diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_0843.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_0843.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-40_ta_all_0843.json.gz.jsonl" @@ -0,0 +1,528 @@ +{"url": "http://chennaipatrika.com/post/Hakka-Food-Festival-at-Golden-Dragon-Taj-Coromandel", "date_download": "2020-09-25T07:45:34Z", "digest": "sha1:Z3A67YY6WY6RIIW5IKY2ZQ33GDEWENZM", "length": 6866, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "Hakka Food Festival at Golden Dragon, Taj Coromandel - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nSRMIST இளநிலை பொறியியல் படிப்பு - 2018\nSRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தனது இளநிலை பொறியியல் படிப்பின் தொடக்க...\nமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது. 29ம் தேதி முதல்வர் பழனிசாமி...\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\nமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது. 29ம் தேதி முதல்வர் பழனிசாமி...\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/links/item/465-2017-03-18-08-36-32", "date_download": "2020-09-25T06:14:43Z", "digest": "sha1:2R3RYCDGD3U7VIILJ55OBNIZN55CEPHZ", "length": 7015, "nlines": 101, "source_domain": "eelanatham.net", "title": "தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி - eelanatham.net", "raw_content": "\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.\nசனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.\nகாரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவ���ும் உடல் கருகி பலியாகினர்.\nதீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.\nகார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n27 வயதாகும் அஸ்வின் சுந்தர் தேசிய கார் பந்தையங்களில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதோடு, இருசக்கர வாகன போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.\n2008ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த மா கோன் மோட்டர்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஜெர்மன் ஃபார்முலா ஃபோக்ஸ்வாகென் ஏடிஏசி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார் அஸ்வின்.\nஅவரது மனைவி நிவேதிதா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.\nMore in this category: « சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2009/04/blog-post_17.html", "date_download": "2020-09-25T06:25:07Z", "digest": "sha1:O2NNYCGN34I5UOFRH55ID33WR26IMVOI", "length": 24278, "nlines": 321, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: மொய் எங்கப்பா?", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nமுதல் காதலியை மறக்கவும் முடியாமல் அவள் வேறு ஒருவன் மனைவி ஆன பிறகு அவளை நினைக்கவும் முடியாமல், அவளின் திருமண நாள் அன்று சாப்பிடவும் பிடிக்காமல் தூங்கவும் முடியாமல், அவளோடு சுற்றிய\nஇடங்களுக்கு திரும்ப போகும் பொழுது எல்லாம் அவளின் நினைவுகளும் அப்பொழுது பேசிய பேச்சும் நினைவுக்கு வந்து பாடாய் படுத்தும் பொழுது வரும் கண்ணீர் துளிகளும், எல்லோரும் காதலர் தினம் கொண்டாடும் பொழுது நா��் மட்டும் இறந்த என் காதலுக்காக அஞ்சலி செலுத்த, கட்டிய\nபுது மனைவியோடு முதல் திருமணநாள் கொண்டாடுவது என்பது எத்தனை கொடுமை\nஇப்படி எந்த கொடுமையும் இல்லாமல் முழுக்க முழுக்க சந்தோசத்தோடு திருமணநாளை கொண்டாடவைத்த இறைவனுக்கும் என் காதல் திருமணத்தில் முடிய பெரிதும் உதவிய நண்பர்களுக்கு நன்றி.\nதிருமணத்தன்று வந்து வாழ்த்திய நம் பதிவர்களுக்கு தெரியும் அன்று எத்தனை சந்தோசமாக இருந்தேன் என்று, அன்று போல் இன்றும் உணர்கிறேன் திரும்பவும் அதேபோல் உங்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்த அனைத்து நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.\nஇருநாட்கள் விடுமுறை அதனால் பதிவுலகம் பக்கம் வரவில்லை பதிவு போட்டு வாழ்த்திய வடகரை வேலன் அண்ணாச்சி ,பரிசல், நாமக்கல் சிபி, புதுகை தென்றல், தூயா, சஞ்சய், புதுகை அப்துல்லா, சென்ஷி, ஜோசப் பால்ராஜ், சங்கமம் ,காயத்ரி (G3), கார்க்கி பின்னூட்டத்தில் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் ,போன் போட்டு வாழ்த்து சொன்ன மகேஷ், அப்துல்லா , G3 ஆகியோருக்கும், தனியாக மெயில் அனுப்பியும், கிரீட்டிங் கார்ட் அனுப்பியும் வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி நன்றி\nடிஸ்கி: ஆமாம் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதினமாதிரி கல்யாணநாள் அன்னைக்கு எல்லாம் மொய் எழுதமாட்டீங்களா மக்களே என்ன கொடுமையா இது பதிவு எழுதி வாழ்த்து சொன்ன மக்கள் ஒவ்வொருவரும்\nஆளுக்கு 10000ரூபாய் வீதமும், பின்னூட்டத்தில் வாழ்த்து சொன்ன மக்கள் அனைவரும் 5000ரூபாய் வீதமும், போன் போட்டு வாழ்த்து சொன்ன மக்கள் அனைவரும் 2500ரூபாய் வீதமும் இவனுக்கு எதுக்கு இத்தனை வாழ்த்து பதிவு என்று நிச்சயம் டென்சன் ஆகியிருப்பார்கள் சிலர் அவர்களுக்கு சிறப்பு சலுகையாக 1000ரூ மட்டும் அனுப்பினால் போதும் அனைவரும் என்னுடைய வீட்டு அட்ரஸுக்கு அனுப்பிவிடவும்.\nவைச்சுக்கோங்க நண்பா சந்தோஷமா இருங்க :))))\nகலெக்ட் ஆகுற மொய் பணத்துல தியாகி மஞ்சு அக்காவுக்கு ஒரு சிலை வச்சிடுங்க:)\nஉங்க வீட்டுக்கு ரொக்கமாக அனுப்பவா அல்லது..... ஆட்களிடம் கொடுத்து அனுப்பவா\nஆமா உங்க வீடு எங்கே இருக்கு\n1 லட்ச ரூவா ஜிம்பாப்வே கரன்சியில எடுத்து வச்சிருக்கேன். இந்தியா வரும்போது சொல்லு. பாராட்டு விழா நடத்தித் தருகிறேன்.\n:) இதெல்லாம் தெரியாம நாலு பதிவில் பின்னூட்டம் போட்டுட்டேனே..\n6, விவேகானந்தர் தெரு...... வி��்கு\n5000 dirham அனுப்பி இருக்கேன்..\nவரலைன்னா, Emirates post அலுவலகத்தில் விசாரிக்கவும்......