங்கள்.\n➢ அடுத்ததாக இந் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களை இனம்கண்டு, உதாரணமாக 1. வெளிநாட்டில் இருந்து வந்து தெரியப்படுத்தாமல் இருப்பவர்கள் 2. யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் நடந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டு தங்களை தெரியப்படுத்தாமல் இருப்பவர்கள் 3. நோய் அறிகுறியுடன் இருப்பவர்கள்\nபோன்றவர்களை பொலிசுக்கோ / கிராம சேவகருக்கோ / சுகாதார துறையினருக்கோ தெரியப்படுத்தி அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக்கொடுக்க உதவுங்கள். இறுதியாக எனது மரியாதைக்குரிய சமூகமே\n➢ இது மறைக்கப்பட வேண்டிய நோயல்ல, மாறாக வெளிப்படுத்தப்பட வேண்டிய நோய் ➢ தனிமைப்படுத்தல் முகாம் என்பது சிறைச்சாலை அல்ல நீ செய்த பிழைக்கு தண்டனை அனுபவிக்க… மாறாக நீ உன்னையும், உனது குடும்பத்தையும் உனது சமூகத்தையும் பாரிய அழிவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உனக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு அது ➢ தனிமைப்படுத்தல் முகாம் என்பது சிறைச்சாலை அல்ல நீ செய்த பிழைக்கு தண்டனை அனுபவிக்க… மாறாக நீ உன்னையும், உனது குடும்பத்தையும் உனது சமூகத்தையும் பாரிய அழிவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உனக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு அது தயவு செய்து நோயின் விளைவுகளை கருத்தில் கொண்டு அனைவரும் ஒத்துழைத்து விரைவில் மீண்டெழுவோம் ஒன்றாக\nபடகுச்சனங்களுக்குநடைபெறும் அகதிச்சடங்கு ஆஸ்திரேலியஅவலங்களை பேசும் ‘உயிர்வாசம்’\nபோரிஸ் ஜோன்ஸனின் ‘Brexit’ வெற்றி’ இங்கிலாந்துத் தேர்தல் முடிவுகள்-2019 – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்-13.12.19\nவியூகம்தான் தேர்தல் ஒன்றில் வெற்றிக்கான அடிப்படையாகும் – பைசீர் சேகு தாவுத்\nஇளையோரின் வரவை எதிர்பார்க்கும் தமிழ் அரசியல் – கருணாகரன்\nபடித்தோம் சொல்கின்றோம்: இன்று டிசெம்பர் 11ஆம் திகதி மகாகவி பாரதியின் 137 ஆவது பிறந்த தினம்.\nவாழ்க ஜனநாயகம் – – கருணாகரன்\nபோலியாக தொண்டைப் புற்றுநேய் எனத் தெரிவித்து பணம் சேகரிக்கும் பெண் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nஇன்றைய யாழ்ப்பாண வைத்திய சாலை : ஒரு அனுபவப்பகிர்வு\nமட்டக்களப்பு : கொரோணா – ஓர் வைத்தியனின் அனுபவப் பகிர்வு\nவாழ்வைஎழுதுதல் –அங்கம் 05 சாய்வு நாற்காலியில் தஞ்சமடைந்திருக்கும் மூத்த எழுத்தாளர்மு. பஷீர் மனிதநேயமும் போர்க்குணம்தான் என்பதை கதைகளில் சித்திரித்த இலக்கியவாதி- முருகபூபதி\nகனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஆடும் கொடி – கருணாகரன்\n← வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை\nஊரடங்குச் சட்டத்தை மீறும் நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாது →\n‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி\nஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி\nஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள் நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் – பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nநடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்\nபிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை” – Varadaraja Perumal\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nMr WordPress on நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும்...\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு...\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன்....\nஉலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை...\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nதமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாநந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1408933.html", "date_download": "2020-09-26T06:00:59Z", "digest": "sha1:UII3GONP2I56J7OI372S7MV7LXMJ3LDQ", "length": 19446, "nlines": 189, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா? தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் காட்டுகிறதா ரஷியா?..!! – Athirady News ;", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் காட்டுகிறதா ரஷியா தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் காட்டுகிறதா ரஷியா\nகொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் காட்டுகிறதா ரஷியா தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம் காட்டுகிறதா ரஷியா\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக தடுப்பூசியை முதலில் யார் கண்டுபிடிப்பது என்பது குறித்து ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை திருடுவதாக இந்த வல்லரசு நாடுகள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.\nஇதற்கிடையில், நாடுகள் கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசி 3 கட்ட மனித சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், 3 ஆம் கட்ட பரிசோதனை குறைந்தது 1 மாதங்களுக்கு மேலான பரிசோதனையாக இருக்க வேண்டும் எனவும் 1,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன் செயல்திறன் தொடர்பாக முழுமையான வெற்றி பெற்றிருக்க வேண்டும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியிருந்த ரஷியா உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம், இந்த தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது என ரஷிய அதிபர் புதின் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nரஷிய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஹமலியா ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதிபர் புதினின் அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதடுப்பூசி கண்டுபிடிப்பின் இறுதிகட்டமான 3-ம் கட்ட பரிசோதனைகளை முழுமையாக நிறைவு செய்யாமல் தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்தது நாங்கள் தான் என கூறவே அவசர அவசரமாக ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.\nகொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அரசு தொடர்பான விடீயோ கான்பரன்ஸ் கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.\nஅந்த கூட்டத்தில் புதின் பேசியதாவது:-\nஉலகில் முதல் முறையாக இன்று காலை (ஆகஸ்ட் 11) கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியை உருவாக்க பாடுபட்ட அனை���ருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உலகில் இது மிகவும் முக்கியமான தருணம்.\nதடுப்பூசி திறம்பட செயல்படுகிறது, வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதை நான் அறிவேன். நான் மீண்டும் கூறுகிறேன் இந்த தடுப்பூசி தேவையான அனைத்து ஆய்வுகளிலும் வெற்றிபெற்றுள்ளது.\nஎனது மகளுக்கும் இந்த தடுப்பூசி பரிசோதனை பங்குபெற்றார் (மரியா, கத்திரினா ஆகிய இரண்டு மகள்களில் யார் பங்குபெற்றார் என தெரிவிக்கவில்லை). தடுப்பூசி செலுத்தப்பட்ட நாளன்று எனது மகளின் உடல் வெப்பநிலை 100.4 பரன்ஹீட் என்ற அளவில் இருந்தது.\nஆனால் தடுப்பூசி செலுத்திய மறு நாள் அவரது உடல் வெப்பநிலை 98.6 பரன்ஹீட் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. மேலும், ஒரு முறை அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் சற்று வெப்பநிலை அதிகரித்தபோது பின்னர் பூரண உடல்நலம் கிடைத்துவிட்டது.\nஅவர் நன்றாக உணர்கிறார். மேலும், அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.\nமேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்துவது தொடர்பான முழுமையான திட்டத்தை தயாரிப்பது தொடர்பான தகவல்களை தன்னிடம் அளிக்குமாறு சுகாதாரத்துறை மந்திரி மிஹேல் மோஷ்கோவிற்கு அதிபர் புதின் உத்தரவிட்டார். மேலும், இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் ரஷிய சுகாதாரத்துறை மந்திரி சமீபத்தில் கூறுகையில், மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் எனவும், மருத்துவத்துறையினர், அரசுத்துறையினருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும். அதன்பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார்.\nஉலக சுகாதார அமைப்பின் தகவலின்படி கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் 100-க்கும் அதிகமான தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளன. அவற்றில் குறைந்தது 4 தடுப்பூசிகள் இறுதிகட்டமான 3-ம் கட்ட மனிதபரிசோதனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் முதல் கொரோனா தடுப்பூசி: மகளுக்கும் செலுத்தியதாக ரஷிய அதிபர் புதின் தகவல்..\n380 ஹெரோயின் பாக்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில் உறுதி\nசுமணர��்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்: ஸ்ரீநேசன் \nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்; வழங்கப்பட்டுள்ள உடனடி…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\nஇந்த பூண்டுக்கு இவ்வளோ பவரா. இது பயங்கரமா இருக்கே \n20 க்கு எதிராக மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் \nஎடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி..\nடெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை..\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம் பிர்லா..\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில்…\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்:…\nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்;…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\nஇந்த பூண்டுக்கு இவ்வளோ பவரா. இது பயங்கரமா இருக்கே \n20 க்கு எதிராக மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் \nஎடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி..\nடெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா…\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம்…\nசட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினையை நாளை இந்தியப் பிரதமரின்…\nமுன்னாள் பிரதமருக்கு 200 மெய்க்காப்பாளர்கள்\nஇனிய குரலை இழந்துவிட்டது இந்திய இசை… எஸ்பிபி மறைவுக்கு…\nமாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில் உறுதி\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்: ஸ்ரீநேசன்…\nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்; வழங்கப்பட்டுள்ள…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuselan.manki.in/2012/01/", "date_download": "2020-09-26T06:59:03Z", "digest": "sha1:SU2WJ6ILDAPOXQAXUIECPZ5RUFILIFE4", "length": 4561, "nlines": 121, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு", "raw_content": "\nஜனவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஒரு கொடியில் வளரும் புழு அக்கொடியின் இலைகளையே தின்று உயிர் வளர்க்கிறத��. அந்தக் கொடிக்கோ அருகிலுள்ள மரத்தின் மேல் படராவிடில் வாழ்க்கையில்லை. கொடியைச் சுமந்து கொண்டிருக்கும் மரம் மட்டுமென்ன, மண் இல்லாமல் நின்று விடுமா, இல்லை மழை இல்லாமல் வளர்ந்திடுமா எல்லாரையும் தாங்கி நிற்கும் பூமி சூரியனும் நிலவும் இல்லாமல் இருந்திடுமா\nநடுக்கும் குளிரையும் எரிக்கும் வெயிலையும் நனைக்கும் மழையையும் நன்றியுடன் பார்க்க முடிந்தால் பார்ப்போம். அதன்றி வெறுப்புதான் நமக்கு வருமென்றால் அனைத்தையும் வெறுப்புடனே பார்ப்போம். குடியா முழுகி விடும் அப்படியே குடி முழுகிப் போனாலும் தான் என்ன\nதீம் படங்களை வழங்கியவர்: dino4\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148414-topic", "date_download": "2020-09-26T06:06:27Z", "digest": "sha1:3YVQMVRBQ4EVG6V43LE2WQWN72WISGFK", "length": 28173, "nlines": 189, "source_domain": "www.eegarai.net", "title": "மகாபாரதம் மின்னூல்கள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின��� ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\n» பெரியவா திருவடிகளே சரணம் \n» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்\n» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை\n» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்\n» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\n» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு\n» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு\n» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி\n» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951\n» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்\n» ரஃபேல் ஒப்பந்தம்: \"இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'\n» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nமகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.\nஅறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nநவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.\nஇதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார்.\nஇதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கி.மு 8ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கி.பி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.\nஇவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.\n\"மகாபாரதம்\" என்னும் நூல் தலைப்பு, \"பரத வம்சத்தின் பெருங்கதை\" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே \"பாரதம்\" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது \"மாகாபார���ம்\" என அழைக்கப்பட்டது.\nஇவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உர்கசுராவ சௌதி என்பவரால் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.\nமகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கி.மு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கி.மு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கி.மு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.\nவன பர்வம் முதற் பாகம் Download\nவன பர்வம் இரண்டாம் பாகம் Download\nசாந்தி பர்வம் முதற் பாகம் Download\nசாந்தி பர்வம் இரண்டாம் பாகம் Download\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nமிக்க நன்றி. அருமையான தொகுப்பாக திகழும்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் ���ோட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t65616-topic", "date_download": "2020-09-26T04:53:19Z", "digest": "sha1:5SOZQRKQB2BLRTODI55EOK447EVZCK4T", "length": 20878, "nlines": 182, "source_domain": "www.eegarai.net", "title": "சிந��தனைக்கு சில சிந்திக்கவைக்கும் அறிவுரைகள்...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-\n» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN\n» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்\n» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா\n» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்\n» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» பாபநாசம் சிவன் 10\n» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு\n» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது \n» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\n» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு \n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது\n» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்\n» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் \n» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி\n» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் \n» நாட்டுக் கதம்ப சாதம்\n» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு\n» \"எந்த பத்மாவதி\" திருச்சானூர் பத்மாவதியா\n» பெரியவா திருவடிகளே சரணம் \n» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்\n» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை\n» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்\n» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்\n» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு\n» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அ��். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு\n» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி\n» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்\n» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு\n» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951\n» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்\n» ரஃபேல் ஒப்பந்தம்: \"இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'\n» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்\n» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..\n» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் \nசிந்தனைக்கு சில சிந்திக்கவைக்கும் அறிவுரைகள்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nசிந்தனைக்கு சில சிந்திக்கவைக்கும் அறிவுரைகள்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு....\n(உங்கள்அனைவர்மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.)\n\"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்\"\nசுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்\nநீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்\nஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்\nமனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்\nநீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்\nஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்\nஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்\nஅதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்\nநீங்கள் இன்று செய்த உதவியை,\nஅது எப்போதும் போதாமலே போகலாம்\nஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்\nஎல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்\nஉங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..\nநன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா\nஅணு முதல் அண்டசாராசரம் வரை அனைத்தும் வல்ல நாயன் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. பிரபஞ்சம் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. எனவே அவற்றிடத்தில் எந்தக் குழப்பத்தையும் காண முடியாது. ஆனால் மனிதன் இறைவனுக்கு மாறுசெய்பவனாகவே உள்ளான். எனவேதான் அவன் வாழும் இடமெல்லாம் குழப்பம் விளைகின்றது. இயற்கை மனிதனை இஸ்லாத்தின் பால் அழைக்கின்றது. இஸ்லாம் அவனை இறைவனிடத்தில் கொண்டு செல்கின்றது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொ��ில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/university-college-examination-anbumani-ramadoss-statement-pmk/", "date_download": "2020-09-26T06:00:05Z", "digest": "sha1:42KJBIQX5KZECUJ5MWEHWS3TUO33TSA7", "length": 20809, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "பல்கலை. இறுதிப் பருவ தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்... -அன்புமணி ராமதாஸ் | University College Examination - anbumani ramadoss statement - pmk | nakkheeran", "raw_content": "\nபல்கலை. இறுதிப் பருவ தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்... -அன்புமணி ராமதாஸ்\nதேர்வை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியமாகும். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதி பருவ தேர்வுகளை மத்திய மனிதவள அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பட்டப்படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து மாணவர்களிடமும் எழுந்துள்ளது. ஆனால், அதற்கு மாறாக இவ்விஷயத்தில் மத்திய உயர்கல்வித்துறையின் நிலைப்பாடு முன்னுக்குப்பின் முரணாக இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.\nநாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பருவ தேர்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக குறிப்பிட்ட காலத்தில் தேர்வுகளை நடத்த முடியவில்லை. இறுதி பருவ தேர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிவுகளை அறிவித்தால்தான், உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் அதற்காக விண்ணப்பிக்க முடியும். ஆனால், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக இறுதிப் பருவத் தேர்வுகளை எழுத எந்த மாணவரும் தயாராக இல்லை. மாறாக, இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அக மதிப்பீட்டுக்கான தேர்வுகள் மற்றும் முந்தைய பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று மத்திய பல்கலைக்கழகங்களின் மாணவர்களும், பெரும்பான்மையான மாநிலங்களின் மாணவர்களும் ‘ட்விட்டர் டிரெண்டிங்’ உள்ளிட்ட இயக்கங்களை நட���்தி வருகின்றனர். தேர்வை விட தங்களின் உயிர் முக்கியம் என்றும், அதை காப்பாற்றிக் கொள்ள தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் நிலைப்பாடு.\nமாணவர்களின் கோரிக்கைக்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே ஆதரவு பெருகி வந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பருவத் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இறுதி பருவத் தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை தெரிவித்துள்ளது. இது குழப்பங்களை அதிகரித்துள்ளது.\nபல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகளை நடத்துவதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிலை முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. கரோனா அச்சம் காரணமாக பருவத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டபோது, அது குறித்து பரிந்துரைக்க பல்கலைக்கழக மானியக்குழு வல்லுனர் குழுவை அமைத்தது. அக்குழு அளித்த பரிந்துரையில், ‘இறுதிப் பருவத் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம். அதற்கு முந்தைய பருவத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அகமதிப்பீட்டுத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கலாம்’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சம் அதிகரித்து வரும் சூழலில் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்துவதில் சிரமங்கள் இருப்பதாகவும், அது தொடர்பான முடிவை பல்கலைக்கழக மானியக்குழு மறு ஆய்வு செய்யும்படியும் உயர்கல்வித்துறை வலியுறுத்தியது.\nஆனால், இப்போது அதே உயர்கல்வித்துறை இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறி, அதற்கான அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கரோனா அச்சம் காரணமாக பருவத் தேர்வுகளை நடத்துவதற்கான சூழல் இல்லை என்று ஜூன் மாத இறுதியில் கூறிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இப்போது இறுதி பருவத் தேர்வுகளை கண்டிப்பாக நடத்தியாக வேண்டும் என எந்த அடிப்படையில் கூறுகிறது\nஇந்தியாவில் ஒவ்வொரு நாளும் 27 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது; நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப��பட்டுள்ளது. இன்னும் பல லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் ஆய்வு செய்யப்படாமல் நடமாடிக் கொண்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் அச்சமடைந்துள்ள மாணவர்கள் தேர்வுகளை எழுதத் தயாராக இல்லை என்று கூறியுள்ளனர். அத்தகைய சூழலில் யாரைக் கொண்டு இறுதி பருவத் தேர்வுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்தப் போகிறது\nகரோனா அச்சம் காரணமாக மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், ஒடிஷா, ஹரியானா ஆகிய 7 மாநிலங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன. தமிழ்நாட்டிலும் இது பற்றி முடிவெடுக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே மாணவர்களின் பாதுகாப்பு கருதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளது; நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. ஆனால், கல்லூரி இறுதித் தேர்வுகளை மட்டும் நடத்தியே தீரப்போவதாக புதிய நிலைப்பாடு எடுப்பது எவ்வகையில் நியாயம்\nஎத்தனை கோணத்தில் ஆய்வு செய்தாலும், தேர்வைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியமாகும். எனவே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வுகளை மத்திய மனிதவள அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசின் முடிவு என்னவாக இருந்தாலும், அது குறித்து கவலைப்படாமல், தமிழ்நாட்டிலுள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்து, அகமதிப்பீட்டு தேர்வுகளின் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேன் கலந்த குரல்... பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்\n'10, 11, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்' -தமிழக அரசு அறிவிப்பு\n9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nமக்களுக்கு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்\nதிண்டுக்கல் மாநகரில் சுவர் விளம்பரம் செய்வதில் பாஜக திமுக மோதல்\n‘எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகிவிட்டால் என்னாவது’ -விமர்சன���்துக்கு ஆளான விருதுநகர் வள்ளல்\nதேன் கலந்த குரல்... பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்\n'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு துயரம் தருகிறது... -தயாநிதிமாறன்\nஎஸ்.பி.பி மறைவு... தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்\n\"எனக்கு லைஃப்ன்னா ரொம்ப பிடிக்கும், யாருக்கும் மரணம் வர கூடாது\" - எஸ்.பி.பி சொன்ன வார்த்தைகள்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nசிறப்பு செய்திகள் 16 hrs\n\"அவரது பாடல்கள் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டன\" -ராகுல் காந்தி...\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2020/03/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/49894/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-26T06:12:29Z", "digest": "sha1:TH5NEMLNBJNVMWSRW4AVSNCWX6CDIOO3", "length": 17831, "nlines": 177, "source_domain": "thinakaran.lk", "title": "கொரோனா பரவலுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் பல்வேறு நிவாரணங்கள் | தினகரன்", "raw_content": "\nHome கொரோனா பரவலுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் பல்வேறு நிவாரணங்கள்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் பல்வேறு நிவாரணங்கள்\nஇன்று முதல் உடனடியாக அமுல்\nகொவிட்-19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.\nஇவ்வனைத்து நிவாரணங்களையும் இன்று (23) முதல் நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇந்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை தலைமை செயலாளர்கள் மற்றும் அனைத்து வங்கி, நிதி நிறுவன மற்றும் வரி நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் வருமாறு,\nவருமான, வெற் வரி, சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள், ரூ 15,000க்கு குறைந்த நீர், மின்சார கட்டணங்கள், வரிகள், வங்கி காசோலைகள் செல்லுபடியாகும் காலஎல்லை, ரூ50,000க்கு குறைந்த மாதாந்த கடனட்டை கொடுப்பனவுகள் 2020 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nமுச்சக்கரவண்டி உரிமையாளர்களின் லீசிங் கடன் தவணைக் கட்டணம் அறவிடுவது 06 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஅரசாங்க ஊழியர்களினதும் தனியார் துறை பணிக்குழாம் அல்லாத ஊழியர்களினதும் சம்பளத்தில் கடன் தவணை கட்டணங்கள் அறவிடுவது 2020 மே மாதம் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nவங்கி, நிதி நிறுவனங்களினால் ரூ.10 லட்சத்திற்கு குறைவான தனிப்பட்ட கடன் அறவிடுவது 03 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nதொழில் வழங்குவதற்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு, மார்ச் மாத பயிற்சிக் கால கொடுப்பனவான ரூ.20,000 அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.\nகொரோனா வைரஸ் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார, பொலிஸ், சிவில் பாதுகாப்பு உள்ளிட்ட அரசாங்க ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி நன்மைகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலா, ஆடை, சிறிய மற்றம் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக 6மாத கடன் நிவாரண காலத்தை நடைமுறைப்படுத்துதலும் இலங்கை மத்திய வங்கி அந்நிதியை மீள்நிதியாக்கம் செய்தலும்.\nஇலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் இணைந்து திறைசேறி பிணை முறிகளில் நிதி முதலீடு செய்கையில், அதன் மூலம் நிதிச் சந்தையை 7வீத வட்டி விகிதத்தின் கீழ் நிலைப்படுத்தல்.\nமாதாந்த கடன் தொகையை ரூ.50,000 வரையான தேசிய கொடுக்கல் வாங்கலுக்காக பயன்படுத்தப்படும் கடனட்டைக்கான கடன் வட்டி வீதத்தை அதிகபட்சம் 15வீதத்தின் கீழ் கொண்டு வருதலும் ஆகக் குறைந்த மாதாந்த அறவீட்டை 50வீதமாக குறைத்தலும்.\nஊரடங்கு சட்டம் இல்லாத சந்தர்ப்பங்களில் அனைத்து வங்கிக் க���ளைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சேவைகளை வழங்கும் வகையில் திறந்து வைத்தல்.\nஇலங்கை துறைமுகம், சுங்கம் மற்றும் ஏனைய உரிய நிறுவனங்கள் அத்தியாவசிய உணவு, உரம், மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள்களை தொடர்ச்சியாக உரிய நபர்களுக்கு வழங்க வேண்டும்.\nசமூர்த்தி நன்மை பெறுபவர்கள், சமூர்த்தி அட்டை உரிமையாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லாத முற்பணத்தை அனைத்து சமூர்த்தி வங்கிச் சங்கங்களின் ஊடாகவும் பெற்றுக்கொடுத்தல்.\nசதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் வெற் வரி மற்றும் ஏனைய பிரதேச வரிகள், கட்டணங்களில் இருந்து விலக்களித்தல்.\nகுறைந்த வருமானம் பெறுவோருக்கான போசனை உணவு பொருட்களை வழங்குவதற்காக சமூர்த்தி அதிகார சபை சமூர்த்தி, குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களுக்கான உணவு அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். அக்குடும்பங்களுக்கு முதியவர்கள், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி, பருப்பு, வெங்காயம் ஆகியன உணவு அட்டையின் ஊடாக வாராந்தம் வழங்க வேண்டும்.\nகோவிட்-19 வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்குறிய சுகாதார, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் விசேட கணக்கொன்று இலங்கை வங்கியில் திறந்துள்ளது. அதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் 100 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. அனைத்து தேசிய, சர்வதேச நன்கொடையாளர்கள் அதற்கு பங்களிப்புச் செய்வதற்காக வரி, வெளிநாட்டு நாணயக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nசார்க் நாடுகளில் கொரோனா நிதியத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇத்தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.\n3 ½ இலட்சம் பேருக்கு தொற்று; 15 ஆயிரம் பேர் பலி\nயாழில் 380 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலில்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉக்ரைன் இராணுவ விமானம் விபத்து; 22 பேர் பலி\n- 27 பேரில் 2 பேர் காயம்; 3 பேரை காணவில்லைஉக்ரைன் நாட்டு இராணுவ...\nமேல், சப்ரகமுவ, மத்தியில் இடைக்கிடை மழை\nகிழக்கு, ஊவாவில் பிற்பகலில் மழைமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி...\nபேஸ்புக், ட்விற்றர் மீது தாய்லாந்து வழக்கு\nதாய���லாந்து அரசு பேஸ்புக், ட்விற்றர் ஆகிய சமூக ஊடக நிறுவனங்கள்மீது வழக்குத்...\nஉலகில் அதிக எடை கொண்டவர் கொரோனாவிலிருந்து மீண்டார்\n‘உலகின் மிக அதிக எடை கொண்டவர்’ என்று 2017ஆம் ஆண்டு கின்னஸ் உலக...\nநல்லாட்சியின் செயற்பாடுகளுக்கு நான் முழுமையான பொறுப்பல்ல\nமுகநூலில் குற்றஞ் சாட்டுவோருக்கு மனோ MP பதில்நல்லாட்சி கால \"மத்திய...\nசம்பந்தனுக்கு சுகவீனம் ஓய்வெடுக்க அறிவுரை\nவீட்டிலேயே தங்கியிருப்பதாக தகவல்தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா....\nஆணைக்குழுவின் தலைவராக அமைச்சர் காமினி லொக்குகே\nலோரன்ஸ் செல்வநாயகம்ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பொது மக்கள் முறைப்பாட்டு...\nமட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் உயர் பாடசாலையின் 200 ஆண்டு நிறைவு விழா\nஇலங்கையின் புகழ்பூத்த மற்றும் மிகவும் பழமையான பெண்கள் பாடசாலையாக...\nஉயிர்செறிமுட்டு என்று தமிழ் அகராதியில் கவனித்தது உண்டு. 1989 இல் இருந்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் கவனத்தில் உளதை அறிந்து மகிட்சி.\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85._%E0%AE%9A._%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-26T05:26:54Z", "digest": "sha1:YICLM5IVSBSFPDSHV7VVCPYO5NBSJZZS", "length": 7674, "nlines": 120, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் - விக்கிமூலம்", "raw_content": "\nபகுப்பு:பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்\n\"பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 41 பக்கங்களில் பின்வரும் 41 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf\nஅட்டவணை:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf\nஅட்டவணை:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf\nதமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்\nஅட்டவணை:தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்.pdf\nஅட்டவணை:பெரிய புராணம் ஓர் ஆய்வு-1.pdf\nஅட்டவணை:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2016, 05:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/741633/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-09-26T06:20:28Z", "digest": "sha1:DVFFLNZMNLGT6BG7CDKXUF6JQD64V7AA", "length": 8757, "nlines": 39, "source_domain": "www.minmurasu.com", "title": "அன்புள்ள திருடா.. அதை மட்டும் குடுத்துடு சாமி.. திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் – மின்முரசு", "raw_content": "\nஅன்புள்ள திருடா.. அதை மட்டும் குடுத்துடு சாமி.. திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம்\nஅன்புள்ள திருடா.. அதை மட்டும் குடுத்துடு சாமி.. திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம்\nகண்ணூர்: கேரளாவில் அரசு பள்ளியில் பொருட்களை எல்லாம் திருடிசென்ற திருடனுக்கு அஞ்குள்ள ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அந்தகடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகேரளாவின் தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். 40க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் உள்ளார்கள்.\nஇந்த பள்ளியில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருடன் ஒருவன் தலைமை ஆசிரியரின் அறையில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம், 30 ஆயிரம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றான்.\nஎடப்பாடியார் நினைத்தால் ராக்கெட் எடுத்துக்கிட்டு நிலவில் ஆம்ஸ்ட்ராங் போல் இறங்குவார்.. அமைச்சர் பலே\nஇந்நிலையில் மீண்டும் அதே பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருட்டு சம்பவம் அரங்கேறியது. பள்ளிக்குள் புகுந்த திருடன் 3 மடிக்கணிணிகள்(லேப்டாப்), கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் மற்றும் சில பென்டிரைவ்களையும் திருடிக்கொண்டு தப்பிவிட்டான்.