\nவருகின்ற எல்லா பணத்தையும் சேர்த்து என்னோட பேங்க் டிரான்ஸ்பர் பண்ணிடுங்க தல‌\nபெரிய சைஸ் பதிவும், மேக்ஸிமம் எல்லா பதிவுகளிலும் பின்னூட்டமும், இண்டர்நேஷனல் எஸ்ஸெம்மெஸ்ஸும் அனுப்பிய எனக்கு சலுகை ஏதுமில்லையா குசும்பா\n//ஆமாம் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதினமாதிரி கல்யாணநாள் அன்னைக்கு எல்லாம் மொய் எழுதமாட்டீங்களா மக்களே\nகல்யாணத்துக்கு கல்யாண சாப்பாடு போட்ட மாதிரி நீங்க கல்யாண நாளுக்கு சாப்பாடு போடலியே.. அதனால தான் நாங்களும் மொய் எழுதலை :P\nஇன்னிக்கு எல்லோரும் மொய் வச்சுடுவாங்க...\nஆனால் நீங்க திரும்பவும் மொய் எழுதணும் இல்லையா, அதனாலத்தான் யாரும் மொய் வைக்கவில்லை.\nஅண்ணாச்சி நானும் ஒரு பதிவு போட்டிருந்தேன் என்ன ஒன்னு தமிழ்மணத்துல வரல அம்புட்டுதான் அதுக்காக கண்டுக்காம விடப்பிடாது.\n//ஆமாம் கல்யாணத்துக்கு வந்து மொய் எழுதினமாதிரி கல்யாணநாள் அன்னைக்கு எல்லாம் மொய் எழுதமாட்டீங்களா மக்களே\nகல்யாணத்துக்கு கல்யாண சாப்பாடு போட்ட மாதிரி நீங்க கல்யாண நாளுக்கு சாப்பாடு போடலியே.. அதனால தான் நாங்களும் மொய் எழுதலை :P\nமொய் தானே.... நம்ம நண்பர் ஒருவர் இருக்கிறார்\nசொன்னால் 10,000 மறுமொழிகளை போட்டு விடுவார்\nநேத்து நான் உங்களக்கு கால் பண்ணேன் வாழ்த்து சொல்வதற்கு..\nஆனா ரிங் போய்கிட்டே இருந்துச்சு..\nவாழ்த்துக்கள்....ஒரு வருஷம் கடந்துட்டீங்க..பெரிய ஆளு தான் போங்க..\nஇந்த வருடம் போல இனி வரும் எல்லா வருடமும் சந்தோஷமா அமைய வாழ்த்துக்கள்\nமொய் வைக்க நான் ரெடி, ஆனா உங்க வீட்டுக்கு வந்து தான் வைப்பேன். எனக்கும் ரங்கமணிக்கும் துபாய்க்கு டிக்கெட் போட்டு மட்டும் குடுங்க. :)\nஓ இதுக்கு பேர்தான் குசும்பு only யா\n//அனைவரும் என்னுடைய வீட்டு அட்ரஸுக்கு அனுப்பிவிடவும்.\nஇந்த துபாய் பஸ்ஸெல்லாம் நிக்குமே அங்கே அனுப்பிட்டேன் தலை.\nஅனுப்பியது வரலைன்னா வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடாதீங்க. வரும் பொறுமையா - வரும்.\n 10000 பின்னூட்டங்களைக் கடந்த மாபெரும் புயல்.\nநாங்க எல்லாம் கல்யாணத்துக்கு போனாலே சாப்புட்டுட்டு அந்த சாப்பாட்டோட சுவைக்கு தகுந்தமாதிரித்தான் மொய் வைப்போம். நீ சுவையான சாப்பாடு போடு மாப்பி, நான் மொய் அனுப்புறேன்.\nவிலைமதிக்க முடியா தங்கச்சிய உனக���கு குடுத்தாச்சு, அப்றம் இன்னம் என்ன பணம் வேற கேக்குற நீ\nவித்யா சிலைய தங்கத்துல செய்யலாம் என்று\nஇருக்கிறேன் கொஞ்சம் இன்னும் பணம் தேவைப்படுது\nமஞ்சூரார் எப்படி வேண்டும் என்றாலும் உங்கள் இஷ்டம்\nஎன் வீடு முன்பு இருந்த அதே இடத்தில் தான் இருக்கு\nவடகரை வேலன் அண்ணாச்சி நான் கூட பத்து லட்ச ரூபாய்\nஈரான் கரண்சி வெச்சு இருக்கிறேன்:)\nமுத்துலெட்சுமி யக்கோவ் அதெல்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ\nதமயந்தி திரும்ப ஒரு கல்யாணம் செஞ்சு வையுங்க:) சாப்பாடு போட்டுவிடலாம்:)\nகதிர் அது ஆபிஸ் முகவரி வீட்டு முகவரி\nமம்ஸார் பீச் அருகில் சென்சூரி மால்:)\nஅபு அஃப்ஸர் ம்கும் கம்பெணியே அபராதத்துல போய்க்கிட்டு இருக்கு\nபரிசல் உங்களுக்கு ஸ்பெசல் சலுகையாக ஒரே ஒரு தங்க செயின் என் உயரத்துக்கு வாங்கி\nதிரும்ப கல்யாண சாப்பாடு போட நான் ரெடி G3:)\nஇராகவன் நைஜிரியா இது ஒன்வே:) ஒன்லி இன் கம்மிங் மட்டும் தான்\nயோச் சிவா இப்பதான் போய் பாத்தேன் பதிவையும் காப்பி பேஸ்ட் செஞ்சு இருக்க\nபுருனோ தலைவரே அவ்வ்வ்வ் அவரே ஏதோ பெரிய மனசு செஞ்சு என் பக்கம் வராம இருக்கிறார்:)\nஆமாம் அவரு உங்க நண்பரா சொல்லவே இல்ல:)\nவினோத் வீட்டுக்கு போனதும் என்னை மாதிரி அன்று என் மொபைலையும் சைலண்டில் போட்டுவிட்டேன்:)\nநிலாவும் அம்மாவும் மிக்க நன்றிங்க\nசின்ன அம்மிணி மொய்யாக ஒரு வைர நெக்லஸ் மனைவிக்கும் எனக்கு ஒரு 20 பவுனில் செயினும் வாங்கி வருகிறேன்\nஎன்று சொல்லுங்க இப்பவே டிக்கெட் புக் செஞ்சுடலாம்:)\nஅன்புடன் அருணா மொய்யாக புது ஆட்டோவா\nதமிழ்நெஞ்சம் வீட்டுக்கு அனுப்ப சொன்னா எல்லாம் பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்புறீங்களே\nகையேடு மொய் என்றால் இப்படி சிரிக்கிறீங்களே என்ன அர்த்தம்:)\nசோசப்பு எங்க முகத்தை காட்டு ம்ம்ம்ம் ஓக்கே ஓக்கே அப்படியே மொய் வெச்சுட்டாலும்:(\nஓலிவ் மரமே: சைனாகாரன் எல்லாம் என் பிளாக் படிக்கிறானுங்கய்யா:)\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nலக்கிலுக் மாதிரியே நானும் ஒரு பதிவு\nநல்லா எடுக்குறாங்க குறும்படம் by டரியள் டக்ளஸ்\nகார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 20-4-2009\nகார்ட்டூன் + டரியள் டக்ளஸ்13--4-09\nபுது ஜட்��ி வாங்கினதுக்கு பார்ட்டி\nசீக்கியர்கள் உணர்வு என்றால் உசத்தியா\nசிதம்பரம் மேல் ஷூ வீச்சு--- அதன் பின்விளைவுகள்+ கா...\nதமிழ்மணத்துக்கு ஒரு கோரிக்கை+ நன்றி நன்றி நன்றி\nடயலாக்+ கார்ட்டூன் + டரியள் டக்ளஸ்\nதுபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க\n11 ஸ்டார் கிரிக்கெட் குழு\n இதில் சார்மி அடிக்கும் கொசு எத்...\nஉலக புத்தகங்கள், உலக படங்களுக்கு விமர்சனம் எழுதுவத...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pakistan-military-drone-at-gujarath-border/", "date_download": "2020-09-25T05:34:28Z", "digest": "sha1:LLZHPSUEWNZOZOEZMO656MJ5XTVT5G6Z", "length": 9840, "nlines": 96, "source_domain": "dheivegam.com", "title": "ஆளில்லா உளவு விமானத்தை வைத்து வேவு பார்த்த பாகிஸ்தான் ராணுவம். சுட்டு வீழ்த்திய குஜராத் ராணுவத்தினர் - வீடியோ", "raw_content": "\nHome இன்றைய செய்திகள் ஆளில்லா உளவு விமானத்தை வைத்து வேவு பார்த்த பாகிஸ்தான் ராணுவம். சுட்டு வீழ்த்திய குஜராத் ராணுவத்தினர்...\nஆளில்லா உளவு விமானத்தை வைத்து வேவு பார்த்த பாகிஸ்தான் ராணுவம். சுட்டு வீழ்த்திய குஜராத் ராணுவத்தினர் – வீடியோ\nஇன்று காலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பால்கோட் பகுதியில் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஆளில்லா சிறிய அளவிலான உளவு விமானம் குஜராத் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இடங்கள் இணையும் எல்லையில் வளைகுடா பகுதியான கட்ஜ் என்ற பகுதியில் பறந்துள்ளது. அதனை அந்த கிராமத்தில் சிலரும் பார்த்துள்ளார்கள்.\nஉடனே கட்ஜ் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நம்நாட்டு ராணுவ வீரர்கள் அது ஆளில்லா உளவு விமானம் தான் என்பதை உறுதி செய்துகொண்டு கேள்வி இன்றி அதனை சுட்டு வீழ்த்தினர். அந்த ஆளில்லா சிறிய அளவிலான உளவு விமானம் ராணுவ வீரர்கள் சுட்டதில் நொறுங்கி கீழே விழுந்தது. அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் இது பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டை சேர்ந்த பகுதியில் இருந்து பறந்து வந்ததை கண்டறிந்தனர்.\nஅதாவது ஆளில்லா உளவு கருவி மூலம் எல்லையில் என்ன நிலைமை உள்ளது. எந்த வழியாக ஊடுருவி மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என்பதை அவர்களின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே தெரிய முட���பட்டிருக்கிறார்கள். இதனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டதால் அந்த பகுதியில் இன்னும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மேலும், பல ராணுவ வீரர்கள் ரோந்துக்காக குவிக்கப்பட்டுளார்கள். இரவு, பகல் என முழுநேரமும் அங்கு காவல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nநேற்று நடந்த இந்த நிகழ்வு தற்போதே நமக்கு கிடைத்திருக்கிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லைகள் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான சூழல் நிலவுவதால் இந்திய எல்லைகளில் ராணுவம் எந்த நேரத்திலும் சண்டையிட தயார் நிலையில் உள்ளது.\nIndian air force attack : அதிநவீன போர் விமானங்கள் நம்மிடம் இருக்கையில் மிராஜ் 2000 விமானத்தை கையில் எடுக்க காரணம் என்ன தெரியுமா \nயாரோ ஒருவர் செய்த தவறுக்காக 19 வருடங்களாக தண்டனையை அனுபவித்த ஆமை தெரியாமல் கூட இனி இப்படிப்பட்ட தவறை யாரும் செய்யாதீங்க\nகொரோனாவுக்காக ஒன்றிணைந்த இராணுவ வீரர்கள். ஒரு கிராமத்தையே புரட்டிப்போட்ட சம்பவம்\nஇன்று அதிகாலையில் விசாகப்பட்டினத்தில், விஷவாயு கசிந்து சாலையில் கொத்து கொத்தாக மக்கள் மயங்கி விழுந்த அதிர்ச்சி சம்பவம். வீடுகளை விட்டு வெளியேறும் ஆந்திர மக்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/karthik-subburaj-answer/20369/", "date_download": "2020-09-25T08:06:39Z", "digest": "sha1:AGLNKYA34IEYPDXREUHJYOIYCRCXBQJP", "length": 6212, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Karthik Subburaj : பேட்ட Vs விஸ்வாசம் கார்த்தி சுப்புராஜ் பதில்.!", "raw_content": "\nHome Latest News பேட்டையை முந்திய விஸ்வாசம் – கார்த்தி சுப்புராஜ் ஆவேச பதில்.\nபேட்டையை முந்திய விஸ்வாசம் – கார்த்தி சுப்புராஜ் ஆவேச பதில்.\n என்ற விவாதங்களுக்கு தன்னுடைய காரசாரமான பதிலை பதிவு செய்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களின் படங்களான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் ஜனவரி 10-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.\nபேட்டையை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் – அதிர்ச்சியாக்கிய டாப் 5 லிஸ்ட்.\nபடம் ரிலீசாகி 13 நாட்கள் ஆகியும் பல்வேறு திரையரங்குகளில் இன்று வரை ஹவுஸ் புல்லாகவே காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.\nமேலும் சமூக வளையதளங்களிலும் இந்த படங்களில் வசூல் குறித்த தகவல்கள் தான் ஹாட் டாபிக். தற்போது இது குறித்து கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஅதாவது இரண்டு படங்களும் வேறு வேறு ஜார்னல். இரண்டு படங்களின் வசூலையும் ஒப்பிடுவது வியாபார நோக்கமாக தான் தெரிகிறது.\nதிரைப்படங்களை ஒரு கலையாக தான் பார்க்க வேண்டுமே தவிர வசூலை வைத்து படங்களை வைத்து ஒப்பிட கூடாது.\nஎவ்வித முகமூடியும் இல்லாத மனிதர் அஜித் – மாபெரும் நடிகர் பேச்சு.\nபிடித்தால் படத்தை பாருங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள். ட்விட்டர் உலகம் வேறு தியேட்டர் நிலவரம் வேறு. ரசிகர்கள் படத்தை கொண்டாடுவதை நானே தியேட்டர்களில் நேரடியாக பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.\nPrevious articleதெறிக்கவிட்ட விஜய் பட வசூலை முற்றிலுமாக முறியடித்த விஸ்வாசம்,\nமுதல் நாள் வசூலில் பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டிய தமிழ் திரைப்படங்கள், முதலிடத்தில் தலயா தளபதியா\nஇந்த ரோல் எனக்கு சொல்லி இருக்கலாமே.. அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட விஜய் – அதுவும் எந்த படத்தில் தெரியுமா\nதமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த 29 திரைப்படங்கள், அஜித், விஜய், ரஜினிக்கு என்ன இடம் – முழு லிஸ்ட் மற்றும் வசூல் விவரத்துடன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/168072?ref=category-feed", "date_download": "2020-09-25T05:47:11Z", "digest": "sha1:W5TPJSRHDOVSW3FEBZR6PGZNGJWE2GHF", "length": 6496, "nlines": 133, "source_domain": "lankasrinews.com", "title": "க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nக.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு\n2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்தனர்.\nமேலும், 77 ஆயிரத்து 284 தனியார் பரீட்சார்த்திகளும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-25T05:41:27Z", "digest": "sha1:TKIBLU7YNASFVYXO3OJVPSUIXIC7XQ62", "length": 8269, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொலன்னறுவை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபரப்பளவு (நீர் %) 3293 (7%)\nபொலன்னறுவை மாவட்டம் (Polannaruwa district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. பொலன்னறுவை நகரம் இதன் தலைநகரமாகும். பொலன்னறுவை மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 290 கிராமசேவகர் பிரிவுகளையும் 7 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:01:30Z", "digest": "sha1:KPQZGB6OXFD7FR2G5LF2R77Y3UUF5OCP", "length": 4689, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "வாணம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவானிற் சென்று வெடிக்கும் வெடி\nஇரவு நேரத்தில் வண்ணமிகு வாண வேடிக்கை (colorful fireworks show at night)\nபாயும் புகைவாணங் கொடு பாணம் (இரகு. நகர. 24)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2020, 16:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://washingtonapplecountry.com/ta/%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2020-09-25T06:51:06Z", "digest": "sha1:ODCPOKDNJHO2NIFFFAL5DUELZQNMC6F6", "length": 5291, "nlines": 17, "source_domain": "washingtonapplecountry.com", "title": "வெள்ளை பற்கள் | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்தோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nவெள்ளை பற்கள் | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை\nசில இயற்கையானவை, சில இல்லை. முடிந்தவரை பலவற்றை மறுபரிசீலனை செய்ய முயற்சிப்பேன், ஆனால் எதை வாங்குவது, அதை எவ்வாறு பெறுவது, அல்லது அதை வாங்குவதற்கு உங்கள் மதிப்பு மதிப்புள்ளதாக இருந்தாலும் கூட நான் இங்கு சொல்லவில்லை உங்கள் பற்களை மேம்படுத்த தயாரிப்புகளை நீங்கள் வாங்கினால், அவற்றைப் பற்றி நீங்கள் அதிகம் அறிந்தால், நீங்கள் நன்றாக இருப்பீர்கள். மிகச் சிறந்த ஒன்றைச் செய்வதாக உறுதியளிக்கும் பல தயாரிப்புகளால் ஏமாற்றப்படுவது மிகவும் எளிதானது, ஆனால் நீங்கள் விரும்பாத ஒன்றைச் செய்து முடிப்பீர்கள், மோசமானது, உண்மையி��் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். நிறைய பணம் செலவழிக்கவும், உண்மையான முன்னேற்றம் அடையவும் இது மிகவும் எளிதான வழியாகும்.\nஇந்த பக்கத்தில், பற்களை பிரகாசமாக்குவது மற்றும் அதை எவ்வாறு பெறுவது என்பது பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளின் பட்டியலைக் காண்பீர்கள். இந்த தயாரிப்புகளில் சிலவற்றை வாங்கலாமா என்று நீங்கள் தீர்மானிக்கும்போது இந்த பக்கங்கள் உங்களுக்கு சில உதவிகளை வழங்கும் என்று நம்புகிறேன். நீங்கள் ஏதாவது வாங்க நினைத்தால், தயவுசெய்து எல்லாவற்றையும் கவனமாக படிக்க நேரம் ஒதுக்குங்கள்.\nஇந்த தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை வாங்குவதற்கு முன், பக்கத்தின் மேலே வழங்கப்பட்ட தகவல்களைப் படிக்கவும். படிக்கும்போது, பற்களை பிரகாசமாக்குவதாகக் கூறும் தயாரிப்புகள் அனைத்தும் சமமாக உருவாக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nஅழகான பற்கள் Zeta White மூலம் சிறந்ததாக அடையப்படுகின்றன. பல்வகை உற்சாகமான பயனர்கள் பற்களை வெளுத்தும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/upsc.html", "date_download": "2020-09-25T05:56:18Z", "digest": "sha1:EGPAAZQ5T3DCNEXZ24B5QDJCUVCH3S5Z", "length": 10657, "nlines": 120, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை மாற்றலாமா ? :UPSC அறிவிப்பு...!! - Asiriyar Malar", "raw_content": "\nHome TNPSC/UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை மாற்றலாமா \nசிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்தை மாற்றலாமா \nசிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு UPSC புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த நிலையில் தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் கடந்த 99 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளத���.\nமத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வில் நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான மானவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.\nஇதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருந்த முதல் நிலைத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடக்கவில்லை. இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 4ம் தேதி நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தேர்வு எழுதும் மையத்தை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள upsconline.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று UPSC அறிவித்துள்ளது.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனைய���ல் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/life%20style/21385", "date_download": "2020-09-25T07:25:25Z", "digest": "sha1:ED4OG3FLB3IV53EL6JLI77YPF3DLA4YS", "length": 6744, "nlines": 91, "source_domain": "www.kumudam.com", "title": "வீட்டில் படிந்துள்ள கரைகளை நீக்க எளிய டிப்ஸ் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nவீட்டில் படிந்துள்ள கரைகளை நீக்க எளிய டிப்ஸ்\n| LIFE STYLEலைஃப் ஸ்டைல்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Aug 13, 2020\nபடிந்துள்ள கரைகளை நீக்க எளிய டிப்ஸ்\nபிரெட்டுகளின் ஓரங்களை நீக்கி, பந்து போல மீதமுள்ள பிரட்டை உருட்டிவைத்துக் கொள்ள\nவேண்டும். கிச்சனில் கரைகள் ஏற்பட்டிருந்தால் கரைகளின் மீது இந்த பிரட் பந்தை\nவைத்து அழுத்திதுடைத்தால் கரை ஈஸியாக நீங்கும். இதை ஸ்பாஞ்ச் போல கூட\nபயன்படுத்துங்கள். காப்பி மேக்கர், தூசி மற்றும் போட்டோ\nஃபிரேம்களை சுத்தம் செய்ய இது பெரிதும் பயன்படும்.\nதுருபிடித்த வடைச்சட்டியை நிமிடங்களில் சுத்தமாக மாற்ற\nஉருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொண்டு, அதில் உப்பு மற்றும் எண்ணெயை தடவி தேய்த்தால் துருபிடித்த வடைச்சட்டி\nபேக்கிங் சோடா, சிட்ரிக் ஆசிட் மற்றும் டிஷ்வாஷ் லிக்விட்டை கலந்து சிலிக்கான்\nமோல்டுகளில் காயவைத்து, பின்னர் இவற்றை கொண்டு கழிப்பறைகளை\nசுத்தம் செயதால் நாற்றமின்றி சுத்தமாக இருக்கும்.\nகாய்கறியை நறுக்கும் கட்டிங் போர்ட்டை சுத்தம் செய்ய\nஎலுமிச்சையில் உப்பைத் தடவி போர்ட்டை நன்றாக தேய்த்தால் சிறிது நேரத்தில் கரைகள்\nமைக்ரோ ஃபைபர் சோபாக்களின் மீது கரைகள் ஏற்பட்டால் நூறுசதவீதம்\nஆல்கஹால்லில் பிரஷ்ஷை கொண்டு அதை நன்கு தேய்த்தால் கரைகள் உடனே பளிச்சென்று\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசிகப்பு காரச் சட்னியு��ன் மைசூர் மசால் தோசை செய்முறை\nமன்னித்தல் ஏன் உங்களை விடுதலை செய்யும் தெரியுமா \nHealthy ஆனா Homemade பிரட் சுலபமாக செய்வது எப்படி\nநல்லது செய்தாலும் கெடுதல் வருவதை புரிந்து கொள்வது எப்படி\nநம்மை நாமே நேசிப்பதால் கிடைக்கும் வெற்றிகள் எவ்வளவு தெரியுமா\nவீட்டிலேயே 10 நிமிடத்தில் Peanut katli செய்வது எப்படி\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2007/05/19.html", "date_download": "2020-09-25T07:56:35Z", "digest": "sha1:X4TS3CUQLDSU63QYKMYSNKZCRYP4ZMN6", "length": 26135, "nlines": 802, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: ஜி.