\nஇதனிடையே பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து திருடனுக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அன்புள்ள திருடனுக்கு, நீ மீண்டும் வந்து எங்கள் பள்ளியில் திருடியது மோசமான செயல். எங்கள் அனுமானம் சரியா�� இருந்தால், நீ தான் கடந்த 7 மாதம் முன்பு வந்து திருடியிருக்க வேண்டும்.\nஅப்போது ரூ.40000 பணம் மற்றும் மாணவர்களுக்கான வாங்கி வைத்திருந்த கேமராவை திருடி சென்றுவிட்டாய். போலீசில் புகார் கொடுத்தும் உன்னை அவர்களால் கைது செய்ய முடியவில்லை. ஆனால் இந்த முறை நீ பள்ளிக்குள் புகுந்து முக்கிய பொருட்களை திருடி சென்றுவிட்டாய். கண்காணிப்பு கேமராவில் உன்னுடைய காட்சிகள் பாதிவாகி இருக்கும் என்பதால் அதன் ஹார்டு டிஸ்க்கை அபேஸ் செய்தாய்.\nஆனால் நீ திருடி சென்ற பொருட்களில் உனக்கு பயன்படாத எங்கள் டிஜிட்டல் சிக்னேச்சர்கள் அடங்கிய பென்டிரைவ்களையும் திருடி சென்றுவிட்டாய். அந்த சிக்னேச்சர்கள் இருந்தால் தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும்.நீ அதை திருடி சென்றுவிட்டதால் இந்த மாதம் எங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் வீட்டில் வயதானவர்களுக்கு மருந்து கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nபலர் வங்கியில் கடன் வாங்கி உள்ளோம். இதனால் அவர்களுக்கு இரு மடங்கு வட்டி கட்ட வேண்டிய நிலையில் ஏற்படும். உன்னால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் சிரமத்தை உணர்ந்து அந்த பென்டிரைவை மட்டும் திருப்பி தந்துவிடு. உனது வேலை திருடுவதாக இருந்தால், நீ பள்ளியில் திருடுவதை விட்டு விட்டு வேறு நல்ல வேலை செய்ய கற்றுக்கொள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் வைரலாக பரவி வருகிறது.\nஅம்பலமான மோசடிகள்.. 1 லட்சம் போலி கணக்குகள்.. ரூ.12,773 கோடி அபேஷ்.. ..டிஹெச்எஃப்எல் பலே சாதனை..\nசார்ஸை விட மோசமானது.. பிளேக் அளவிற்கு அபாயமானது.. பலம் பெற்ற கொரோனா.. எப்படி தெரியுமா\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு- கருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று நல்லடக்கம்\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் இன்று நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+225403+td.php", "date_download": "2020-09-26T05:34:18Z", "digest": "sha1:A27V4K5LTH4MA7NWUI4WFZFXXGLV3AJI", "length": 4497, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 225403 / +235225403 / 00235225403 / 011235225403, சாட்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச ���யலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுன்னொட்டு 225403 என்பது Dababaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Dababa என்பது சாட் அமைந்துள்ளது. நீங்கள் சாட் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சாட் நாட்டின் குறியீடு என்பது +235 (00235) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Dababa உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +235 225403 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Dababa உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +235 225403-க்கு மாற்றாக, நீங்கள் 00235 225403-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_27.html", "date_download": "2020-09-26T06:16:14Z", "digest": "sha1:OGO2NPPMCA7VS7KIZIOHRNKPC6KYAHO3", "length": 7688, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "சாவகச்சேரியில் பல இராணுவத்தினர் பலியா? - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS Sri Lanka News இலங்கை சாவகச்சேரியில் பல இராணுவத்தினர் பலியா\nசாவகச்சேரியில் பல இராணுவத்தினர் பலியா\nசாவகச்சேரி சங்கத்தானை ரயில் நிலையத்தில் இருந்து இருநுாறு மீற்றர் துாரத்தில் இராணுவ வாகனத்தை ரயில் புரட்டி எடுத்ததில் பல இராணுவத்தினர் உயிரிழந்திருக்கலாம் என குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்து கொண்டிருந்த படையினரது ரக் ரக வாகனம் விபத்தில் சிக்கியதுடன் விபத்தின் அடிபடையில் பல இராணுவங்கள் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும் படைத்தரப்பினர் இச் சம்பவம் தெடர்பில் எதுவும் குறிப்பிட வில்லை.\nசாவகச்சேரியில் பல இராணுவத்தினர் பலியா\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\nபரம்பரை கிறீஸ்த்தவர்கள் எல்லாம் வீட்டில இருக்க: இது ஒன்று கிளம்பி கைது ஆனது பாருங்கள்\nஅட…. ஆண்ட பரம்பரையே அடக்கி வாசிக்க ஒர��� ஓணான் , எழுப்பி வாசிச்சாம்… பாருங்கள் பரம்பரை கிறீஸ்தவர்கள் எல்லாம் புனித ஞாயிறு அன்று வீட்டில் இருந்...\nஈழத்து தமிழ் மங்கை யாழினி லண்டனில் கொரானா நோயால் மரணமடைந்தார்\nயாழ் அல்வாயை பிறப்பிடமாகக் கொண்ட யாழினி, லண்டனில் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ஈழத்தில் பல சமூக நற்பணிகளை மேற்கொண்ட பெண்மனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2907/", "date_download": "2020-09-26T06:19:23Z", "digest": "sha1:5JAJYZ63BETPPIVXWWBOM22GUX6MB7AU", "length": 10001, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "சுரேஸ் ரய்னா உபாதையினால் பாதிப்பு - GTN", "raw_content": "\nசுரேஸ் ரய்னா உபாதையினால் பாதிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇந்திய அணியின் நட்சத்திர ஒருநாள் கிரிக்கட் வீரர் சுரேஸ் ரய்னா வைரஸ் காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கட் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகடந்த வாரம் நடைபெற்ற ரஞ்சி கிண்ணப் போட்டியிலும் ரய்னா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஸ் ரய்னா இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதமே சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் இறுதியாக பங்கேற்றிருந்தார். அதன் பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ரய்னா மீளவும் உள்ளுர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியதனைத் தொடாந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.\nஎனினும் காய்ச்சல் காரணமாக ரய்னா முதல் இரண்டு போட்டிகளிலும் பங்குபற்ற மாட்டார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரய்னாவிற்கு பதிலீடாக யார் விளையாடுவார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகொல்கத்தாவை 49 ஓட்டங்களால் மும்பை வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னையை ராஜஸ்தான் 16 ஓட்டங்களால் வென்றுள்ளது\nவடமாகாண வீரர்களை தேசிய துடுப்பாட்ட அணி வீரர்களாக உருவாக்க வேண்டும்\nபாகிஸ்தானின் கால்பந்து வீராங்கனை விபத்தில் மரணம் :\nவடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு September 26, 2020\nகொரோனாவினால் இருபது லட்சம் பேர் உயிரிழக்கலாம் September 26, 2020\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள். September 25, 2020\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு September 25, 2020\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது… September 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2010/08/", "date_download": "2020-09-26T04:31:05Z", "digest": "sha1:5JJQD7TKNDDSB6IPGLDGCW7FX6PFXB7L", "length": 22261, "nlines": 207, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஆகஸ்ட் 2010", "raw_content": "\nதிங்கள், 30 ஆகஸ்ட், 2010\nநீ பாதி நான் பாதி\nமனைவி என்பவள் சரி சமம் ஆனவள் என்பதைக் காட்டவே அர்த்த நாரீஸ்வர் தோற்றத்தை இறைவன் காட்டினார் என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள்.\nஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் பெற்ற தாய்,உடன்பிறந்த சகோதரி, கட்டிய மனைவி,பெற்றெடுத்த மகள் என்று பெண்ணைச் சார்ந்தே வாழ்கிறான்.ஒருவனுக்கு உயிரையும்,உடலையும் தந்து உலவ விடுபவள் தாய்.அந்தத் தாய் தன்னை மாதிரி தன் மகனைப் பாதுகாத்துப் பேண இன்னொரு தாய் போன்ற பெண்ணைத் தன் மகளுடன் இணைக்கிறாள். ’மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்பது போல் வரும் பெண் வாழ்க்கையைச் சொர்க்கமாகவும் மாற்றலாம்,நரகமாகவும் மாற்றலாம்.\nஅதனால் தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வாழ்க்கைத் துணை நலம் என்றார். நல்ல பெண் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் நலம். அல்லாவிட்டால் பிணி.\nஒரு ஆணின் வாழ்க்கையில் பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே வாழ்க்கைப் பயணம் அர்த்தமாகிறது.\nகுடும்ப வாழ்க்கையிலே,இன்ப,துன்பங்களில் பங்கு கொண்டு வாழ்வை நல்லபடியாக நடத்த கணவன் மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.கருத்து வேறுபாடு பிணக்கு இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பேசி அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.இருவரும் நல்ல நட்போடும் மாறாத அன்போடும் இருந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும்.\nதரமில்லாத மனிதனை சரிபடுத்தி,நிலையில்லாத மனிதனை நெறிப்படுத்தி கணவனை நல்லவனாக,வல்லவனாக ,எல்லாம் உள்ளவனாக மாற்ற நல்ல மனைவியால் தான் முடியும்.\nஇயற்கை தனக்களித்த பொறுமை,தியாகம்,இரக்கம்,தாய்மை போன்ற குணங்களால் கணவனுக்கு எல்லாமே தானாகி அவனுக்குச் சிறப்பையும் மகிழ்ச்சியையும் நல்ல மனைவியால் தான் அளிக்க முடியும்.இல்லறமாகிய நல்லறத்தைச் சிறப்பிக்க முடியும்.\nஇப்படி எல்லாமாகிய மனைவியைக் கணவன் போற்ற வேண்டும். அதற்கு ஒரு நாள் தான்\n‘ மனைவி வேட்பு நாள்’என்கிறார் அருள் தந்தை வேதாத்திரி.\nசுமார் 20 ஆண்டு காலமாக வளர்த்து ஆளாக்கிய பிறந்தகத்தை சுற்றத்தாரை,பிறந்த ஊரைப் பிரிந்து, தன்னை நம்பி இல்லறம் ஆற்ற வந்த மனைவியை என்றென்றும் போற்ற வேண்டும். அவர்களின் பெருமையை உணர வேண்டுமென்று அருட்தந்தை அவர்கள் தன் மனைவி அன்னை லோகாம்மாள் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 30ம் தேதியை மனைவி வேட்பு விழாவாக-Wife's Appreciation Day- அறிவித்தார்கள்.\n//உலகில் இதுவரை ’தந்தைநாள்’ ,தாயார் நாள், தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.\nசுமங்கலி பூஜை என்ற அளவிலே கணவன் வேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள்.\nமனைவி வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா\nஇது என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது.ஆனாலும் ஒருவர் தலையிட்டு செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள��ள வேண்டும் பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்து தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு,இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆவது நாளை மனைவி வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளில் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள்.நீங்களும் உங்கள் வாழ்க்கைத துணையை நன்றியோடு வாழ்த்தி இக் கவியைச் சொல்லி மகிழுங்கள்:-\nபெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்\nபிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்\nபற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்\nபண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டு என்\nநற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை\nநல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு\nமற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்\nமனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.\nஇந்த மனைவி வேட்பு நாளில் இக் கவிதையைக் கணவன் கூறி,மலர் போன்ற மென்மையான மனத்தையுடைய மனைவிக்கு மலரினை அளிக்கிறான்.தியாக உள்ளம் படைத்த மனைவி உள்ளப் பூரிப்போடு உவகையோடும் உள்ளக் கனியாகத திகழ்கின்ற கணவனுக்கு ‘கனியைக்’ கொடுக்கிறாள்.இப்படி இந்த ஒரு நாள் மட்டும் அல்லாமல் என்றென்றும் மனைவியை மதித்து போறற வேண்டும் என்பது தான் அருட் தந்தை அவர்களின் மனைவி நல வேட்பு விழாவின் நோக்கமாகும்.\nஇன்ப துன்பத்தில் சரிபாதியை ஏற்றுக்கொள்ளும் மனைவியைப் போற்றிப் பாதுகாத்து வந்தால் வீடு நலம் பெறும்.\nபெண்களுடைய முன்னேற்றம் தான் குழந்தைகள் முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் குடும்ப முன்னேற்றம்.பெண்களுடைய முன்னேற்றம் தான் நாட்டு முன்னேற்றம்.\nஎந்த வீட்டில்,நாட்டில் பெண் மதிக்கப் படுகிறாளோ அந்த நாடும்,வீடும் முன்னேறும் எங்கெல்லாம் பெண் இழிவு படுத்தப் படுகிறாளோ அங்கு முன்னேற்றம் தடை படும்.\nஉயிரில் கலந்து,உணர்வில் உறைந்து,நினைவில் நிறைந்து,இதயம்புகுந்த உறவே மனைவி.\nஅமைதியான சுற்றுச் சூழலில் அமைந்த இல்லம்,இறையருளால் அமைந்த பெற்றோர்கள்,வாழ்நாள் முழுவதும் ஈருடல் ஓர் உயிராக இணைந்த நல்வாழ்க்கைத் துணை,\nஅறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த மக்கள் செல்வம்,இனிய நட்புடன் கூடிய உறுதியான,உண்மையான் குடும்ப உறுப்பினர்கள், நிறைவான வாழ்க்கை வசதிகள்,சுற்றத்தோடு கூடிய இனிய உறவினர்கள்,சமுதாயத்தில் நன்மதிப்பு இவற்றுடன்\nஇல்லறத்தில் கூடி மகிழ்ந்து,இறைநிலையோடு இணைந்து வாழும் குடும்பமே இனிய குடும்பமாகும்.\n//எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ள மென்ன\nஎவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய்\nவல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் -அற்புதமே\nவாழ்ந்து வரும் மக்களில் இவ்வளமறிந்தோர் எத்தனை பேர்\nகணவன் மனைவி சிறப்பை உணர்ந்து ஒருவருக்கு ஒருவர் மதித்து வாழ வேண்டும்.\nவீட்டின் விரிவே வியனுலகம் ஆதலின்\nகணவன் மனைவி உறவை உயிராக மதித்து அன்பை வளர்த்து அறவழியே வாழ்வோம்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 10:15 18 கருத்துகள்:\nபுதன், 25 ஆகஸ்ட், 2010\nமாதம் இருமுறை வரும் பெண்கள் பத்திரிக்கை \"தேவதையில்\" என் வலைபக்கம் வந்துள்ளது.அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.(ஆகஸ்ட் 16-31)\nஎன் பதிவுகளை படித்து அதை அழகாக தொகுத்து வழங்கிய நவநீதன் அவர்களுக்கு நன்றி.\n//வலைப் பதிவு எனப்படும் திறந்தவெளியில் தங்கள் எண்ணங்களை கொட்டி வைக்கும் பெண்களை தட்டிக் கொடுக்கும் பகுதி இது//\nவலையில் எழுதும் என் போன்றவர்களுக்கு இது உற்சாகத்தை தரும்.மேலும் எழுத தூண்டு கோலாய் அமையும்.\nஒரு காலத்தில் குறிப்பிட்ட இரண்டு மாத ,வார இதழகள் வாங்கி படிப்போம்,அதன் பிறகு எல்லா மாத, வார இதழ்களை படிக்கும் ஆவலில் வீட்டுக்கு தினம் படித்து விட்டு திருப்பி கொடுப்பவர்களிடம் வாங்கி படித்தோம். இப்போது டீ.வி வந்த பின் பத்திரிக்கை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருந்தாலும் புதிதாக பத்திரிக்கை வந்து கொண்டு தான் இருக்கு.அதில் ’வளம் பெற வரம் தரும் தேவதை’ என்று இந்த பத்திரிக்கை வந்துள்ளது.அதில் ’வலையோடு விளையாடு’ எனற பகுதியில் தான் நமக்காக் இரண்டு பக்கங்களை அளித்து நம்மை மகிழ்ச்சி படுத்துகிறார்கள்.\nபலதரப்பட்ட விருப்புகளை கொண்டவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்கிறது தேவதை.\nகுழந்தைகள்,இளம் வயதினர்,நடுவயதினர்,வயதானவர்கள் என்று எல்லோர்க்கும் நிறைவு அளிக்கிறது.\nதேவதைக்கு ஆண்���ு ஒன்றாம். அதை வாழ்த்துவோம்,மேலும் வளர.\nநான் இந்த பதிவுலத்திற்கு வந்தும் 1 ஆண்டு ஆகிறது. உங்கள் எல்லோர் ஆதரவும்\nஎப்போதும் வேண்டும். என்னை உற்சாகப் படுத்தி எழுத தூண்டும் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.\nதேவதை இதழில் நான் வந்து இருப்பதை எனக்கு முதலில் சொன்ன வல்லி அக்காவிற்கு நன்றி.\nதேவதையில் வந்த என் பக்கத்தை தெளிவாக்கி என் வலைபக்கத்தில் போடதந்த ராமலக்ஷ்மிக்கு நன்றி.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 7:11 16 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nநீ பாதி நான் பாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/mahindra-delivers-bs6-alturas-g4-suv-to-president-ramnath-kovind-023836.html", "date_download": "2020-09-26T06:40:19Z", "digest": "sha1:BMI6ITA3Q4OROHE4W5MBA7D4JYSHONV6", "length": 22370, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "நம்ம மஹிந்திராவின் தயாரிப்பு... ஜனாதிபதி மாளிகைக்கு வந்த புதிய கார்... வெளிநாட்டு பென்ஸ்க்கு குட்பை? - Tamil DriveSpark", "raw_content": "\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\n10 min ago சொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்\n1 hr ago எம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n2 hrs ago இந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\n3 hrs ago இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nMovies அழுவதா.. சிரிப்பதா.. என்றே எனக்கு தெரியல.. உயிரில் கலந்த உறவு எஸ்.பி.பி. பிரசன்னா உருக்கமான ட்வீட்\nNews இங்க பாருங்க.. டிஜிபி பதவிக்கு விஆர்எஸ்.. நிதிஷ் குமார் கட்சியில் இன்று சேரும் குப்தேஸ்வர் பாண்டே\nFinance 23 ஆண்டுகளில் மிக மோசமான வீழ்ச்சி.. உலகளாவிய ஜிடிபி 7.2% சரிவு..\nSports டாட்டா பைபை.. இது எங்க டீமே இல்லை.. சிஎஸ்கேவை விட்டு விலகும் ரசிகர்கள்.. அதிர வைக்கும் தகவல்\nLifestyle இவையெல்லாம் ஒருவருக்கு மாரடைப்பை வரத் தூண்டும் என தெரியுமா\nEducation ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் ��ப்படி அடைவது\nநம்ம மஹிந்திராவின் தயாரிப்பு... ஜனாதிபதி மாளிகைக்கு வந்த புதிய கார்... வெளிநாட்டு பென்ஸ்க்கு குட்பை\nஇந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய கார், குடியரசு தலைவர் மாளிகைக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவை சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி ரக கார்களை தயாரிப்பதில், நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 (Mahindra Alturas G4).\nஇதன் பிஎஸ்-6 வெர்ஷன் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் முதல் பிஎஸ்-6 வெர்ஷனை, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு மஹிந்திரா நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்-6 கார் நிற்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஆனால் மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் பிஎஸ்-6 வேரியண்ட்டை ஷோரூம்களுக்கு இன்னமும் அனுப்ப தொடங்கவில்லை. இதனால் ஷோரூம்களில் தற்போதைய நிலையில் இந்த கார் கிடைப்பதில்லை. ஆனால் இந்த காரின் உற்பத்தியை மஹிந்திரா தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனவே விரைவில் விற்பனைக்கும் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் செய்துள்ள ட்வீட் மூலமாக, குடியரசு தலைவர் மாளிகைக்கு அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி கார் டெலிவரி கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தலைவர் மாளிகைக்கு கருப்பு வண்ணத்தில், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி டெலிவரி செய்யப்பட்டுள்ளது.\nதற்காலிக பதிவு எண்ணை பெற்றுள்ள இந்த காரின் டெலிவரியை, குடியரசு தலைவர் அலுவலகத்தின் இணை செயலாளர் ஏற்று கொண்டுள்ளார். ஆனால் இது குண்டு துளைக்காத வாகனம் போல் தெரியவில்லை. எனவே குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ அலுவல் வாகனமான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்600 புல்மேன் கார்டுக்கு (Mercedes-Benz S-Class S600 Pullman Guard) மாற்றாக இருக்குமா\nபிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா அறிவிப்புக்கு பின், இந்திய அரசியல் தலைவர்கள் உள்ளூர் கார்களை பயன்படுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுவாகியுள்ளன என்பது இங்க�� குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் முக்கியமான நபர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்கள் எஸ்பிஜியால் (SPG) பாதுகாக்கப்படுகின்றன.\nநாட்டின் முக்கிய நபர்கள் என்ன கார்களை பயன்படுத்த வேண்டும் என்பதை அதிகாரிகள்தான் தீர்மானம் செய்கின்றனர். இதன் காரணமாக முக்கியமான நபர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்கள் உடனடியாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். அதாவது உள்ளூர் தயாரிப்பு என்பதை விட பாதுகாப்பிற்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.\nகுடியரசு தலைவர் மாளிகைக்கு தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ள மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி, இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavour) ஆகிய கார்களுக்கு எதிராக போட்டியிட்டு வருகிறது. ஆனால் இதன் விலை மிக சவாலான வகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருந்து வரும் சாங்யாங் ரெக்ஸ்ட்டன் (SsangYong Rexton) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மஹிந்திரா அளவிற்கு சாங்யாங் பிரபலமான நிறுவனம் கிடையாது. எனவே ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் 2018ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nபிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது, தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது போல் தெரியவில்லை. பிஎஸ்-6 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி காரின் விலைகளை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இருந்தாலும் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.\nசொக்க வைக்கும் ஏத்தர் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிசன்... டெலிவிரி பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகள் யார்\nமுக்கிய நபருக்கு சொகுசு கார் வாங்குவதற்காக பாஜக அரசு செய்த காரியம்... விலை தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க\nஎம்ஜி க்ளோஸ்ட்டர் டீசல் எஞ்சின் இரண்டு மாடல்களில் அறிமுகமாகிறது\n70கிமீ வேகத்தில் தறிகெட்டு ஓடிய லாரி 40கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ் 40கிமீ விரட்டி சென்ற சூப்பர் காப்ஸ்\nஇந்தியாவில் நூறாண்டுகளை நிறைவுசெய்யும் சுஸுகி ஜிக்ஸெர் பிராண்ட்... புதிய நிறங்கள் அறிமுகமாகின்றன...\nபஸ் டிரைவரின் திறமையால் மற�� ஜென்மம் எடுத்த 2 பேர்... வீடியோ பார்த்ததும் ஒடம்பெல்லாம் ஆடிப்போயிருச்சு\nஇருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..\nஇளைஞருக்கு ரூ.50,000 அபராதம்... கட்டியது யார்னு தெரியுமா இந்த அதிசயம் யார் வாழ்க்கையிலும் நடக்காது\nஇவங்களுக்கு இதே வேலையா போச்சு... சீன நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகதை முடிந்தது... இந்த ஊர்களில் புதிய டீசல் வாகனங்களை பதிவு செய்ய தடை... துணை முதல்வர் அதிரடி...\nமத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nபஞ்சருக்கு ரூ. 6,500 கட்டணம் வசூல்... இந்த அதிசயம் எங்கேனு தெரிஞ்சா அந்த ஊர் பக்கம் போகவே மாட்டீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஹோண்டாவின் புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்... ஹைனெஸ் என்ற பெயரில் வருகிறது...\nஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...\nமூன்று கவர்ச்சிகரமான நிறங்களில் வருகை தரவுள்ள 2021 கவாஸாகி இசட்900...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586079", "date_download": "2020-09-26T06:45:39Z", "digest": "sha1:TG5XBETENLW5CRKDB5VZRUCK7MBHJ7IQ", "length": 30711, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "மொழி திணிப்பு ஏதுமில்லை!| Dinamalar", "raw_content": "\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கி.பி.13ம் நூற்றாண்டில் ... 2\nஉங்களைப் போல சிலருக்கு தான் திமுகவில் கட்சி பதவியா\nமன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது: ... 13\nஎஸ். பி. பி., உடலுக்கு இறுதிச்சடங்கு 2\nகோவில் சொத்து தனி நபர் விவகாரமா\nஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 93,420 பேர் ...\nபார்த்து... பத்திரமா நடக்கட்டும் கற்பித்தல் பணி: ... 2\nஇந்தியாவில் 7 கோடியை தாண்டிய கொரோனா சோதனைகள்\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மினாக தீபிகா ... 10\nஇந்திய - சீன பிரச்னைக்கு உதவ தயார்: அதிபர் டிரம்ப் ... 2\n28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; ... 140\nதிமுகவின் குசும்பு விளம்பரம்: வலைதளங்களில் வைரல் 75\nபாடும் நிலா பாலு காலமானார் 132\n\"சீனாவுக்கு ஓடுங்க பரூக்....\" - நெம்பி எடுக்கும் ... 82\nதி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம் 40\n28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; ... 140\nபாடும் நிலா பாலு காலமானார் 132\n\"சீனாவுக்கு ஓடுங்க பரூக்....\" - நெம்பி எடுக்கும் ... 82\nசு.ப.மாணிக்கம், பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு மனிதன், தன் தாய் மொழியை கற்பதும், அதன் சிறப்பை அறிந்து கொள்வதும், அவனுடைய அடிப்படை உரிமை.\nகடந்த, 1965ல், இந்திய அரசின் ஆட்சி மொழியாக, ஹிந்தியை அறிவிக்க, மத்திய அரசு திட்டமிட்டது. அப்போது, தமிழக மக்களும், மாணவர்களும், தற்போதுள்ள திராவிட கட்சிகளும் இணைந்து, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி, தமிழுக்கு, தனி அடையாளம் பெற்று தந்தனர் என்பது, பெருமைக்குரியது.அதன்பின், இந்திய அரசின் ஆட்சி மொழியாக ஹிந்தியும், ஆங்கிலமும், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதற்போதைய சூழ்நிலையில், நம் நாட்டில், பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி ஹிந்தி என்பதை, ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள், உணரத் துவங்கி உள்ளனர்.ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள், மும்பை, டில்லி, புனே, சூரத் போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்று பணியாற்றும்போது, நடைமுறை வாழ்க்கையில், பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.\nஅதனால், தமிழகத்தில் உள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர், தங்கள் குழந்தைகளை, ஹிந்தி மொழி கற்பிக்கும், தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.கல்வி மற்றும் விருப்பம் உள்ள மொழியை கற்றுக் கொள்வது, நாட்டில் உள்ள குழந்தைகளின் அடிப்படை உரிமை. இதை கருதி, மத்திய அரசு, 2019 ஜூன், 1ல், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வெளியிட்டது.\nஅதில், குழந்தைகள் தங்கள் புரிதலுக்காக, தாய்மொழி வழி கல்விக்கு முன்னுரிமையும், ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும், மூன்றாவது மொழி பாடமாக, ஹிந்தி பேசுகிற மாநிலங்களில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட, தென்மாநில மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஹிந்தி பேசாத மாநிலங்களில், ஹிந்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது; இதில், மொழி திணிப்பு ஏதுமில்லை.\nவிருப்பமுள்ள மொழியை, நம் குழந்தைகள் கற்றுக் கொள்வதை தடுக்க, யாருக்கும் உரிமை இல்லை. இந்த மூன்று மொழி கல்வி திட்டம் வழியே, நம் நாட்டின் வருங்கால சமுதாயம், நல்ல நிலையை அடையும். எனவே, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை வரவேற்போம்.\nகே.சிங்காரம், த���ைவர் நகர காங்கிரஸ் கமிட்டி, வெண்ணந்துார், நாமக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'தி.மு.க.,வால் தான், தமிழகத்தில் காங்கிரஸ் உயிரோடு இருக்கிறது' என, வாசகர் ஒருவர், இப்பகுதியில் கடிதம் எழுதியிருந்தார். அவர், தமிழக அரசியல் வரலாறு சரியாக அறியாதவர் என, எண்ணத் தோன்றுகிறது.\nநாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த காங்கிரஸ், தமிழகத்தில், 1967 வரை ஆட்சியில் இருந்தது. லஞ்சம், ஊழல் எதுவுமின்றி, குறைந்த வருமானத்தில், தமிழகத்தில் நிலையான நீர் பாசனத் திட்டங்களை செயல்படுத்தியது. தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்த சாதனைகளை, மக்கள் மறக்க மாட்டார்கள்.\nமத்திய அரசு, 1965ல், ஹிந்தியை, தமிழகத்தில் திணிப்பதாக, மாணவர்களை துாண்டிவிட்டு, அந்த நெருப்பில், தி.மு.க., குளிர் காய்ந்தது. மேலும், தி.மு.க., வினர், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 1 ரூபாய்க்கு, 3 படி அரிசி தருவோம்' என, மலிவான வாக்குறுதி அளித்து, மக்களை ஏமாற்றி, ஆட்சியில் அமர்ந்தனர்.\nதி.மு.க.,வைச் சேர்ந்த அண்ணாதுரை, முதல்வராக பதவி ஏற்று, ஓர் ஆண்டிற்குள், உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவர் மறைவிற்கு பின், தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்களை கண்டித்து, எம்.ஜி.ஆர்., அக்கட்சியில் இருந்து பிரிந்து, அ.தி.மு.க.,வை உருவாக்கினார்.\nகடந்த, 1977ல், காங்கிரஸ் - அ.தி.மு.க., கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலை சந்தித்து, 38 இடங்களில் வெற்றி பெற்றது.கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக, 1980ல், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு, லோக்சபா தேர்தலில், 38 இடங்களை பிடித்தது. பின், 1984, 1991 ஆகிய தேர்தல்களில், அ.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, அமோக வெற்றி பெற்றது.\nமதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில், மறைந்த, முன்னாள் முதல்வர், ஜெயலலிதா பேசும் போது, 'முன்னாள் பிரதமர், ராஜிவ் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையால், நாங்கள் வெற்றி பெறவில்லை; எனக்காகத் தான், மக்கள் ஓட்டளித்தனர்' என்றார். அதில் இருந்து, அ.தி.மு.க., - காங்கிரஸ் உறவு பலவீனப்பட்டு விட்டது.கடந்த, 2004 மற்றும் 2009ல் நடந்த, லோக்சபா தேர்தல்களில், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அமைத்து, அதிக இடங்களை பிடித்தன.\nஇதை தொடர்ந்து, 2014 லோக்சபா தேர்தலின்போது, '2ஜி' ஊழல் காரணமாக, 1.75 லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என, எதிர்க்கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்; மக்கள், அதை நம்பினர். இதனால் தான், பா.ஜ., வெற்றி பெற்றது.மத்தியில், பா.ஜ.,வும், மாநிலத்தில், அ.தி.மு.க.,வும் ஆளுங்கட்சியாக இருக்கும்போதே, கடந்த, லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, 38 தொகுதிகளை கைப்பற்றியது.\nஎனவே, அரசியல் கட்சிகளின் செயல்பாட்டையும், ஆட்சியின் நிர்வாக திறனையும் கணக்கிட்டே, தேர்தலில், மக்கள் தங்கள் ஓட்டை பயன்படுத்துகின்றனர்.காங்கிரஸ் கட்சிக்கு, தொண்டர்கள் குறைவு தான். ஆனால், அரசியல் சாராத மக்கள் அனைவரும், காங்கிரஸ் மீது தனிப்பட்ட மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.\nகடந்த, 2019ல் நடந்த லோக்சபா பொதுத் தேர்தலில், பிரதமர், மோடிக்கு எதிராகவும்; காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல், பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காகவும், தமிழக மக்கள் அளித்த ஓட்டுகளால் தான், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.எனவே, 130 ஆண்டு வரலாறு உடைய காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., உயிர் கொடுக்கிறது என்பது போன்ற, தவறான எண்ணத்தை கைவிடுவது நல்லது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=156410&name=Nellai%20Ravi", "date_download": "2020-09-26T05:36:08Z", "digest": "sha1:I2YDRSVV7O5WSWJDQU4JTSUKLKLA2DAP", "length": 17042, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Nellai Ravi", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Nellai Ravi அவரது கருத்துக்கள்\n13ல் நடக்கும் நீட் தேர்வுக்கான ஏற்பாடு...முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nதமிழர்களும் மற்ற மாநிலத்திற்கு சென்று இதே போல படிக்கிறார்கள் 07-செப்-2020 17:37:44 IST\nஉலகம் அமெரிக்காவில் ஹிந்துக்களை கவர பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்\nஇரண்டும் ஒன்றே. 03-செப்-2020 17:37:55 IST\nபொது சொந்த மதத்தை நிந்திப்பதே சிலர் வேலை\nஇந்து மதம் ஜாதிகளை போதிப்பது அல்ல. ஜாதி என்பது இனக்குழு வகை. இது எல்லா மதங்களிலும் எல்லா நாடுகளிலும் உண்டு. இது அவரவர், பழக்கவழக்கம், கலாச்சாரம், பண்பாடு தொட்டு அமைவது. இந்து மதம் நான்கு வகை வர்ணங்களை பற்றி பேசுகிறது. இது மனிதர்கள���ன் குணங்கள், அவர்கள் செய்யும் தொழில்கள் பொறுத்து அமைகிறது. இந்து மதத்தின் பிரிவுகளின் படி, எந்த ஜாதியில் பிறந்தவரும், பிராமணராகவோ, க்ஷத்ரியராகவோ இருக்கலாம். இன்றய நிலை படி, பிராமண ஜாதியில் இருப்பவர்கள், வைஸ்யர்களும், சூத்திரர்களும் ஆவர், இந்து வர்ணப்படி. வர்ணத்தை, ஜாதியுடன் கலந்தது, வெளிநாட்டினர். அவர்கள் நாடு கலாச்சாரத்தின் படி நம் மதத்தை பார்த்ததால் வந்த விளைவு அது. அவர்களுக்கு மதம் என்பது ஒரு கூட்டம், நமக்கு மதம் என்பது தத்துவார்த்த விளக்கம். ஆனால் நாமமும், இப்பொது மதத்தை வெளிநாட்டினர் போல பார்க்க ஆரம்பித்து விட்டோம் என்பது உண்மை, ஆனால் இது தவிர்க்கமுடியாதது. இல்லையேல் நாம் நமது, இந்திய, தமிழக அடையாளத்தை இழந்து விடுவோம். 26-ஆக-2020 09:14:22 IST\nபொது சதுரகிரி வழியில் சர்ச்சால் சர்ச்சை\nசிவன், ருத்திரன் இருக்கிறது... 16-ஆக-2020 17:31:03 IST\nஉலகம் அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள் குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்\nஎது, சகிப்பு தன்மை, இந்துக்களை, தீட்டுவீர்கள், திருடன் என்பீர்கள் சகிப்பு தன்மையுடன் இருக்கவேண்டும். மற்றவர்கள் இந்துக்களை வெட்டி கொன்றாலும் திட்டினாலும், பார்த்துக் கொண்டிருந்தால் சகிப்பு தன்மை. எதிர்த்து குரல் கொடுத்தால், சகிப்பு தன்மை இல்லை. நல்ல நியாயம். 10-ஆக-2020 14:25:16 IST\nசிறப்பு பகுதிகள் காக்க காக்க, கனகவேல் காக்க\nதவறு. இந்த கட்டுரையை, எழுதியத்தின் மூலம், அவர் அதிமுக வை நிராகரித்து, பிஜேபிக்கு தாவ அடியை எடுத்துவைக்கிறார் என்று நினைக்கிறன். என்னவிருந்தாலும், இவர் முன்னாள் பிஜேபி காரர். 09-ஆக-2020 11:59:25 IST\nஅரசியல் என் இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறியது அத்வானி உருக்கம்\nஆமாம், பாவம், தமிழகத்திலும் இவர் போல நிறைய இருக்கிறார்கள், நாவலர் நெடுஞ்செழியன் போல.... 08-ஆக-2020 09:14:43 IST\nபொது கோழிக்கோடு விமான விபத்து ரன்வே பாதுகாப்பாக இல்லை\nஇது மத்திய அரசு செய்ய வேண்டியது... 08-ஆக-2020 09:04:10 IST\nபொது ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.61 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஅந்த பணத்தை மக்களை மதம் மாற்ற உபயோக படுத்துகிறார்கள், அதனால் தான். தவிர, இது போல வெளி நாட்டில் இருந்து ரெகுலராக பணம் இந்து மதத்திற்காக வருவதில்லை... 06-ஆக-2020 08:34:35 IST\nபொது கடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு\nஇயக்குபவர் நிச்சயம் போப் அல்ல... 05-ஆக-2020 14:05:55 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankawomen.blogspot.com/2009/01/blog-post_78.html", "date_download": "2020-09-26T05:44:05Z", "digest": "sha1:BXMQQJMF6CJOUFJZE2XF6KCD62YNITMN", "length": 37533, "nlines": 123, "source_domain": "lankawomen.blogspot.com", "title": "பெண்வெளி", "raw_content": "\nஆண் மைய சிந்தனை சினிமாவிலும்\nகடந்த மே மாத சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான ஒரு செய்தி சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அது என்ன­வெனில் களுத்துறையில் ஒரு லெஸ்பியன் சோடி தற்கொலை செய்து கொண்டதாம். ஆடைத்தொ­ழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த ரேணுகா (22), சுமனா (26) ஆகிய பெயர்களைக் கொண்ட இந்த இரு யுவதிகளும் மனமுடைந்த நிலையில் வீட்டாருக்கு பிக்னிக் போவதாகக் கூறிவிட்டுச் சென்று களுத்துறையில், களுகங்கை ஆற்றில் ஒருவரையொருவர் தழுவியபடி விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சடலங்கள் மறுநாள் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டிருந்தன. அவர்களது டயரியிலிருந்த வாசகங்கள் அவர்கள் இருவரும் தன்னினச்சேர்க்கையாளர்கள் என்பதை உறுதி செய்வதாக பொலிஸார் உறுதி செய்தனராம். இச்செய்தி மனித நேயமுள்ள பலரது மனங்களை உலுக்கச் செய்திருந்த சம்பவமாக இருந்தாலும் இது அப்பெண்களை தூற்றிக் கொச்சைப்படுத்தவும், அவர்களிருவருக்கும் ”தேவடியாள்” பட்டம் கொடுக்கவும் வேறுபல பத்திரிகைகள் மற்றும் சராசாரி மட்டங்களில் பின்னிற்கவில்லை.