ரா. கேட்ட \"அ.அ. திருப்புகழ்\" -- 19 \"பரவு நெடுங்கதிர்\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nஜி.ரா. கேட்ட \"அ.அ. திருப்புகழ்\" -- 19 \"பரவு நெடுங்கதிர்\"\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 19 \"பரவு நெடுங்கதிர்\"\nதனன தனந்தன தனன தனந்தன\nதனன தனந்தன ..... தனந்தான\nபரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய\nபவனி வரும்படி ..... யதனாலே\nபகர வளங்களு நிகர விளங்கிய\nஇருளை விடிந்தது .... நிலவாலே\nவரையினி லெங்கணு முலவி நிறைந்தது\nவரிசை தரும்பத ..... மதுபாடி\nவளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு\nமகிழ வரங்களு ..... மருள்வாயே\nஅரஹர சுந்தர அறுமுக என்றுனி\nஅடியர் பணிந்திட .... மகிழ்வோனே\nஅசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத\nகுறமக ளிங்கித ..... மணவாளா\nகருதரு திண்புய சரவண குங்கும\nகளபம ணிந்திடு ..... மணிமார்பா\nகனக மிகும்பதி மதுரை வளம்பதி\nயதனில் வளர்ந்தருள் ... பெருமாளே.\n[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம்.]\n\"அரஹர சுந்தர அறுமுக என்று உனி\nஎன்றுன்னை அனுதினமும் மனத்தில் கொண்டு\nஅயராமல் தியானிக்கும் அடியவர் திறம் கண்டு\nஅகமெலாம் குளிர மகிழ்ச்சி கொள்வோனே\n\"அசல நெடுங்கொடி அமையும் உமைதன் சுத\nஅரனையே மணவாளனாக மனம் நிறைத்து\nஅவனையே நினைத்து தவம் செய்து\nஇவள் பெருமை மிகு கொடியே' எனும்\nஅபர்ணாவெனும் பெயர் பெற்ற உமையவளின்\nதினைப்புனமாம் தோட்டத்தில் கவண் வீசிக்\nவள்ளியின் மனமறிந்து அவளை ஆட்கொள்ள\nபலவேடம் தாங்கிப் பதமாக வந்தங்கு\nசரவணன் எனும் பெயர் பெற்ற\n\"குங்கும களபம் அணிந்திடும் மணிமார்பா\"\n\"கனகம் மிகும்பதி மதுரை ��ளம்பதி\nஅதனில் வளர்ந்து அருள் பெருமாளே.\"\nமதுரை என்கின்ற வளம்பெரு நகரினிலே\n\"பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய\nபகர வளங்களும் நிகர விளங்கிய\nவரையினில் எங்கணும் உலவி நிறைந்தது\nபணி முடிந்து வீடு வந்து\nமலை மலையாய்த் துனபம் வரும்\nமலை மலையாய் இன்பம் வரும்\nஅன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே\"\nசொல்லிய சொல்லில் நயம் வேண்டும்\nசொல்லும் சொல்லில் வளம் வேண்டும்\nஇம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்\nநான் சூடி உனைப் போற்ற\nஅருள் வரம் தந்து அருள வேண்டும்\nநெடு = பெருமை வாய்ந்த\nகருதரு = நினைப்பதற்கு அருமையான\nகனகம் = பொன், தங்கம்\nகுறிசொற்கள்: Arunagirinaadhar, thirupugazh, திருப்புகழ்\nஜிரா கேட்டார் என்றீர்கள் ...பதிவும் ஜிரா (இனிப் பாகு) இருக்கு.\nநீங்கள் முதலாக வந்து சொன்னது அதை விட இனிப்பு\n//சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்\nசொல்லும் சொல்லில் வளம் வேண்டும்\nஇம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்\nமுழுப்பதிவும் அருமையான பொருள் விளக்கம். பாராட்டுகள்\nமேற்கண்டவை என்னைக் கவர்ந்த வரிகள்.\nநீங்கள் ஒருவராவது மீண்டும் வந்து பாராட்டுவதற்கு மிக்க நன்றி, கோவியாரே\nநன்றி விஎஸ்கே. கேட்டதை மறந்து விட்டேன். ஆனால் நீங்கள் மறக்காமல் கொடுத்திருக்கின்றீர்கள். மீண்டுமொரு நன்றி.\nஇந்தத் திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழ்களில் ஒன்று. அதிலும் வரையினிலெங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதமது பாடி என்ற வரிகள் மிகப் பிடித்தம். அருமையான விளக்கம். கவிதை நடையில்.\nஇதை மிகவும் ரசித்தேன். மிகமிக.\nநான் சிறு வயதிலிருந்தே பாடி வரும் திருப்புகழ் பாடல் இது எஸ்.கே. பாடலின் முழுப் பொருளையும் இன்று அறிந்தேன்.\nமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அம்மன் திருச்சுற்றில் அமர்ந்திருக்கும் கூடல் குமரனுக்கானப் பாடல் இது என்று சொல்வார்கள். கிருத்திகை தோறும் கூடல் குமரனுக்கு நடக்கும் அபிஷேக அலங்கார திருப்புகழ் வழிபாட்டிற்கு அம்மா சிறுவயதில் அழைத்துச் செல்வார்கள். அப்போது கற்றுக் கொண்ட பாடல் இது.\nபாடல் கேட்டவர் இன்னும் வரவில்லையே என எண்ணினேன்.\nஉடனே வந்து என் கலி தீர்த்தீர்கள், ஜி.ரா.\nஇதில் இன்னொரு நயமும் இருக்கிறது.\nமுதலில் கதிரவன், நிலவு, மலை என மூன்று சொல்லி, கந்தனின் திருவடிகளை அதில் கண்ட அருணையார், கடைசியில் தமிழுக்கும், நயம், சொல் ��ுவை என மூன்று சொல்லி தமிழையும் உயர்த்தி இருக்கிறார்\nஇதனை தமிழ் வளர்த்த, சங்கம் கண்ட மதுரையை வைத்துப் பாடியிருப்பது இன்னும் சிறப்பு\nஜி. ரா. வுக்குச் சொல்லியிருப்பதையும் கவனியுங்கள் குமரன்\nஇப்பாடலைப் பாடி, ஓதினால், தமிழ்த்திறம் தந்தருள்வான் கந்தன் எனச் சொல்லுவார்கள்.\nசிறுவயதிலிருந்தே இதனைப் பாடி வரும் தங்களிடம் தமிழ் விளையாடுவதன் பொருள் எனக்கும் இன்று புரிந்தது, குமரன்\nஇவள் பெருமை மிகு கொடியே' =\nஅபர்ணா என்பதற்கு இப்படி ஒரு பொருளா\nஉங்க பதிவுகளில் இருந்தே குழந்தைக்குப் பெயர்கள் எடுத்து விடலாம் போல் உள்ளதே\nதிருப்புகழே தித்திக்கும் ஒன்றுதானே, ரவி\nஎத்தனையோ அரும்பல கருத்துக் கருவூலங்களின் சுரங்கம் இந்த திருப்புகழ்\nஅதனை உய்த்துண்ணும் தேனீ நீங்கள்\nஜி.ரா. கேட்ட \"அ.அ. திருப்புகழ்\" -- 19 \"பரவு நெடுங்...\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-2139839302/20756-2012-08-09-04-22-19", "date_download": "2020-09-25T06:04:28Z", "digest": "sha1:L4FLGH4TVRO23PFEBIO4ESZ5BKR2I53Z", "length": 54535, "nlines": 287, "source_domain": "keetru.com", "title": "மீண்டும் வேண்டும் மொழிப் போர்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nதில்லையில் ஆட்டம் போடும் ‘வர்ணாஸ்ரம நந்திகள்’\nமலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன\nசமசுக்கிருத அதிகாரமும் தமிழ் - அடிமை நிலையும்\nதேன் கூட்டைக் கலைக்க வேண்டாமே\nபூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசையங்காரும்\nதமிழ்மீது நஞ்சு கக்கும் நாகசாமிக்கு செம்மொழி ஆய்வுக் குழுவில் பதவியா\n‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ - விவாத அரங்கம்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nவெளியிடப்பட்டது: 09 ஆகஸ்ட் 2012\nமீண்டும் வேண்டும் மொழிப் போர்\nடாக்டர் ஆர். நாகசாமி எழுதிய Mirror of Tamil and Sanskrit என்னும் நூல் தமிழறிஞர்களின் சினத்திற்கும், கடும் கண்டனத்திற்கும் ஆளாகி இருக்கிறது. இவர் 1970இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட மாநில தொல்பொருள் ஆய்வுத்துறையின் முதல் இயக்குனராகப் பதவி வகித்தவர். அவ்வப்போது கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார். அவற்றில் பல விவாதத்திற்குரியவையாகவே இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்நூல் இப்போது வெளிவந்திருக்கிறது.