\nகடந்த ஓகஸ்ட் மாதம் ஐலண்ட் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியும் இப்படியான ஒரு சர்ச்சையை கிளப்பியிருந்­தது. இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் கொழும்­பில் லெஸ்பியன்களின் (பெண் தன்னினச் சேர்க்கையாளர்களின்) முதலாவது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதே அது. இச் செய்தி. இதுவும் அடுத்தடுத்த நாட்களில் வெளிவந்த ஐலண்ட் பத்திரிகையில் கடும் எதிர்ப்பைத் தாங்கிய கட்டுரைகள், கடிதங்கள் வெளியிடப்பட்டிருந்தன.\nஇந்நிகழ்வுகள் இரண்டும் ஏற்கெனவே புனையப்பட்டுள்ள பாரம்பரியம், புனிதம், தூய்மை, குடும்ப அலகு என்கிற பெயரால் மோசமாக தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வுகள். இத்தாக்குதலினால் அடிபட்டுப்­போன, வெளித்தெறியாமல் செய்யப்பட்ட விடயங்கள் அப்பெண்களின் சுயவிருப்பு. பாலியல் தெரிவு, பாலியல் ஜனநாயகம் போன்றவையே.\nஇந்த வகையில் இத்தாக்குதலுக்குப் புதிதாக இலக்காகி இருப்பது அண்மையில் வெளிவந்த சிங்களத் திரைப்படமான ”சுரயான கினிகனி” (தேவமஞ்சம் தீப்பிடிக்கிறது) எனும் லெஸ்பி­யன்கள் பற்றிப் பேசும் திரைப்படமாகும். இந்த இடத்தில் நமது கவனம் சிங்களத் திரைப்படச் சூழலில் ஏற்பட்டிருக்கிற இந்த பாலியல் குறித்த கருத்தாடலே.\n”18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்”,\n”கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்”\nஇப்போதெல்லாம் இலங்கையில் திரையிடப்­படும் சிங்களத் திரைப்படங்களில் இந்த வாசக­ங்கள் இல்லாத திரைப்படங்களை லேசில் காண மாட்டீர்கள்.\nதணிக்கைக்கு உட்படாத, தணிக்கை சபையின் ஒ சான்றிதழ் பெறாமல் வெளிவரும் சிங்களத் திரைப்படங்களை லேசில் காண முடியாது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்தத் தணிக்கையானது பாலியல் காட்சிப்படுத்தல்களிலேயே பிரயோகிக்கப்பட்டுவருகிறது.\nசிங்களத் திரைப்படத் திசை­வழியின் புதிய பரிமாணமாக இந்த போக்கைக் காணலாம். பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள், திரையரங்கு­களின் வாசலில் வைக்­கப்படும் கட்அவுட்கள் என்பவற்றில் கண்டி­ப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற வாசகம் பொறிக்­கப்படுகிறது. திரையரங்கு கட் அவுட்களில் படுக்கையில் இருவர் அரை நிர்வாணமாக காட்சிப்படுத்­துவது என்பது கடந்த அரை தசாப்தகாலமாகவே ஒரு குறியீடாக ஆகிவிட்டிருக்கிறது\nதிரைப்படத்துறையில் முதலிடுபவர்கள் இந்த போக்கை கிரமமான முறையில் தொடர்ந்து வருகிறார்களென்றால் இது எந்தளவுக்கு லாபத்தைக் கொட்டிக்குவிக்கிற வியாபாரமாக ”பாலியல் விவகாரங்களை விற்றல்” என்பது ஆகிவிட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான திரைப்படங்கள் கலைப்படமாகவும், முற்போக்குதிசைவழியைக் கொண்டிருக்கிறது என்றும் கற்பிதம் செய்யப்பட்டிருப்பது தான் பல பார்வையாளர்களை தொடர்ந்தும் தக்கவைத்­திருப்பதன் ரகசியம். எனவேதான் இது இன்றைய சிங்களத் திரைப்படத்துறையில் பெரும்போக்­காகவே ஆகிவிட்டிருக்கிறது.\n1993இல் எகே வைரய திரைப்படம் வெளிவந்த போது வயது வந்தவர்களுக்கு மட்டும் என்கிற லேபளுடன் திரையிடப்பட்ட இத்திரைப்பட��்தைத் தொடர்ந்து ”எகே வைரய-2”, ”ராகய உனுசும”, ” வியரு கெஹனியக்”, ”அக்கய் நங்கிய்”, ”கேர்ள் பிரன்ட்”, ”உனுசும் ராத்திரிய” என தொடர்ந்து திரைப்படங்கள் வெளிவந்தன. இத்தி­ரைப்படங்களுக்கே என்று அப்போது சில நடிகை­களை பயன்படுத்தினர். சுமனா கோமஸ், அனுஸா தமயந்தி, சந்தி ரசிக்கா போன்றோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.\nசமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் பேசப்படும் படமாக கொள்ளப்பட்டது ”பஹூ பார்யா” (பல மனைவிகள்) எனப்படும் திரைப்படம். இத்திரைப்படத்தில் பிரபலமான கதாநாயகி சங்கீதா பாலியல் காட்சிகளில் நடித்திருந்தார். இது பற்றிய விவாதங்கள் திரைப்படத் துறையினர், தொடர்புசாதனங்கள், ஏன் பெண்ணிய அமைப்புகள் மட்டத்தில் கூட நடத்தப்பட்டன. பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பின் (Women & media Collective) ஒன்று கூடலொன்றின் போது இது குறித்து மிகவும் சுவாரசியமான உரையாடலொன்றும் நடத்தப்­பட்டது. அதில் பெண்ணியலாளர்கள், எழுத்தா­ளர்கள், நாடகக் கலைஞர்கள், சினிமா தொலைக்­காட்சி கலைஞர்கள் என்போர் கூட கலந்து கொண்டு ஆரோக்கியமான விவாதமொன்றைச் செய்திருந்தனர்.\nசங்கீதா அப்படி நடிக்கவில்லை, அக்காட்சிகள் வேறு பெண்ணைக் கொண்டு எடுக்கப்பட்டு கலந்திருக்கிறார்கள் என்று சங்கீதாவின் தகப்­பனார் ஒரு பத்திரிகைக்கு தெரிவித்திருந்த கருத்து குறித்து பத்திரிகையொன்று (சங்கீதாகிவிடம் பேட்டி­யொன்றை எடுத்தபோது) கேட்டபோது அவ்வாறு தான் பொய் கூற விரும்பவில்லை என்றும் அதனை தான் ஏற்றுத் தான் நடித்ததாகவும், அக்குறிப்பிட்ட கதைக்கு அக்காட்சி அவசி­யமாக இருந்ததென்றும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சங்கீதாவின் தகப்பனார் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கதைகள் அடிபட்டன. பாலியல் காட்சிகள், பெண் பற்றிய சித்திரிப்பு, என்பவை யாருக்கு அவசியப்பட்­டிருக்கிறது எந்தப் பிரிவினருக்கு எனப் பல விடயங்கள் அப்போது உரையாடப்பட்டன.\nசங்கீதா நாட்டில் இல்லாததை வைத்து, இத்திரைப்பட வெளியீட்டு விழாவன்று நாட்டை விட்டு ஓடிப்போயிருந்தார் என்ற பிரச்சாரத்தை இங்குள்ள பத்திரிகைகள் செய்திருந்தன. இப்ப­டியாக பாலியல் காட்சிகளில் நடிக்க வைத்து வியாபாரத்தை பெருக்கும் ”ஆணதிகார உத்தி”க்கு பலியாக்­கப்­பட்டு இறுதியில் ஆணதிகார சூழலுக்கு எதிர்கொள்ளும் பொறுப்பும் அந் நடிகைக­ளுக்கு வந்து சேர்ந்தது. இது தான் இன்றைய உண்மை நிலை. சங்கீதா போன்றோரின் தூய்மை, கற்பு, புனிதம், என பல சர்ச்சை­களை பௌத்த மதத்துறவிகளும், பாரம்பரி­யம் பேசுகின்ற ஒரு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.\nஇந்த விவாதம் போய்க் கொண்­டிருக்கும் போது தான் வரிசையாக இன்னும் சில திரைப்படங்கள் இதே வரிசையில் திரையிடப்பட்டன. அதில் முக்கியமாக பரப்பரப்பாக பேசப்பட்ட படம் ”சுரயான கினி கனி” எனும் திரைப்படம்.\nஇத்திரைப்படம் குசைந திரைப்ப­டத்தின் சாயலைக் கொண்டுள்ள பெண் தன்னினச் சேர்க்கை பற்றி பேசப்படும் ஒரு திரைப்படம்.\nஇலங்கையில் வெளிவந்த, தன்னி­னச்சேர்க்கை பற்றி பேசிய முதலாவது திரைப்படம் இது எனலாம். இதற்கு முன் பாலியல் விடயம் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் சிறிய காட்சிகள் வந்து போயிருக்கிற போதும். அதனையே கருப் பொருளாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது­வாகும்.\nஆனால் இத்திரைப்படத்தின் கருவானது தன்னினச்சேர்க்கைக்கு எதிரான, அப்பட்­டமான பெண் பற்றிய தப்பபிப்பராயங்களை புனைகின்ற அதே ஆணாதிக்க உற்பத்திப் போக்கின் விளைவென்றே கூறமுடியும். இதனை அதன் இயக்குனர் எரங்க சேனாரத்ன தெளிவாக ஒப்புக்கொள்கிறார்.\n”நான் தன்னிச்சேர்க்கையை நிராகரிக்­கிறேன். எங்கள் சமூகச் சூழல் அதனை ஏற்றுக்கொள்வ­தில்லை. நானும் அதனை ஏற்றுக் கொள்வதற்கில்லை.”\n”தற்போதைய சூழலில் ஒருபா­லுறவு குறித்து பேசப்பட்டதன் காரணம் அதற்கு சந்தையில் பெறுமதி இருக்­கிறது என்று நீங்கள் அடையாளம் கண்டதால் தானே” என கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு விடையளித்த எரங்க ”1995இல் 'எகே வைரய” (அவளின் வைராக்கியம்) திரைப்படம் வெளியானது. 1993 காலப்பகுதியில் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை எடுப்பது குறித்து நான் நினைத்திருக்க மாட்டேன்.” என்கிறார்\n.1”இது போலத்தான் பகுபார்யா திரைப்­படத்தின் இயக்குனரான உதயகாந்த வர்ணசூரிய ஒரு பேட்டியில் சந்­தையை புறக்கணித்து விட்டு ஒரு திரைப்பட­த்தை எடுத்துவிடமுடி­யாது. சந்தைக்காக நாங்­கள் இவ்வாறான உத்­திகளைக் கையாண்டாக வேண்டும்...”\n2முதலாவது கூறிய எரங்க சேனாரத்ன­வின் கருத்திலிருந்து அத்திரைப்படம் நிச்சயம் லெஸ்பியன்களின் உரிமை பற்றிப் பேசவோ. அல்லது இதனை ஒரு ஆரோக்கியமான விவா­தத்தை உண்டுபண்ணவோ எடுக்கப்­பட்டதில்லை. மாறாக ஏலவே நிலை­பெற்றிருக்கிற ஆணாதிக்க நிறுவனத்­தின் மோகப்பசியை தீர்க்க எடுக்கப்­பட்ட, லெஸ்பியன் எதிர்ப்பு பிரச்சாரத் திரைப்படமாகும்.\nஉண்மையிலேயே தற்போ­தைய சந்தையில் இப்படியொரு தலைப்பை நன்றாக விற்கலாம் என்பதால் தான் இப்படிப்பட்ட திரைப்படம் எடுக்கப்­பட்டது என்பதற்கு வாக்குமூலமாகவே இப்படிப்பட்ட கருத்தைக் கருத முடிகிறது.\n”சுரயான கினி கனி”யில் வீனா ஜயக் கொடியை கட்டைக் காற்சட்டை அணிந்த சிகரட், விஸ்கி குடிக்கிற ஒரு மத்தியதரவர்க்க, தனியாக வாழும் பெண்ணாகச் சித்திரிப்பதன் மூலம் ஏள்கெனவே இது ஒரு உயர் வர்க்க உறவு முறை என்கிற கற்பிதத்தை­த்தான் மீளுறுதி செய்கிறது. அது தவிர தன்னில் தங்கியிருககும் பணிப்பெண், மற்றும் வாடகைக்கு குடியிருக்கும் பெண் ஆகியோரை தனது வர்க்க செல்வாக்கால் அதிகாரத்­துவத்துடன் தன்னிச்சேர்க்கைக்கு உள்ளாக்குவ­தாகவும் காண்பிக்கப்படு­கிறது. சனோஜாவை வீணா போதைக்­குள்ளாக்;கி பாலியலுறவு புரிவதாக காண்பிக்கப்படுவதன் மூலம் சனோஜா ”பாவம் அப்பாவி” என்கிற கருத்தே வடிவமைக்கப்படுகிறது. கணவன் பாலியலை தவிர்ப்தால் தான் சனோஜா வீணாவுடன் உறவை வளர்ப்பதாகக் காண்பிக்கப்படுகிறது. லெஸ்பியன் உறவு என்பது வெறும் பாலியல் சார்ந்ததென்று நிறுவுகிற வகையில் காட்சிகள் வரையறுக்கப்­படுகின்றன. ”மோசமான” பெண்ணிடமே இப்படி­யான நடத்தைகள் இருப்பதாக காண்பிக்கப்படுகிறது. இறுதியில் அவள் அழிக்கபடுவதன் மூலம் விட்டு வைக்கக் கூடாது என்கிற எண்ணக்கரு உருவாக்கப்­படுகிறது. சனோஜாவின் கனவன் தொழில் பார்க்கும் வீட்டில் உள்ள பெண்ணும் ஒரு ”நடத்தை கெட்டவளாகவே” காட்சிகள் கட்ட­மைக்கப்படுகின்றன. இது புராதன, பண்பாடு, கலாசாரம், மதம் சீரழிவு என்று புலம்பும் பலரும் ஏற்றுக்கொள்­ளக்கூடிய -சந்­தை­யில் எடுபடக்கூடிய- எண்ணக்கரு. எனவே தான் இப்டியான ஒரு கதை சிருஷ்டிக்­கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டுள்ளது.\nஆணாதிக்கத்துக்கு துணை போகும் பெண் நிறுவனங்கள்\nபாலுறவின் வடிவங்களும், நுட்­பங்களும் சுதந்திரத் தெரிவிற்குரியவை. எந்தவித அதிகாரத்துவ­மற்ற முறையிலான, சமத்துவ­மான பாலுறவு எந்த வடிவத்தையோ, நுட்பத்தையோ கொண்டிருக்­கலாம்.\nஇலங்கை���ில் தன்னினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் என்பது கவனத்திற் கொள்ளத்­தக்கது. இது வரை பெண்கள் இயக்கங்கள் எதுவும் லெஸ்பியன் கருத்தாக்கத்திற்காக செயற்பட்டது கிடையாது. எம்மத்தியில் இருக்கும் பெண்ணியலாளர்கள் என்று கூறிக் கொள்வோர் பலர் லெஸ்பியன் உறவுக்கோ, செயற்பாட்டாளர்­களுக்கோ ஆதரவாக குரல்கொ­டுத்ததுமில்லை. இதில் காட்டும் தயக்கங்களுக்கு முக்கிய காரணம். இலங்கையில் சகல பெண்கள் இயக்கங்களும் என்.ஜீ.ஓ வலை­யில் சிக்கியிருப்பதும், செயற்பாட்டுத் தளத்தில் தொலைநோக்­குடனான பெண்கள் இயக்கங்கள் இல்லாததும், பெண்ணியலாளர்கள் என அழைத்துக் கொள்வோர் இதனைப் பற்றிப் பேசி சமூக ஐதீகங்களுடனும், வைதீக சக்தி­களுக்கு முகம் கொடுக்க தயாரில்லா­மையே என்றால் அது மிகையில்லை.\nஆண்மைய சமூக கட்டமைப்புக்கே இது வெற்றியைத் தந்துள்ளது.\nபொதுவாகவே பாலியலானது பகிரங்க சொல்லாடலுக்கு உட்படுத்­தக்கூடாத ஒன்றாக ஆக்கப்பட்­டிருக்கிறது. இவ்வாறு வைத்திருப்­பதன் மூலம் இதிலுள்ள சமத்துவ­மின்மை­யையும், ஜனநாயகமின்­மையையும் கேள்விக்குட்படுத்தாமல் பாதுகாக்க முடியும் என்று ஆணா­திக்கம் நம்பு­கிறது. எனவே தான் அடிப்படையில் நிறுவனமயப்பட்ட ஆணாதிக்­கமானது பலமாக நிலை­நாட்டவென மதம், கல்வி, சட்டம், நிர்வாகம், தொடர்பூடகங்கள், தத்துவம் என சகல வழிகளிலும் நிறுவியுள்ளது. இவை கேள்விக்­குட்படுத்தவோ அல்லது கிளர்ச்சி செய்யவோ முடியாதபடி ஆணதிகார கட்ட­மைப்பு அதன் நசுக்கும் இயந்தி­ரங்களை தோற்றுவித்துள்­ளது. பெண் தனியான ஒரு ஆணுக்கு சொந்தமா­னவள் என்கிற சொத்துடமைக் கருத்தாக்கம் கேள்விக்குட்படுத்தப்­பட்டால், அதற்காக நிறுவப்பட்டுள்ள குடும்ப அலகு சிக்கலுக்குள்ளாகும். அப்படியொன்றை ஆரம்பத்திலேயே என்ன விலைகொடுத்தும் நசுக்கிவி­டுவது ஆணாதிக்கத்தின் வழிமுறை. மேற்தோற்றத்தில் இதனை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியாது. ஏனெ­னில் நிறுவனமயப்பட்டு நிலைபெற்றி­ருக்கிற ஆணா­திக்கமானது இப்­போது நேரடியாக அது இறங்கத்­தேவை­யில்லை. ஆணா­திக்கமயப்­பட்ட அல்லது ஆணா­திக்கத்துக்கு பலியான பெண்க­ளோ’பெண்­ணிய இயக்கங்­களோ இதனைச் செய்­யும். மோதல் பெண்களுக்கிடை­யிலானதாகவும், பெண்கள் இயக்­கங்களுக்கிடையி­லானதும் என்பது போல வெளியி���் தோற்ற­மளிக்கும்.\nஇந்த நிலை­மையை விளங்கிக் கொணடால் தான் இதனைக் கடக்க முடியும்.\n1. ”இஸ்க்ரா” 1999-யூலை 4 இதழில் வெளியான எரங்கவின் பேட்டி.\n2. ”லங்காதீப” 1999-ஏப்ரல் 9 இல் வெளியான உதயகாந்தவின் பேட்டி.\nஎன்.சரவணன் எழுதிய பெண்கள், பெண்ணியம் குறித்த கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் இங்கு பதிவாகிறது.\nசரிநிகர், விடிவு, ஆதவன், நிகரி, பறை, இனி, சக்தி, நிறப்பிரிகை, தலித், போன்ற பதிப்புகளில் வெளியானவை இவை.\nஒரு பாலுறவு: அந்தரங்கத்திலிருந்து அரசியலுக்கு.... ...\nசிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் கன்னிப் பரிச...\nதென்னாப்பிரிக்காவில் மாணவர்களிடம் கன்னித்தன்மை பரி...\nஎன் உடல் மீதான உரிமை என்னதே\nகற்பு - ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள் என்.சரவண...\nபோரின் கருவியாக பாலியல் வல்லுறவு\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 25வருட நினைவு...\nமகளிர் சாசனம்: கண்டுகொள்ளாத தவறுகள் எ...\nமகளிர் தினமும் மகளிர் பிரதிநிதித்துவமும் என்....\nதமழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் ...\nகிருஷாந்தி: பாலியல் வல்லுறவுக்கும், படுகொலைக்கும...\nவிவியன்: ஒரு பரட்சிகாரியின் மரணம் என்.சர...\nபெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்: சில கேள்விகள்...\nமகளிர் சாசனத்தை அமுல்படுத்த என்ன தடை\nஅப்படிப்பட்ட ஒரு விடுதலை எனது மகனுக்கு தேவையில்லை\nபெண்களின் அரசியற் பிரதிநிதித்துவமும் முன்நிபந்தனைய...\nஒரு பால் உறவு: \"மறைவுக்குரியவை அல்ல\nபோரின் கருவியாக பாலியல் வல்லுறவு: என்.சரவண...\nசர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் இலங்கை அ...\nபாலியல் வல்லுறவு குறித்து செய்தியிடலின் போது எதிர...\nமார்ச்-8 சர்வதேச பெண்கள் தினம்: கருக்கலைப்பு: சட்ட...\nபெண்ணுரிமைகளின் ஒரு கண்காணிப்பு: ஒரு பயனுள்ள முயற...\nதலித் பெண்ணியம்: எல்லோருக்கும் \"ஒன்று\" என்பது ச...\nமீண்டும் பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவ கோரிக்க...\nபெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்: கொள்கையளவில் ...\n\"மனிதத்துவத்தைக் கொண்ட சமத்துவமே எனது எதிர்பார்பு...\nகோணேஸ்வரி வழக்கு: கோணேஸ்வரிகளின் கதி\nசுரயான கினிகனி: தேவ மஞ்சம் தீப்பிடிக்கிறது நகர்...\nஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் வெற்றி காணும் தமிழ்...\nஅரச சார்பற்ற பெண்கள் அமைப்புகள் குறித்து.... என்....\nஇரண்டாவது தசாப்தத்தில் காலடி வைக்கும் \"சக்தி\" ...\nடொரின் வி��்கிரமசிங்க 1907ஆம் ஆண்டு பெப்ரவரி 1...\nபெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம் இருந்ததையும் இழ...\nஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை\nபரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepondicherry.blogspot.com/2012/08/", "date_download": "2020-09-26T05:29:11Z", "digest": "sha1:2QXVC3J2HPLPJLAIEFHWCI2GJLPW324C", "length": 40961, "nlines": 865, "source_domain": "nftepondicherry.blogspot.com", "title": "NFTE PONDICHERRY: ஆகஸ்ட் 2012", "raw_content": "\nவெள்ளி, ஆகஸ்ட் 31, 2012\nவரும் அக் 2012 மாத முதல் கிராக்கிபடி 5% க்கு மேல் உயர்வு இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது .\nநேரம் 9:32:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:22:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:17:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 28, 2012\nஇன்று நடைபெற்ற கூட்டத்தில் 78.2 சத IDA இணைப்பிற்கான ஒப்புதலை BSNL BOARD வழங்கியுள்ளது. NE-12 ஊதிய விகிதத்திற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.\nஓருமாதம்ஆயிற்று,இரண்டுமாதம் ஆகிவிட்டது, ஊழியர்கள்ஏமாற்றத்தின்உச்சிக்கே சென்றுவிட்டனர், 78.2 சத கிராக்கிப்படி இணைப்புகானல் நீர், பொய்யான நம்பிக்கையை தராதீர் என கூறி, மாபெரும் பிரச்சாரம் செய்தவர்களை வாயை மூட இது உதவும்.\nஇந்த ஒப்புதல் நமது சங்கத்தின் CWC நடைபெறும் நாளில் வழங்கப்பட்டிருப்பது நமக்கு கூடுதல் மகிழ்வை தருகிறது. இன்னும், DOT ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கிறது என்பதையும், ஒப்புதல் கிடைத்த பின்னர் அதை உத்தரவாகவெளியிடவேண்டிய அழுத்தத்தினை கொடுத்தாக வேண்டும் என்பதை NFTE உணர்ந்தே செயல்படுகிறது Forum of BSNL Unions / Associations - ம் இதனை மனதில் கொண்டே செயல்படுகிறது.\nநேரம் 9:22:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 4:10:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 3:50:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 27, 2012\nநேரம் 9:50:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012\nநேரம் 10:38:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012\nநேரம் 12:37:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஆகஸ்ட் 18, 2012\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழலை மிஞ்சும் வகையில், தற்போது மேலும் பல ஊழல்கள் நடந்திருப்பது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கும், டில்லி விமான நிலைய பணிகளில், தனியார் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 3,415 கோடி ரூபாய் அளவுக்கும், ஊழல் நடந்து உள்ளது தெரியவந்துள்ளது.\nநேரம் 9:48:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:39:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 17, 2012\nநேரம் 6:14:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 14, 2012\nநேரம் 8:18:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 8:13:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012\nநேரம் 2:04:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 2:03:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 2:02:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஆகஸ்ட் 09, 2012\nநேரம் 1:13:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 06, 2012\nநேரம் 8:34:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஆகஸ்ட் 03, 2012\nதமிழ்நாட்டில் TTA நீதிமன்ற வழக்கு\nநமது தோழர்கள் 96 பேருக்கான TTA பாஸ் செய்த வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் கீழ்க்கண்ட முடிவுகள் எட்டப்பட்டுள்ளது.\n1. கடந்த காலத்தில் சென்னை உயர்நீதி மன்றம்தான் இந்த தேர்வை ILLEGAL என்று சொன்னதே தவிர, மாநில நிர்வாகம் நமது தோழர்களுக்கு எதிராக இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.\n2. இந்த வழக்கை CAT க்கு மாற்றாமல் மதுரை உயர்நீதி மன்றத்திலேயே நடத்திட வேண்டுமென நமது தோழர்கள் வேண்டிக் கொண்டதை அடுத்து நிர்வாகம் மதுரை உயர்நீதி மன்றத்திலேயே நடத்த ஒத்துக் கொண்டுள்ளது.\n3. வக்காலத்து பைல் தாக்கல் செய்வதில் இருந்த காலதாமதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மீண்டும் வழக்கு 01-08-2012 ல் வர இருக்கிறது.\nஅப்போதைக்கப்போது நமது மாநிலத் துணைச் செயலாளர் தோழர் நடராஜன் அவர்கள் இந்த வழக்கு சம்பந்தமான உதவியை மாநிலச் சங்கத்திடம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். சளைக்காமல் நமது மாநிலச் செயலரும் தலையிட்டு அதை சரி செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.\nஅனைத்து தோழர்களுக்கும் TTA POSTING கிடைத்திட தஞ்சை மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.\nநேரம் 9:49:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 9:48:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 12:30:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://thenee.eu/?p=2856", "date_download": "2020-09-26T05:36:38Z", "digest": "sha1:WK5WFGOKXAJ42HHWPDTX2YBULCSO5XYW", "length": 16079, "nlines": 91, "source_domain": "thenee.eu", "title": "10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள் – Thenee", "raw_content": "\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nஅரசினால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கான 10 ஆயிரம் ரூபா வட்டியற்ற கடளை பெற முடியாத நிலை கிளிநொச்சி மாவட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.\nசமுர்த்தி பயனாளிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தற்பொது பரவிவருகின்ற கொவிட ; – 19 அல்லது புதிய கொரோனா வைரசைத் தடுககும் பொருட்டு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் உருவாக்கப்பட்டள்ள ஜனாதிபதி விசேட செயலனி உட்பட அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nசமுர்த்தி நிவாரணம் பெறுவோர் உட்பட குறைந்த வருமானம் பெறுவோரின் பொதுவான பொருளாதார நடவடிக்கைகளை வழமை போன்று நடாத்திச்செல்வதில் கஸ்டங்கள் ஏற்படுவதனடிப்படையில் அவர்களது வருமான நிலையானது நிரந்தரமறற் நிலைக்குள்ளவதனடிப்படையில் நாளாந்த வாழ்கைத்தரத்திற்கும் தாக்கஙக் ள் ஏற்படலாம். அதற்கு தீர்வொன்றை சமுர்த்தி நிவாரணம் பெறும் கட்டாய சேமிப்பு கணக்குடையவர்களுக்கு விசேட சலுகையுடனான கடன் ஒன்றை வழங்கும் நோக்கில் சஹனபியவர – சலுகைக்கடன் திடட்ம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. என சுற்றுநிரூபம் மூலம் அறிவித்துள்ள நிலையில்\nஇந்த சலுகையை கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து சமூர்த்தி பயனாளிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூர்த்தி பயனாளிகளின் கட்டாய சேமிப்பில் உள்ள பணத்தில் 80 வீதத்தினை வட்டியற்ற கடனாக வழங்குமாறு அரசு அறிவித்துள்ள கிளிநொச்சியில் சமூர்த்தி திட்டம் 2010 பின்னருக்கு ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக அவர்களது சேமிப்பில் போதியளவு கட்டாய சேமிப்பு இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனக் கூறப்படுகிறது.\nஆதாவது 2010 சமுர்த்தி பயனாளிகளில் 2 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரம் கட்டாயசேமிப்பு தொகை குறைவாக உள்ள து(காரணம் அவர்களுக்கு மாதம் 100ரூபா சேமிப்பு மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. அதனை விட புதிய பயனாளிகளுக்கான கட்டாய சேமிப்பு போதியதாக இல்லாமையால் அவர்கள் இந்த கடனை பெற முடியாதுள்ளது.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட சமூர்த்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன் அவர்களிடம் வினவிய போது அவரும் மேற்படி காரணங்களால் அனைவருக்கும் இக் கடனை வழங்க முடியாதுள்ளது என்பதனை தெரிவித்ததோடு, அவ்வாறு வழங்க முடியாதுள்ளபவர்களுக்கு 1.5 வீத வட்டியில் பிரிதொரு கடன் திட்டத்தை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nநோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவிடாது தடுத்த 9 பேர் கைது\nஅரசாங்கத்திற்கு இருவார காலம் : தீர்வில்லையேல் மார்ச் 16 முதல்தொடர் வேலை நிறுத்தம்\nகட்டுநாயக்க விமான நிலைய நடவடிக்கைகள் வழமைக்கு\nஇலக்கியப்பலகணி –02 வாசிப்பு அனுபவமும் வாசகர்வட்டங்களும் – ரஸஞானி\nTNA வை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை\nதிருகோணமலையில் 5 படகுகளுக்கு தீ வைப்பு\nகொரோனா வைரஸ் மரணங்கள்: தென் கொரிய மதத் தலைவர் மீது கொலை வழக்கு விசாரணை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை 2 வாரங்களுக்கு மூட தீர்மானம்\nஅரியாலைப் பகுதியை முற்றுகையிட்ட சுகாதார துறையினர��\nகொழும்பில் லைகளைப் பேசவிடுங்கள் நூல் வெளியீட்டு அரங்கு\nவட மாகாணத்திற்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு\n← ஈரானில் 300 பேர் பலி: கரோனா குணமாகும் என்ற வதந்தியை நம்பி எரிசாராயம் குடித்தவர்கள்\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி →\n‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி\nஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி\nஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள் நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் – பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nநடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்\nபிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை” – Varadaraja Perumal\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nMr WordPress on நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும்...\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுற���த்தலுக்கு...\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன்....\nஉலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை...\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nதமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாநந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2014/09/yogas-in-horoscope-4-chandra-mangala.html", "date_download": "2020-09-26T05:42:24Z", "digest": "sha1:OJ5NE4WMTQFJKVWNTEQENK467KHHZZI4", "length": 16668, "nlines": 139, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Yogas in Horoscope 4 – Chandra-Mangala Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 4 - சந்திரமங்கள‌ யோகம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nYogas in Horoscope 4 – Chandra-Mangala Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 4 - சந்திரமங்கள‌ யோகம்\nதன பாக்கியம் கொடுக்கும் யோகங்களில் சந்திரமங்கள யோகமும் ஒன்று.\nசெவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் மட்டுமே இந்த யோகத்தை தர இயலும். அவை இரண்டும் சேர்ந்த நிலையிலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் நிலையில் இந்த யோகமானது உதயமாகும்.\nகிரங்களின் பார்வைகள் பற்றி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nபொருளாதார வசதி திருப்திகரமாக‌ இருப்பவர்கள் ஜாதகங்களில் இந்த யோகம் இருக்கும். கஷ்டமில்லா வேலை நிறைவான ஊதியம் தான் இந்த யோகத்திற்கு தாரக மந்திரமாகும்.\nமூன்று விதங்களில் இந்த யோகம் உருவாகும். அவை,\n1. ஒரே வீட்டில்/ராசியில் செவ்வாய்யும் சந்திரனும் ஓன்றாக சேர்ந்து இருப்பது.\nகீழே உள்ள என்னுடைய நன்பர் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சேர்ந்து அமர்ந்து இந்த யோகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே இவரது பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் ஸ்டேட்ஸில் வேலை பார்க்கிறார்.\n2. செவ்வாய் சந்திரன் இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது ஏழாம் பார்வையினால் பார்த்து கொள்வது.\nகீழே உள்ள என்னுடைய உறவினர் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் தங்களது ஏழாம் பார்வையினால் ஒருவரை ஒருவர் பார்த்து இந்த யோகத்தை கொடுக்கிறார்கள். அவர் வளைகுடா நாடுகள் ஒன்றில் வேலை செய்கிறார்.\n3. செவ்வாயும் சந்திரனும் பரிவர்தனை பெற்றிருப்பது. அதாவது அவர்களது வீடுகளில்/ராசியில் இடமாறி அமர்ந்திருப்பது.\nசெவ்வாய் கிரகத்துக்கு ராசி சக்கரத்தில் மேஷம் மற்றும் விருச்சிகம் என இரு வீடுகளும் சந்திரனுக்கு கடகம் என ஒரு வீடும் இருப்பது நாம் முன்பே அறிந்த விஷயம் தான்.\nபரிவர்தனை இரு நிலையில் நடக்கும்.\n1. செவ்வாய் கடகத்தில் அமர்ந்து, சந்திரன் மேஷத்தில் அமர்ந்திருப்பது.\n2. செவ்வாய் கடகத்தில் அமர்ந்து, சந்திரன் விருச்சிகத்தில் அமர்ந்திருப்பது.\nமேலும் ராசி/வீடுகளின் அதிபதிகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nகீழே உள்ள‌ எனது நன்பர் ஒருவரின் ஜாதகத்தில் இந்த அற்புத யோகம் இருப்பதை பாருங்கள். இவர் தென்கிழக்கில் உள்ள செல்வம் மிகுந்த ஒரு தீவில் பணியாற்றி வருகிறார்.\nசெவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் இருக்கிறார் மற்றும்\nசந்திரன் செவ்வாயின் வீடான மேஷத்தில் இருக்கிறார்.\nஎனவே தத்தம் வீடுகள் மாற்றி அமர்ந்து பரிவர்தனை யோகத்தை தந்துள்ளார்கள். செவ்வாயும் சந்திரனும் பரிவர்தனை ஆனதால் இந்த யோகம் சந்திரமங்கள யோகம் என பெயர் பெற்றது.\nகுறிப்பு: சில ஜோதிட ஆசிரியர்கள் இந்த யோகம் செல்வத்துக்கு உண்டான பலன் ஏதும் அளிப்பதில்லை என கருத்துக்கள் கூறியிருக்கிறார்கள். ஏனேனில், செவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் நீச்சம் ஆகிறார் மற்றும் சந்திரன் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் நீச்சம் ஆகிறார். ஆனால் என்னுடைய ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தில் இந்த யோகமானது நல்ல வருவாய் இருக்கும் நபர்களின் ஜாதகத்தில் முழு பலத்துடன் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.\nகிரகங்கள் எந்த ராசியில் அமர்ந்தால் என்ன நிலை என்பது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nஎனவே, உங்கள் ஜாதகத்தை Jagannatha Hora'வில் திறந்து நீங்கள் சுலபமாக வருவாய் ஈட்டுவீர்களா என்று பார்க்கவும். பரிவர்தனையால் ஏற்படும் சந்திரமங்கள யோகமானது Jagannatha Hora'வின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. எனவே அதை நீங்கள் ராசி கட்டத்தை பார்த்து சுயமாக தெரிந்து கொள்ளவும்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nKavach services Stopped - கவசங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.\n61 நபர்களுக்கு கிரக கவசங்கள் வழங்கப்பட்ட்து . சிலர் மட்டுமே அது வேலை செய்கிறதா இல்லையா என்று தெரிவித்திருந்தனர் . என்னுடைய ஆராய்ச்சியின் படி வெகு சில நபர்களின் ஜாதகங்களுக்கு மட்டுமே அவர்களின் கிரங்களின் சில அமைப்பை பொருத்து வேலை செய்திருக்கிறது . எனவே மேலும் ஆராய்ச்சி தேவைப்படுவதால் கிரக கவசங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விரிவான ஆராய்சிக்கு பிறகு அது பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே வழங்கப்படும், ஏன்னென்றால் அதை தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. அதற்கான தரமான‌ பொருட்களும் தற்போது கிடைப்பதில் கடினமாக உள்ளது. அனைவருக்கும் கிடைக்காது.\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11623", "date_download": "2020-09-26T05:06:35Z", "digest": "sha1:IC7MWE3LJ7NJQDMCBOA2STI3QLYDCZ5R", "length": 14460, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எனக்குப் பிடிச்சது - கூகிளுக்கு வந்த கொக்குகள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சற்குணா பாக்கியராஜ் | ஜூலை 2017 |\nசான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த (Little Egret) வெண்பனிக் கொக்கும் (Snowy egret) ஆண்டுதோறும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும் கூகிள் வளாகத்தைத் தங்கள் இல்லமாகக் கொள்வது உங்களுக்குத் தெரியுமா தலைமுறை தலைமுறையாக இவை இங்கு வந்து கூடுகட்டி இனம் பெருக்குகின்றன. கனிவோடு கூகிள் நிர்வாகம், மெளன்டன்வியூ நகர நிர்வாகத்தோடு இணைந்து, இவை தங்கும் சாலையை நான்கு மாதமும் வாகனங்கள் செல்லாதவாறு அடைத்து, இவற்றைப் பாதுகாக்கிறது. கூகிள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நாள்முழுவதும் இவை எழுப்பும் கூச்சலுக்கு அஞ்சாமல் தங்கள் வேலையைப் பார்க்கிறார்கள்.\nஆடுபான் சங்கத்தின் (Audubon society) தன்னார்வத் தொண்டர்கள், வாரம் ஒருமுறை, கொக்குகளைப்பற்றிய தகவல்களைப் பொதுமக்களுக்குக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மரக்கிளையிலிருந்து விழுந்துவிடும் குஞ்சுகளைத் தாய்ப்பறவை சேர்த்துக்கொள்வதில்லை என்பதால், இந்தச் சங்கத்தினர் இவற்றை எடுத்துப் பாதுகாக்கின்றனர்.\nபெரியகொக்கையும், வெண்பனிக் கொக்கையும் பிரித்தறிவது எளிது. பெயருக்கேற்பப் பெரியகொக்கு உருவத்தில் பெரியதாக, மஞ்சள்நிற அலகுடன், கருநிறக் கால், பாதம் கொண்டதாக இருக்கும். வெண்பனிக் கொக்கு சிறியதாக, கருநிற அலகு, கால்களும், மஞ்சள்நிறப் பாதமும் கொண்டிருக்கும்.\nவெண்பனிக் கொக்கும், தமிழகத்தின் சின்னக்கொக்கும் பார்க்கஒன்றுபோல் இருக்கும். ஆனால், இனப்பெருக்க காலத்தில், சின்ன கொக்கின் தலையின் பின்பாகத்திலிருந்து ஈட்டிபோன்ற நீண்ட இரண்டு தூவிகள் தொங்கும், வெண்பனிக் கொக்கின் தலையின் உச்சியில் பூப்பின்னல் (lace) போன்று, குட்டையும் அடர்த்தியுமான தூவிகள் காணப்படும். அவ்வளவுதான்.\nசங்கப் புலவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இவற்றைக் கருங்கால் வெள்ளாங்குருகு, சிறு வெள்ளாங்குருகு என்று பாடல்களில் வர்ணித்துள்ளனர். திரு. பி.எல். சாமி 'சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்' என்ற நூலில், கருங்கால் வெள்ளாங்குருகுதான் பெரியகொக்கென்றும், சின்ன வெள்ளாங்குருகுகைச் சின்னக் கொக்கென்றும் விவரித்துள்ளார்.\nவட அமெரிக்காவில் கொக்குகள் பாதுகாக்கப்பட்ட பறவையினம். ஏனெனில், இனப்பெருக்கக் காலத்தில் இவற்றின் தலை, கழுத்து, முதுகுப் பகுதிகளில் மெல்லிய நூலிழை போன்ற இறகுகள் (filamentous plumes) தோன்றுகின்றன. ஃபிரெஞ்சு மொழியில் இவ்விறகுகளை எக்ரெட் (aigrette) என்று அழைக்கின்றனர். இதற்கு 'வெண்கொக்கு' அல்லது 'தூரிகை' என்பது பொருள். Egret என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்தே பிறந்தது. இந்த அழகிய நூலிழை இறகுகளே, இப் பறவைகளின் அழிவுக்குக் காரணமாகி விட்டன. 18ம் நூற்றாண்டில், ஐரோப்பியப் பெண்கள் தமது தொப்பிகளில் வைத்து அலங்கரிக்க, அமெரிக்காவிலிருந்து கொக்கின் இறகுகளைத் தருவித்தனர். வெண்பனிக் கொக்கின் இறகுகள் தங்கத்தைவிட அதிகமாக மதிக்கப்பட்டன. இந்த நாகரீகம் அமெரிக்காவிலும் பரவியது. தொப்பித் தொழிற்சாலைகள் நியூ யார்க்கில் தொடங்கப்பட்டன. பறவையிறகுகள் உலகெங்கிலுமிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான பறவைகள் வருடந்தோறும் கொல்லப்பட்டன. வட அமெரிக்காவிலும், ஒவ்வோர் ஆண்டிலும் இனப்பெருக்க காலத்தில் லட்சக்கணக்கில் கொக்குகள் வேட்டையாடப்பட்டன. இந்தப் பறவையினமே அழிந்து போகுமோ என்ற நிலை ஏற்பட்டது.\nபாஸ்டன் நகரத்தைச் சேர்ந்த இரண்டு அமெரிக்கப் பெண்கள், இறகு சொருகிய தொப்பிகளைப் புறக்கணிக்கவும், பறவைகளைப் பாதுகாக்கவும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆடுபான் சங்கமும் இதே சமயத்தில் உருவானது. தொடர்ந்து பல போராட்டங்களின் முடிவாக அரசாங்கம் 1910ம் ஆண்டு பறவைகளை இறகுகளுக்காக வேட்டையாடுவதையும், ஏற்றுமதி, இறக்குமதி செய்வதையும் தடுத்து Lacey Act சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் இன்றும் அமலில் உள்ளது. இதனால் கொக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nஇவை Heron இனத்தைச் சார்ந்தவை. இவற்றில் பல வகைகள் உண்டு. சில உதாரணங்கள்: குருட்டுக் கொக்கு (Pond Heron), வக்கா (Black crowned night heron), பிட்டர்ன் (Bittern), பச்சைக் கொக்கு (Green heron) வெண்கொக்கு (Egret). சங்கப்புலவர் வெள்ளிவீதியார், வெண்கொக்கின் இறகுகளை நீர்த்துறையிலே கழுவிய மாசற்ற வெள்ளாடையின் நிறத்திற்கு ஒப்பிடுகிறார்.\nசிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே\nதுறைபோகு அறுவைத் தூமடி அன்ன\nநிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே\nஇவை இனப்பெருக்கக் காலத்தில், உயர்ந்த மரக்கிளை அல்லது புதர்களில் கூடுகள் கட்டுகின்றன. ஆணும், பெண்ணும் சேர்ந்து கூடமைத்து, இளநீல நிறத்தில் முட்டையிடுகின்றன. சுமார் 20-25 நாட்களில், குஞ்சுகள் பொரிந்தபின், இரையைக் குஞ்சுகளின் வாயில் ஊட்டி வளர்க்கின்றன. இரைப் பற்றாகுறை ஏற்பட்டால், குஞ்சுகளின் மத்தியில் உடன்பிறப்புப் போட்டி (sibling rivalry) ஏற்படும். மூத்த குஞ்சுகள் உணவை இளைய குஞ்சுகளுடன் பகிர்ந்து கொள்ளாது. இதனால் இளங்குஞ்சுகள் இறந்துபோகும்.\nமரங்களைப் பேணிப் பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாப்பளிக்கும் கூகிள் அலுவலகத்திற்கும், மெளன்டன்வியூ நகரத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உயிரினத்தை இயற்கைச் சூழலில் வாழவிட்டு, அதுகுறித்து நம் இளைய தலைமுறையினருக்கும் விழிப்புணர்வு தருவது நமது கடமை. சான் ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வாழ்பவர்கள் வெண்கொக்குகளை வீட்டிலிருந்தபடி கூகிளில் தேடாமல், கூகிள் வளாகத்துக்குச் சென்று இவற்றின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.\nஎழுத்து, புகைப்படம்: சற்குணா பாக்கியராஜ்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/08/13/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2020-09-26T06:20:09Z", "digest": "sha1:3LWQUK5W3DLKP55USG66TI5FLQOY2ACU", "length": 7909, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் தொடர்ந்தும் தாமதம் - Newsfirst", "raw_content": "\nஎங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் தொடர்ந்தும் தாமதம்\nஎங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் தொடர்ந்தும் தாமதம்\nColombo (News 1st) தேசியப் பட்டியல் உறுப்பினரை பெயரிடுவதில் இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என எங்கள் மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.\nஉறுப்பினரை பெயரிடுவது தொடர்பில், சட்ட ஆலோசனை பெறுவதாக கட்சியின் ஆலோசகர் பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துரலிய ரத்தன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான எங்கள் மக்கள் சக்திக்கு இம்முறை ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது.\nஆனால் கட்சியின் செயலாளரான தேரர் தற்போது தலைமறைவாகியுள்ளமையால் அந்த ஆசனத்திற்கான உறுப்பினரை பெயரிடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.\nஇதேவேளை, பாராளுமன்றம் கூடும் தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படமாட்டாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.\nசபாநாயகர் நியமிக்கப்பட்டதன் பின்னர், சபாநாயகரினால் ஆசனங்கள் ஒதுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஎதிர்வரும் 20 ஆம் திகதி 9 ஆவது பாராளுமன்றம் கூடவுள்ளது.\nமாத்தறை ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா\nநாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nவீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்திற்கும் அதிக சாரதிகளுக்கு ஆலோசனை\nகத்தாரிலுள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது\nமாத்தறை ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா\nநாட்டில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று\nஅமெரிக்காவில் 2 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவு\nவீதி ஒழுங்கு விதிகளை மீறிய சாரதிகளுக்கு ஆலோசனை\nகத்தாரிலுள்ள இலங்கை தூதரக ஊழியருக்கு கொரோனா\n8 புதிய இராஜதந்திர அதிகாரிகளை நியமிக்க அனுமதி\nஜப்பான் கப்பல்கள் புறப்பட்டுச் சென்றன\nமோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு\nஇலகு ரயில் செயற்றிட்டம் இரத்து: Japan Today செய்தி\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்\nஅரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/131374/", "date_download": "2020-09-26T06:31:12Z", "digest": "sha1:KNZWM3OE2L6IETY4BXPGR5YM36ZAWZLY", "length": 8347, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கொடியேற்றம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கொடியேற்றம்.\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று(21)அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nகல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது.\nதானா தோற்றம்பெற்ற ஆலயமாகவும் கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது.\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவத்தையொட்டி கடந்த மூன்று தினங்களாக சாந்தி கர்ம கிரியைகள் இடம்பெற்றுவந்தன. இன்று காலை மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட பூசை இடம்பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம்வந்து கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றன.அதனைத் தொடர்ந்து வேதபாராயணத்துடன் மேள நாதஸ்வர இசை முழங்க மணியோசைகளின் மத்தியில் பக்தர்களின் ஆரோகரா ஓசையுடன் கொடியேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவம் ஆரம்பமானது.\nஇதனையடுத்து தம்பத்துக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றதுடன் பூசைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம்வரும் நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கின் தேரோடும் கோயில் என்னும் பெருமையினையும் கொண்ட ஆலயத்தின் தேரோட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nசுகாதார வழிமுறையுடன் நடைபெற்ற கொடியேற்றத்தினை தொடர்ந்து ஆலய பிரதம குருவினால் கொரனா தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் சுகாதார நடைமுறை குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nNext articleகல்முனை மாநகர சபையில் பணியாற்றிய சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசாவகச்சேரி சிவன் கோவில் முன்பாக அடையாள உண்ணாவிரதம்.\nஅரசாங்க அதிகாரிகள் மக்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்க வேண்டும்\nஅரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு தமிழ் ஊடகங்களில் அதிகளவு முக்கியத்துவம் – மஹிந்த\nகிழக்கு மாகாணசபையினால் ஏமாற்றப்பட்ட தமிழ்மொழி பாட பட்டதாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/132265/", "date_download": "2020-09-26T05:16:55Z", "digest": "sha1:HTWZCNZFBF6I4UC7TY5JSQR4NMY7E6WV", "length": 10930, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "சுற்றுலா துறையினை மேன்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை பாரிய வேலைத்திட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசுற்றுலா துறையினை மேன்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை பாரிய வேலைத்திட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணிகளின் சுற்றுலாமையமாக மாற்றிமைப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த நிலையில் இன்று சுற்றுலாத்துறை அமச்சின் செயலாளர் எஸ்.கெட்டியாராச்சி இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட அரசாங்க அதிபரின் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.\nநடைபெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டை சுற்றுலாமையமாக மாற்றியமைப்பது தொடர்பான ஆராயப்பட்டது அதன்போது ஒவ்வருகட்டமாக சுற்றுலாத்துறையினருக்கு ஏற்றவகையில் எல்லா வசதிகளையும் கொன்டதாக மாற்றிஅமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டனர் அப்பொது தொல்லியல் திணைக்களத்திற்கு செந்தமாக காடப்படுவதனால் இதனை ஒரு வருமானம் ஈட்டக்கூடிய இடமாகவு இருக்கின்ற பழமையை மாறாமல் கவர்சிமிக்கதாக்கி கொண்டு முன்னெடுப்பதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.\nகோட்டையில் கலாச்சார விழிமியங்களை பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகள் பண்பாட்டு கலாச்சார உடைகள் உணவுகள் நுதன சாலைகள் மற்றும் நமது மக்களின் வணக்கமுறைகள் என மாவட்டத்திற்கென தனித்துவமான பண்பாட்டு பின்ணனிகளை பிரதிபலிக்கின் விடையங்களையும் கொண்ட ஒரு மத்திய நிலையமாக மாற்றி அமைதற்கான முதற்கட்ட வேலையாக தகவல் மையம் ஒன்றை அமைத்து அதனுடாக செயற்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் சுற்றுலாத்துறையினரை கவரக்கூடிய இடங்களாக பல இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது அதில் முக்கியமானதாக உன்னிச்சை தொப்பிக்கல் மலை பொண்டுகள் சேனை பனிச்சங்கேனி மட்டக்களப்பு வாயில் மிதக்கும்படகு வீடுகளை அமைத்து அதில் சிற்றுன்டிச்சாலைகளை அமைப்பது போன்ற முன்மொழிவுகள் செய்யப்பட்டது.\nதொப்பிக்கல் மலையில் இயற்கைப் பூங்காக்களை அமைப்பது காட்டுவிலங்குகளை அவதானிக்க கூடியதான சுற்றுலாத்துறையினரை கவரக்கூடி திட்டங்களை செய்வதற்கும் மேலும் மாவட்டத்தில் சுற்றுலாதலங்களை அடையாலம் கண்டு அபிவித்திசெய்வதற்கான திர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று நடைபெற்ற கூட்டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்~;சி ஸ்ரீகாந் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் எஸ்.கசின் பணிப்பாளர் அபிவிருத்தி திருமதி உமா நிரஞ்சன் பணிப்பாளர் திட்டமிடல் சசிகலா புண்ணியமூர்த்தி பணிப்பாளர் திட்டமிடல் மற்றும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு திணைக்களம் வனஐPவராசிகள் திணைக்களம் அவுஸ்ரேலிய எஸ்4 நிறுவனப்பிரதிநிதிகள் சுற்றுலாத்துறை சார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு தக்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.\nPrevious articleகல்முனை கிரீன்பீல்ட் பகுதியில் கொட்டப்படும் திண்மக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்கான பொறிமுறை வகுக்கப்படும்\nNext articleசித்தர்கள் வேலோடும் மலையை சென்றடைந்தார்கள்: நாளை எண்ணைய்க்காப்பு நிகழ்வு\nஅரசாங்க அதிகாரிகள் மக்களின் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக புரிந்துகொண்டு தீர்வுகளை வழங்க வேண்டும்\nஎட்டு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்\nடக்ளஸ் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது\nவதந்திகளை பரப்பி நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாபல.\nமுல்லைத்தீவு – கொக்குளாய் கடலில் நீதிமன்றத்தின் தடை உத்தரவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/how-to-over-come-the-jealous-people-in-office.html", "date_download": "2020-09-26T06:32:33Z", "digest": "sha1:4GWTPVTTM2W5QBFSVN4ZTRWMMBVDE37Y", "length": 13773, "nlines": 165, "source_domain": "www.tamilxp.com", "title": "பொறாமைக் குணம் கொண்டவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி..? இதோ சில டிப்ஸ்..! - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nபொறாமைக் குணம் கொண்டவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி..\nபொறாமைக் குணம் கொண்டவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி..\nஅலுவலகத்தில் பணிபுரியும்போது பெறாமைக் குணம் கொண்டவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம் வாங்க.\nஅலுவலகத்தில் பணிபுரியும் போது, அனைவரும் ஒரே மாதிரியான நபர்களாக இருக்க மாட்டார்கள்.\nஒரு சிலர் கோவமானவர்களாகவும், ஒரு சிலர் சோம்பேறிகளாகவும், ஒரு சிலர் நல்ல ��ுணம் கொண்டவர்களாகவும், ஒரு சிலர் பெறாமைக் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nஅதில், நாம் பெறாமைக் குணம் கொண்டவர்களிடம் இருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.\nஅவர்களிடம் இருந்து தப்பிப்பது என்பது சில பற்றி சில டிப்ஸ்கள் பின்வருமாறு:-\n1. உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள்\nஅலுவலகத்தில் நீங்கள் நல்ல திறமைசாலிகளியாக இருக்கும்போது, தலைமை உங்களை பாராட்டுகளை தர வாய்ப்பிருக்கிறது.\nஅதுபோன்ற நேரங்களில், முதலில் வயிறு எரிபவர்கள் பொறமைக்குணம் கொண்டவர்கள் தான். அவர்களை பற்றி மண்டையில் ஏத்திக்கொள்ளாமல், உங்கள் வேலையில் கவனமாக இருங்கள்.\nஅவர்கள் உங்களை எப்படியாவது கீழே தள்ளவிடுவதற்கு குறியாக இருப்பார்கள். தேவையில்லாமல் உங்களிடம் பேசி வேலையை கெடுக்க நினைப்பார்கள்.\nஎப்படியாவது உங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி முயற்சிப்பார்கள். அவர்களின் செயல்களை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிடுங்கள்\nபொறமைக்குணம் கொண்டவர்களிடம் இருந்து தப்பிக்க தெளிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர்கள் நீங்கள் செய்யும் எந்தவொரு தவறையும் தலைமையிடம் சுட்டிக்காட்ட நினைப்பார்கள்.\nஎனவே, வேலையில் முழு கவனத்துடன் இருங்கள். உங்களது அத்தனை வேலைகளையும் பதிவு செய்துக்கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு தவறுகள் செய்யாமல் இருக்க பழகிக்கொள்ளுங்கள்.\nநாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் சில சமயங்களில் தவறு நேர்வது சாதாரண விஷயம் தான். ஆனால், பொறமைக்குணம் கொண்டவர்கள் அதனை ஊதி பெரியதாக்க முயற்சி செய்வார்கள்.\nஅப்போது நமக்கு உதவி சில நல்ல நண்பர்களின் உதவி, அலுவலகத்தில் தேவைப்படும். எனவே முடிந்த அளவிற்கு நல்ல நண்பர்களை அலுவலகத்தில் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக்கொள்ளுங்கள்.\nகுளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nசருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அத்திப்பழம்\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் எலுமிச்சை பேஸ் பேக்\nஉடற்பயிற்சி முடித்ததும் செய்ய வேண்டிய அந்த 3 விஷயங்கள்..\nகுழந்தைகளுக்கு காலை உணவு முக்கியம்..\nஆசனவாய் வெடிப்பின் அறிகுறிகள் என்ன..\nகரீனா கபூர் அழகின் சீக்ரெட் என்ன..\nஇந்த மாதிரி அமர்ந்த��க்கொண்டு வீட்டில் வேலை செய்யாதீர்கள்..\nபெண்களின் அந்த உறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் வழிமுறைகள்..\nகுழந்தைகள் களைப்பில்லாமல் இருப்பதற்கு கொடுக்க வேண்டிய உணவுகள்..\nஇரவு கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்..\nபாடல் பாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்யனும்..\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nஊறுகாய் சாப்பிட்டால் இப்படி ஒரு நல்லதா..\nபெண்களே உடல் எடை குறையனுமா.. ஜிம் வேண்டாம்.. இதுவே போதும்..\nநட்பை நீண்ட நாள் தொடர சில டிப்ஸ்..\nபல்லிகளை வீட்டில் இருந்து அகற்றுவதற்கான சில டிப்ஸ்..\nகுளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nபாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பற்றி சில தகவல்கள்\nஆரத்தி சாஹாவின் வாழ்கை வரலாறு\nஉலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\n‘மேக்கப்’ போடும் பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_2002.03&printable=yes", "date_download": "2020-09-26T05:50:37Z", "digest": "sha1:RGWDM2G7PP22LMXWJC5CEUO5HASFESJR", "length": 3418, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "கமநலம் 2002.03 - நூலகம்", "raw_content": "\nகமநலம் 2002.03 (3.95 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கண���னியில் வாசியுங்கள் - உதவி\nஇலங்கையில் பழ வகைகளின் உற்பத்தியும், சந்தைப்படுத்தலும் ஒரு கண்ணோட்டம் - த. ரவிச்சந்திரன்\nஅறுவடைக்குப் பிந்திய துறையின் சந்தைப்படுத்தல் அம்சம் - எல். பி. ரூப\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2002 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2017, 04:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/vadachennai-movie-teaser/", "date_download": "2020-09-26T04:38:25Z", "digest": "sha1:LQAFYUI7YTJ6BEXDA7XEQ624TU3BKV4C", "length": 4340, "nlines": 55, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் ‘வடசென்னை’ படத்தின் டீஸர்..!", "raw_content": "\nவெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் ‘வடசென்னை’ படத்தின் டீஸர்..\nactor dhanush actress aishwarya dhanush actress andrea director vetrimaaran vadachennai movie vadachennai movie teaser இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் நடிகை ஆண்ட்ரியா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை டீஸர் வடசென்னை திரைப்படம்\nPrevious Post'அரளி' படத்தின் டிரெயிலர்.. Next Post‘காற்றின் மொழி’ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா..\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nசிரபுஞ்சியில் படமாக்கியுள்ள ‘நோ என்ட்ரி’ பரபரப்பு திகில் படம்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25-வது படம் ‘பூமிகா’\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை\nகோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது\nஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ திரைப்படம்\nதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது..\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\n135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீதி வென்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/06/35196/", "date_download": "2020-09-26T05:14:50Z", "digest": "sha1:V4254QNZLCEKZROYXXJUOS76QEAJHQT3", "length": 7865, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தோனேஷியாவில் அனர்த்தத்தினால் உயிரிழ���்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு - ITN News", "raw_content": "\nஇந்தோனேஷியாவில் அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nஇடைக்கால மக்களாட்சியை நிறுவ சூடான் இராணுவம் இணக்கம் 0 15.மே\nஅமெரிக்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய லோரா புயல் 0 30.ஆக\n21 வருடங்களின் பின்னர் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி 0 21.ஏப்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 571 ஆக உயர்வடைந்துள்ளது. பலர் காயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 29ம் திகதி இந்தோனேஷியாவின் சுலவெசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில் கட்டிடங்கள், குடியிருப்புக்கள், வணிக வளாகங்கள் ஆகியன தரைமட்டமாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன\nகூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை\nதேங்காயினை சலுகை விலையில் விற்பனை செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை\nஉள்நாட்டு மீனவர்களினால் பிடிக்கப்படுகின்ற மீன்களை பயன்படுத்தி டின்மீன் உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை\nபோரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..\nதொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nவிளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் : அமைச்சர் நாமல்\nஅகில தனஞ்டசயவின் ஒருவருட போட்டித்தடை இன்றுடன் நிறைவுக்கு..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\nநோபல் பரிசுக்கு டிரம்பின் பெயர் பரிந்துரை\nஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் காலமானார்..\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/12835", "date_download": "2020-09-26T05:05:27Z", "digest": "sha1:W4XLCFHHCLMPTTDQUS76AVA6WIQGEDWU", "length": 6317, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "தனியார் கல்வி நிறுவனங்களில் 100 பேருக்கு மேல் அனுமதி.?சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்து..! | Newlanka", "raw_content": "\nHome Sticker தனியார் கல்வி நிறுவனங்களில் 100 பேருக்கு மேல் அனுமதி.சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்து..\nதனியார் கல்வி நிறுவனங்களில் 100 பேருக்கு மேல் அனுமதி.சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்து..\nதனியார் கல்வி நிறுவனங்களில் 100 இற்கும் அதிக மாணவர்களை வகுப்பறையில் அனுமதிக்கலாமா என்பதை பரிசீலனை செய்யுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிராச்சிக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். கொரானா தடுப்ப நடவடிக்கையாக தனியார் வகுப்புக்களில் 100 இற்கும் குறைந்த மாணவர்களையே இணைத்துக் கொள்ள முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க வெளியிட்ட வழிகாட்டல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்கு தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். முக்கிய நகரங்களில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் ஒரு வகுப்பில் 1000 இற்கும் அதிக மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். நீண்ட விடுமுறையால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வகுப்பறையில் மாணவர்களை மட்டுப்படுத்துவது மாணவர்களின் கல்வியை பாதிக்குமென கல்வியமைச்சிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.அத்துடன், அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் 500 வரையான பொதுமக்களை அனுமதிக்கலாமா என்பது பற்றியும் ஆலோசனை கோரியுள்ளார்.\nPrevious articleவருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி\nNext articleகொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்புகளுக்கு நேரப் போகும் கதி..\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nவீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/13726", "date_download": "2020-09-26T05:56:56Z", "digest": "sha1:BMMWKTKN33QUALZC4DF4SDT64LRVTQU6", "length": 5706, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "தங்க நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி….இலங்கையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை!! | Newlanka", "raw_content": "\nHome Sticker தங்க நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி….இலங்கையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின்...\nதங்க நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி….இலங்கையில் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை\nநாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை, உச்ச விலையைத் தொட்டு வருகின்றது.அதனடிப்படையில் இலங்கையில் இன்று 24 கரட் தங்கத்தின் விலை 93 ஆயிரத்து 500 ரூபாவை எட்டியுள்ளது.\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இலங்கையில் தங்கத்தின் விலை விரைவில் ஒரு லட்சத்தை தாண்டும் என தங்கம் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 789 டொலராக காணப்படுகின்றது.\nஅதன்படி கடந்த ஜூன் 18 ஆம் திகதியிலிருந்து இன்று வரை, சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஆயிரத்து 722 டொலரில் இருந்து ஆயிரத்து 789 டொலரைத் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆசிரியர்களின் கடமை நேரம் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…\nNext articleஇந்தியாவிலிருந்து நெடுந்தீவு பகுதியில் கரையொதுங்கிய தெப்பத்தால் பரபரப்பு\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nவீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/9192", "date_download": "2020-09-26T05:33:19Z", "digest": "sha1:WH5J2A5PTJ7LC2XPEFQHBUXKZHGIW43Y", "length": 5836, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "வேகக்கட்டுப்பாட்டையிழந்த லொறி தடம் புரண்டு கோர விபத்து… ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலியான சாரதி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker வேகக்கட்டுப்பாட்டையிழந்த லொறி தடம் புரண்டு கோர விபத்து… ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலியான சாரதி..\nவேகக்கட்டுப்பாட்டையிழந்த லொறி தடம் புரண்டு கோர விபத்து… ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலியான சாரதி..\nதிருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின், வில்கம் விகாரை பகுதியில் லொறியொன்று விபத்திற்கு இலக்கானதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்து கொண்டிருந்த லொறியே விபத்திற்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் கண்டி – கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஇரு தார தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் இது தானாம். பணத்தையும் தொலைத்து நிம்மதியையும் இழந்து நிற்காமல் இதைச் செய்யுங்கள்.\nNext articleதிருமண வீட்டில் உணவு நஞ்சானதால் ஏற்பட்ட களேபரம். 30 பேருக்கு ஏற்பட்ட கதி\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nதூக்கிலிட்டுத் தற்கொலை செய்த கர்ப்பிணிப் பெண்..\nகுற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுக்க இலங்கையைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயம்\nஎஸ்.பி.பி.யின் புகழுடல் நாளை சென்னையில் நல்லடக்கம்\nஎஸ்பிபியின் ‘அந்த’ கடைசி ஆசை..இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்\nவீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளை விசாரித்த ஜனாதிபதி கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/crime/01/234582?ref=category-feed", "date_download": "2020-09-26T06:09:56Z", "digest": "sha1:ABC2IFERPKTE4PQYNMXTXFVQQL4VSETA", "length": 8571, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பாட்டாளி சம்பிக்க வெளியே!! அவரது சாரதிக்கு விளக்கமறியல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டில் தற்போது பலராலும் பேசப்படும் விடயமாக காணப்படுவது முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவகவின் கைது தொடர்பான விடயமாகும். கடந்த 2016ம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்தி, ஒரு நபரை காயமடைய செய்து தப்பி சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலே முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஎவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சரின் சாரதி இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nநீதிமன்றத்தில் முன்னிலையாகிய குறித்த சாரதியை எதிர்வரும் 06ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னாள் அமைச்சரின் வாகன சாரதியாக கடமையாற்றிய துஷித குமார என்பவரே இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியவராவார்.\nஅவர் முன்னிலையானதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவகவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.eu/?p=2858", "date_download": "2020-09-26T05:32:24Z", "digest": "sha1:LLODCXODKE4JB2374LPM5VWXF5PC6BSL", "length": 12333, "nlines": 87, "source_domain": "thenee.eu", "title": "இன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு – Thenee", "raw_content": "\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 128வது ஜனனதினம் அவர்பிறந்த காரைதீவில் -27- வெள்ளிக்கிழமை காலை நாட்டின்அவசரநிலை கருதி மிகவும் எளிமையாக நடாத்தப்பட்டது. அங்கு சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் விபுலாநந்தாவின் புதியஅதிபர் ம.சுந்தரராஜனுக்கு கௌரவமும் அளிக்கட்டது. பவளமல்லிகை மரக்கன்றும் நடப்பட்டது. நூல் வெளியிடப்பட்டு மற்றும் முகக்கவசமும் வழங்கப்பட்டது.அதன்போதான படங்கள் இவை.\nபடங்கள் காரைதீவு நிருபர் சகா\nசீனாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக பெறுகின்றது இலங்கை அரசாங்கம்\nமன்னார் பகுதியில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை மூடைகள் மீட்பு\nசஜித் தலைமையிலான கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்: சென்னையில் ரவூப் ஹக்கீம்\nஅரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்ய பிடியாணை\nஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை ஆரம்பித்தது\nகூட்டமைப்பும், கூட்டணியும் நட்பு கட்சிகள் என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தும் வேலு குமார் எம்பி\nபதறிய கமல், தெறித்து ஓடிய குழுவினர்: இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டது எப்படி\n203 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nநாட்டு மக்களுக்காக ஜனாதிபதி வழங்கியுள்ள சலுகைகள்\nநாளை காலை முதல் களனி மாணவர்களுக்கு பல்கலை வளாகத்திற்கு பிரவேசிக்க தடை\nதொடர்ந்து மூன்று நாட்களாக தேடப்படும் ரவி கருணாநாயக்க\nஅரச நிறுவனங்களை விருப்பத்திற்குரியவர்களைக் கொண்டு நிரப்பும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி\n← இலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன் →\n‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி\nஆதி மனிதா்களைவிட நவீன குரங்குகள் புத்திசாலிகள்\nஎம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி\nஒருவர் வெறுப்பை தந்தால் அவருக்கு நீங்கள் அன்பை பரிசளியுங்கள் நெகிழ வைத்த ஜப்பானிய திரைப்படம்\nகடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி நிறுவனங்களில் 52 பேர் தற்கொலை மெட்ராஸ் ஐஐடி முதலிடம்.. என்ன காரணம்\nகோடிக்கணக்கில் போலி அக்கவுண்ட்கள் – பாரபட்சமின்றி செயல்பட்ட ஃபேஸ்புக்\nஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி\nவிஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை\nநடப்பு ஆண்டில் மட்டும் 540 கோடி போலி ‘பேஸ்புக்’ கணக்குகள் நீக்கம்\nவருமானம் இல்லாத யூட்யூப் சேனல்களுக்கு கல்தா வருகிறது யூட்யூப் புதிய விதிமுறைகள்\nபிரபாகரன் உயிரிழந்ததில் ஒரு பெருமையும் இல்லை” – Varadaraja Perumal\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகை கொடுக்கும் கூட்டுறவு கடைகள் – கருணாகரன்\nஇன்று சுவாமி விபுலாநந்தரின் 128வது ஜனனதினம் எளிமையாகஅனுஸ்டிப்பு\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\n10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்\nMr WordPress on நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா – சிரீன் அப்துல் சரூர்\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது\nகரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது, உயிருக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றித் துல்லியமான விவரங்களை உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தெரிவித்துள்ளார். உலகைப் பெரிதும்...\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வை பொன்னையன் (1930 – 2020) மறைந்தார் முருகபூபதி\nஇலங்கையின் மூத்த முற்போக்கு படைப்பாளி நீர்வைபொன்னையன் நேற்று ( மார்ச் 27 ஆம் திகதி) வியாழக்கிழமை மாலை கொழும்பில் தமதில்லத்தில் மறைந்தார். உலகெங்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலுக்கு...\n18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன்....\nஉலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. சீனாவில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை...\n(சுவாமிவிபுலாநந்தரின் 128 வது பிறந்ததினத்தை(27.03.2020) முன்னிட்டு; இக்கட்டுரை எழுதப்படுகின்றது.) விபுலாநந்தரின் வரலாறு துல்லியமாக வெளிக்கொண்டு வரப்படவேண்டும். —–ஏ.பீர்முகம்மது (இலங்கை)—–\nதமிழுலகப் பெரியார்கள் வரிசையிலே சுவாமி விபுலாநந்தர் முக்கியமானவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகமேலெழுந்துநின்றவர். கிழக்குமாகாணப் பண்பாட்டின் குறியீடாக இனங்காணப்பட்டவர். ஆழ்ந்தபுலமையும் விஞ்ஞான அணுகுமுறையும் கொண்டவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/27467/", "date_download": "2020-09-26T05:06:11Z", "digest": "sha1:LERPA6SBDIPIHZMFBX53KWQJMWUDNMLG", "length": 15977, "nlines": 286, "source_domain": "tnpolice.news", "title": "பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு. – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\nகொள்ளை வழக்கு: இருவரை கைது செய்துள்ள திருப்பாலைவனம் காவல்துறையினர்\nகள்ளக்காதல் ஜோடி தஞ்சம், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு\n2 மாணவிக்கு கத்திக்குத்து: காதலனுக்கு போலீஸ் வலை\nவாடகை வீட்டில் கள்ளகாதல், வீட்டு உரிமையாளர் கொடூர கொலை\nசட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதமிழகத்திற்கு புதிதாக 7 ASP க்கள் நியமனம்\nபொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு.\nதிருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில்\nதிருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி, மணவாளநகர் வட்ட காவல் ஆய்வாளர் திரு. கண்ணையன் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.\nதிருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nநியூஸ் ம���டியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 100 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது\n201 சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்க மக்களுக்கும் அரிசி மற்றும் அன்றாட […]\nஏழ்மையில் உள்ள இரண்டு சிறுமிகள் படிக்க உதவிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்\nசாலை சீரமைப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு பாராட்டு.\nதேசிய அளவிலான தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு பாராட்டு\nஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமதுரை மாநகரில் அண்ணாநகர் போலீஸ் பாய்ஸ் கிளப் 6-ம் ஆண்டு விழா\nகொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை காவல்துறையினர்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,865)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,997)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,806)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,694)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,662)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,625)\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/29249/", "date_download": "2020-09-26T04:20:17Z", "digest": "sha1:BBSWZHM57DXKCKVOZQWLGQACPPINOL7G", "length": 17914, "nlines": 282, "source_domain": "tnpolice.news", "title": "போதை மாத்திரைகளையும், டானிக்கையையும் விற்பனை செய்த மருந்தகம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறி��்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\nகொள்ளை வழக்கு: இருவரை கைது செய்துள்ள திருப்பாலைவனம் காவல்துறையினர்\nகள்ளக்காதல் ஜோடி தஞ்சம், சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு\n2 மாணவிக்கு கத்திக்குத்து: காதலனுக்கு போலீஸ் வலை\nவாடகை வீட்டில் கள்ளகாதல், வீட்டு உரிமையாளர் கொடூர கொலை\nசட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதமிழகத்திற்கு புதிதாக 7 ASP க்கள் நியமனம்\nபோதை மாத்திரைகளையும், டானிக்கையையும் விற்பனை செய்த மருந்தகம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது\nராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு மருந்தகத்தில் போதை மாத்திரைகளை வாங்கி விழுங்கிய சதாம் உசைன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணையை தொடங்கிய தொண்டி போலீசார், அந்த மருந்தகத்தை நோட்டமிட்டனர். காவல் சார்பு ஆய்வாளர், அரசு மருத்துவர் தலைமையில் தீவிரமாக மருந்தகம் கண்காணிக்கப்பட்டது.\nஅப்போது தொண்டியைச் சேர்ந்த முகமது சியாத், முகமது பயாஸ் ஆகிய இருவர் அதிக வீரியம் கொண்ட தூக்க மாத்திரைகளை போதைக்காக வாங்கியுள்ளனர். அதேபோல், போதை மிகுந்த டானிக் பாட்டில்களையும் வாங்கியுள்ளனர். ஒரு பாட்டில் ரூ.150 வீதம் 55 பாட்டில்களை மொத்தமாக வாங்கியுள்ளனர். மருத்துவரின் பரிந்துரை ஏதும் இல்லாமல் போதைக்காகவே இவை வாங்கப்படுவதை உறுதி செய்த போலீசார், வாலிபர்கள் இரண்டு பேரையும், மருந்தக உரிமையாளர் மகன் ஒருவரையும் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட முகமது சியாத்திடம் இருந்து 250 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே போதை மாத்திரைகளை விழுங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சதாம் உசைன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n178 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை காவல் ஆய்வாளர் வழங்கினார்\n251 மதுரை: மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் […]\nஈரோட்டில் பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது\nபெண்ணிடம் அவதூறாக பேசி கிரிக்கெட் மட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது.\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\nதமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க வரவேற்பாளர்கள்\nசட்ட விரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு\nமனிதாபிமானத்தோடு உதவி கரம் நீட்டிய திருநெல்வேலி காவல்துறையினர்\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,865)\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,997)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,806)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,694)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,662)\nகாவலர் தின வாழ்த்துப் பா (1,624)\nதிண்டுக்கலில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்\nபொன்னேரியில் கடனுக்காக பெண்ணை தாக்கியவர் கைது\nபோதைப் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை, பொன்னேரி டிஎஸ்பி கல்பனாதத் அறிவிப்பு\nகுற்ற செயல்கள் குறித்து சிறப்பு நிகழ்ச்சி.\n4 லாரிகள் பறிமுதல், பொன்னேரி டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1407025.html", "date_download": "2020-09-26T06:00:00Z", "digest": "sha1:XNXPUBE3HHJGMYILKKGMA6DCS624PUSN", "length": 12123, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி!! – Athirady News ;", "raw_content": "\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் அனுமதி\nகதிர்காம கந்தனின் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் இறுக்கமான சுகாதார நடமுறைகளுடன் அனுமதிக்கபட்டுள்ளனர்.\nவருடந்தோறும் இடம் ஆடிவேல்விழா உற்சவத்தின் இறுதி மகாபெரஹரா ஊர்வலம் இன்று( 3) திங்கட்கிழமை பெருந்திரளான மக்களுடன் நடைபெற்றது.\nகதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் நடும் வைபவம் ஜீலை 06 சனிக்கிழமை காலை ஆலயத்தில் இடம்பெற்றது.\nகன்னிக்கால் நடப்பட்டு 45 தினங்களின் பின்னர் கொடியேற்றம் நடைபெற்று 15 தினங்களில் தீர்த்தோற்சவம் நடைபெறுவதும் பாரம்பரிய வழக்கமான நடைமுறைகளாகும். எனினும் சமகால கொரோனா தொற்றுச் சூழலில் ஆலய ஆடிவேல்விழா உற்சவம் எவ்வாறான நடைமுறைகளில் நடத்தப்படுமென்பது தொடர்பான இழுபறியில் பக்தர்கள் வருகை மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.\nஆனால் இன்றை தினம் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் சுகாதார நெறிமுறைகளுடன் பெருந்திரளான மக்களை அனுமதிக்குமாறு உத்தரவுபிறப்பித்தமையால் இன்றைய கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\nஅறிந்தவன், தெரிந்தவன், ஊரவன் பார்ப்பது அறிவீனம் \nசொகுசு காரை வாடகைக்கு எடுத்து சென்ற அமீரக பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்..\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில் உறுதி\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்: ஸ்ரீநேசன் \nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்; வழங்கப்பட்டுள்ள உடனடி…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\nஇந்த பூண்டுக்கு இவ்வளோ பவரா. இது பயங்கரமா இருக்கே \n20 க்கு எதிராக மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் \nஎடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி..\nடெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை..\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம் பிர்லா..\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில்…\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்:…\nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்;…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\nஇந்த பூண்டுக்கு இவ்வளோ பவரா. இது பயங்கரமா இருக்கே \n20 க்கு எதிராக மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் \nஎடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி..\nடெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா…\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம்…\nசட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினையை நாளை இந்தியப் பிரதமரின்…\nமுன்னாள் பிரதமருக்கு 200 மெய்க்காப்பாளர்கள்\nஇனிய குரலை இழந்துவிட்டது இந்திய இசை… எஸ்பிபி மறைவுக்கு…\nமாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில் உறுதி\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்: ஸ்ரீநேசன்…\nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்; வழங்கப்பட்டுள்ள…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2014/12/", "date_download": "2020-09-26T05:06:05Z", "digest": "sha1:EEHX53OQIOMDOZTOEZVEPU3XAGMTLDC3", "length": 16777, "nlines": 277, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage Trust தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை : December 2014", "raw_content": "\nதமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை பேச்சுக் கச்சேரி 2014\nதமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ‘பேச்சுக் கச்சேரி’ என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது. பலதுறை அறிஞர் முனைவர் இரா.நாகசாமி, பல்வேறு துறைகளுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை விளக்கும் வகையில் இந்த ஆண்டு நிகழ்வுகள் இருக்கும்.\nஇந்த நிகழ்வுகள் அனைத்தும் 24 டிசம்பர் முதல் 28 டிசம்பர் வரை, காலை 10-12 மணிக்கு, சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தத்வாலோகா அரங்கில் நடைபெறும்.\nநாகசாமியின் ‘ஓவியப்பாவை’ நூல் குறித்த ஓர் ஆவணப்படம்\nநாகசாமியின் பதிப்பிக்கப்பட்ட சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து - ர. கோபு\nகல்வெட்டியல் துறையில் நாகசாமியின் பங்களிப்பு - மார்க்சிய காந்தி\nகாசு ஆராய்ச்சியில் நாகசாமியின் பங்களிப்பு - பூங்குன்றன்\nஅகழ்வாய்வில் நாகசாமியின் பங்களிப்பு - துளசிராமன்\nசெப்புத் திருமேனிகள் குறித்து நாகசாமியின் பங்களிப்பு - ஶ்ரீதரன்\nதமிழுக்கு நாகசாமியின் பங்களிப்பு - கிருஷ்ணமூர்த்தி\nசமய, தத்துவத் துறைகளில் நாகசாமியின் பங்களிப்பு - பத்மாவதி\nமுனைவர் நாகசாமி அவருக்கு விருப்பமான இரண்டு தலைப்புகளில் பேசுவார்.\nகல்லில் ஒரு கவிதை - கைலாசநாதர் கோவில் - கோபு (வீடியோ)\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ர.கோபு 14.11.2014 அன்று ஆற்றிய உரை.\nசாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின் வரலாறு - க.இராசேந்திரன்\nசாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்���ையின் வரலாறு\nவரலாறு எனப்படுவது அரசர்கள், ஆட்சியாளர்கள் அல்லது பிரபலமானவர்களின் கதைகள் மட்டுமல்ல. சாதாரணர்கள் இல்லாமல் நாடுகளும் உருவாவதில்லை, வரலாறும் படைக்கப்படுவதில்லை. ஆனால், சாதாரணர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதற்குத்தான் வரலாற்றாசிரியர்கள் இருப்பதில்லை. இதற்கு மாறாக, க.இராசேந்திரன் அந்தச் செயலை மிகச் சிறப்பாகச் செய்துவருகிறார். இந்தச் சொற்பொழிவின்போது, அறியப்படாத சில நபர்களின் வாழ்க்கை மூலமாக புதுக்கோட்டையின் கடந்த நூற்றாண்டின் வரலாற்றைக் குறித்து இராசேந்திரன் பேசப்போகிறார்.\nதஞ்சாவூரில் பிறந்த க. இராசேந்திரன், எம்.ஏ. எம்.எட், திராவிட இயக்கப் பின்னணியிலிருந்து வந்தவர். இவருடைய தந்தை இராம. கல்யாணசுந்தரம் புதுக்கோட்டையில் 1928-ல் சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர். 1944-ல் திராவிடக் கழகக் கிளையை புதுக்கோட்டையில் நிறுவியவர்.\nஇராசேந்திரன் புதுக்கோட்டை அரசர் கல்லூரியில் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி பட்டம் பெற்று, புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.எட், எம்.எட் பயின்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னையைச் சுற்றியுள்ள பல பள்ளிகளில் ஆசிரியராக இருந்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ வரலாறு பட்டம் பெற்றுள்ளார்.\nஇராசேந்திரன் பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். மூன்று நூல்களையும் எழுதியுள்ளார். மூன்று நூல்களுமே கையெழுத்துப் பிரதிகளாக மட்டுமே உள்ளன. அச்சாக்கம் பெறவில்லை.\nமுதலாவது நூல், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் சுய மரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் வளர்ந்த உண்மை வரலாறு’. இவ்வியக்கங்களின் தோற்றம் குறித்த இதுபோன்ற ஒரு நூல் வேறு எந்த மாவட்டத்துக்கும் கிடையாது. இவருடைய இரண்டாவது நூல், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் காற்றில் கலந்த கறுப்பு மெழுகுவர்த்திகள்’. திராவிடர் இயக்கத் தொண்டர்களைப் பற்றிய நூல் இது. மூன்றாவது நூல், ‘புதுக்கோட்டைப் புதையல்கள்’. புதுக்கோட்டையின் மிகச் சாதாரண மனிதர்கள் முதல் பிரபலமானவர்கள் வரை பலரது வாழ்க்கையைத் தொகுத்து, அந்நகரைப் பற்றிய பல அரிய தகவல்களைச் சேர்த்து, பல்வேறு செய்தித்தாள் துண்டுகளையும் இணைத்து, தன் அழகான கையெழுத்தில் தானே எழுதி இவர் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்த மூன்று நூல்களின் நகல் பிரதிகள் சொற்பொழிவு தினத்தன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.\nஎன் குறள் - இசைக்கவி ரமணன் (வீடியோ)\nகல்லில் ஒரு கவிதை - கைலாசநாதர் கோவில் - கோபு (வீடியோ)\nசாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாகப் புதுக்கோட்டையின...\nஎன் குறள் - இசைக்கவி ரமணன் (வீடியோ)\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டேபிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2016/08/11/casting-couch-how-it-started-working-in-india-in-cinema-politics-workplace-etc/", "date_download": "2020-09-26T05:31:51Z", "digest": "sha1:46IQNLOBNJPG2L363UJTHFZ4Q5HRJ7GF", "length": 18046, "nlines": 54, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« குஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் – திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nமகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்\nநடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்\nநடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்\nதங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது: கேஸ்டிங் கௌச் என்று நாகரிகமாக இப்பொழுதெல்லாம் சொல்லப்படுகிறது[1]. அதாவது, பெண்கள் வேலை செய்யும் இடங்களில், தங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும், சலுகை பெற வேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது வழக்கமாகி விட்டது. இந்தியாவில் இது பெரிய இடங்களில் நடப்பதால் தெரியாமல் போகிறது. ஆனால், மேற்கத்தைய நாடுகளில் சகஜமாக இருக்கிறது. பாலிவுட்டைப் பொறுத்த வரையில் முன்னமே இது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன என தெரிகிறது[2]. அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று முன்பு ஒரு செய்தி வந்தது. செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர், “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது, பிரச்சினையானது[3]. பிஎச்.டி படிக்கும் மாணவியர்களிடம் ஆண் கைய்ட் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது, புகார்கள் செய்வது, முதலியனவும் வழக்கமாகி விட்டன. சில விசயங்கள் வெளியே வருகின்றன, பல விசயங்கள் மறைக்கப்படுகின்றன.\nநடிகை டிஸ்கா சோப்ரா சொன்ன கதை: சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக, பிரபல இயக்குனருடன் சமரசம் [casting couch] செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டதாக, பிரபல பாலிவுட் நடிகை, டிஸ்கா சோப்ரா [Tisca Chopra], பகிரங்கரமாக தெரிவித்துள்ளார்[4]. இது தான் இப்பொழுது, முக்கியமான செய்தி போன்று ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. கொம்யூன் இந்தியா [Kommune India] என்ற அமைப்பு நிகழ்ச்சியில், கதை சொல்லுதல் என்ற முறையில் முதலையை கிருமிகளிடமிருந்து காத்தல் [Reptile Dysfunction] என்ற தலைப்பில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்[5]. தாரே ஜமீன் பர், தில் தோ பச்சா ஹை ஜி, மை அவுர் சார்லஸ் போன்ற ஹிந்தி படத்தில் நடித்தவர் டிஸ்கா சோப்ராவுக்கு, 42 வயதாகிறது. தன், வாழ்க்கையை கூறும் நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது[6]. அதில், அவர் நகைச்சுவையுடன், தனக்கு திரையுலகத்தில் ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[7]. ஆனால், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு, பலருடன் சமரசம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதை அவர் கூறியுள்ளார்[8]. ஆனால், உண்மையில் அவ்வாறு செய்யவில்லை, தப்பித்து வந்ததாக கூறியுள்ளார்[9]. உண்மையிலேயே முதலையிடமிருந்து தப்பியுள்ளார்[10].\nஆண்களைக் கூட அழைக்கிறார்களாம்; பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். ஆண்களும், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருடன் சமரசம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறியிருந்தார். ஆண்கள் எப்படி சமரசம் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை வயதான பெண்களுக்கு ஒருவேளை மகிழ்ச்சியூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்களோ என்னமோ. இந்த நிலையில், டிக்ஸா சோப்ரா, ”எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காத போது, ஒரு பிரபல இயக்குனர் அழைத்தார��[11]. ”ஆனால், அவருடைய படத்தில் நடிப்பதற்கு, அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தப்பட்டது,” என, பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்[12]. அந்த இயக்குனர் யார் என்று தெரியவில்லை.\nபிரபலங்களுக்கே இந்த கதி என்றால், சாதாரண நடிகையின் கதி என்ன: டிஸ்கா சோப்ரா இவர் பிரபல எழுத்தாளர், குஷ்வந்த சிங்கின் பேத்தி முறையாவார் [grand-niece]. ஏர் இந்தியாவின் பைலட் கேப்டன் சஞ்சய் சோப்ராவின் மனைவி. பல அரசுசாரா நிறுவனங்கள், முதலியவற்றுடன் சேர்ந்து கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் முதலியவற்றிற்காக பாராடி வருகிறார். இவருக்கே இந்த நிலை என்றால், மற்ற நடிகைகளின் கதி எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், வருத்தமாகவும், கேவலமாகவும் இருக்கிறது. முன்பு மனீஷா என்ற நடிகை டைரக்டர் சச்சேந்திர சர்மா மீது அத்தகைய புகாரை வைத்தார்[13]. ஒரு மேடை நிகழ்ச்சியில், நடிகை, டைரக்டரை அறைய பெரிய கலாட்டாவே நடந்தது.\nஇளைஞர்களுக்கு எச்சரிக்கை: இக்காலத்தில் இந்திய சமுதாயத்தைக் கெடுக்க பலர், பலவிதமாக வேலை செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. சினிமா, போதை, மேனாட்டு கலாச்சாரம் போன்றவை எல்லைகளை மீறி சென்று கொண்டிருக்கின்றன. பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியனவும், தவறான பாதையில் இழுத்துச் செல்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மோகத்தில் சிக்கிக் கொண்டு, இளம்பெண்களை சீரழித்து வருகின்றனர். அது கொலை போன்ற கொடூரங்கங்களிலும் முடிகின்றன. ஆனால், அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. தினம்-தினம் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால், இப்பிறழ்சிள், சீரழிவுகள், பாலியல் பலாத்காரங்கள், கற்பழிப்புகள், கொலைகள் முதலியன நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இளைஞர்கள் தங்கள் மீது தாங்களே கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு வாழாவிட்டால், இதை விட மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது உறுதி.\n[4] தினமலர், ‘சான்ஸ்‘க்கு சமரசம் : பாலிவுட் நடிகை ‘பகீர்‘, ஆகஸ்ட்.10.2016, 22.09.\nகுறிச்சொற்கள்: ஆபாசம், உடலுறவு, காதல், காமம், கேஸ்டிங் கௌச், சினிமா, சினிமா கலகம், சினிமா காரணம், டிஸ்கா சோப்ரா, நடிகை, நிர்வாணம், படுக்க வா\nThis entry was posted on ஓகஸ்ட் 11, 2016 at 11:44 முப and is filed under அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், இடுப்பு, இடை, இந்தி, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப்பிடி, கற்பழிப்பு, கலை விபச்சாரி, கவர்ச்சி, காட்டுதல், சான்ஸ், சினிமா கலக்கம், சினிமாத்துறை, சிற்றின்பம், சூடான காட்சி, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, டிஸ்கா சோப்ரா, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், நிர்வாணம், படுக்க வா, பலாத்காரம், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/business/uber-eats-india-food-business-sell-swiggy-reasons/", "date_download": "2020-09-26T05:53:11Z", "digest": "sha1:FP5DMTYHKNC7SRQVIRESPGU65UXL7UAA", "length": 20055, "nlines": 191, "source_domain": "www.neotamil.com", "title": "முடிவிற்கு வருகிறது உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் சேவை!", "raw_content": "\nபூமியில் கண்டறியப்பட்டதில் மிகவும் ஆபத்தான 12 வைரஸ்கள் கொரோனா வைரஸ் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா\nமனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல்...\n[Video]: ஜப்பான் நாட்டின் முதல் பறக்கும் கார் சோதனை\nநாம் அனிமேஷன் படங்களில் பறக்கும் கார்களை பார்த்திருப்போம். அதை நிஜத்தில் உருவாக்கியுள்ளது ஜப்பான். ஜப்பானில் டொயோட்டா நிறுவனத்தினுடைய ஸ்டார்ட்அப் ஸ்கைட்ரைவ், அவர்களின் பறக்கும் வாகனத்தின் முதல் பொது சோதனை ஓட்டத்தை...\nமூளையின் திசுக்களில் வலி அறியும் தன்மையில்லை மனித மூளை பற்றிய ஆச்சரியமான உண்மைகள்\nமனித உடலில், எத்தனை உறுப்புகள் இருந்தாலும், மூளையின் முக்கியத்துவம் பற்றி உங்களுக்கே தெரியும். எனினும் உங்களுக்கு தெரியாத பல செயல்முறைகள் மூளையில் நடக்கிறது. அதை பற்றிய 12 தகவல்களை இங்கு...\nஆபத்தான கதிர்வீச்சுகளை உறிஞ்சிக் கொள்ளும் பூஞ்சை செர்னோபில் அணு உலையில் கண்டுபிடிப்பு\nவிண்வெளி வீரர்களை ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்க இயற்கையான ஒரு வழி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இங்கே\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nடிக்டாக், ஹலோ உள்பட 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை\nஇந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தப்படும் Tiktok, Helo, ShareIt உள்பட 59 ஆப்களுக்கு அதிரடியாக மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று...\nHome தொழில்நுட்பம் இணையம் முடிவிற்கு வருகிறது உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் சேவை\nமுடிவிற்கு வருகிறது உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் சேவை\nNeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.\nவளர்ந்துவிட்ட இணையத்தின் பல்வேறு வசதிகளால் நாம் அடைந்திருக்கும் நன்மைகளுள் ஒன்று உணவு வழங்கிடும் செயலிகள். வீட்டில் சமைத்து டப்பாவில் போட்டு, தூக்கிச் சுமந்துகொண்டிருந்த காலம் போய் பின்னர் ஹோட்டல்களைத் தேடி அலைந்தனர் மக்கள். தற்போதெல்லாம் ஒரு கிளிக் தான். உங்களுடைய வாசலுக்கே உணவு வந்துவிடும். அந்தளவிற்கு இணைய புரட்சிகள் நடந்திருக்கின்றன. இந்தியாவில் ஸ்விக்கி, சொமாடோ, உபெர் ஈட்ஸ், ஃபுட் பாண்டா என முன்னணி நிறுவனங்கள் இந்தத்துறையில் கால்பதித்திருக்கின்றன.\nமுதல் ஐந்து ஆர்டர்களுக்குத் தள்ளுபடி, சிறப்பு சலுகைகள் என நமது பர்ஸை வற்றச்செய்துவிடும் இந்த நிறுவனங்களும் சில நேரங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றன. இந்தியாவின் முன்னணி உணவு வழங்கும் செயலியான உபெர் ஈட்ஸ் நிறுவனம் இந்தியாவில் தங்களது சேவையினை நிறுத்த இருக்கிறது.\nஅமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரத்தைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் உபெர் நிறுவனம் முதலில் வாடகைக்கார் தொழிலை மேற்கொண்டு வந்தது. பல நாடுகளிலும் இதனை விரிவுபடுத்திய உபெர் இரண்டாண்டுகளுக்கு முன் உபெர் ஈட்ஸ் செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. துவக்கத்தில் 37 நகரங்களில் தங்களது சேவையினை வழங்கிவந்த உபெர் அதன்பின்னர் விரிவாக்கப் பணிகளில் முனைப்புக்காட்டியது. தற்போது சராசரியாக ஒரு நாளில் 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் டெலிவரிகளை உபெர் ஈட்ஸ் மேற்கொள்கிறது.\nஉபெர் வாடகைக் கார் நிறுவனத்தில் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து நிறுவனத்தை மீட்கவே உபெர் ஈட்ஸ் துவங்கப்பட்டது. அத்தோடு தங்களது வாடகைக்கார் நிறுவனத்தோடு போட்டிபோடும் ஓலா நிறுவனம் ஃபுட் பாண்டா நிறுவனத்தை வாங்கியது உபெரை இந்த முடிவு எடுக்க வைத்தது. ஆனால் நடந்தது என்னவோ வேறு. உபெர் நிறுவனம் 180 கோடி டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாதத்துக்கு உபெர் ஈட்ஸ் நிறுவனம் 1.5 கோடி டாலர் முதல் 2 கோடி டாலர் வரை நஷ்டத்தைச் சந்திக்கிறது.\nஇந்தியாவின் உணவுத்துறையில் காலடி எடுத்துவைக்கும்போதே போட்டிகள் கடுமையாக இருக்கும் என்பது உபெருக்கு தெரிந்திருக்கவேண்டும். இன்றைய நிலவரப்படி உணவுகளை டெலிவரி செய்யும் பணியில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்விக்கி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சொமாடோ உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் கணிசமான நஷ்டத்தை சமீப காலமாக பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.\nகடன்சுமையைக் குறைக்க தனது உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் மதிப்பு அதன் விற்பனை வருமானத்தில் மூன்று மடங்காகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி அதன் மதிப்பு 50 கோடி டாலராகும். இந்த நிறுவனத்தை வாங்க பிரபல உணவு வழங்கி நிறுவனமான ஸ்விக்கி முடிவெடுத்திருக்கிறது.\nநிறுவனத்தை விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஸ்விக்கி மற்றும் சொமாடோ ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது உபெர் ஈட்ஸ் நிறுவனம். வர்த்தகம் என்றாலே வாங்கி விற்பதுதானே ஆனால் உபெரின் இந்த யோசனை அதற்குப் பலனை அளிக்குமா ஆனால் உபெரின் இந்த யோசனை அதற்குப் பலனை அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious articleபிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த துகள் இதுதான்\nNext article2019 -ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கிய படங்களின் பட்டியல்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் மறக்க முடியாத புகைப்படங்கள்\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறக்க முடியாத புகைப்படத் தொகுப்பு\nஇளையராஜா இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் இது தான்…\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nசூரியன் – 3D Model படம்… மேலும் சில புள்ளி விவரங்கள்\nவருடத்திற்கு அமெரிக்கர்கள் வீணாக்கும் உணவின் அளவு எத்தனை டன் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-lockdown-issue-mk-stalin-statement-dmk-admk-cm/", "date_download": "2020-09-26T04:07:54Z", "digest": "sha1:WRPL3O2WRKOYUOPS2KKK4TMQVXKJCOJ6", "length": 22943, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "முதலமைச்சருக்கு இரக்கமில்லை!! மு.க.ஸ்டாலின் கண்டனம் | corona virus lockdown issue - mk stalin statement - dmk - admk - cm - | nakkheeran", "raw_content": "\n\"அனைத்து மாவட்ட மக்களுக்கும் மின்கட்டணச் சலுகை அளிக்க மறுக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள், கரோனா காலத்திலும் தன்னால் முடிந்த கொடூர சேவையாக பெட்ரோல், டீசலுக்கான வரியை ஏற்றி விலையை அதிகரிக்கச் செய்துள்ளார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் ரூ.5000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவும் இரக்கமில்லை\" \"மருத்துவ நிபுணர்கள் 'கோல்டன் பீரியட்' எனச் சொல்லும் இந்தக் காலக்கட்டத்தை; இதுவரையிலான 90 நாட்களையும் வீணடித்தது போல, இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாமல், கரோனா பேரழிவில் இருந்து காப்பாற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோ���ாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு - ஊரடங்குக்குள் ஊரடங்கு என்று மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டு, இன்றுடன் 90 நாட்கள் ஆகின்றன. கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்று நினைத்த மத்திய - மாநில அரசுகள், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிறிதளவும் கைகொடுக்கவில்லை, விரல்களைக் கொண்டு ஒரு துரும்பையும் எடுத்துப் போடவில்லை. மூன்று மாதகால முழு முடக்கம் காரணமாக, தினக்கூலிக்காரர்களுக்கு வேலையில்லை; சிறிய - பெரிய வணிகர்களுக்கு வியாபாரம் இல்லை; தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் இல்லை; கூலி இல்லை; வருமானம் இல்லை; வாழ்வாதாரம் முழுவதையும் மொத்தமாய்த் தொலைத்து இழந்து துன்பங்களால் தவிப்போர் குறித்து இரண்டு அரசுகளும் சிறிதேனும் சிந்தித்ததா என்றால் இல்லை\nகரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களை வாழ்விப்பதற்காக, 20 இலட்சம் கோடி ரூபாய்க்குத் திட்டம் தீட்டியிருப்பதாக மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார். இதுதொடர்பாக நிதி அமைச்சர் விளக்குவார் என்றார். அவர், ஏதோ கதாகாலட்சேபம் போல, நான்கு நாட்கள் தொடர்ச்சியாகக் கொடுத்த விளக்க உரைகளில், திட்டம் - கடன் - சலுகைகள் இருந்ததே தவிர; தேவைப்படும் நிதி இல்லை. இந்த கரோனா காலத் துயரத்திலிருந்து அவர்கள் மீள்வதற்கு நிவாரண நிதி கொடுக்கச் சொன்னால், தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போல, சுயச் சார்பு இந்தியா என்ற மெகா பெயரில், திட்டங்களைத் தீட்டியது மத்திய அரசு. வாழ்க்கை எப்படியும் கைவசப்படும் என்ற கனவோடு, அதைத் தேடி நெடும்பயணம் புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் கோடியில் உதவி என்று அறிவித்துவிட்டு, 50 ஆயிரம் கோடி மதிப்பிலான வேலைக்கு இவர்களைப் பயன்படுத்தப் போவதாக , அதுவும் 6 மாநிலங்களுக்கு மட்டுமான திட்டத்தைத் தீட்டி, அவர்களையும் கை கழுவியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அனைத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையைக் கடந்த பல நாட்களாக தினமும் உயர்த்தி, கரோனா காலத்திலும் மக்களின் சட்டைப்பையில் மிச்சமிருக்கும் பணத்தையும் பறித்து வருகிறது.\n'கரோனா வென்றான்' என்ற பட்டத்துக்கு இப்போதே குதூகலத்துடன் தயாராகி விட்ட முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தலைமையிலான தமிழக அரசைப் பற்றி எதுவும் சொல்லவே வேண்டியதில்லை. மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கு சலுகை உண்டா என்றால், அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்று திருப்பிக் கேட்கும் முதலமைச்சர் இவர் அம்மா உணவக ஊழியர்க்கு ஊக்க ஊதியம் உண்டா என்றால், 'அவர்கள் ஏற்கனவே பார்த்த வேலையைத்தானே பார்க்கிறார்கள்' என்று சொன்னார். ஆம்புலென்ஸ் ஊழியர்களுக்குச் சிறப்பு ஊதியம் உண்டா என்றால், ஆம்புலென்ஸ் 'ஊழியர்கள்னா யாரு' என்று கேட்டார் முதலமைச்சர். இந்த கரோனா காலத்திலும் தன்னால் முடிந்த கொடூர சேவையாக பெட்ரோல், டீசலுக்கான வரியை ஏற்றி விலையையும் ஏற்றிக் கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி.\nகரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்குங்கள் என்று தொடக்கத்திலிருந்தே நான் கோரிக்கை வைத்து வருகிறேன். இரக்கமற்ற முதலமைச்சருடைய இதயம் சற்றும் இறங்கிவரவில்லை. கரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். அப்போதுதான் அந்தப் பகுதி மக்கள் வெளியில் வராமல் இருப்பார்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தேன். அதற்கும் இந்த அரசு ஏனோ செவி சாய்க்கவில்லை. பொது முடக்கம் இருந்தால்தானே இந்தக் கோரிக்கைகள் வரும் என்று நினைத்த முதலமைச்சர், ஊரடங்கைத் தளர்வுக்கு மேல் தளர்வு செய்து, அந்தச் சட்டத்தின் சாரத்தையே மண்ணில் கொட்டிவிட்டார். 'அய்யா பழனிசாமி அவர்களே எங்களுக்கு அன்றாடம் தேவையான பொருட்களைக் கொடுங்கள் எங்களுக்கு அன்றாடம் தேவையான பொருட்களைக் கொடுங்கள் அதன் பிறகு ஊரடங்கைப் போடுங்கள்' என்று சமூக ஊடகங்களில் பெண்கள் பலர் வீடியோக்களில் பேசி, பதிவிடுவது முதலமைச்சரின் காதில் விழவில்லை.\nபொதுமக்களுக்கு மின்கட்டணம் செலுத்த ஜூலை 31 வரை கால அவகாசம் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குத் தமிழக அரசு அளித்துள்ள பதிலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 15-ம் தேதிவரை கால அவகாசம் தருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களுக்கு அவகாசம் கிடையாது என்று தமிழக அரசு சொல்லி இருக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டதும், வாழ்வாதாரம் முடங்கிக் கிடப்பதும் இந்த நான்கு மாவட்டங்கள��� மட்டும் தானா மற்ற மாவட்டத்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லையா மற்ற மாவட்டத்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவில்லையா மொத்த மாநிலமே முடங்கிக் கிடக்கும்போது, நான்கு மாவட்டத்தை மட்டும் பிரித்து சலுகைகள் அறிவிப்பது எதற்காக மொத்த மாநிலமே முடங்கிக் கிடக்கும்போது, நான்கு மாவட்டத்தை மட்டும் பிரித்து சலுகைகள் அறிவிப்பது எதற்காக ஒரு ஜனநாயக அரசு, பேரிடர் காலத்தில் மக்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளையும் செய்யவில்லை; தர வேண்டிய சலுகைகளையும் வழங்கவில்லை; கரோனாவையும் தடுக்கவில்லை; அதன் பரவலையும் கட்டுப்படுத்தவில்லை; மரணம் அடைகின்றவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையையும் நாளுக்கு நாள் அதிகரிப்பேன், மின்கட்டணத்தையும் செலுத்தக் கட்டாயப் படுத்துவேன் என்று, மக்கள் மீது நிதிநெருக்கடித் தாக்குதலை முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் தொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றால், அவருக்கு உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில், அறிஞர் அண்ணா குறிப்பிட்டதைப் போல, ஒரு பள்ளம் இருக்கிறதா\nதமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயை வீடு விடாகச் சென்று தர வேண்டும் என்று அரசு சொல்லியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆயிரம் ரூபாயை வீடு வீடாகச் சென்று வழங்கவில்லை. ரேஷன் கடைகளுக்கு மக்களை வரவழைத்துக் கொடுத்துள்ளார்கள். ஒரு தெருவுக்குச் சென்று பொதுவான இடத்தில் நின்று கொண்டு, மக்களை அங்கு வரவழைத்துக் கொடுத்துள்ளார்கள். இதனால் மக்கள் கூட்டமாகக் கூடுவதும், தனிமனித இடைவெளியில்லாமல் போனதும், இதன் மூலமாகவும் கரோனா பரவலும் நடக்கிறது. அரசாங்கம் ஓர் உத்தரவு போடுகிறது என்றால், அந்த உத்தரவை அரசு அதிகாரிகளே மதிக்கவில்லை என்றால், தட்டிக் கேட்க வேண்டியது அரசாங்கம் தானே அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம்பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பி. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n'எஸ்.பி.பி. மறைவுக்கு தமிழக ஆளுநர் இரங்கல்'\n'எஸ்.பி.பி. இடத்தை எவராலும் நிரப்ப முடியாது' -முதல்வர் பழனிசாமி\n'பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி.'- மு.க.ஸ்டாலின்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் இன்று நல்லடக்கம்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\n\"எனக்கு லைஃப்ன்னா ரொம்ப பிடிக்கும், யாருக்கும் மரணம் வர கூடாது\" - எஸ்.பி.பி சொன்ன வார்த்தைகள்\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nசிறப்பு செய்திகள் 16 hrs\n\"அவரது பாடல்கள் கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டன\" -ராகுல் காந்தி...\n24X7 ‎செய்திகள் 15 hrs\n“அவர் மிகவும் அன்பானவர்” -அக்ஷய் குமார் இரங்கல்\nபண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nஎஸ்.பி.பியின் அதிகம் தெரியாத இன்னொரு முகம்\nஅடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.....\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/fiat-linea-price-mp.html", "date_download": "2020-09-26T05:34:22Z", "digest": "sha1:7JWBBMBPV6VDODO7EZYI7GYK2MKNXKK3", "length": 15281, "nlines": 432, "source_domain": "www.pricedekho.com", "title": "பியட் லீனியா India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபியட் லீனியா - மாற்று பட்டியல்\nபியட் லீனியா பவர் உப்பு 1 4 பிரே அசிடிவ்\nபியட் லீனியா பவர் உப்பு 1 4 பிரே அசிடிவ்\nபியட் லீனியா பவர் உப்பு 1 3 அசிடிவ்\nபியட் லீனியா பவர் உப்பு 1 3 அசிடிவ்\nபியட் லீனியா பவர் உப்பு 1 3 டைனமிக்\nபியட் லீனியா பவர் உப்பு 1 3 டைனமிக்\nபியட் லீனியா பவர் உப்பு 1 3 எமோஷன்\nபியட் லீனியா பவர் உப்பு 1 3 எமோஷன்\nபியட் லீனியா 1 3 குல்டிஜெட் எலெகண்டே\nபியட் லீனியா 1 3 குல்டிஜெட் எலெகண்டே\nபியட் லீனியா எமோஷன் பேக் டீசல்\nபியட் லீனியா எமோஷன் பேக் டீசல்\nபியட் லீனியா T ஜெட் எமோஷன்\nபியட் லீனியா T ஜெட் எமோஷன்\nபியட் லீனியா T ஜெட் எமோஷன்\nபியட் லீனியா T ஜெட் எமோஷன்\nபியட் லீனியா T ஜெட் எமோஷன்\nபியட் லீனியா T ஜெட் எமோஷன்\nபியட் லீனியா எமோஷன் பேக்\nபியட் லீனியா எமோஷன் பேக்\nபியட் லீனியா எமோஷன் பேக்\nபியட் லீனியா எமோஷன் பேக்\nபியட் லீனியா எமோஷன் பேக் டீசல்\nபியட் லீனியா எமோஷன் பேக் டீசல்\nபியட் லீனியா T ஜெட் எமோஷன்\nபியட் லீனியா T ஜெட் எமோஷன்\nபியட் லீனியா எமோஷன் டீசல்\nபியட் லீனியா எமோஷன் டீசல்\nபியட் லீனியா 1 3 குல்டிஜெட் அசிடிவ்\nபியட் லீனியா 1 3 குல்டிஜெட் அசிடிவ்\nபியட் லீனியா T ஜெட் டைனமிக்\nபியட் லீனியா T ஜெட் டைனமிக்\nபியட் லீனியா T ஜெட் அசிடிவ்\nபியட் லீனியா T ஜெட் அசிடிவ்\nபியட் லீனியா 1 3 டைனமிக்\nபியட் லீனியா 1 3 டைனமிக்\nபியட் லீனியா 1 4 எமோஷன்\nபியட் லீனியா 1 4 எமோஷன்\nமிக நன்று , 310 மதிப்பீடுகள்\nபியட் லீனியா - விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Fiat Linea\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All பியட் சார்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243826-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2020-09-26T05:19:36Z", "digest": "sha1:FK6SYXVM46PSCNQUWBSSYIMJA7AKWVKY", "length": 44098, "nlines": 542, "source_domain": "yarl.com", "title": "கானா பல்கலைக்கழகத்தில் இருந்து 'இனவெறி' காந்தி சிலை அகற்றப்பட்டது - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nகானா பல்கலைக்கழகத்தில் இருந்து 'இனவெறி' காந்தி சிலை அகற்றப்பட்டது\nகானா பல்கலைக்கழகத்தில் இருந்து 'இனவெறி' காந்தி சிலை அகற்றப்பட்டது\nகானா பல்கலைக்கழகத்தில் இருந்து இனவெறி காந்தி சிலை அகற்றப்பட்டது\nJune 12 in உலக நடப்பு\nபதியப்பட்டது June 12 (edited)\nகானாவின் தலைநகரான அக்ராவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து புகழ்பெற்ற இந்திய சுதந்திரத் தலைவரான மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான அகிம்சை எதிர்ப்பை முன்னெடுப்பதில் அவர் மிகவும் பிரபலமானவர்.\nஇருப்பினும், ஒரு இளைஞனாக அவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து பணிபுரிந்தார், மேலும் அவர் உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்கப்படுத்தியிருந்தாலும், கறுப்பின ஆபிரிக்கர்கள் குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை.\nதனது ஆரம்பகால எழுத்துக்களில் அவர் கறுப்பின தென்னாப்பிரிக்கர்களை \"kaffirs\" என்று குறிப்பிட்டார் - இது மிகவும் ஆபத்தான இனவெறி. கறுப்பின மக்களை விட இந்தியர்கள் \"சிறந்தவர்கள் \" என்றும் அவர் கூறினார்.\nசிலை அகற்றப்பட்ட பின்னர் புதிதாக காலியாக இருந்த அஸ்திவாரத்தின் முன் விரிவுரையாளர்களும் மாணவர்களும் கொண்டாடினர்\nகொஞ்சம் கொஞ்சமாய் சனம் களத்திலை இறங்குது.\nசிலோனிலை கிடக்கிற நேரு மாமா சிலை காந்தி தாத்தா சிலையெல்லாத்தையும் கடலுக்கை தூக்கி எறியவேணும்.\nகாந்தி சிலை..... அகற்றப் பட்டதைப் பற்றி, இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடாமல் கம்மென்று இருக்கிறார்கள்.\nஇன்ப்த் தேன் வந்து பாயுது காதினிலே.\nஇன்ப்த் தேன் வந்து பாயுது காதினிலே.\nமற்றக் காதுக்குள்ளால் வெளியே வந்து எங்களது காதுக்குள்ளும் பாஞ்சிட்டுது.\nவல்லிபுரக் கோவில் இராச கோபுரத்திலும் காந்தித்தாத்தா நிக்கிறாராம்...அப்ப அவரை எப்ப இறக்கிறது..\nவல்லிபுரக் கோவில் இராச கோபுரத்திலும் காந்தித்தாத்தா நிக்கிறாராம்...அப்ப அவரை எப்ப இறக்கிறது..\nதிலீபன் போகேக்கை அனுப்பியிருக்க வேண்டும் விட்டுட்டம்.\n2018ம் செய்தி. இன்றைய நிலவரத்தோடு ஒத்துபோகிறபடியால் மீண்டும் வந்துள்ளது போலும்\n2018ம் செய்தி. இன்றைய நிலவரத்தோடு ஒத்துபோகிறபடியால் மீண்டும் வந்துள்ளது போலும்\nஅதுதான் தமிழ் பிபிசி ஏன் இதைப்பற்றி மூச்சு விடுதில்லை இந்த செய்தியை தமிழில் தேடிக்கொண்டு இருக்கிறன் பாஸ் .\nகாலத்திற்கு காலம் சிந்தனை ஓட்டமும், தேவைகளும் மாறும்போது சிலைகளும் மாறலாம். எல்லாம் மனிதனின் சிருஷ்டி தானே.\nகொஞ்சம் கொஞ்சமாய் சனம் களத்திலை இறங்குது.\nசிலோனிலை கிடக்கிற நேரு மாமா சிலை காந்தி தாத்தா சிலையெல்லாத்தையும் கடலுக்கை தூக்கி எறியவேணும்.\nவேற மாமா தாத்தாக்கள் சிலைகளும் இருந்தா தேடிப்பிடிச்சு கடலுக்க ஏறிய வேணும்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nமிக வன்மையாக கண்டிக்கறன் .. இவ்வளவு ந���ளா சும்மா இருந்திருக்கினம்..\nகொஞ்சம் கொஞ்சமாய் சனம் களத்திலை இறங்குது.\nசிலோனிலை கிடக்கிற நேரு மாமா சிலை காந்தி தாத்தா சிலையெல்லாத்தையும் கடலுக்கை தூக்கி எறியவேணும்.\nஅதுக்கு எங்கட அரசியல்வாதிகள் இடம் கொடுக்க வேணுமே\nஇனவெறி விமர்சனம் - கானா பல்கலைக்கழகத்தில் அகற்றப்பட்ட காந்தி சிலை\nஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் ஆக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.\n2016இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ அந்தச் சிலையைத் திறந்து வைத்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.\nகாந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது.\nஅகற்றப்பட்டுள்ள காந்தியின் சிலை வேறு இடத்தில் நிறுவப்படும் என்று கானா அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதுகுறித்து பிபிசியிடம் பேசிய விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் மத்தியப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் சிலை புதன்கிழமை அன்று நீக்கப்பட்டதாக தெரிவித்தனர்.\nகாந்தி மீதான அம்பேத்கரின் விமர்சனம் நியாயமானதா\nகாந்தி சிலை அமைக்க ஆப்பிரிக்க நாடான மலாவி தடை விதித்தது ஏன்\nஇந்த தகவலை உறுதிசெய்த பல்கலைக்கழக நிர்வாகம், சிலையை இடம் மாற்றிய சம்பவத்துக்கு வெளியுறவு மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சகமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளது.\n\"காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவதே அவரது சிலை வைக்கப்பட்டிருப்பதன் அர்த்தம். ஆனால், அவர் இதுபோன்ற (இனவெறி கொண்டவர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது) விடயங்களுக்கு ஆதரவானவர் என்றால், அவரது சிலை எங்களது வளாகத்தில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன்.\"\nபடத்தின் காப்புரிமைEMMANUEL DZIVENU/JOYNEWS Image captionகாந்தியின் சிலை அகற்றப்பட்ட இடத்தில் நிற்கும் மாணவர்கள்.\n20ஆம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் போற்றப்பட்ட தலைவர்களில் காந்தியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியதற்காக அவர் அறியப்படுகிறார்.\nகாந்தி தனது இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது, அங்குள்ள மக்களுக்காக போராடினாலும் கூட, கறுப்பினத்தவர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது.\nதென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்கள் குறித்து காந்தி எழுதும்போது, அவர்களை அவமதிக்கும் வகையில் இனவெறி மிக்க வார்த்தையை (கஃபீர்ஸ்) பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, இந்தியர்கள் கறுப்பினத்தவர்களை \"மேலானவர்கள்\" என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாந்தி சிலை..... அகற்றப் பட்டதைப் பற்றி, இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடாமல் கம்மென்று இருக்கிறார்கள்.\nதற்புகழ்ச்சி கொண்ட கிந்திக்கு இதெல்லாம் வேப்பங்காய் மாதிரி கசக்கும்.\nஇந்து மதத்தின் நச்சு கருத்தான வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொண்ட காந்தி இனவெறிக்கு ஆதரவாக தான் இருப்பார் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு இந்திய அரசியலமைப்பை எழுதிய அம்பேத்கார் பிரிட்டிஷ் ஆட்சியாளர் நடத்திய முக்கிய ஆலோசனை மகாநாட்டில் கலந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுகான் சில உரிமைகள் தொடர்பாக பேசி அதை சட்டமாக முற்படுகையில் அந்த மக்களின் உரிமைகளை வழங்கும் சட்ட ஷரத்ததுகளை தடுப்பதற்காக சாகும் வரை உண்ணாவிரதமிருக்க புறப்பட்டு அம்பேத்காரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி அந்த ஷரத்துகளை தடுத்து நிறுத்தியவர் காந்தி. இப்படியான எண்ணக்கரு சுமக்கும் காந்தி ஆபிரிக்கர்கள்க்கு எதிராக இன வெறிக் கருத்து சொல்லியிருப்பார் என்பது விளங்கி கொள்ளக்கூடியதே. அதனால் அவருகெதிரான ஆபிரிக்க மாணவர்களின் கோபம் நியாயமானதே.\nஇருந்தாலும், மறுபுறத்தில் சுதந்திரப்போராட்ட பாதையான் அகிம்சை, அவரது அர்பணிப்பு, சமுதாய பணி ஆகியவற்றால் இன்றும் உலகத் தலைவர்களால், மக்களால் கெளரவமாக பார்க்கபடும் உலக தலைவர்களில் ஒருவராகவே அவர் இருக்கிறார்.\nபொதுவாக தெற்காசிய நாடுகளில் தேசபக்தி, தேசியம் என்பவற்றை முன்னிறுத்தி அவர்கள் விரும்பும் தலைவர்களை அவர்களின் இயல்பிற்கு மீறி மிகைப்படுத்தி புகழ்வது மிக அதிகம். அதுவே இந்தியர்கள் காந்தியை புகழ்வதற்கு காரணம். எமது ஈழத்தில் இருந்து காந்தியின் சிலைகளை அகற்றுவதானால் அத்துடன் காந்தி விரும்பும் இந்து மத வருணாசிரம ந��்சு மரத்தையும் காந்தியோடு தூக்கி வீசுவதே எமக்கு நன்மை தரும். இந்து மத வருணாசிரம‍த்தை எம்முடன் வைத்து கொண்டு காந்தி சிலையை மட்டும் தூக்கி வீசுவது தனியே காழ்புணர்ச்சியை தீ்ர்க்க மட்டுமே உதவும்.\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nகாந்தி சிலை..... அகற்றப் பட்டதைப் பற்றி, இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடாமல் கம்மென்று இருக்கிறார்கள்.\nகாந்தி தாத்தா எண்ட பெடோபைலை வைத்து தான் இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.\nஇப்படி ஊர் உலகம் காறி துப்பினால் உடனே வடிவேலுவாக மாறிவிடுவார்கள்.\nபார்சி இரானிய குடும்பங்கள் தான் இந்தியாவை இன்றும் ஆழ்கின்றன. நேரு, டாடா எல்லாம் பார்சிகள். தம்மை இந்தியர் என்றுங்கூட ழைக்கமாட்டார்கள்.\nகாந்தி என்றால் பார்சியில் வியாபாரி என்று அர்த்தம்.\nராஜீவ் காந்தியின் இழப்பின் பின் இந்த பார்சி குடும்பங்கள் கொஞ்சம் தள்ளாடுகின்றன.\nInterests:இயற்கை விவசாயம், இயற்கை உணவு தயாரிப்பு, சமையல்\nஇந்து மதத்தின் நச்சு கருத்தான வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொண்ட காந்தி இனவெறிக்கு ஆதரவாக தான் இருப்பார் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு இந்திய அரசியலமைப்பை எழுதிய அம்பேத்கார் பிரிட்டிஷ் ஆட்சியாளர் நடத்திய முக்கிய ஆலோசனை மகாநாட்டில் கலந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுகான் சில உரிமைகள் தொடர்பாக பேசி அதை சட்டமாக முற்படுகையில் அந்த மக்களின் உரிமைகளை வழங்கும் சட்ட ஷரத்ததுகளை தடுப்பதற்காக சாகும் வரை உண்ணாவிரதமிருக்க புறப்பட்டு அம்பேத்காரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி அந்த ஷரத்துகளை தடுத்து நிறுத்தியவர் காந்தி. இப்படியான எண்ணக்கரு சுமக்கும் காந்தி ஆபிரிக்கர்கள்க்கு எதிராக இன வெறிக் கருத்து சொல்லியிருப்பார் என்பது விளங்கி கொள்ளக்கூடியதே. அதனால் அவருகெதிரான ஆபிரிக்க மாணவர்களின் கோபம் நியாயமானதே.\nஇருந்தாலும், மறுபுறத்தில் சுதந்திரப்போராட்ட பாதையான் அகிம்சை, அவரது அர்பணிப்பு, சமுதாய பணி ஆகியவற்றால் இன்றும் உலகத் தலைவர்களால், மக்களால் கெளரவமாக பார்க்கபடும் உலக தலைவர்களில் ஒருவராகவே அவர் இருக்கிறார்.\nபொதுவாக தெற்காசிய நாடுகளில் தேசபக்தி, தேசியம் என்பவற்றை முன்னிறுத்தி அவர்கள் விரும்பும் தலைவர்களை அவர்களின் இயல்பிற்கு மீறி மிகைப்படுத்தி புகழ்வது மிக அதிகம். அதுவே இந்தியர்கள் காந்தியை புகழ்வதற்கு காரணம். எமது ஈழத்தில் இருந்து காந்தியின் சிலைகளை அகற்றுவதானால் அத்துடன் காந்தி விரும்பும் இந்து மத வருணாசிரம நச்சு மரத்தையும் காந்தியோடு தூக்கி வீசுவதே எமக்கு நன்மை தரும். இந்து மத வருணாசிரம‍த்தை எம்முடன் வைத்து கொண்டு காந்தி சிலையை மட்டும் தூக்கி வீசுவது தனியே காழ்புணர்ச்சியை தீ்ர்க்க மட்டுமே உதவும்.\nவெள்ளையர் தலித்துகளை கோவிலுக்கு உள்ளே விடும் சட்டம் கொண்டுவந்தபோது காந்தி சாதி வெறியன் தான் போர்க்கொடி தூக்கினார்.\nமற்றும் ஒரு இலட்ச்சம் வெள்ளையர் உலகப்போர் ரெண்டின் போது இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களின் கையில் இருந்து தப்பித்து மீசையில் மண்படாமல் வெளியேற பாவித்த ஒரு கருவி அவ்வளவே. இதை நெல்சன் மண்டேலா வைத்து தென் ஆப்பிரிக்காவில் செய்தார்கள்.\nஇவர் வழி அகிம்சை போராட்டம் செய்த தியாகி திலீபன், அன்னை பூபதி எல்லாம் இறந்தார்கள்.\nஆனா காந்தி மட்டும் சாகமாட்டாராம்\nலண்டனின் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை கடந்த வார இறுதியில் இங்கிலாந்து முழுவதும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து மற்றைய சிலைகளை போல் இனவாதி காந்தியின் சிலையும் பெட்டியடிக்கப்படுது .\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nதொடங்கப்பட்டது வியாழன் at 13:29\nமறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி\nதொடங்கப்பட்டது 21 hours ago\nஇலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள்\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nநாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nமறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி\nspb உடல் தாமரை பாக்கத்தில்.. இலட்ச கணக்கான மக்களின் அழுகை குரல்\nஇலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள்\nBy செண்பகம் · பதியப்பட்டது 8 minutes ago\nஇலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள் சர்வதேச ரீதியில் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்ற��விக்கும் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் இலங்கை கபடி ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, துரைசாமி மதன்சிங் இலங்கை கபடி பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை கபடி அணியின் சார்பாக கலந்துகொண்டு வெங்கலப்பதக்கத்தினை பெற்றுக்கொடுத்ததோடு, பல விளையாட்டு வீரர்களை பயிற்றுவித்து தேசிய சர்வதேச ரீதியில் பல சாதனைகளை நிலைநாட்டவும் காரணமாயிருந்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 8 வீரர்கள் இவ்வாறு தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுள் தெரிவு செய்யப்பட்டுள்ள இரு தமிழர்களும் அண்மையில் அம்பாறையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண வர்ண கௌரவிப்பு விழாவில் சிறந்த பயிற்றுவிப்பாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/இலங்கை-கபடி-அணியின்-எட்ட/\nநாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 8 minutes ago\nநாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்.. நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன் சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற நிதி அறவீடுகள் தொடர்பான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தனினால் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் - \" பொது மக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்துவதற்கு எந்தவிதமான வரையறைகளும் கிடையாது \" எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினமும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதாகவும் சுட்டிக்கா��்டினார். https://jaffnazone.com/news/20618\nகானா பல்கலைக்கழகத்தில் இருந்து 'இனவெறி' காந்தி சிலை அகற்றப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=James&chapter=1&version=tamil", "date_download": "2020-09-26T04:22:45Z", "digest": "sha1:QAHMFVCUQMCDIHURLF2DE3BRRJCN4SQQ", "length": 11650, "nlines": 119, "source_domain": "holybible.in", "title": "James 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n1. தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு> சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:\n2. என் சகோதரரே> நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது>\n3. உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து> அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.\n4. நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல்> பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி> பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.\n5. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால்> யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன்> அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.\n6. ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.\n7. அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.\n8. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.\n9. தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.\n10. ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.\n11. சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து> புல்லை உலர்த்தும்போது> அதின் பூ உதிர்ந்து> அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.\n12. சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.\n13. சோதிக்கப்படுகிற எவனும்> நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல> ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.\n14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு> சிக்குண்டு> சோதிக்கப்படுகிறான்.\n15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து> பாவத்தைப் பிறப்பிக்கும்> பாவம் பூரணமாகும்போது> மரணத்தைப் பிறப்பிக்கும்.\n16. என் பிரியமான சகோதரரே> மோசம்போகாதிருங்கள்.\n17. நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி> சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.\n18. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜநிப்பித்தார்.\n19. ஆகையால்> என் பிரியமான சகோதரரே> யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும்> பேசுகிறதற்குப் பொறுமையாயும்> கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;\n20. மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.\n21. ஆகையால்> நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு> உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.\n22. அல்லாமலும்> நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல> அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.\n23. என்னத்தினாலெனில்> ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால்> கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;\n24. அவன் தன்னைத்தானே பார்த்து> அவ்விடம்விட்டுப் போனவுடனே> தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.\n25. சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து> அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல்> அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து> தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.\n26. உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல்> தன் இருதயத்தை வஞ்சித்து> தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.\n27. திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும்> உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்திய��யிருக்கிறது.\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-12-01-06-06-51/", "date_download": "2020-09-26T06:09:36Z", "digest": "sha1:C6QFREG7AK66V3NGH6AB2XCCOXXDNEJC", "length": 35623, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக.,வின் மாநில செயற்குழு கூட்டம் பரமக்கூடி தீர்மானம் |", "raw_content": "\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\nபாஜக.,வின் மாநில செயற்குழு கூட்டம் பரமக்கூடி தீர்மானம்\nதமிழக பாஜக.,வின் மாநில செயற்குழு கூட்டம் பரமக்கூடியில் நடைபெற்றது, இதில் காமன்வெல்த் மாநாடு, இந்திய தமிழ் மீனவர்கள், பூரண மதுவிலக்கு, இளைஞர் நலம், விஞ்ஞான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன\nஇலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் என்ன பேசப்போகிறோம் என்பதை பிரிட்டீஷ் பிரதமர் முன் கூட்டியே அறிவித்துவிட்டு அது போலவே இலங்கையில் நடந்து கொண்டார் என்பது ஆறுதல் அளிக்கிறது. அது போலவே தானும் இலங்கை சென்று தமிழர்கள் நலன் குறித்து பேசுவேன் என நமது பிரதமர் உறுதிபட பேசாமல் மௌனம் சாதித்தார். அவரால் அங்கு சென்று எதுவும் பேச இயலாது என்பதை உணர்ந்தே அவர் போகக்கூடாது என தமிழ்நாடு பா.ஜ.கவும் வலியுறுத்தியது. உண்மையில் காமரூன் செய்த செயலை பாரதம் சாதாரண நாளிலேயே செய்திருக்க வேண்டும். இனியாவது மத்திய அரசு இலங்கை தமிழர் பாதுகாப்பு, சமஉரிமை, மறுவாழ்வு ஆகியவற்றை பெற்றுத்தர தீவிரம் காட்ட வேண்டுமென இச்செயற்குழு வலியுறுத்துகிறது.\n2. இந்திய தமிழ் மீனவர்கள்\nதமிழ்மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும். சித்திரவதை செய்யப்படுவதும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசு இத்தகு இலங்கை அரசின் கொடுஞ்செயலுக்கு எவ்வித தக்க எதிர் நடவடிக்கையும் எடுக்காததோடு, இந்த மனித உரிமை மீறல் பற்றி நடந்து முடிந்த கமான்வெல்த் மாநாட்டிலும்கூட,நமது வெளியுறவு அமைச்சர் எவ்விதக் குரலும் கொடுக்காதது வேதனையளிக்கிறது. மத்திய அரசின் பாராமுகப் போக்கினை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nமேலும், நமது கடற்கரையிலிருந்து மிக அருகாமையில் உள்ள கச்ச���்தீவுப் பகுதியில் கூட இலங்கைக் கடற்படை, நிலை அமைத்துக் கொண்டு, நமது மீனவர்களை துன்புறுத்தியும் சுட்டுக்கொன்றும் வருகிறார்கள். இதற்கு நிரந்தரத்தீர்வாக, ஏற்கனவே ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த, நமது நாட்டின் ஒரு பகுதியாக இருக்கின்ற, நம்மால் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட கச்சத்தீவின் உரிமையை முழுமையாக மீட்டெடுக்க வேண்டுமென மத்திய அரசினை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.\n\"மது குடிப்பது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடல்நலத்துக்கும் கேடு\" என்கிற பசப்பு வார்த்தைகளின் விளம்பரத்தோடு, அரசே மதுக்கடைகளை நாடு முழுக்கத்திறந்து வைத்துக்கொண்டு, மக்களைக் குடிக்க வைத்து சீரழிப்பது வெட்கக்கேடானது. மேலும் தீபாவளிப்பண்டிகைக்கு 3 நாட்களில் ரூ.350 கோடி என விற்பனை வரம்பு நிர்ணயித்து விற்றிருப்பது வெட்கக்கேடானது கண்டிக்கத்தக்கதாகும். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வருமானம் இல்லாமல் போய்விடும் என்றும், கள்ளச்சாராயம் பெருகும் என்றும், தமிழக அரசால் வாதிடப்படுகிறது. ஆனால் குஜராத் மாநிலத்தில் திரு.நரேந்திரமோடி அவர்கள் வெற்றிகரமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்திக்கொண்டு, அம்மாநில மக்களின் அனைத்து நலத்திட்டங்களையும் வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறார். அதுபோல நாடு முழுக்க பூரணமதுவிலக்கை அமல்படுத்திட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.\n4.பயங்கரவாத குற்றவாளிகளை முழுவதும் களையெடுக்க\nநமது கட்சியின் மருத்துவஅணி மாநிலச்செயலாளர் னுச.திரு.அரவிந்தரெட்டி, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் திரு.ரமேஷ், இந்து முன்னணி மாநிலச்செயலாளர் திரு.வெள்ளையப்பன் ஆகியோர்களின் படுகொலையை திட்டமிட்டு நடத்திய குற்றவாளிகளில் எஞ்சியுள்ளவர்களையும் உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இத்தகு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் தடை செய்வதோடு, வௌ;வேறு புதுப் புதுப்பெயர்களில் இயங்கிவரும் அனைத்து பயங்கரவாதிகளையும் களையெடுத்து நாடு அமைதிப்பூங்காவாகத் திகழ அரசு காலந்தாழ்த்தாது ஆவண செய்ய வேண்டும். மேற்படி கொலைப்பிண்ணனி மற்றும் இவை தொடர்பான திரு.அத்வானி ரதயாத்திரைப் பாதையில் குண்டுவைத��தது போன்ற குற்றப்பின்னணியில் சம்பந்தப்பட்டவர்களை, கடமை உணர்வோடு செயல்பட்டு கைது செய்த காவல்துறையின் அனைத்து அமைப்பினரையும் இச்செயற்குழு பாராட்டுகிறது. நமது மாநிலத்தலைவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேற்படி அதிகாரிகளுக்கு பரிசத்தொகையை ரூ.5 லட்சம் என உயர்த்திக்கொடுத்த மாநில அரசை பாராட்டுகிற அதேவேளையில், விடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரி காவலர்களுக்கும், அதே அளவு பரிசுத்தொகையும் பதவி உயர்வும் வழங்கிட (தமிழக முதல்வர் அவர்களை) கேட்டுக்கொள்கிறோம்.\n5.இளைஞர் நலம், விஞ்ஞான வளர்ச்சி பற்றி\n\"பாரத ரத்னா\" விருது பெற்ற விஞ்ஞானி னுச.ஊNசு.ராவ் அவர்கள், நம்நாட்டில் இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (சுநளநயசஉh ரூ னுநஎநடழிஅநவெ) -க்கு அரசு முக்கியத்துவம் அளிக்காதது முட்டாள்தனமானது எனக்கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. நமது முன்னாள் பிரதமர் \"திரு.வாஜ்பாய்\" அவர்களின் பொற்கால ஆட்சியில் தான் உள்நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்புக்கும், தொழில்நுட்ப அறிவியில் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தொழில்நுட்பத் துறையில் 30மூ வளர்ச்சி பெற்றோம். ஆனால் 9½ ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அதுவே 9மூ ஆக குறைந்து விட்டது.\nஎனவே, தகவல் தொழில் நுட்பம், இயற்கைவிஞ்ஞான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிற வகையில் நிதி ஒதுக்கீடு செய்வதோடு, இளைஞர்களுக்கு இயற்கைசார் அறிவியல் கல்வி கற்கவும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பற்றிய கல்வி கற்கவும், ஊக்கமும், ஆக்கமும் அளிக்கின்ற வகையில் புதிய அரசுசார் கல்வி, மேற்படிப்பு மையங்கள் துவங்கப்பட வேண்டும். படித்த அனைத்து இளைஞர்களுக்கும் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு வசதியை அரசே இலவசமாக வழங்கவேண்டும். அனைத்து இளைஞர்களுக்கும் தொழிற்கல்விற்காகவும், வேலைவாய்ப்பு வசதியையும் அரசு வழங்கிட முன்வரவேண்டும்.\nஆட்சியில் உள்ள மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிலக்கரி, இரும்புத்தாது உள்ளிட்ட நமது கனிமவளங்களையும், அலைக்கற்றை (2பு) உள்ளிட்ட நமது தொழில் நுட்ப வருவாய்களையும் கொள்ளையடித்து முடித்து விட்டது. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களிலும். நெய்வேலி நிலக்கரிச்சுரங்கப்பகுதியிலும் 1½ லட்சம்; ஏக்கர் பரப்பில், 600, 700 மீட்டர் ஆழத்தில் உள்ள மீத்தேன் வாயுவை அன்னிய நிறுவனங்களோடு கூட்டணி அமைத்துக்கொண்டு, புசநயவ நுயளவநசnஇ நுநெசபல ஊழசிழசயவழைn நிறுவனத்துக்கு உரிமம் வழங்கி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்விதம் பூமியின் ஆழத்தில் இயற்கையாக உள்ள மீத்தேன் வாயுவை தோண்டி எடுப்பதால். தஞ்சை நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களின் புவியியல் இயற்கை நிலைப்பாடு மாறி பல்வேறு இயற்கை பேரிடர்கள்,(யேவரசயட ஊயடயஅவைல) ஏற்படுவதோடு, நிலத்தடி நீர் வறண்டு போய் காவிரி டெல்டா பகுதி பாலைநிலமாக மாறிவிடும் என்றும், மேற்படி மாவட்டங்களில் விவசாயம் செய்யமுடியாமல் சுமார் 1 கோடி மக்களின் வாழ்விடம் பறிபோய்விடும் என்றும், இயற்கை வேளாண்விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விவசாயிகளும் போராடி வருகின்றனர். எனவே மத்திய அரசானது மேற்படி மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடவேண்டுமென இச்செயற்குழு கண்டிக்கிறது.\nதமிழக அரசின் தவறான கொள்கை முடிவுகளால், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்குச் சொல்லப்பட்டும், விவசாயிகளுக்கு கரும்பு அளித்தமைக்கான பணப்பட்டுவாடா கோடிக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ளன. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகள் நல்ல லாபத்தில் இயங்கி வருகின்றன. நஷ்டத்தைக் காரணம் காட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் படிப்படியாக மூடிவிடவும், அவற்றை தனியார்களுக்கு தாரை வார்க்கவும், அரசு முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். மேலும் தமிழக அரசு தேவையான நிதி ஒதுக்கி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்கியும், கரும்பு விவசாயிகளை ஊக்குவித்து விவசாயத்தைக் காத்திட வேண்டும்.\nதமிழகத்தில் கால்நடைகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. விவசாயிகளின் கூடுதல் வாழ்வாதாரமாக விளங்கும், கால்நடைகள் கோமாரி நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களால் தாக்குண்டு இறந்துவிடுவதாலும் விவசாயிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகின்றனர். மாநில அரசானது, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்டது போல் நோய்தாக்கி இறந்த கறவைப்பசு, எருமை மாடுகளுக்கு தலா ரூ.25,000ஃ-மும், ஆடுகளுக்கு தலா ரூ.15,000ஃ-மும் எவ்வித நிபந்தனையுமின்றி இழப்பீடாக வழங்கிட வேண்டும். கால்நடை மருந்தகங்கள் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி கால்நடைகளை நோய்தாக்குதலில் இருந்து காப்பாற்றிட வேண்டும்.\nகர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் செய்தது போன்று விவசயாத்திற்கு தனி பட்ஜெட் போடுவதோடு, 1மூவட்டியில் விவசயாக்கடன்கள் வழங்க வேண்டும். மேலும் பாரதிய ஜனதாகட்சி ஆட்சியில் உள்ள சட்டீஷ்கர் மாநிலத்தில் கொடுப்பது போன்று விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.\nவடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டும், பொய்த்துப்போகும் சூழ்நிலை உள்ளதால், குஜராத் மாநிலத்தைப் போன்ற தமிழக அரசும் விவசாய பம்பு செட்டுகளுக்கு கேட்ட உடன் மின் இணைப்பும், தடையில்லா மும்முனை மின்சாரமும் வழங்கியும், விவசாயிகளையும், விவசாயிப்பயிர்களையும் பாதுகாக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.\n8. தமிழகத்தில் ரயில் திட்டங்கள்\nதமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் அக்கறை இன்மையால் நமது மாநிலத்தின் ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பிலே போடப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களின் முக்கிய தேவையாக உள்ள செங்கல்பட்டு-திண்டுக்கல், மதுரை – கன்னியாகுமரி, இரட்டை ரயில் பாதை திட்டமும். பழனி – பொள்ளாச்சி – பாலக்காடு – போத்தனூர் (கோவை) மற்றும் மதுரை – போடி அகலப்பாதை மாறுதல் திட்டத்துக்கும், உடனடியாக போதிய நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றிட வேண்டும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி தென்தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திருக்கோயில்களை இணைக்கும்படி பழனி – மதுரை – திருச்செந்தூர், பழனி – மதுரை – ராமேஸ்வரம் ஆகிய ரயில்களை உடனே இயக்கிட ரயில்வேத்துறை ஆவண செய்ய வேண்டும். மேலும் ராமேஸ்வரம் – கன்னியாகுமரியை நேரடியாக இணைக்கும் வகையில் ராமநாதபுரம் – ஏர்வாடி – துத்துக்குடி – திருச்செந்தூர் வழியாக உடனடியாக புதிய இரயில் பாதை அமைக்கவும் இரயில்வே துறையை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.\n9. வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\nதிரு.நரேந்திரமோடி அவர்கள் நமது பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடனும், மேலும் நாம் நடத்திய திருச்சி இளந்தாமரை மாநாட்டுக்கு திரு.மோடியின் வருகையும், ஏற்கனவே பாரதிய ஜனதாக்கட்சியின்பால் ஈர்க்கப்பட்டிருந்த தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்களின் மத்தியில் ஒரு புதிய எழுச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான இளைஞர்கள் மற்றும் புதிய ஆதரவாளர்களை கட்சியில் இணைக்கவும், கட்சியின் சின்னம், கொள்கைகள் மற்றும் திரு.வாஜ்பாயின் பொற்கால ஆட்சியின் சாதனைகள், நமது ஆட்சி நடக்கும் மாநிலங்களில் நல்லாட்சி சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க, திட்டமிட்டபடி, நமது மாநில தலைவர் அவர்களின் அறிவுரைப்படி வருகிற டிசம்பர் 01-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை \"வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை\" என்கிற திட்டப்படி வீடுவீடாக எமது தொண்டர்கள் சந்திக்க வரும் போது தமிழக மக்கள் அதற்கு நல்லாதரவு தர வேண்டும் என்றும், ஊழலான ஆட்சிக்கு, ஊழலற்ற ஆட்சி தந்து கொண்டிருக்கின்ற திரு. நரேந்திரமோடியே மாற்று என்பதை உணர்ந்து தாமரைக்கு வாக்களிக்க உறுதியேற்ற வேண்டும் என்றும் இச்செயற்குழு வேண்டுகிறது.\nகிராமிய பிரச்சார யாத்திரையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, திட்டம் முழு வெற்றி அடையச் செய்ய வேண்டும் என இச்செயற்குழு சபதமேற்கிறது. தமிழக மக்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் இந்த நிகழ்ச்சியில் முழுபங்களிப்பு கொடுத்து ஒத்துழைப்பு நல்கிடுமாறு இச்செயற்குழு அன்புடன் கேட்டுக்கொள்கிறது.\nவணக்கத்துக்குறிய காஞ்சி சங்கராச்சாரியார் மீது வழக்குகள் போடப்பட்டது மட்டுமின்றி, மக்களால் மதிக்கப்படும் ஒரு பாராம்பரியமான ஆன்மீக மையத்தைப் பற்றி அவதூறாக பிரச்சாரம் செய்தார்கள். இன்று நீதி வென்று தருமம் மறுபடியும், வென்றிருக்கிறது. இந்த நீதிமன்ற தீர்ப்பு குறித்து இச்செயற்குழு தனது மகிழ்ச்சியை தெரிவிக்கின்றது.\nநடிகர் திலகம் சிவாஜி அவர்களின் திருவுருவச்சிலை போக்குவரத்திற்கு இடைய+றாக இருப்பதாகச் சொல்லி அகற்றுவதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக தெரிகிறது. அவருடைய சிலையை அகற்றுவதற்கு இச்செயற்குழு எதிர்ப்பு தெரிவிக்கிறது. போக்குவரத்திற்கு இடைய+ராக இருந்தால் சென்னையில் உள்ள அனைத்து சிலைகளும் அகற்றிட வேண்டியிருக்கும் என இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.\nவருகின்ற டிசம்பர் 25 அன்று பிறந்தநாள் கானும் முன்னாள் பிரதமர் வாழும் மகாத்மா திரு. அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ இச்செயற்குழு இறைவனைப் பிரார்த்திக்கிறது.\nஇலங்கை செல்ல ���யாராகும் என்.எஸ்.ஜி\nசுஷ்மா ஸ்வராஜ் மறைவு தமிழக மீனவர்கள்…\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்றது\nமோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது\nராஜபக்சேயிடம் பரிசு பெற்றவர்கள் தி.மு.க.,வினர்\nபாஜக, மாநில செயற்குழு கூட்டம்\nநீட் தேர்வை ரத்து செய்வதாக சொல்வதே அரச ...\nஅண்ணாமலை ஐ.பி.எஸ் பாஜக.,வில் சேர்ந்தார்\nகேரள முதல்வா் பதவிவிலக வலியுறுத்தி உண� ...\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருட� ...\nபாஜக நிா்வாகிகளுக்குப் பாதுகாப்பு அளி ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nஎந்த ஒரு மனிதரும், அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு ஏற்றார் போல, நிறைய வருமானம் தரக் கூடிய தொழிலை அல்லது வேலையை ...\nகாங்கிரஸ் ஆசையை நிறைவேற்றிய பாஜக..\nமுழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் போது ...\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்� ...\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீன� ...\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத� ...\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர� ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-26T05:02:23Z", "digest": "sha1:SUA6HX4KQTH6CB75SJPM6466OI5JCJDQ", "length": 9512, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மூதூர் | Virakesari.lk", "raw_content": "\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nகொரோனா வைரஸ் உயிரிழப்புகள் இரட்டிப்பாகும் - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nபுலி இறைச்சி விற்பனை : தம்பதியர் உள்ளிட்ட 3 பேருக்கு விளக்கமறியல்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் இன்று நல்லடக்கம்\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 63 பேர் வெளியேற்றம்\nஅடக்குமுறைகளை தாண்டி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு\nராகுலின் அதிரடியான சதத்தால் பெங்களூக்கு இமாலய இலக்���ு\nபஞ்சாப்புடனான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு\nசடலத்தை தகனம் செய்ய சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவலம்\nமூதூரில் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 17 கள்ள நோட்டுகளை வைத்திருந்த ஒருவரை இம்...\nநிறுத்த முடியாத தேர்தல் சட்ட மீறல்கள் : சட்டத்தை நடைமுறைப்படுத்த தடுமாறும் அதிகாரிகள்\nஒவ்வொரு தேர்தல் காலத்திலும் மூதூரை சேர்ந்த திருகோணமலை நூலகத்தில் கடமையாற்றி வரும் தங்கதுரை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒர...\nதிருமலையில் நகைத் திருட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 பவுன் தங்க நகைகள் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை நேற்ற...\nமோட்டார் சைக்கிள் - அம்பியூலன்ஸ் வண்டி மோதி விபத்து : ஒருவர் பலி\nதிருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மல்லிகைத்தீவு சந்திப்பகுதியில் இன்று மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில...\nகிளிவெட்டியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளிவெட்டி பிரதேசம் ஆசாத் நகரில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை தாம் இன்று கைது செய...\nமாணவி முஸாதிக்காவின் வீட்டுக்கு விஜயம் செய்த கிழக்கு ஆளுனர்\nஅண்மையில் வெளியான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் முதலாம் இடம் பெற்ற மூ...\nமூதூர் பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தத் தடை\nசீரற்ற காலநிலை காரணமாக மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளமையால் மறு அறிவித்த...\nதிருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம்\nதிருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வருகின்ற அடை மழை காரணமாகத் தாழ் நிலப்பகுதிகள் மற்றும் சில வீடுகள் வெள்ள நீ...\nமூதூர் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் முன்னிலை\nதிருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.\nஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய நபர் - பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் நீட்சியாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாடாளவிய ரீதியில் அச்சம்பவத்தின்...