\nஅய்ம்பதாயிம் ஆண்டுகள் தொன்மையுடைய தமிழ் மொழியை, தமிழ் இன வரலாற்றை, தமிழ்ப்பண்பாட்டை அப்படியே திரித்துக் கூறியிருக்கிறார் நாகசாமி. சான்றுகள் இன்றி, அதைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, வெறும் புனைவுகளால் இந்நூலை நிறைத்திருப்பது, ‘எந்நூலின்’ வளர்ச்சிக்காக என்பதை அறியாதவர்கள் அல்லர் நாம். எனவேதான் இதுபோன்ற வரலாற்றுப் புரட்டுவேலைகள் இனியும் தொடரக்கூடாது என்று எச்சரிக்கும் வகையில், தமிழறிஞர்களின் கண்டனக் கூட்டம், 27.07.2012 அன்று மாலை, சென்னை, எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது. முனைவர் பொற்கோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேனாள் துணைவேந்தர்கள், முதுபெரும் தமிழறிஞர்கள், தொல்லியல், மொழியியல் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ்த்துறை மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அவ்வரங்கில், மறத்தமிழ்ப்பெரியோர்களுடைய அறத்தமிழ்ச் சீற்றப்பொழிவின் சுருக்கம் இங்கே:-\nமுனைவர் பொற்கோ ( மேனாள் துணை வேந்தர்)\n‘இந்தியா ஒன்றாக இருக்கட்டும்; வடமொழி மதிக்கப்பட வேண்டும்; வைதீக நெறி மதிக்கப்பட வேண்டும்; தமிழும் இருக்கட்டும். நீங்கள் வடமொழி மேலாதிக்கத்தையும், வைதீக மேலாதிக்கத் தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது உங்களுக்கு நல்லதுதான்’ - இதுதான் நாகசாமி எழுதியுள்ள இந்நூலின் சாரம். நூலின் தலைப்பில்தான் தமிழ் இருக்கிறதே தவிர, நூலுக்குள் வடமொழியும், வைதீக நெறிகளும்தான் உயர்வாகப் பேசப்பட்டி ருக்கின்றன. தமிழும், தமிழர் நாகரிகத்தின் பெருமையும் எந்த இடத்திலும் பேசப்படவில்லை. தொல்காப்பியர் காலம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுதான். அதற்கு முன்னால் போக முடியாது என்று சொல்கிறார��. எந்தச் சான்றும் காட்டவில்லை. இவர் சொல்லியிருக்கின்ற செய்திகள் அடிப்படையற்றவை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஇதுமட்டுமின்றி சங்க இலக்கியங்கள் எல்லாம் சமயச் சார்புடையவை என்று சொல்கிறார். ஆனால் அவை எல்லாம் சமயச் சார்பற்றவை என்று நிறுவப் பட்டுள்ளன. பிராமி என்னும் எழுத்தை பிராமணர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்கிறார். அசோகர் மற்றும் புத்தமதம் பற்றி இவர் சொல்லும் பகுதி நம்மைத் திடுக்கிட வைக்கிறது. அசோகர் புத்த மதத்தைப் பரப்பவில்லை, அசோகனுக்கும் பிராமணர்களுக்கும் எவ்வித விரோதமும் இல்லை. அசோகன் பிராமணர்களை மதித்திருக்கிறான், பாராட்டியிருக்கிறான் என்று எழுதுகிறார். அப்படி என்றால் அசோகரின் பேரன் பிருத்கிருதனை, புஷ்யமித்ர சுங்கன் என்னும் பிராமணன் வெட்டிக் கொன்றது ஏன் ஒரு நேர்மையான ஆய்வாளர் என்றால் இதற்கு விளக்கம் சொல்லியிருக்க வேண்டாமா ஒரு நேர்மையான ஆய்வாளர் என்றால் இதற்கு விளக்கம் சொல்லியிருக்க வேண்டாமா இன்னும் ஒரு படி மேலே போய் அசோசன் காஞ்சிபுரம் வரை ஆண்டான் என்கிறார்.\nபிராமணர்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், மிக உயர்வாகவும், ஆர்வத்துடனும் பேசுகிறார். மற்றவர்களுக்கு வெறி இருக்கிறது, அதாவது தமிழ்வெறி, சாதி வெறி இருக்கிறது என்று சொல்கிறார். 63 நாயன்மார்களில் 13 பேர் பிராமணர்கள் என்று இவர் கணக்கிட்டுக் காட்டுகிறார். நாம் இதுவரை இப்படி கணக்கிட்டி ருக்கிறோமா அனைவரையும் நாயன்மார்கள் என்றுதான் பார்த்தோம். இனிமேல் நாமும் இதுபோன்று கணக்குகளைப் பார்க்க வேண்டுமோ என்னவோ தெரியவில்லை.\nதவறான காலக்கணக்குகளையும் காட்டுகிறார். பிராமியிலிருந்துதான் எல்லாமே வந்தது என்கிறார். தொல்காப்பியத்தில்தான் எழுத்து பற்றி, வரிவடிவம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. தொல்காப்பி யத்திற்கு முன் எழுத்துவடியில் எந்த நூலும் இல்லை என்பது நிறுவப்பட்ட உண்மை. அசோகனின் எழுத்து கி.மு. 3ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியர் காலம் கி.மு.5லிருந்து 7வரை கணக்கிடக்கூடியது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகள் தந்திருக்கிறோம். ஆனால் இவர் எந்தச் சான்றுகளும் தராமல், தொல்காப்பியர் காலத்தைப் பின்னால் கொண்டு வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில், இலக்கணம் தொடர்பாக நடந்த அகில இந்தியக் கருத்தரங்கில், தொன்மையான இலக்கண ஆச��ரியர்களில் தொல்காப்பியரே காலத்தால் முந்தியவர் எனச் சான்றுகளைக் காட்டி பதிவு செய்திருக்கிறேன்.\nஇவை எல்லாவற்றையும் விடக் கேலிக்குரியது, தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே இல்லை (பார்வையாளர்களின் பலத்த சிரிப்பொலி) என்று எழுதியிருக்கிறார். வரலாறானாலும், கல்வெட்டுகளா னாலும் ஆராய்ந்து பார்க்காமல் எந்த முடிவையும் சொல்லக்கூடாது. ஏனென்றால், மகேந்திரவர்மன் தன் கல்வெட்டில் 23ஆம் புலிகேசியைத் தான் வென்றதாகக் குறிப்பிடுகிறான். அதேபோல் மகேந்திரவர்மனைத் தான் வென்றதாக புலிகேசி தன்னுடைய கல்வெட்டில் குறிப்பிடுகிறான். ஆய்வு முடிவுகள் வேறு பல செய்திகளைத் தருகின்றன. இவற்றை, வ.சு.ப. மாணிக்கனாரும், மீனாட்சி அம்மையாரும், ‘பல்லவர் வரலாறு’ என்னும் தங்கள் நூலில் எழுதியிருக்கிறார்கள். எனவே எதையும் ஆராயாமல் சொல்வதும், மனம்போன போக்கில் எழுதுவதும் சிறிதும் நாணயமில்லாத செயல், கடுமையான கண்டனத்திற்குரியது. மொத்தத்தில் இவருடைய கல்வெட்டு வாசிப்பு அறிவியல் தன்மையற்றது (unscientific reading) என்றே நான் சொல்வேன்.\nநடனகாசிநாதன் (முன்னாள் இயக்குனர், தொல்பொருள் ஆய்வுத்துறை)\nஅவர்கள் எப்போதும் நம்மை அறிவிலிகள் என்றே பட்டவர்த்தனமாகச் சொல்லி வருகிறார்கள். நம் மதிப்பிற்குரிய ஐ.