\nபுலி இறைச்சி விற்பனை : தம்பதியர் உள்ளிட்ட 3 பேருக்கு விளக்கமறியல்\nதனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 63 பேர் வெளியேற்றம்\nஉக்ரைனில் விமான விபத்து : 22 பேர் பலி, 3 பேரைக் காணவில்லை \nதேங்காய்க்கான நிர்ணய விலை அறிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2506/", "date_download": "2020-09-26T05:04:25Z", "digest": "sha1:VENOVFZ7FYUW2UK3A7J7V25CGBBL645K", "length": 9461, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "செல்பீ எடுத்த சீனப் பெண் ரயில் விபத்தில் பரிதாப மரணம் - GTN", "raw_content": "\nசெல்பீ எடுத்த சீனப் பெண் ரயில் விபத்தில் பரிதாப மரணம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசெல்பீ எடுத்த சீனப் பெண் ஒருவர் ரயில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n25 வயதான சீனப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ரயில் மிதி பலகையில் இருந்து கொண்டு செல்பீ எடுத்த போது குறித்த சீனப் பெண் விபத்துக்குள்ளாகியுள்ளார்.\nசீனப் பெண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்கொரிய அதிகாரி வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தொிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஒரு வாரத்தில், புதிதாக சுமார் 20 லட்சம் பேரில் கொரோனா தொற்றியது..\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோராளிக் குழுவின் தலைவா் பற்றி தகவல் வழங்குபவா்களுக்கு ஐந்து மில்லியன் டொலர்கள் சன்மானம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடஸ்மானியாவில் 90 திமிங்கிலங்கள் உயிரிழப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் பக்ரீரியா மூலம் பரவும் புதிய வகைக் காய்ச்சல்\nஇலங்கை – தாய்லாந்து இருதரப்பு உறவுகளை புதிய பிரவேசத்திற்குள் கொண்டு வரப்படும் – தாய்லாந்து பிரதமர் :\nகொலம்பிய ஜனாதிபதி நோபள் பரிசு பணத்தை நன்கொடையாக வழங்கினார்\n“அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்” – இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள். September 25, 2020\nஎஸ்.பி.பி இசை உலகம்: சிகரம் தொட்ட கலைஞனின் திரைப்பயணம் – படத்தொகுப்பு September 25, 2020\nகடும் போக்குவாத, இனவாதக் குழு ஒன்றே, ஜனாதிபதிக்கு அரசியலை கற்பிக்கிறது… September 25, 2020\nசென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது September 25, 2020\nதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1408981.html", "date_download": "2020-09-26T05:01:41Z", "digest": "sha1:AIZSIFGAPJNDXIECR6SAAYEH2YMSDHLD", "length": 30937, "nlines": 212, "source_domain": "www.athirady.com", "title": "கர்ப்பிணிகளின் கனிவான கவனத்துக்கு…!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nஉடலுக்குள் உணவாகவும் உயிராகவும் ஒவ்வொரு செல்லாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது ரத்தம். இதில் A, B, AB and O என பல வகைகள் உள்ளதை அறிந்திருப்பீர்கள்.\nஇந்த ஒவ்வொரு ரத்த வகையிலும் உள்ள சிவப்பணுவில் ‘ஆன்டிஜென்’ எனும் புரதம் இருக்கிறது. இதை ஆர்ஹெச் காரணி (Rh factor) என்கிறோம். இந்த ஆர்ஹெச் காரணி கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மீது எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது, என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.\nமுதன்முதலில் ‘Rhesus’ எனும் ஒரு வகை குரங்கு மூலம் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால், சுருக்கமாக இந்தக் காரணிக்கு ஆர்ஹெச் (Rh) என்று பெயர் வைத்துவிட்டனர். ஆர்ஹெச் ரத்த வகையில் இரண்டு விதம் உண்டு.\nசிவப்பணுவில் ஆர்ஹெச் காரணியைப் பெற்றுள்ளவர்களின் ரத்தத்தை ஆர்ஹெச் பாசிட்டிவ் (Rh positive) ரத்தம் எனவும், இது இல்லாதவர்களின் ரத்தத்தை ஆர்ஹெச் நெகட்டிவ் (Rh negative) ரத்தம் எனவும் அழைக்கின்றனர்.\nகுழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் (Rh negative) ரத்தம் இருந்தால், அவள் பெற இருக்கும் குழந்தைக்கு அது ஒரு யுத்தக் களமாகி, அதன் உயிரையே பறித்துவிடக் கூடிய அளவுக்குக் கொடுமையாகிவிடும் என்பதுதான் மிகப் பெரிய சோகம். அதேவேளையில் இந்தியாவில் ஆர்ஹெச் பாசிட்டிவ் (Rh positive) ரத்தம் உள்ளவர்கள் சுமாராக 85% பேர்; ஆர்ஹெச் நெகட்டிவ் (Rh negative) ரத்தம் உள்ளவர்கள் 15% பேர் மட்டுமே என்பதில் சிறிய ஆறுதல்.\nதம்பதிகள் இருவரும் ஒரே வகை ரத்தம் உள்ளவர்களாக – அதாவது, ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் அல்லது ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்று இருந்தால் பிரச்னை இல்லை. மனைவியின் ரத்தம் ஆர்ஹெச் நெகட்டிவ் என்றும், கணவரின் ரத்தம் ஆர்ஹெச் பாசிட்டிவ் என்றும் அமைந்து, பிறக்கும் குழந்தைக்கும் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தமாக அமைந்துவிட்டால், பிரசவ நேரத்தில் சிக்கல் ஆகிவிடும்.\nஇதைக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.\nகருவில் வளரும் சிசுவுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜன் போன்ற சங்கதிகள் எல்லாமே ரத்தம் வழியாகத் தாயிடமிருந்துதான் போகின்றன என்று பொதுவாகச் சொன்னாலும், எந்தக் கட்டத்திலும் தாயின் ரத்தச் சிவப்பணுக்களும் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களும் கலந்துவிடுவதில்லை. இந்தக் கலப்பைத் தடுப்பதற்குத்தான் நஞ்சுக்கொடி (Placenta) உள்ளது.\nபிரசவ நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியில் வந்துவிடுவதால், இடைப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் ரத்தமும் தாயின் ரத்தமும் கலந்துவிடுகின்றன.\nஅப்படிக் கலக்கும்போது, பாசிட்டிவ் நெகட்டிவ் கலப்பு ஒத்துப்போகாது என்பதால் குழந்தையின் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் தாயின் ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தத்தில் ‘ஆர்ஹெச் எதிரணுக்கள்’ (Rh Antibodies) எனும் ‘வீட்டுப் பாம்பு’களை உற்பத்தி செய்கின்றன.\nஇந்த எதிரணுக்களை ‘வீட்டுப் பாம்புகள்’ என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வீட்டில் பாம்பு வளர்த்தால், அது வீட்டுக்காரரை ஒன்றும் செய்வதில்லை.\nஆனால், வீட்டுக்குள் யாராவது நுழைந்தால், அவரை ‘எதிராளி’யாக நினைத்துக் கொத்திவிடும். அப்படித்தான், தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் உற்பத்தியான பிறகு உருவாகும் குழந்தை அந்த ரத்தத்துக்கு ‘எதிராளி’யாகி விடுகிறது.\nஎனவேதான், கருப்பையில் சிசுவானது தங்கி வளர ஆரம்பித்தவுடன், தாயின் ஆர்ஹெச் எதிரணுக்கள் கொண்ட ரத்தம் சிசுவின் ரத்தத்தை எதிராளியாக நினைத்து, சிசுவின் சிவப்பணுக்களைச் ‘சுனாமி’போல் அழித்துவிடுகிறது. இதன் விளைவாக, சிசுவுக்குக் கடுமையான ரத்த அழிவுச்சோகை(Haemolytic anaemia), மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவை சிசுவாக அது கருப்பையில் வளரும்போது அல்லது குழந்தையாக பிறந்த பின்பு ஏற்படுகின்றன. இதனால் சில குழந்தைகள் இறந்துவிடுவதும் உண்டு.\nதாய்க்கும் சேய்க்குமான இந்த ‘ரத்தக் கலப்பு’ முதல் குழந்தையின் பிரசவ நேரத்தில் நிகழ்வதால், முதல் குழந்தைக்கு மேற்சொன்ன பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இரண்டாவது குழந்தைக்குத்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். இந்த நிலைமைக்கு ‘ஆர்ஹெச் பொருந்தாமை’ (Rh incompatibility) என்பது மருத்துவப் பெயர்.\nஅதேநேரம், ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்களுக்குக் கீழ்க்காணும் சூழல்களில் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தத்துடன் கலப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது முதல் குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\n* தவறுதலாக ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் தாய்க்குச் செலுத்தப்படும் போது.\n* கருப்பையை விட்டு வேறு இடங்களில் சிசு உருவாகும்போது.\n* கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங், பனிக்குட நீர்ப் பரிசோதனை போன்ற கருப்பைக்குள் ஊசி செலுத்திப் பரிசோதிக்கும் பரிசோதனைகளின்போது.\n* கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு ஏற்படும்போது.\nதாயின் உடலில் ‘ஆர்ஹெச் பொருந்தாமை’ ஏற்படுவதைத் தடுத்தால் மட்டுமே குழந்தைக்குப் பாதிப்புகள் உண்டாவதைத் தடுக்க முடியும். அதற்கு தாயின் ரத்தமும் குழந்தையின் ரத்தமும் கலப்பதற்கு வாய்ப்புள்ள பிரசவம், கருச்சிதைவு, கருக்கலைப்பு, கருப்பைக்கு வெளியில் குழந்தை உருவாதல், கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புப் பரிசோதனைகள் ஆகிய நேரங்களில் ‘ஆர்ஹெச் இம்யூனோகுளோபுலின்’ எனும் மருந்தைத் தாய்க்குச் செலுத்திவிட வேண்டும்.\nஇது குழந்தையின் ஆர்ஹெச் பாசிட்டிவ் ஆன்டிஜென்கள் தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்துவிடுகிறது. இதன் பலனால், குழந்தையின் ரத்தச் சிவப்பணுக்கள் அழிவதும் தடுக்கப்படுகிறது.\nதாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் ஏற்கனவே உற்பத்தி ஆகாமல் இருந்தால் மட்டுமே ‘ஆர்ஹெச் இம்யூனோகுளோபுலின்’ மருந்தைச் செலுத்துவது பலனளிக்கும். அதனால், அந்த மருந்தைச் செலுத்துவதற்கு முன்பு, கர்ப்பிணியின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் இருக்கின்றனவா என பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇதற்கு ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ (Indirect Coomb’s test) செய்யப்படும். இதன் முடிவு நெகட்டிவ் என்றால், அந்தக் கர்ப்பிணிக்கு ஆர்ஹெச் எதிரணுக்கள் இல்லை என்றும், பாசிட்டிவ் என்றால், ஆர்ஹெச் எதிரணுக்கள் இருக்கின்றன என்றும் பொருள்.\nமுதல் டிரைமெஸ்டரில் முதல் செக்கப்புக்கு டாக்டரிடம் செல்லும்போது, கணவர், மனைவி இருவரின் ரத்த ஆர்ஹெச் வகைகளைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கணவருக்கு ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம், மனைவிக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்றால், முதல் குழந்தை பிறந்ததும் அதன் ஆர்ஹெச் வகையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.\nகுழந்தைக்கு ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் என்றால், குழந்தை பிறந்த 24 – 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ‘ஆர்ஹெச் இம்யூனோகுளோபுலின்’ மருந்தைச் செலுத்திவிட வேண்டும். குழந்தைக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்றால் தாய்க்கு இதைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.ஒருமுறை இந்த மருந்து செலுத்தப்பட்டால், அது அந்தக் கர்ப்பத்துக்கு மட்டும்தான் பலன் தரும். அடுத்தமுறை கர்ப்பமுற்றால், மறுபடியும் இந்த ஊசி மருந்தைப் போட்டுக்கொள்ள வேண்டும்.\nகர்ப்பத்தடை செய்துகொள்பவர்களுக்கு பிரசவத்தைத் தொடர்ந்து கர்ப்பத்தடை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. என்றாலும், அரிதாக சிலருக்கு கருத்தடைமுறை தோற்றுப்போகும்; அப்போது மீண்டும் கர்ப்பமடையலாம் அல்லது பிற்காலத்தில் கருத்தடையை நீக்கிவிட்டு மறுபடியும் கர்ப்பம் அடைய முடிவெடுக்கலாம். இம்மாதிரியான சூழல்களில் அப்போது இந்த மருந்தைச் செலுத்த முடியாது. எனவே, பாதுகாப்பாக இப்போதே இந்த மருந்தைச் செலுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்ட��.\nஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்ணுக்கு முதல் பிரசவத்தில் முன்னேற்பாடாகத் தடுப்பூசி போடப்படவில்லை; அவருடைய அடுத்த கர்ப்பத்தில் ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ பாசிட்டிவ் என்றால், கர்ப்பகாலம் முழுவதும் மிகவும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பமான 5 மாதங்களுக்குப் பிறகு, சிசுவுக்கு ரத்தசோகை ஏற்படுகிறதா என்பதை அறிய ‘பல்ஸ் டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை’ அடிக்கடி மேற்கொள்ளப்படும்; ரத்தசோகை இருந்தால், ரத்தப் பரிசோதனை தேவைப்படும்.\nரத்தசோகை கடுமையாக இருந்தால், சில சிறப்பு மகப்பேறு மருத்துவமனைகளில் கர்ப்பப்பையில் வளரும் சிசுவுக்கு ரத்தம் செலுத்தப்படுகிற நவீன சிகிச்சையையும் இப்போது மேற்கொள்கின்றனர்.\nஇதன் மூலம் சிசுவுக்கு ஏற்படுகிற உயிராபத்தைத் தடுத்துவிடுகின்றனர்.\nஒருவேளை, பிரசவ நேரம் நெருங்கும் காலத்தில்தான் குழந்தைக்கு ரத்தசோகை இருப்பது தெரியவருகிறது என்றால், பிரசவத் தேதிக்கு முன்னரே குழந்தை பிறக்கத் தூண்டப்படுவதுண்டு அல்லது சிசேரியன் அறுவைப்பேறு மேற்கொள்ளப்படுவதுண்டு. அப்படிப் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்தால் சிறப்பு நீலவிளக்கொளி சிகிச்சையில் (Phototherapy) அதைச் சரிபடுத்துகின்றனர். வெகு அரிதாக சில குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்தப்படுவதும் உண்டு.\nஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்களுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இப்பிரச்னைகள் ஏற்படுவதில்லை; சில விதிவிலக்குகளும் உண்டு. எனவே, ‘ஆர்ஹெச் பொருந்தாமை’க்குப் பயப்படத் தேவையில்லை. அதேநேரத்தில், இதில் சிறிது கவனமாக இருந்து, விளைவுகள் மோசமாகாமல் தடுத்துக்கொள்ள வேண்டும் எனும் எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டியது முக்கியம்.\nஆளுமையற்ற தலைவர்களால் தமிழினம் மட்டுமல்ல ஏனையவர்களும் படும் அவலம்\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில் உறுதி\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்: ஸ்ரீநேசன் \nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்; வழங்கப்பட்டுள்ள உடனடி…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\nஇந்த பூண்டுக்கு இவ்வளோ பவரா. இது பயங்கரமா இருக்கே \n20 க்கு எதிராக மேலும் 6 மனுக்க���் உயர் நீதிமன்றத்தில் \nஎடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி..\nடெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை..\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம் பிர்லா..\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில்…\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்:…\nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்;…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\nஇந்த பூண்டுக்கு இவ்வளோ பவரா. இது பயங்கரமா இருக்கே \n20 க்கு எதிராக மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் \nஎடியூரப்பா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி..\nடெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா…\nகேரளாவில் இன்று ஒரேநாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று..\nநாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் வேலை 21 மாதங்களில் முடிவடையும்: ஓம்…\nசட்டவிரோத இந்திய மீனவ பிரச்சினையை நாளை இந்தியப் பிரதமரின்…\nமுன்னாள் பிரதமருக்கு 200 மெய்க்காப்பாளர்கள்\nஇனிய குரலை இழந்துவிட்டது இந்திய இசை… எஸ்பிபி மறைவுக்கு…\nமாகாண சபைகள் தப்பிப் பிழைக்குமா\nதமிழ் மாணவி கழுத்து நெரித்துப் படுகொலை; பிரேதப் பரிசோதனையில் உறுதி\nசுமணரத்ன தேரர் காவியுடைக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்: ஸ்ரீநேசன்…\nஅரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு விரைந்த பொலிஸ்; வழங்கப்பட்டுள்ள…\nவழக்கு விசாரணைகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-09-26T05:48:29Z", "digest": "sha1:XZ6BJXRJJALWIXR7FGHHJBHWFMIEQRRD", "length": 138498, "nlines": 1326, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "அமெரிக்கா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nபல் மருத்துவரை சினிமா ஆசையில் கற்பழித்து ஏமாற்றிய கேமரா மேன் கேரளாவில் இன்னொரு சினிமா கற்பழிப்பு அரங்கேற்றம்\nகேரளாவில் கற்பழிப்புகள் அதிகமாகின்றன: கேரளா படிப்பறிவு கொண்ட மாநிலம் என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டாலும், கற்பழிப்பு, பெண்களை இழிவு படுத்துவது போன்ற விவகாரங்களில் மோசமான நிலையில் உள்ளது[1]. கற்பழிப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்று பலதடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அரசியல், பண பலம், மதம் போன்ற காரணிகளால் பல உண்மைகள் மறைக்கப் பட்டு வருகின்றன[2]. ஐஸ்கிரீம் பார்லர், அபயா கன்னியாஸ்திரி, பற்பல பிடோபைல் வழக்குகள் அத்தகைய வகையில் அடக்கம். மல்லுவுட்டும் அரசியல், மதம், அயல்நாட்டு விவகாரங்கள், செக்ஸ் போன்ற விசயங்களால் நாறிக்கிடக்கின்றது. வயதான நடிகர்கள் எல்லோரும் செக்ஸ் கமென்ட் அடிப்பது, பெண்களை இழிவாக ஆபாசமாக பேசுவது, முதலியவை சகஜமாக இருக்கின்றன[3]. படங்களிலும் அத்தகைய வசனங்கள், முதலியன இடம் பெற்றுள்ளன[4]. மம்முட்டி படம் விவகாரத்தில் பெண்கள் கமிஷன் நோட்டிஸும் கொடுத்தது[5]. ஆனால், செய்திகள் அடக்கி வாசிக்கப்பட்டன[6]. நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்றிருப்பவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் சொந்தக்காரர்கள், பல தொழிற்சாலைகளில் முதலீடு, என்று கொழுத்தப் பணக்காரர்களாக இருக்கின்றனர். பணம் மற்றும் அரசியல் இவற்றால், எதையும் சாதிக்கக் கூடிய நிலையில் இருந்து வருகிறார்கள்.\nசினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த அமெரிக்க இளம்பெண் [பிப்ரவரி 2016]: கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், கொடுங்கலூரைச் சேர்ந்தவர் ஜின்சன் லோனப்பன் [Jinson Lonappan / Vinson Lonappan[7] ]. மலையாள திரைப்படங்களில் உதவி புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். அமெரிக்க குடியுரிமைப் பெற்ற கேரளாவைச் சேர்ந்த ஜான்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், பல் மருத்துவராக உள்ளார். பணம் எல்லாம் இருந்தும், சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, பிறகு வெறியானது. பணம் செலவிழித்தாவது, நடிகையாகி விட வேண்டும் என்ற அளவுக்கு போதை தலைக்கு ஏறியது. தன் சொந்த ஊரான கேரளாவுக்கு பிப்ரவரி 2016ல் வந்தபோது ஒரு படப்பிடிப்பில் இருந்த ஜின்சனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் மாதம் –ஜூன் 2017- ஏற்பட்டபழக்கம் அதிகமானது. அந்த இளம் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை[8]. இவ்விசயம் ஜின்சனுக்குத் தெரிய வந்தது. எனவே சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஜின்சன் லோனப்பன் அவருடன் நெருங்கி பழக தொடங்கினார். அந்த பெண்ணுக்கு வாய்ப்பு ��ாங்கி தருவதாக உறுதி அளித்து, நெருக்கத்தை அதிகமாக்கிக் கொண்டார்[9].\nஅமெரிக்க இளம்பெண்ணை ஹாலிவுட் ஸ்டைலில் கிராஸ் போட்டு மயக்கியது: ஜான்சிக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதை அறிந்துகொண்ட ஜின்சன், பல நடிகர்கள் இயக்குநர்களுடன் தான் நெருக்கமாக இருக்கும் படங்களைக் காட்டி அவர்களிடம் சொல்லி ஜான்சிக்கு வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது. அதேசமயம், ஜான்சியைத் தன் வலையில் விழ வைக்க தனக்கு அமானுஷ்ய விஷயங்கள் அத்துப்படி என அவரிடம் கதைவிட்ட ஜின்சன், ஜான்சியைப்பற்றி அவரது வீட்டு வேலையாள் மூலம் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு அதை ஜான்சியிடம் தன் மந்திரசக்தியில் இந்த தகவல்களைத் தெரிந்துகொண்டதாகச் சொல்லி அசத்தினார்[10]. காகிதத்தில் கிராஸ் / சிலுவை போட்டு, அவரது பெயர் வரும் படியெல்லாம் வித்தை செய்து கோட்டினான் லோனப்பன்[11]. இதை நம்பி ஜின்சனுடன் நெருக்கமானார் ஜான்சி. நடிப்பு சொல்லித் தருகிறேன், போஸ் கொடுப்பது எப்படி என்றெல்லாம் தொட்டு-தொட்டு கிரக்கத்தை ஏற்படுத்தினான்[12].\nநிர்வாண புகைப்படம் மற்றும் படுக்கையில் முடித்த கிரக்கம்–மோகம்: மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க புகைப்படங்கள் வேண்டும் என கூறி அந்த பெண்ணை வைத்தில்லா [Vyttila] என்ற இடத்தில் ஒரு வீட்டில் வைத்து, நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்[13]. சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று நம்பிய அவள், நிர்வாண போஸும் கொடுத்தாள். பிறகு, கிரக்கத்தில், அவன் கட்டிப்[ பிடிக்க, படுக்கையில் ஐக்கியம் ஆகினர் போலும். இத்தகைய நட்பின் உச்சகட்டமாக, தந்திரமாகப் பேசி பலமுறை ஜான்சியை பாலியல் ரீதியாகவும் ஜின்சன், பயன்படுத்திக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது[14]. தனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்று ஜான்சியை நம்பவைத்த ஜின்சன், ‘சினிமாவில் நீ புகழ்பெற்றபின் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்” எனக்கூறி பலமுறை ஜான்சியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த பெண்ணிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க ஜின்சன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியது[15]. அதுமட்டுமல்லாது, ஒரு முறை அவனது போன���ல் உள்ள எண்ணிலிருந்து அழைப்பு வந்த போது, அவனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.\nபுகார் கொடுத்த பெண்ணும், கைதான கேமரா மேனும்: ஆக லோனப்பனுக்கு திருமணம் ஆகிவிட்டது, இருப்பினும் ஆசைக்காட்டி பணம் வசூலித்ததோடு, படுக்கை வரை சென்று தன்னை தன்றாக ஏமாற்றி விட்டான் என்று தெரிந்து கொண்டாள்[16], சினிமாவுக்கு ஆசைப்பட்ட அமெரிக்க பல் மருத்துவர்[17]. இந்த நிலையில் அந்த இளம் பெண் டாக்டர் 25-07-2017 அன்று, ஜின்சன் லோனப்பன் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ஜின்சன் லோனப்பன் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டதாகவும், ரூ.33 லட்சத்தை கையாடல் செய்துவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்[18]. இந்த புகாரின் பேரில் ஜின்சன் லோனப்பன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்[19]. நிஜவாழ்க்கையை, சினிமா மோகத்தில் தொலைத்த அவள் இனி என்ன செய்வாள் என்று தெரியவில்லை. கற்பு என்பதெல்லாம், இந்த அளவுக்கு இருக்கிறது எனும்போது, சமூகம் எங்கு செல்லுமோ என்று பயமாக இருக்கிறது.\n[7] மலையாள மனோரமா “Vinson Lonappan” என்று குறிப்பிடுகிறது.\n[10] விகடன், சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்\n[13] தமிழ்.வெப்துனியா, நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணை, உடலுறவுக்கு பயன்படுத்திய புகைப்பட கலைஞர்\n[18] தினத்தந்தி, கேரள பெண் டாக்டர் கற்பழிப்பு புகைப்பட கலைஞர் கைது, ஜூலை 28, 2017, 04:15 AM.\nகுறிச்சொற்கள்:உடலின்பம், உடலுறவு, கற்பழிப்பு, கற்பு, சினிமா, சினிமா ஊழல், சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா கவர்ச்சி, சினிமா காதல், சினிமா காரணம், சினிமா தொழிலாளி, சினிமா மோகம், சினிமாக்காரர்கள், சினிமாத்துறை, சோரம், ஜின்சன், நடிகை கற்பழிப்பு, படுத்தல், போரம் போதல், லோனப்பன்\nஅசிங்கம், அமெரிக்கா, அல்குல், இச்சை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல், உடல் இன்பம், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஏமாற்றுதல், கட்டிப்பிடி, கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, கேமரா, கேமராமேன், சினிமா காதல், சினிமா தொடர்பு, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, செக்ஸ் தூண்டி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”– “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”– “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\nசினிமா சான்ஸ் இல்லாத நடிகைகள் செல்பி வெளியிடும் போக்கு: இப்பொழுது, நடிகைகள் அரைகுறையாக, அரை-முக்காலாக, ஏன் முன்–பின் முழு நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் போட்டு அற்பத்தனமான விளம்பரத்தைத் தேட ஆரம்பித்துள்ளனர். ரியா சென் ஒரு சில தமிழ் படங்களில் தான் நடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் களமிறங்கினார். ஆனால் அங்கு ஏமாற்றமே மிஞ்சியது[1]. இந்நிலையில் தற்போது மார்க்கெட்டே இல்லாமல் இருக்கும் இவர், சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை பதிவேற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார்[2]. தங்களைத் தாமே “செல்ஃபி” (சுயப்புகைப்படம் எடுத்தல்) எடுத்து போட்டுக் கொள்கிறார்களா அல்லது தொழிற்நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று, மற்றவர்களை விட்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வைத்து போடுகிறார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். ஆக, பெண்கள் இத்தகைய ஆபாச-விளம்பரத்திற்கும் தயாராகி விட்டார்கள் என்று தெரிகிறது. இதையெல்லாம் பெற்றோர், உற்றோர், மற்றோர், அறிவார்களா அங்கீகரிப்பார்களா, ஒப்புக்கொள்வார்களா என்றெல்லாம் யாராவது விவாதிப்பார்களா என்று தெரியவில்லை. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்-புக் முதலியவற்றில் ஒரு வேளை அவர்களே பார்த்தாலும் “லைக்” போட்டாலும் போடுவார்கள். ஆகவே ஒழுக்கம், கற்பு, தார்மீகம், நியாயம், நேர்மை முதலியவற்றைப் பற்றி இவ்விவகாரங்களில் பேச முடியாது போலும்.\nநடிக்க சான்ஸ் இல்���ை, போட்டி எனும் போது நடிகைகள் குற்றம் சொல்வது: எப்போதும், சர்ச்சையாக எதையாவது செய்து கொண்டிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். சினிமவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், அரசியல் பக்கம் சென்றார். மோடி உருவப்படம் அணிந்த ஆடை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், அரசியலில் அவரால் சோபிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பற்றி கூறும்போது, அவர் மாதத்திற்கு ஒரு காதலனருடன் அவர் உல்லாசமாக இருக்கிறார் என அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்[3]. தீபிகா படுகோனே முதல் பலரும் ஹாலிவுட்டில் வெற்றி பெறமுடியாத சூழலில், பிரியங்கா சோப்ரா மட்டுமே அங்கு தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனவே, அவர் மீதுள்ள பொறாமையில் ராக்கி இப்படி பேசி வருகிறார் என பாலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்[4]. “மாடல்களாக” அறிமுகம் ஆனாலும், நடிகைகளாக மாறிய நிலையும், நடிகைகளாக இருந்து, சான்ஸ் இல்லாததால், “மாடல்களாகி” விட்ட நடிகைகள் பற்றி விவகாரங்கள் அலசப்பட்டன. அப்பொழுது, “சினிமா சான்ஸுக்கு படுப்பது” [Casting couch] என்ற முறை இருந்தது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. நடிகள் சிலர் வெளிப்படையாக பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டார்கள், வற்புருத்தினார்கள், மறுத்தவர்கள் உதைத்து தூக்கியெறியப்பட்டார்கள், என்று குற்றஞ்சாட்டவும் செய்தனர்.\n“கரன் ஜோஹருடன் காபி அருந்துதல்” [Koffee With Karan] என்ற நிகழ்ச்சி மூலம் வெளி வந்த விவகாரங்கள்: பாலிவுட்டில் நடிகைகளுக்கு படங்களில் சான்ஸ் கிடைப்பது, ஏற்படுத்திக் கொடுப்பது, கிடைத்த சான்ஸை தக்க வைத்துக் கொள்வது என்ற எல்லா நிலைகளிலும் பலவித பரிந்துறைகள்[5]. ஆதரவுகள், தாதாக்கள் ஆசி-ஆதரவு என்று பலவித சிபாரிசுகள் தேவைப்படுகின்றன[6]. கங்கனா ரௌத், கரன் ஜோஹரை, “கரன் ஜோஹருடன் காபி அருந்துதல்” [Koffee With Karan] என்ற நிகழ்ச்சியில், “மூவி மாபியா” என்று வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்[7]. இப்பொழுது வரை, தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது டி-கம்பெனி இந்தியத் திரையுகத்தை பலவிதங்களில் ஆட்டிப்படைத்து வருகிறது. “பாவியா” என்ற பிரயோகம், பல நடிகை-நடிகர்களை பாதித்தது. இப்பொழுது நடிகைகள் எல்லோரும் இவ்வாறு புகார் சொல்ல ஆரம்���ித்து விட்டனர் என்றெல்லாம் பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கடிந்து கொண்டனர். இது தேசிய அளவில் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது[8]. பாலிவுட்டைப் பொறுத்த வரையில், ஏதாவது ஒரு “காட் பாதர்” இருக்க வேண்டும், இல்லையென்றால், நடிகைக்கு சான்ஸ் கிடைக்காது என்ற நிலவரம் உள்ளது[9]. ஆலியா பட் என்ற இளைய நடிகை இவற்றையெல்லாம் மறுத்தார். இவள் சர்ச்சைகள் பலகொண்ட மஹேஷ் பட்டின் மகள்[10].\nபிரியங்கா சோப்ரா கூறும் உண்மைகள்: பிரியங்கா சோப்ரா, “எல்லாவிதமான பரிந்துரைகள், சிபாரிசுகள் எல்லாம், பலவித வடிவங்களில் இருக்கின்றன. சினிமா பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தோம் என்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், எல்லோருமே, சினிமா உலகத்தின் வாயிலில் காலை பதித்துக் கொண்டு பிறந்து விடுவதில்லை. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு பிரயாணம் இருக்கிறது. நானும் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறேன். யாரோ இன்னொரு நடிகையை தயாரிப்பாளருக்கு சிபாரிசு செய்தலால், படங்களிலிருந்து, நான் தூக்கியெறியப் பட்டுள்ளேன். இருப்பினும் அழுது பெற்றுள்ளேன். வெற்றி என்று பிறகு பேசுபவர்களுக்கு இத்தகைய தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கின்றன”, என்று தன் கருத்தை வெளியிட்டார்[11]. பிரியங்கா தாமும் இதனால் பாதிக்கப் பட்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்[12]. அதுமட்டுமல்லாமல், தான் திருப்தியடைந்து விட்டால், ஒரு நிலையில், நடிப்பதையும் விட்டு விடுவேன் என்றார். சிபாரிசு, பரிந்துரைத்தல், ஆதரவு [Nepotism] முதலியவ பலவிதங்களில் செயல்படுகின்றன[13]. பொதுவாக தாய்-தந்தையர் நடிகன்-நடிகை, பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், அரசியல்வாதிகள் என்றெல்லாம் இருக்குன் வரை, அவர்களுக்கு அதிகாரம், ஆளுமை, செல்வாக்கு இருக்கும் வரை, அத்தகையவை தொடரும். ஆனால், பதவி, ஆட்சி, பணம் முதலிய பலங்கள் இல்லை என்றால், சான்ஸும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. அதனால், நடிகைகள் விபச்சாரிகளாகவும் மாறுகின்றனர். இப்பொழுதெல்லாம், அதனையும் சகநடிகைகள் ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு சான்ஸ் இல்லை என்றால், அவர்கள் என்ன செய்வார்கள் என்ற ரீதியில், ஆதரித்தும் குரல் கொடுக்கிறார்கள்.\n[1] தமிழ்.வெப்துனியா, மார்க்கெட்டை இழந்த நடிகை இன்ஸ்டாகிராமில் கிளப்பிய புகைப்பட சர்ச்சை\n[3] தமிழ்.வெப்துனிய��, மாதத்திற்கு ஒருவருடன் உல்லாசம் ; பிரபல நடிகையை வம்பிக்கிழுக்கும் ராக்கி சாவந்த், Last Modified: புதன், 3 மே 2017 (15:56 IST)\n[10] மஹேஷ் பட், ஷெரீன் மொஹம்மது அலி மற்றும் நானாபாய் பட் என்ற தம்பதியருக்குப் பிறந்தவர். இவருக்கு ஆலியா பட், பூஜா பட், ராஹுல் பட், ஷெரீன் பட் என்ற மகள்-மகன்களும், முகேஷ் பட், ராபின் பட், ஷைலா பட், ஹீனா பட் முதலிய சகோதர-சகோதரிகள் உள்ளனர். பல மதக் கலப்பினால், தன் குடும்பத்தை “செக்யூலரிஸ” குடும்பம் போன்று காட்டிக் கொண்டாலும், அவரது கருத்துகள் பொதுவாக, இந்துமதத்திற்கு எதிராக இருக்கிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆலியா, ஆலியா பட், கரண், கரண் ஜோஹர், காபி ஷோ, செல்பி, தாவூத், தாவூத் இப்ராஹிம், தீபிகா, தீபிகா பட்கோன், நடிக்கவா, படுக்கவா, பிரியங்கா சோப்ரா, பூஜா, மூவி மாபியா, ராகி, ராகி சாவந்த், ராக்கி, ராக்கி சாவந்த், ரியா, ரியா சென்\nஅங்கம், அசிங்கம், அடல்டு, அந்தஸ்து, அமெரிக்கா, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாசம், ஆலியா, ஆலியா பட், இப்ராஹிம், கவர்ச்சி, கான்டோம், காம சூத்ரா, சல்மான் கான், சினிமா கலகம், சினிமா கலக்கம், செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தீபிகா, தீபிகா படுகோனே, நடிக்கவா, படுக்கவா, பிரியங்கா, பிரியங்கா சோப்ரா, ராகி, ராகி சாவந்த், ராக்கி, ராக்கி சாவந்த், ரியா, ரியா சென், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nநடிகை கஸ்தூரியிடம் பேட்டி: மார்ச்.8 உலக பெண்கள் தினம் என்பதால், நாளிதழ்கள் பேட்டி கண்டு செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நடிகை கஸ்தூரியிடம் பேட்டி கண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. இவர் தமிழ் சினிமாவில் (90 –களில், பிரபுவுடன் சின்னவர் உட்பட) பல படங்களில் நடித்தவர்[1]. ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் கஸ்தூரி நடித்தார்[2]. அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை கஸ்தூரிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது சொந்த விவகாரம் காரணமாக, அதாவது தனது மகள் நடனம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், சென்னைக்கு வந்துள்ளார். “பிரசபவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நடிகைகளை பார்க்கும் போக்கு வினோதமாக இருக்கிறது. ஜெஸ்ஸிகா அல்பா மற்றும் பியான்ஸ் போன்றவர்களைத்தான் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதே போன்ற உருவ அமைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உடம்பில் சுருக்கங்கள், தழும்புகள் அல்லது தொங்கும் முலைகள் என்று இருக்கும் உடம்பை ஏற்றுக்கொள்வதில்லை,” இவ்வாறு வெளிப்படையாகக் கருத்துகளை சொன்னார் [3].\nபெண்கள் படும் பாடு – அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது: அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு [டைம்ஸ் ஆப் இந்தியா] அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “நட்சத்திரங்களின் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்[5]. நடிப்புத் தொழில் சற்று சிரமமான ஒரு தொழில்[6]. நடிப்புத் தொழிலுக்காக நடிகைகள் அதிக உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும். தன்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு நடிகருடன் நடிக்கும் போது, எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். சினிமா மட்டுமல்லாமல்,இது போன்ற செயல்கள் எல்லாத் துறைகளிலும்தான் இருக்கிறது. தங்களுக்கு தோன்றியதையெல்லாம், நட்சத்திரங்கள் செய்ததாக கதை கட்டி விடுகின்றனர். ஆனால் ஆண்கள் உதவியின்றி பெண்களால் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பது உண்மை. நடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள். பொதுவாக, கதாநாயகிகள் தங்களை அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என சில நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடக்கவில்லை எனில், அந்த நடிகைகளிடமிருந்து பட வாய்ப்புகளை பறித்து விடுவார்கள். எனக்கும் அப்படி ஏற்பட்டுள்ளது.\nதற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார்: “தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகரோடு, நான் ஒரு படத்தில் நடித்தேன்[7]. அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டேன்[8]. உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இது உண்மைதான்,” என கஸ்தூரி கூறினார்[9]. இது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது[10]. தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர் யார் என்று பார்க்கும் போது, சரத்குமார், விஜய்காந்த், என பல பெயர்கள் ஞாபகத்தில் வருகின்றன. அது தெலுகு ஹீரோவா என்று, ஒரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[11]. ராதிகா ஆப்தே குறிபிட்ட அதே நடிகரா என்று இன்னொரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[12]. இதெல்லாம் வழக்கம் போன்ற கிசுகிசு, பரபரப்பு மற்றும் ஊடக வியாபாரத் தனம் என்று தெரிகிறது, ஏனெனில், அந்த நடிகர் யார் என்று சொல்லவில்லை.\nகஸ்தூரி அளித்த விளக்கம்[13]: சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் “நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது” என்று கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இது குறித்து கடும் சர்ச்சையும் எழுந்தது. இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “இரண்டு நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன். முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள். இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக ஒரே ஒரு ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள். பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம் தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்கவேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டு��் என்பதும் நியாயமில்லை,” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி[14].