மகாதேவன் அவர்கள் குகைக் கல்வெட்டுகள் என்று ஒரு பெரிய புத்தகத்தை எழுதினார். அவர் அந்த நூலின் தலைப்பை Old Tamil Inscription என்றுதான் வைத்திருந்தார். ஆனால் உள்ளே எல்லா இடங்களிலும் தமிழ் பிராமி என்றுதான் குறிப்பிடுகிறார். இவர்கள் எழுதும் நூல்களின் தலைப்பைப் பார்த்தால், தமிழுக்கு, தமிழர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர்கள், பாண்டித்தியம் பெற்றவர்கள், உலக அரங்கில் தமிழைப் பரப்புபவர்கள் என்றொரு எண்ணத்தை, மாயையை ஏற்படுத்திவிடுவார்கள். அத்தனை கெட்டிக்காரர்கள்.\nநாகசாமியின் நூல் ஆங்கிலத்தில் இருக்கிறது. நம்மிடையே ஆங்கிலப் புலமை பெற்ற தமிழறிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இந்நூலுக்குத் தக்க சான்றுகளுடன் முழுமையானதொரு மறுப்பை வெளியிட வேண்டும். அதை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும். இல்லையயன்றால் தமிழைப்பற்றிய தவறான கருத்துகள் வெளிநாட்டவரிடையே ஏற்பட்டுவிடும்.\nஅசோகர் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ தமிழகத்தில் படித்தறியக்கூடிய எழுத்து வடிவம் இல்லை ���ன்கிறார் நாகசாமி. இது முழுக்க முழுக்கத் தவறானது. சமயோதயுக்த என்ற நூலில் பம்மி என்கிற எழுத்து வருகிறது. இந்த பம்மி என்பது பிராகிருதம். சமஸ்கிருதத்தில் பிராமி. இதே நூலில் தமிளி என்றும் வருகிறது என்று இவர் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார். பம்மியைக் குறிக்கின்ற அதே நூலில்தான் தமிளியும் குறிக்கப்படுகிறது. அப்படி என்றால் தமிழ்நாட்டில் எப்படி தமிழ் எழுத்து இல்லாமல் இருந்திருக்கும்.\nஅண்மையில் ஆதிச்சநல்லூர், நெடுங்குளம், கொற்கை, மாங்குளம், அழகன்குளம் உள்ளிட்ட இடங்களில் அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த பானை ஓடுகளில் எழுத்துகள் எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே இடங்களில் கிடைத்த நெல் மணிகளைக் கொண்டு, அறிவியல் ஆய்வு செய்தபோது, அதன் காலம் கி.மு.490 என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியயன்றால் கி.மு.5ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் எழுத்து வழக்கில் இருந்திருக்கிறது. அசோகரின் காலத்தில் பிராமணர்களால் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் சொல்லும் பம்மியின் காலம் கி.மு.3. இது கி.மு. 5 என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.\nஇந்த உண்மைகளை எல்லாம் இவர் அறிந்திருக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே மறைக்கிறாரா ஆதிச்சநல்லூரில் அருமையான தடயம் கிடைத்தது. அதில் முதுமக்கள் தாழியின் உள்பக்கம் எழுத்து எழுதப்பட்டிருந்தது. அதன் காலம் கி.மு. 400 என ஆய்வுகள் சொல்கின்றன. தமிழ் எழுத்தோடு கூடிய உரைகல் தாய்லாந்தில் கிடைத்திருக்கிறது. இவைபோன்ற கல்வெட்டுகள் வடநாட்டில் கிடைத்திருக்கிறதா ஆதிச்சநல்லூரில் அருமையான தடயம் கிடைத்தது. அதில் முதுமக்கள் தாழியின் உள்பக்கம் எழுத்து எழுதப்பட்டிருந்தது. அதன் காலம் கி.மு. 400 என ஆய்வுகள் சொல்கின்றன. தமிழ் எழுத்தோடு கூடிய உரைகல் தாய்லாந்தில் கிடைத்திருக்கிறது. இவைபோன்ற கல்வெட்டுகள் வடநாட்டில் கிடைத்திருக்கிறதா அங்கே அசோகனுக்கு முற்பட்ட காலத்தில் எழுத்தே கிடையாது என்கிறார் மெகஸ்தனிஸ். இதற்கு நாகசாமி போன்றவர்கள் முதலில் ஆதாரங்களைத் தேடட்டும். பிறகு தமிழைப்பற்றி பேசலாம்.\nமுனைவர் இராசேந்திரன் (முன்னாள் துணைவேந்தர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்)\nடாக்டர் நாகசாமி, நிகழ்காலத் தேவைக்கேற்ப கடந்த காலத்தைக் கட்டமைக்க முயல்கிறார். நாகசாமியின் இது போன்ற செயல்களுக்குத் தமிழறிஞ���்கள் ஏற்கனவே தக்க சான்றுகளோடு மறுப்புகளைச் சொல்லி, அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அப்படி முடிந்துபோன மொழிப்பகையை இப்போது மீண்டும் மூட்டிவிட இப்போது என்ன தேவை வந்திருக்கிறது என்பதே நம் வினா.\nஇந்நூலின் முன்னுரையில், தமிழ் மொழிக்குச் செவ்வியல் தகுதி என்று எவை எவை சொல்லப்படு கின்றனவோ அவை எல்லாம் தமிழுக்குரியவை இல்லை என்கிறார். இவர்களின் பயணம் எதை நோக்கி என்பது நமக்குத் தெரிகிறது. ஒரு மொழி செம்மொழி என்பதற்கு, அந்த மொழியில் உள்ள நூல்கள் வேறு மொழியிலிருந்து உருவாக்கப்பட்டவையாக, மொழிபெயர்க்கப்பட்டவையாக இருக்கக் கூடாது என்பது அடிப்படைத் தகுதி. அந்தத் தகுதி தமிழுக்கு இருக்கிறது என்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, ஆரிய இனம் - திராவிட இனம் என இரண்டாக இருந்திருக்கிறது. இந்த இரண்டு இனங்களுக்கான போராட்டத்தைக் காலம்காலமாக எடுத்துக்கொண்டு போயிருக் கிறார்கள். இன்று இந்த நெருக்கடி வந்திருக்கிறது. இந்நூலில் நாகசாமி, மொழியிலும், பண்பாட்டிலும் கைவைத்திருக்கிறார். இனத்தைத் தொடவில்லை.\nமொழியில் எப்படி கைவைத்திருக்கிறார் என்றால், நீங்கள் உங்களுடைய தொன்மையான நூல் என்று சொல்கிற தொல்காப்பியத்தில் இருப்பவை எல்லாம் உங்களுடையவை இல்லை. எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை. எழுத்து மட்டும்தான் உங்களுடையது என்று நாகசாமி சொல்கிறார்.\nஎழுதாக் கிளவி என்று சமஸ்கிருதத்தைச் சொல்கிறார்கள். எழுதினால் வேதத்திற்குக் கற்பு போய்விடுமாம். சரி வேதத்தை எழுத வேண்டாம், இராமாயணம், மகாபாரத்தையாவது எழுதியிருக்கலாம் இல்லையா இந்தியாவில் முதல் ஆவணம் என்பது தமிழில்தான் இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.\nதமிழ் நாட்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துகளில் தமிழின் சிறப்பு எழுத்தான ‘ழ’கரம் மாறாமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே எப்படி சமஸ்கிருதத்திற்கு ஏற்கனவே எழுத்துவடிவம் இருந்திருக்குமானால், பல்லவர்கள் ஏன் கிரந்த எழுத்தை உருவாக்கினார்கள் சமஸ்கிருதத்திற்கு ஏற்கனவே எழுத்துவடிவம் இருந்திருக்குமானால், பல்லவர்கள் ஏன் கிரந்த எழுத்தை உருவாக்கினார்கள் எழுத்து என்ற ஒன்று இருப்பதையே அவர்கள் இங்குவந்துதான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅடுத���து பண்பாடு. அகத்திணை, புறத்திணை என்பதெல்லாம் உங்களுக்குக் கிடையாது. இவையயல்லாம் வேதங்கள், உடநிடதங்கள் மற்றும் நாட்டிய சாஸ்திரத்தில் இருந்து வந்திருக்கின்றன என்கிறார்.