\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\n[1] தமிழ்.வெப்துனியா,சினிமா துறையில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ் செய்வது உண்மைதான்: மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி\n[4] தமிழ்.வெப்துனியா, என்னை படுக்கைக்கு அழைந்த அந்த நடிகர் – நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி, திங்கள், 13 மார்ச் 2017 (08:54 IST)\n[5] லங்காஶ்ரீ, பட வாய்ப்புக்காக நடிகைகளை இப்படித்தான் அழைக்கின்றனர் பிரபல நடிகை பரபரப்பு பேட்டி, 12 மார்ச் 2017 (13:23 IST)\n[7] அததெரண, பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பார்கள் – Open Talk, March 13, 2017 10:46:AM\nகுறிச்சொற்கள்:கற்பு, கஸ்தூரி, காஸ்டிங் கவுச், நடிகை, நடிப்பு, படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுக்கை அறைக் காட்சிகள், படுக்கைக்கு வா, படுக்கையறை, படுக்கையறை பேச்சு\nஅந்தப்புரம், அமெரிக்கா, அரசியல், ஆண், ஆண்-ஆண் உறவு, ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசம், ஆப்தே, இச்சை, இடுப்பு, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கமல் ஹஸன், கற்பு, கவர்ச்சி, கஸ்தூரி, காம சூத்ரா, காமம், காஸ்டிங் கவுச், கிளர்ச்சி, கொக்கோகம், படு, படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுக்கையறை பேச்சு, படுத்தல���, படுத்தால் சான்ஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்\nமகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்\nமகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்த மற்றும் கணவன்: கமல் ஹஸன் பொருத்த வரையிலும், பெண்களிடம் கொண்ட உறவுகள் சர்ச்சைக்குள்ளதாகவே இருந்துள்ளன. திரைக்கு முன் மற்றும் பின் என்று அவ்விவகாரங்கள் கடந்த 40 ஆண்டுகளாக இருந்துள்ளன. கௌதமி கமலுடன் சேர்ந்து வாழும் முறையில் வந்து சேர்ந்த பிறகு, ஸ்ருதி மற்றும் பல்லவி இருவருக்கும் தாயன்பு கிடைத்தது என்ற விதத்தில் கூட சொல்லப்பட்டது. ஆனால், பெண்கள் வளர-வளர சிறிது சிறிதாக வேறுபாடுகள் வெளிப்பட ஆரம்பித்தன. விஸ்வரூபம் படத்திலிருந்து கமலின் படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக கமலின் துணைவி கவுதமி இருந்து வருகிறார். அந்த வகையில், சபாஷ் நாயுடு படத்திற்கும் கவுதமி காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இந்நிலையில், கவுதமியை தவிர்த்து படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த போட்டாக்களை சமூக வலை தளங்களில் கமலின் இரு பெண்களும் வெளியிட்டனர். இது கவுதமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது[1]. மேலும், அமெரிக்காவில் கவுதமி தரும் ஆடைகளை குறை சொல்லி, வேண்டாம் என்று மறுத்து ரகளை செய்துள்ளார் ஸ்ருதி[2]. இருவருக்கும் இடையில் பிரச்சனை அதிகரிப்பதை அறிந்த கமல் ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் சமரச பேச்சில் ஈடுபட்டுள்ளார். ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு தளத்தில் கெளதமியுடன் கருத்து வேறுபாடு குறித்த செய்திக்கு ஸ்ருதி ஹாசன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\n‘சபாஷ் நாயுடு‘ படத்தின் படப்பிடிப்பின் போது கெளதமி – ஸ்ருதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு: ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘சபாஷ் நாயுடு’. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியது. லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயா���ித்து வருகிறது. இயக்குநர் ராஜீவ் குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பை கமலே ஏற்றுக் கொண்டார். அமெரிக்காவில் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பின் போது கெளதமி – ஸ்ருதி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் கவுதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது சுருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை என்று கடந்த சில நாட்களாக ஆதாரமற்ற செய்திகளும், வதந்திகளும் பரவி வருகிறது[3] என்கிறது தினத்தந்தி. அதாவது, கமலுக்கு சாதகமாக செய்தியை வெளியிட்டது போலும்.\nஸ்ருதியின் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கம்: இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்ருதியின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்[4]. அதில், “ஸ்ருதி ஒரு ஃபேஷன் பிரியை. அதனால் அவரது படங்களிலும் கூட அது பிரதிபலிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதேவேளையில் தயாரிப்பாளர், இயக்குநருடன் இணைந்தே தன்னுடைய தோற்றம் ஆடைகளை அவர் இறுதி செய்கிறார். அப்படித்தான் அவரது தந்தையின் படத்திற்கும் அவர் மெனக்கெட்டிருக்கிறார். தனக்கென்று ஒரு தனி ஸ்டைல் தனக்கென்று ஒரு தனி டிசைன் என்று தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சுருதிஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையேதான் விரும்புகிறார். தனது ஆடை அலங்காரம் பற்றி இயக்குனரிடமும், தயாரிப்பாளரிடமும் அவர் கலந்து பேசுவது வழக்கம்[5]. ஆனால், இம்முறை பேசவில்லையா என்ன இப்பொழுது, தோற்றம் ஆடைகளை தேர்ந்தெடுப்பது ஸ்ருதிக்கு என்பதால் தான் பிரச்சினையே. ஸ்ருதி, அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டி நடிப்பது, கௌதமிக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ள வேளையில், தெலுங்கில் தாராளாமாக கவர்ச்சி காட்டி வரும் ஸ்ருதி, இப்படத்திலும் அவ்வாறே தோன்ற விரும்பியதில் வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம்.\nஸ்ருதி மற்றும் கெளதமி இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது: ‘சபாஷ் நாயுடு’வில் ஸ்ருதியின் கதாபாத்திரம் வித்தியாசமானது. ஒரு ஃபேஷனபிள் இளம் பெண். குறும்புக்கார பெண். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளர்ந்த கவலைகள் அறியா பெண்ணாக நடிக்கிறார். இதை மனதில் கொண்டு கெளதமி சில ஆடைகளை ஸ்ருதிக்காக வாங்கினார். ஆனால், வழக்கம்போல் அந்த ஆடை அலங்காரப் பொருட்கள் பற்றி தயாரிப்பாளர் மற்ற கலைஞர்களுடன் ஆலோசித்த��ோது ஸ்ருதிக்கு அந்த ஆடைகளை இன்னும் மேம்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. அதனால் ஆடைகள் மாற்றி வடிவமைக்கப்பட்டன. கெளதமியும் அதை ஏற்றுக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளார். மேலும், திரைக்குப் பின்னர் அவர்களுக்குள் இருக்கும் உறவு குறித்து திரையுலகில் ஒருவர் “ஸ்ருதி மற்றும் கெளதமி இருவருக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது[6]. ஸ்ருதிக்கும் கமலுக்கும் இடையில் அன்பும் திறந்த மனப்பான்மையும் கொண்ட உறவு நிலவுவதால் அவர்கள் குடும்பத்தில் கெளதமியையும் ஏற்றுக் கொண்டனர். ஸ்ருதி தன்னுடைய பிறந்த நாளை சென்னையில் கொண்டாடிய போது, அதில் கெளதமியும் பங்கேற்றுக் கொண்டார். இதிலே அவர்களுடைய உறவு எப்படிப்பட்டது என்று தெரிந்திருக்கும்” என்று தெரிவித்தார்[7].\n: இப்படி தமிழ் ஊடகங்கள் ஒரே மாதிரியாக செய்திகளை வெளியிட்ட நிலையில், ஆங்கில ஊடகங்கள், இல்லை அண்டை போட்டது உண்மைதான் என்கின்றன. மூன்று மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்தில் ஸ்ருதி ஒரு முன்னணி வேடத்தில் நடிக்கிறார். கௌதமி, ஸ்ருதியின் தோற்றம் மாறும்படியான, ஆடைமாற்றத்தை செய்யும் கௌதமியின் போக்கு பிடிக்கவில்லை என்று பலர் சொல்லித் தெரியய வந்துள்ளது[8]. செட்டிங்குகளில், ஆடைப்பற்றிய விவகாரத்தில், இருவரும் எப்பொழுதுமே வாதித்துக் கொண்டிருப்பதை பலரும் பார்க்க நேர்ந்தது[9]. இதனால், சூடான வாதம், விவாதமாகி, வாய் சண்டை வரைக்கும் போய் விட்டது[10]. ஒருமுறை, இவ்விருவருக்கும் ஏற்பட்ட சண்டையினால், சூட்டிங்கே ஒத்திவைக்கும் நிலைக்குப் போய்விட்டது[11]. அந்நிலையில் தான், விசயம் அனைவருக்கும் தெரிந்து, வெளியே வந்தது. இந்தியா-பாகிஸ்தான் சண்டையா இது, முக்கியமாக செய்திகளை போட, மக்கள் படித்துத் தெரிந்து கொள்ள ஆனால், தமிழ் மக்களுக்கு உக்கியமாக உள்ளது, தேவையாக உள்ளது. இனி ஸ்ருதி மற்றும் கௌதமிகளுக்கு ஏதாவது நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டியது தான் பாக்கி. சீகிரம் அதுவும் நடக்கும், செய்தி வரத்தான் செய்யும்\n[1] தமிழ்.வெப்.துனியா, ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் வெடிக்கும் பிரச்சனை, Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (12:51 IST)\n[3] தினத்தந்தி, நடிகை கவுதமியுடன் சுருதிஹாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி செய்தி தொடர்பாளர் அறிக்கை, பதிவு செ��்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 12:15 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST\n[4] தி இந்து, கெளதமியுடன் கருத்து வேறுபாடா\nகுறிச்சொற்கள்:ஆடை, கமலகாசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், காதல், காமம், கௌதமி, சண்டை, சினிமா, சினிமா கலக்கம், தோற்றம், நடிகை, நிர்வாணம், பல்லவி, ராஜ்கமல் பிலிம் இன்டெர்நேஷனல், ஸ்ருதி\nஅசிங்கம், அமெரிக்கா, ஆபாசம், உணர்ச்சி, எல்லை, ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கலை பரத்தை, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, கவர்ச்சி, காட்டுதல், கௌதமி, செக்ஸ் ஊக்கி, செய்தி, நாகரிகம், மனைவி, மனைவி மாற்றம், மார்பகம், விஸ்வரூபம், வெட்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை\nஅமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை\nஅமெரிக்க தூதரக அறிவுரை மீறி செயல்படும் ஆட்கள், கூட்டங்கள்: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெறுவதற்காக தினமும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பார்கள். இங்கிருந்து அமெரிக்கா செல்பவர்களை போலி ஆவணங்கள் மூலமாக அனுப்பி வைக்கும் மோசடிக்கும்பலும் நீண்ட நாட்களாகவே செயல்பட்டு வருகிறது[1]. அமெரிக்க மோகத்தில் திளைப்பவர்களை மூளைச்சலவை செய்து அவர்களிடம் இருந்து பணத்தையும் இந்த கும்பல் கறந்து விடுகிறது. இதுபோன்று போலி ஆவணங்கள் மூலமாக அமெரிக்கா செல்பவர்கள் தொடர்ந்து போலீசில் சிக்கி வருகிறார்கள். அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் போது மோசடி பேர் வழிகள் மாட்டிக் கொள்கிறார்கள்[2]. ஆகஸ்ட்.12ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததால் கைது செய்யப்பட்டார்[3]. டிசம்பர்.20014ல் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரயாண ஏற்பாடு ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்[4]. அமெரிக்க தூதரகம் இவ்வாறெல்லாம் செய்யாதீர்கள் என்றி அறிவித்திருந்தது[5]. இருப்பினும் தொடர்ந்து கள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதும், சோதனையில் கண்டுபிடிக்கப்படுவதும், சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்படுவதும், தொடர்கதையாக இருக்கிறது.\nமலையாள நடிகை நீத்து கைது\nநடிப்பில் தோற்ற நடிகை நடனமாட ஒப்புக்க்கொண்டது: சென்னையில், 26-08-2015 அன்று, போலி ஆவணம் மூலம், அமெரிக்கா செல்ல முயன்ற துணை நடிகை, கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருவில்லா என்ற ஊரைச் சேர்ந்தவர் துணை நடிகை, நீத்து கிருஷ்ண வாசு [27][6]. சில ஆண்டுகளாக, சென்னையில் தங்கி, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. போதிய வருமானமின்றி தவித்த நீத்து, நடன நிகழ்ச்சிகளில், குத்துப்பாடல்களுக்கு ஆடி வந்தார். பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என, சென்னை வந்த அவருக்கு, நடன மங்கையாக மாறியதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்கா செல்வது என, முடிவு செய்தார். கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த, சுபாஷ், 37, என்பவரின் நட்பு கிடைக்க, அவரையும் அமெரிக்கா அழைத்து செல்ல முடிவு செய்தார்[7]. இருவரும், போதிய ஆவணங்கள் இல்லாததால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்த, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த, செபஸ்டின் தாமஸ், 35, ராஜ், 35, ஆகியோரை அணுகினர்[8].போலி ஆவணங்கள் அவர்கள், நீத்து, சுபாஷ் ஆகியோரை, கணவன் – மனைவி என சித்தரித்து, பத்திரிகை அடித்து, பதிவு திருமணம் செய்து கொண்டது போன்றும், அமெரிக்காவில் நடக்க இருக்கும் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, இருவரும் செல்ல இருப்பது போலும், போலி ஆவணங்கள் தயாரித்து தந்தனர்[9].\nபோலி ஆவணங்கள் என்றதால் கைதானது: இந்த ஆவணங்கள், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதிகாரிகள் சரிபார்த்தபோது, ஆவணங்கள் போலி என, தெரியவந்தது. மேலும், அமெரிக்காவில், நீத்து, சுபாஷ் பத்மநாபன் தெரிவிப்பது போல், எந்த திருமணமும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்தனர்[10]. ‘நெட்வொர்க் 3’ இதையடுத்து, துாதரக அதிகாரிகள், நீத்து மற்றும் சுபாஷை, சென்னை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயாரிக்கும் கும்பலை சேர்ந்த, செபஸ்டின் தாமஸ் மற்றும் ராஜ் ஆகியோர் தலைமையில் பெரிய அளவில், ‘நெட்வொர்க் 3’ இயங்குவது தெரியவந்தது. 26-08-2015 அன்று, நீத்து, சுபாஷ், செபஸ்டின் தாமஸ் தஞ்சையை/புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜபகர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[11]. ராஜ் தலைமறைவாகி விட்டார்[12]. குஞ்சுமோன் என்ற இன்னொரு தரகரையும் போலீசார் தேடி வருகிறார்கள்[13]. இந்த கும்பலை சுற்றிவளைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்[14]. நடிகை நீத்து கிருஷ்ணா அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட திட்டமிட்டு விசா கேட்டுள்ளார்[15]. விசா வாங்கி தருவதாக அவரிடம் தரகர் கும்பல், ரூ.2 லட்சம் வரை பணம் வாங்கி இருப்பதாக தெரிகிறது[16].\nகைதான பிறகு, புலம்பிய நடிகை: காவல் ஆய்வாளர் சத்தியசீலன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகி யோர் விரைந்து சென்று நீத்து கிருஷ்ணாவை பிடித்து விசாரணைக் காக போலீஸ் நிலையத்துக்கு அழைத் துச் சென்றனர். விசாரணையின்போது, “கேரளாவை சேர்ந்த ராஜூ என்ற சினிமா தயாரிப்பாளர் என்னை அணுகி, நீ நன்றாக நடனம் ஆடுகிறாய் அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறினார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை என்றேன். ரூ.2 லட்சம் கொடுத் தால் இடைத்தரகர்கள் மூலம் விசா வாங்கி விடலாம் என்று அவர் கூறிய தின்பேரில் அந்த பணத்தை கொடுத் தேன். இப்படி மாட்டிக் கொள்வேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை”, என்று நீத்து கிருஷ்ணா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்[17]. 2008ல் புளோரா என்ற ஆந்திர நடிகையும் இதே போல கைதானார்[18]. உண்மையில் நடிகைகள் அமெரிக்காவுக்குச் சென்று எப்படி பிழைப்பார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்பதும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படித்தவர்கள், பொறியியல், மருத்துவம் முதலியவற்றைப் படித்தவர்லளே அங்கு செல்வதற்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் சங்கங்கள், அமைப்புகள், உல்லாச விடுதிகள் இவர்களை வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிகிறது. எது எப்படியாகிலும், இவ்வாறு மாட்டிக் கொண்டத்கால், இனி அமெரிக்கா செல்ல இவர்களுக்கு ஜென்மத்திலும் விசா கிடைக்காது என்கிறார்கள்.\n[1] மாலைமலர், அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம்: கேரள நடிகை அதிரடி கைது பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 26, 11:15 AM IST.\n[6] தினமணி, போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற கேரள நடிகை கைது, சென்னை, First Published : 27 August 2015 03:10 AM IST\n[8] தினமலர், அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற துணை நடிகை கைது, ஆ��ஸ்ட்.27, 2015.03.01.\n[9] வெப்.துனியா, அமெரிக்கா செல்ல போலி விசா வழங்கிய கேரள நடிகை நீத்து கிருஷ்ணா கைது, Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (02:32 IST).\n[16] தினத்தந்தி, அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம் சென்னையில் மலையாள நடிகை கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஆகஸ்ட் 27,2015, 3:15 AM IST, பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 27,2015, 12:22 AM IST.\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, கைது, சைனி, தூதரகம், நடனம், நடிகை, நீத்து, பாஸ்போர்ட், புளோரா, புளோரா சைனி, போலி ஆவணம், விசா\nஅமெரிக்கா, கள்ள ஆவணம், கைது, தூதரகம், நடனம், நடிகை, நீத்து, பாஸ்போர்ட், புளோரா, புளோரா சைனி, போலி ஆவணம், மோகம், விசா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nகமல் ஹஸன், விஜய்-டிவி, பெண்களை தூஷித்தல், கலாச்சார சீரழிப்பாளகளின் கூட்டம்\nபாலியல் சித்தாந்ததில் கமல் ஹஸனை மிஞ்சத்துடிக்கும் ஸ்ருதி ஹஸன் - இந்தியில் விபச்சாரம், தமிழில் பத்தினி வேடம் என்றால் அது என்ன குடும்பப்பாங்கா, புரியவில்லை\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து ���ிழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nஇத்தகைய பலான படங்கள் வெளியிடப் பட்டதால், சம்பந்தப் பட்ட நடிகை-நடிகர்கள் வெட்கப்பட்டனரா, வருத்தமடைந்தனரா, இனிமேல் நாங்கள் ஒழுங்காக இருப்போம் என்றனரா\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mathysblog.blogspot.com/2015/08/", "date_download": "2020-09-26T05:49:38Z", "digest": "sha1:T5ZUJL53YF27R2WN2J4JBZRK3X33U57D", "length": 20401, "nlines": 188, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: ஆகஸ்ட் 2015", "raw_content": "\nசனி, 8 ஆகஸ்ட், 2015\nகொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் என்று அழைக்கப்படும் கோவிலுக்கு சனிக்கிழமை சென்று வந்தோம். சோழர் காலத்து கோவில். என் கணவர் அவர்கள் பி.ஏ இந்தியப்பண்பாடு படிக்கும்போது இந்த கோவிலைப்பற்றிப் பாடம் வந்ததாம். வெகு காலமாய் போகவேண்டும் என்று நினைத்த இடம் . போன வாரம் 1ம் தேதி சனிக்கிழமை போய் வந்தோம்.\nஇந்த ஊருக்கு திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலை கடந்து சென்று இடதுபுறம் திரும்பி செல்ல வேண்டும். ஒரு கடையில் நின்றவரிடம் கொடும்பாளூர் எப்படிப் போக வேண்டும் என்று கேட்டவுடன் கடையில் நின்ற வயதானவர் மூவர் கோவிலா என்று கேட்டார். அப்புறம் வழி சொன்னார். அப்புறம் ஒரு இளைஞர் ஐவர் கோவிலா என்று கேட்டார் அப்படி பேர் இருக்கு போல என்று கேட்டார். அப்புறம் வழி சொன்னார். அப்புறம் ஒரு இளைஞர் ஐவர் கோவிலா என்று கேட்டார் அப்படி பேர் இருக்கு போல அந்த வழியாகத்தான் போகிறேன் வாருங்கள் என்று எங்கள் காருக்கு முன் டூவீலரில் போய் வழி காட்டினார். மெயின் ரோட்டிலிருந்து கோவில் போகும் சாலை பிரியும் போது விடைபெற்று சென்றார்.\nகோவிலுக்கு செல்லும் சாலை ஒற்றையடி பாதை போல் இருக்கிறது குண்டும், குழியுமாய் இரண்டு பக்கமும் வயலும், திடலுமாய் இருக்கிறது. ஓ\nகோவில் தொல்லியல்துறை பொறுப்பில் உள்ளது. பார்த்துகொள்பவர் ஒருவர் இருக்கிறார். அங்குள்ள வேப்பமரத்திலிருந்து விழும் கொட்டைகளை வயதான அம்மா குனிந்து சேகரித்துக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களும் போய்விட்டார்கள். நாங்கள் இருவர் மட்டும் தான் அ��்த கோவிலை சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்தோம். நிறைய பேராக போனால் நன்றாக இருக்கும் இந்த கோவிலுக்கு.\nமூன்று கோவில்களில் சிவலிங்கங்கள் இருந்து இருக்கின்றன. இப்போது இரண்டு கோவில்கள் இருக்கின்றன, அதில் ஒரு கோவிலுக்குள் மட்டும் சிவலிங்கம் நல்ல உயரமாய் இருக்கிறது. இன்னொன்றில் வேண்டாதபொருட்களைப் போட்டுப் பூட்டி வைத்து இருக்கிறார்கள்.\nஇந்த மூவர் கோயில் வரலாறு பின் வருகிறது. அந்த பலகையில் உள்ளது போல் சிறப்புடன் முன்பு இருந்து இருக்கிறது. இப்போது எல்லாம் சிதிலமடைந்து காலத்தின் சாட்சியாக நிற்கிறது. கலையம்சம் நிறைந்த சிற்பங்கள் உடைந்து அங்கு பல இடங்களில் சிதறி கிடக்கிறது.\nகிணறு அழகாய் இருக்கிறது, படிகள் நிறைய போய் முடியும் இடத்தில் ட வடிவில் பிரிந்து போகிறது. வட்டமாய் ஒரு கிணறு இருக்கிறது. அதை போட்டோ எடுக்க செருப்பை கழற்றிவிட்டு மேலே ஏறினேன் அவ்வளவுதான் ஒட்டுமுட்கள் பாதம் முழுவதும் குத்தி அடுத்த அடி எடுத்து வைக்கமுடியாமல் போய் விட்டது. என் கணவர் செருப்பை தூக்கி போட்டார்கள் அதன் பின் முட்களை அகற்றி விட்டு செருப்பை போட்டுக் கொண்டு கிணற்றை படம் எடுத்தேன். மறக்க முடியாத நல்ல அனுபவம்.\nயாளியின் வாய்க்குள் மனித உருவம்\nயாளிக்கு வெளியேயும், யாளியின் வாய்க்குள்ளேயும் மனிதன் சண்டை போடுகிறான்.\nயானையும் யாளியும், யாளியின் நகங்கள் எவ்வளவு கூர்மை\nவிடுமுறை இருக்கும் போது இது போன்ற கலைச்சிற்பங்கள் உள்ள இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்று வரலாம்.\nPosted by கோமதி அரசு at முற்பகல் 10:43 40 கருத்துகள்:\nLabels: கொடும்பாளூர்., மூவர் கோவில்\nசெவ்வாய், 4 ஆகஸ்ட், 2015\nநாங்கள் சென்றவாரம் சனிக்கிழமை கொடும்பாளூரிலே உள்ள இடங்கழிநாயனார் கோவில் சென்று இருந்தோம். நல்ல அமைதியான இடம், மரங்கள் சூழ்ந்து பறவைகளின் பலதர்ப்பட்டஓசை நிறைந்த இடமாய் இருந்தது.\nஆடு மேய்க்கும் ஒரு அம்மா, நந்தியெம்பெருமானை சுற்றி வணங்கி கொண்டு இருந்த ஒருவர், விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்கள், மற்றும் நாங்கள் இருவர் மட்டுமே அந்த வளாகத்தில்.\nகொடும்பாளூரிலே வேளிர் குலத்தில் பிறந்த மன்னர் இடங்கழியார். அவர் ஆட்சியில் சைவம் தழைத்தோங்கியது.திருக்கோவில்களில் பூஜை சிறப்பாக நடந்தது.\nஅவ் ஊரில் ஒரு சிவனடியார் இருந்தார் அவர் நாள்தோறும் அடியார்களுக்கு மாகேசுரபூஜை(அமுதுபடைத்தல்)செய்வதை நித்திய கடனாய் செய்து வந்தார். அப்படி செய்து வரும் போது அவருக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு அச்செயலைத் தொடரமுடியவில்லை அன்று இரவே இடங்கழியாருடைய மாளிகைக்குச் சென்று , நெற்குதிரில் இருந்த நெல்லை எடுத்து வந்தார். அப்போது காவலர்கள் அவரைக் கைது செய்து மன்னர் இடங்கழியார் முன் நிறுத்தினர், ஏன் திருடினீர் என்று அரசர் சிவனடியாரைப் பார்த்து கேட்ட போது, அடியார்களுக்கு நாள் தோறும் அமுதுசெய்வித்து வந்தேன். பணத்தட்டுப்பாட்டால் செய்யமுடியவில்லை , அந்த செயல் தடை படக்கூடாது என்று திருடினேன் என்றார் சிவனடியார் , இதைக் கேட்டவுடன் மனமிரங்கி நெற்களஞ்சியத்தை திறந்து அனைத்தையும் எடுத்து கொள்ளச் சொன்னார், மன்னர். பொருள் உதவிகளும் செய்தார். நீண்டகாலம் நல்லாட்சி செய்து சிவனடி சேர்ந்தார் அரசர். இடங்கழிநாயனார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.\nஎங்கு நிதி பெற்று கோவில் கட்டப்பட்டது என்ற விபரம்\nஇடங்கழிநாயனார் பற்றிய பெரியபுராண பாடல்கள் அடங்கிய கல்வெட்டுக்கள்.\nநல்ல உயரம் நந்தி, சுற்றி வரும் பக்தரை விட உயரம் தானே\nஅன்னதான மண்டபமாய் இருந்திருக்கலாம், இப்போது உபயோகத்தில் இல்லை போலும் இந்த வீட்டைச்சுற்றி புதர்மண்டி கிடந்தது.\nஇடங்கழி நாயனார் கோவிலின் பக்கம் இந்த சத்திரம் போன்ற வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.\nஅங்கு மண்டி போய் இருந்த புதர்ச்செடி ,கொடிகளை விலக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் நல்ல வெயில் ஒவ்வொருவர் கையிலும், கம்பு, செங்கல் இருந்தது. என்ன தேடுகிறீர்கள் புதர்களுக்கு இடையில் என்று கேட்டால் அடித்த ஓணானை என்று பெருமையாக காட்டுகிறார்கள்.அய்யோ புதர்களுக்கு இடையில் என்று கேட்டால் அடித்த ஓணானை என்று பெருமையாக காட்டுகிறார்கள்.அய்யோ பாவம் அடிக்கலாமா என்றால் இது கெட்டது அடிக்கலாம் என்கிறார்கள் வீட்டில் திட்ட மாட்டார்களா என்று கேட்டால் அவர்கள் வேலைக்கு போய் இருக்கிறார்கள் வீட்டில் யாரும் இல்லை, அவர்களுக்கு தெரியாது ஆன்ட்டி என்றார்கள். சனிக்கிழமை என்பதால் இவர்களுக்கு விடுமுறை.\nஇளங்கன்று பயம் தெரியாது என்பதை உறுதி படுத்துவது போல் இருந்ததுஅவர்கள் செயல்.ஏரிக்கரை, புதர்கள் ஆலமரத்தின் விழுதுகளில் ஆட்டம், என்று இருந்தது.\nநம் குழந்தைகளை வெயிலில் போகாதே , அங்கே, போகாதே, இங்கே போகாதே என்று வளர்க்கிறோம், இவர்கள் வெயிலோடு விளையாடி, மகிழ்ச்சியாக ஆரோக்கியமாய் இருக்கிறார்கள்.\n அங்கு ஒரு குகை இருக்கு, பெருமாள் கோவில் இருக்கிறது என்றார்கள் என் கண்வர் வேண்டாம் இன்னொரு முறை பார்ப்போம், நேரம் ஆகி விட்டது என்றார்கள்.\nஅந்தக் காலத்தில் ஓணானை அடித்தால் காசு கிடைக்கும் என்பார்கள் நம்ப மாட்டேன்.\nநாங்கள் காரில் ஏறும் போது இந்த சிறுவர்கள் காசு கொடுங்க ஆன்டி ஏதாவது வாங்கி\nசாப்பிடுகிறோம் என்று கேட்டார்கள் நாங்கள் கொடுத்தோம் அந்தக் காலத்தில் சொன்னது போல் ஓணானை அடித்த்வுடன் காசு கிடைத்து விட்டதோ என்று நினைப்பு வராமல் இல்லை.\nஇவர்கள் பெரியவர்கள் ஆனதும் தங்கள் நண்பர்களுடன் சிறுவயதில் ஆடி களித்த நாட்களை சொல்லி மகிழவார்கள். அவர்களை ஒற்றுமையாய் இணை பிரியாமல் இருக்க வாழ்த்தி வந்தோம்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 5:45 23 கருத்துகள்:\nLabels: இடங்கழி நாயனார், கொடும்பாளூர்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/yupun-abeykoon-breaks-sri-lanka-south-asia-100m-record-tamil/", "date_download": "2020-09-26T06:08:33Z", "digest": "sha1:CG2BQWVVRPXTSJUBLLNQWCROPE3QE4JO", "length": 8145, "nlines": 248, "source_domain": "www.thepapare.com", "title": "தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் ப்ரியதர்ஷன", "raw_content": "\nHome Tamil தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் ப்ரியதர்ஷன\nதெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் ப்ரியதர்ஷன\nஇலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் ப்ரியதர்ஷன, ஜேர்மனியில் இன்று (09) நடைபெற்ற சர்வதேச டிஸ்ஸவ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றரை 10.16 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடம் பெற்று புதிய தெற்காசிய சாதனை படைத்தார். இதன்படி, தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரத்தைப் பதிவு செய்த அவர், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனையையும் முறியடித்தார். முன்னதாக 2016இல் இந்தியாவில் நடைபெற்ற…\nஇலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் ப்ரியதர்ஷன, ஜேர்மனியில் இன்று (09) நடைபெற்ற சர்வதேச டிஸ்ஸவ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றரை 10.16 செக்கன்களில் ���டி முடித்து முதலிடம் பெற்று புதிய தெற்காசிய சாதனை படைத்தார். இதன்படி, தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரத்தைப் பதிவு செய்த அவர், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சாதனையையும் முறியடித்தார். முன்னதாக 2016இல் இந்தியாவில் நடைபெற்ற…\nஇலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் புதிய இலச்சினை அறிமுகம்\nஇலங்கை விளையாட்டில் நாமல் ராஜபக்ஷ எனும் புது அவதாரம்\nஇலங்கை மெய்வல்லுனர்களை பயிற்றுவிக்க வரும் பின்லாந்து பயிற்சியாளர்\nபெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றரில் இலங்கை சாதனை படைத்த ஹிருனி\nஇலங்கை தொடருக்காக புதிய கோரிக்கைகளை விடுக்கும் பங்களாதேஷ்\nஎந்த இந்திய வீரரும் செய்யாத சாதனைகளைப் படைத்த ராகுல்\nVideo – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/136719-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/page/2/", "date_download": "2020-09-26T04:59:25Z", "digest": "sha1:QGHJRVHJTDYYLCZF33E7F4OHOVVZF3DW", "length": 31291, "nlines": 555, "source_domain": "yarl.com", "title": "நாங்களும் எழுதலாமே ! - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅப்படிப் பிரித்துப் பார்க்கத் தேவை இல்லை என்று நினைக்கிறேன் பாஞ்ச். யாருக்கு எப்ப வசதியோ அப்ப எழுதட்டுமன்.\nஇதில் நான் பெயர் குறிப்பிடாதவர்களும், எழுத ஆர்வமுள்ள அத்தனை உறவுகளும் இதில் கலந்து கொள்ளலாம்.\nஇனி ஒரு கோடி ஈறோ தந்தாலும் எழுதன்.....மனிசரை அவமானப்படுத்துறதுக்கும் ஒரு எல்லை இருக்கு...\nஇனி ஒரு கோடி ஈறோ தந்தாலும் எழுதன்.....மனிசரை அவமானப்படுத்துறதுக்கும் ஒரு எல்லை இருக்கு...\nலட்சத்துக்கே இங்க வழியில்லை. கோடிக்கு நான் எங்க போறது \nஎழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கியவாதிகள், என்பததெல்லாம் நீங்களே உங்களுக்குக் கொடுத்த பட்டமோ சுமே\nசரி, சரி எழுதுங்கோ நாங்கள் வாசிப்பமல்லோ\nநல்லது. 60 பேர் சேர்ந்து 6 தேங்காய்களைக் காவினது மாதிரி வராவிட்டால் சரி\nதிங்கள் என்று சொல்லியாச்சு பிறகு என்ன விரைவா எழுதுங்கோ\nஇதோ கொறிப்பதற்கு கிறில் பண்ணிய பாதாம்,பிஸ்தா, கசுக்கொட்டை, கடலை, கோலாவுடன் வாசிக்க நானும் தயார்...\nகதை செந்தமிழிலா , நறுந்தமிழிலா, நாவழக்குத் தமிழிலா மற்றும் தமிங்கிலீஸ்சிலா...\nஎழுதப்போகும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nஎழுதப்போகும் எழுத்தாளர்க��் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nநல்ல கதைதான் நீங்களே வாசிச்சா ஆர் கதை எழுதுவது \nயாழ்வாலியையும் சேருங்கோ. பொழுது போகாமல் திண்ணையிலேயே இருக்கிற ஆள்.\nInterests:கல்லு ஒடைச்சுக்கிட்டு இருக்கிறேன், கூட வந்து ஒடைக்கறீங்களா\nஎன்னை எல்லாம் எழுத்தாளர் என்று சொல்லி எழுத்து உலகை அவமானபடுத்த கூடாது அக்கோ\nநல்லது. 60 பேர் சேர்ந்து 6 தேங்காய்களைக் காவினது மாதிரி வராவிட்டால் ச\nஅப்படிக் கூடக் காவ முடியுமா என்ன \nயாழ்வாலியையும் சேருங்கோ. பொழுது போகாமல் திண்ணையிலேயே இருக்கிற ஆள்.\nயால்வாலி மட்டுமல்ல நீங்களும் முடிந்தால் எழுதலாம் அலை.\nஎன்னை எல்லாம் எழுத்தாளர் என்று சொல்லி எழுத்து உலகை அவமானபடுத்த கூடாது அக்கோ\nஇது எம் யாழ்களத்தில் ஒரு சிறிய முயற்சி தானே அஞ்சரண்.\nஇதோ கொறிப்பதற்கு கிறில் பண்ணிய பாதாம்,பிஸ்தா, கசுக்கொட்டை, கடலை, கோலாவுடன் வாசிக்க நானும் தயார்...\nகதை செந்தமிழிலா , நறுந்தமிழிலா, நாவழக்குத் தமிழிலா மற்றும் தமிங்கிலீஸ்சிலா...\nஎனக்கே என்ன தமிழில எழுதுறது எண்டு இன்னும் தெரியவில்லை அண்ணா. எதுக்கும் எழுதினபிறகு கடலையளைக் கொறிச்சுக் கொண்டு வாசிக்க உங்களுக்கே எந்தத் தமிழ் எண்டு விளங்கும் அண்ணா.\nயாழ் உறவுகள் இணைந்து எழுதும் தொடர்கதை நாளை ஆரம்பமாகிறது.\nசுமே, மற்ற ஆக்களைக் கொஞ்சம் 'மெதுவா' இழுத்துக்கொண்டு போகப் பாருங்கோ..>\nதிங்கள் என்று சொல்லியாச்சு பிறகு என்ன விரைவா எழுதுங்கோ\nதிங்கள், செவ்வாய் ஆனது செவ்வாய்...\nயாழ் உறவுகள் இணைந்து எழுதும் தொடர்கதை நாளை ஆரம்பமாகிறது.\n. அன்றியும் அதில் தேனும் ஊறும்\nசுமே, நான் எழுதப்போகும் பகுதி, இப்படிதான் இருக்கும் \nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஇந்தத் திரிக்கு பொருத்தமான கதையின் தலைப்பு....\nஉங்களால் எழுத முடிந்தால் நீங்களும் எழுதலாம் முதல்வன். கதை\nசுமே, நான் எழுதப்போகும் பகுதி, இப்படிதான் இருக்கும் \nஅப்பா எல்லாரும் கதை எழுதி சுபம் போட்ட பிறகுதான் எழுதலாம்\nஉங்களால் எழுத முடிந்தால் நீங்களும் எழுதலாம் முதல்வன். கதை\nஎனக்கு கதை எல்லாம் சரிவராது அக்கா.. ஆனால் உங்கட நிலாவை கொஞ்சம் சைட் அடிக்கலாமா ..\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nமுக நூலில் கந்தையா முருகதாசன் என்னும் பத்திரிகையாளர் ஒரு விண்ணப்பம் வைத்தார். எழுத்தாளர்களை எல்லாம் இணைத்து ஒவ்வொரு வ��ரம் ஒருவர் கதை எழுதுவது என்று. அதாவது ஒருவர் ஒரு கதையைத் தொடங்க அடுத்த வாரம் இன்னொருவர் தொடர்வார். நான் யாழில் தொடங்கினால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வேறொரு ஊரின் இணையத் தளத்தில் அதை ஆரம்பிப்பதாக இரு நாட்களில் அறிவித்துவிட்டார்.\nநாம் இங்கே நிறையப்பேர் கதை எழுதுபவர்கள் இருக்கிறோம். நாம் ஒரு தொடரை இங்கே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது.\n உங்கள் கருத்துக்களும் ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது.\nஆக்க பூர்வமான சுமேரியரின் முயற்சிக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் . நான் விடுமுறையில் நின்றதால் தொடருடன் தொடரமுடியவில்லை தொடரை நன்றாக வாசித்துவிட்டு தொடருகின்றேன் .\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nநீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம்\nமுட்டை ,பட்டர் சேர்க்காத குழந்தைகளிற்கு பிடித்த பேரிச்சம்பள கேக்\nதொடங்கப்பட்டது 5 hours ago\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nதொடங்கப்பட்டது வியாழன் at 13:29\nநான் சொன்னதே சட்டம்- கோத்தபாய ராஜபக்ச\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nதமது வாழ்க்கைத் துணைகளை கனடாவிற்கு அழைக்க விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nBy தமிழ் சிறி · Posted சற்று முன்\nகம்மாக்கோ... சிக்காக்கோ.... என்று, முன்பு.... பகிடியாக சொல்வார்கள். ஹ்ம்ம்... நடக்கட்டும். 😎\nநீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம்\nஇந்த இணைப்பு செய்தியை பார்க்கவும்.. CBI விசாரணையின் நிலை அனைவரும் அறிந்ததே..\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nமேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு Daya Dharshini September 26, 2020மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரப் பிரிவு2020-09-26T09:24:08+05:30 நாட்டில் நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் அடையாளம் காணப் பட்டதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கட்டாரிலிருந்து வருகை தந்த 6 பேர், உக்ரேனிலிருந்து வருகை தந்த 3 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த இருவர், அல்பீனியாவிலிருந்து வந்த ஒருவர் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, நாட்டில் கொரோன�� தொற்றுக்குள்ளானவர் களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 345 ஆக அதிகரித் துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண மாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது. 174 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொ டர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை குறிப் பிடத்தக்கது. http://thinakkural.lk/article/72305\nமுட்டை ,பட்டர் சேர்க்காத குழந்தைகளிற்கு பிடித்த பேரிச்சம்பள கேக்\nமனைவி தோடம்பழ கேக் செய்கிறவா முட்டையில்லாமல், பேரிச்சம்பழத்தில் செய்த தில்லை, சொல்ல வேண்டும் செய்முறைக்கு நன்றி எங்கட பிள்ளைகளுக்கும் பேரீச்சம் பழம் பிடிக்காது\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு\nஉண்ணாவிரதப் பகுதியில் பொலிஸ் குவிப்பு; போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் விபரம் சேகரிப்பு Bharati September 26, 2020உண்ணாவிரதப் பகுதியில் பொலிஸ் குவிப்பு; போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் விபரம் சேகரிப்பு2020-09-26T10:18:23+05:30 தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருக்கும் அதேவேளையில் மேலும் பெருந்தொகையானவர்கள் அந்தப் பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றார்கள். இதேவேளையில் அப்பகுதியில் பஸ்களில் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், உண்ணாவிரதிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். எதற்காக இங்கு கூடியுள்ளீர்கள் என அவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பிய போது, “அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக” என அவர்கள் பதிலளித்துள்ளார்கள். அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களைச் சேகரித்த பொலிஸார், அவர்களை காணொளியிலும் படம் பிடித்தார்கள். தொடர்ந்தும் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் நிற்கின்ற போதிலும், உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thinakkural.lk/article/72322\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400234232.50/wet/CC-MAIN-20200926040104-20200926070104-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}