\nபண்பாடு என்பது வாழ்வியல் முறை பற்றியது. ஆரிய வாழ்வியல் முறைக்கும், திராவிட வாழ்வியல் முறைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. பண்பாடு என்பது வாழ்வியல் விழுமியங்களைப் பொறுத்தது. சிறப்பாகப் போற்றப்படுகின்ற விழுமியங்களை இலக்கணங்களில் பாடுபொருளாகக் காட்டுவது நம் மரபு. காதல் நம்முடைய பண்பாட்டு விழுமியங்களுள் ஒன்று.\n‘ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழை அறிவுறுத்தும் பொருட்டு குறிஞ்சிப்பாட்டு பாடியிருக்கிறார் கபிலர் என்று சிலர் சொல்கிறார்களே, என்ன நியாயம் அப்படியயன்றால், ஆரிய அரசனுக்கு அ, ஆவன்னா சொல்லிக்கொடுத்தாரா கபிலர்’ என்று தன்னுடைய கட்டுரை ஒன்றில் தமிழறிஞர் வ. அய். சுப்பிரமணியம் கேட்கிறார். அப்படியில்லை, தமிழை அறிவுறுத்தல் பொருட்டு என்றால், காதலை, அகப்பொருளை அறிவுறுத்தல் பொருட்டு என்று பொருள் என்றார்கள். அகப்பொருள் பாடுபொருளான காதல் என்பது சமஸ்கிருதத்தில் இல்லை என்கிறார் வ.அய். சுப்பிரமணியம். வடமொழியில் காதலைச் சொல்கின்ற ஒரே இலக்கியம் காளிதாசனின் சாகுந்தலை மட்டும்தான். அதுவும் காதலித்தால் வாழ்க்கை சோகத்தில் முடியும் என்று காட்டுகிறது. ஆனால் சங்க இலக்கியத்தில், எந்தப் பாடலும் காதல் சோகத்தில் கொண்டு விடும் என்று சொல்லவில்லை.\nசித்திரை முதல் பங்குனி வரையான மாதங்களின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பெற்றுக் கொண்டவை என்கிறார். நமக்கு எழுகின்ற கேள்வி, சித்திரை நட்சத்திரத்தில் இருந்து சித்திரையும், விகாச நட்சத்திரத்தில் இருந்து வைகாசியும் இன்னபிற நட்சத்திரங்களில் இருந்து எஞ்சிய மாதங்களும் வந்தன என்கிறீர்களே, நட்சத்திரங்களின் பெயர்கள் இன்றும் மாறாமல் உச்சரிக்கப்படும்போது, அவை மாதப் பெயர்களாகும்போது மட்டும் மாறியது எப்படி\nசுருக்கமாகச் சொன்னால் நாகசாமி தன் விருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த விருப்பமானது, தமிழுக்கு விரோதமாக, உண்மைக்கு எதிரானதாக இருக்கிறது.\nசமஸ்கிருதம் என்பது பிராமணர்களுக்குரியது என்கின்ற மாயை உண்மையான அறிஞர்களுக்கு இருக்காது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றியபோது, அங்கிருந்த சமஸ்கிருதத் துறைத் தலைவரிடம், ‘என்ன கற்றுத் தருகிறீர்கள்’ என்று கேட்டேன். அவர் பாடத்திட்டத்தை எடுத்துக் காட்டினார். அங்கே அவர்கள் படிப்பது பவுத்த சமஸ்கிருதம் (Budhist Sanskrit). வடமொழிப் பட்டயப் படிப்பின் போது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் கோசாம்பி மற்றும் மற்றொரு பேராசியருடன் உரையாடும்போது, கி.பி.13ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக, இந்தியத் துணைக் கண்டத்தில், படைக்கப்பட்ட எல்லாக் காவியங்களும் தென்னாட்டிலே படைக்கப்பட்டவைதான் என்று சொன்னார்கள்.\nபார்சன் என்றொரு மிகச்சிறந்த படைப்பாளி. இவர் உலக நாடகத் துறையின் முன்னோடி என்று சொல்லத்தக்க தகுதியுடையவர். அவருடைய படைப்புகள் எல்லாம், திருவனந்தபுரம் அரண் மனையில்தான் கிடைத்தன. இலக்கியங்களைப் படைப்பதற்கு மட்டுமல்ல, அவற்றைப் பாதுகாப்ப தற்கும் தென்னகம்தான் தளமாக இருந்திருக்கிறது.\nவேதக் கடவுளைத்தான் தொல்காப்பியர் பின்பற்றியிருக்கிறார் என்கிறார் நாகசாமி. நமக்கு சமஸ்கிருதம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவர் எழுதியிருக்கிறார். சமஸ்கிருதம் பிராமணர்களால் மீட்டெடுக்கப்பட்டுவிட்டதே தவிர, அவர்களின் மொழி அன்று என்பதை சமஸ்கிருதத்தை நன்கு படித்தவர்கள் அறிவார்கள். இந்திரவிழா நடந்தது எங்கே\nஇன்னொன்றையும் சொல்ல வேண்டும். நம்முடைய தொன்மங்களை எல்லாம் இழிவான வையாகச் சித்தரித்து விட்டு, அவர்கள் உருவாக்கிய ராமனை மட்டும் ஒழுக்க சீலனாகக் காட்டி யிருக்கிறார்கள். எனவே அவர்கள் யாரையயல்லாம், எவற்றையயல்லாம் இழிவாகக் காட்டியிருக் கிறார்களோ, அவர்கள் எல்லாம், அவையயல்லாம் தமிழ்த்தொன்மம்தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅறிஞர் ஜார்ஜ் ஹாட் நாகசாமியின் கருத்தைக் கடுமையாக மறுக்கிறார். அறிஞர் மிக்கேல் விட்ஸ்செட், ‘நாகசாமி சமஸ்கிருதத்தை நன்றாகப் படிப்பது நல்லது ’ என்கிறார். நாமும் சொல்கிறோம், முதலில் தமிழையும் நன்றாகப் படியுங்கள்.\nபெ. மணியரசன் (பொதுச்செயலார், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி)\nஒரு சிறந்த கருத்தரங்கம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘எம்முளும் உளன் ஒருவன் பொருநன்’ என்கிறது புறநானூறு. அப்படி ஒரு போராளி அன்று, பல அறிஞர்கள், அறிவாயுதங்களை, கருத்தாயுதங்களை ஏந்தி வந்து இங்கே போர் முழக்கம் செய்திருக்கிறார்கள். நாகசாமி மொழியோடு நின்றுவிடவில்லை. அவருடைய அடித்தளம் இனப்பிரச்சினைதான். அவர் சொல்கிறார், தமிழும், சமஸ்கிருதமும் ஒன்றாகத்தான் இருந்தன, கொடுத்து வாங்கிக் கொண்டு இருந்தன. 50 ஆண்டுகளாகத்தான் வெவ்வேறானவை என்று பேசப்பட்டது. இந்த 50 ஆண்டுகள் என்றால் எது தி.க., தி.மு.க. இவை ஓங்கி வளர்ந்த காலம். அதாவது, ஆரியத்திற்கு எதிராக இனப்போராட்டம் ஓங்கி வளர்ந்த காலம். இவருக்கு நாம் பதில் சொல்வதால் இவருக்கு விளம்பரம் தருகிறோம் என்று கருதவேண்டியதில்லை. இது ஓர் ஆதிக்க இனக் கருத்தியலை எதிர்ப்பது. இந்த எதிர்ப்புகள் பல வகைகளில் இருக்க வேண்டும். அறிவுத்தளத்தில், அரசியல் களத்தில் இந்த எதிர்ப்புகள் எழவேண்டும். தமிழ் உணர்வாளர்கள் நடத்துகின்ற ஏடுகள் இக்கருத்தை அதிகமாகப் பரப்புரை செய்ய வேண்டும். எங்களைச் சீண்டினால் நாங்கள் திருப்பி அடிப்போம் என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.\nதமிழை dialect என்கிறார் நாகசாமி. பழங்குடி மொழியின் கிளைமொழியாக இருந்தது. சமஸ்கிருதம் வந்துதான் அதைச் செம்மொழியாக வளர்த்தது என்கிறார். எல்லா மொழிகளும், ஒரு காலத்தில் dialectஆக இருந்திருக்கும்தான். ஆனால் சமஸ்கிருதம் மொழியாகிவிட்ட காலத்திலும்கூட தமிழ் dialect ஆகவே இருந்தது என்று சொல்வதற்கு நாகசாமிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும். எத்தனை ஆயிரமாண்டுகள் ஆனாலும், ஆரியம் என்பது தமிழர்களுக்கு எதிரான கருத்தியல் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.\nமுனைவர் பூங்குன்றன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முதுமுனைவர் இளங்கோ, முனைவர் ஜெயதேவன், பேராசிரியர் அரசேந்திரன், எழுத்தாளர் கோவை ஞானி, முனைவர் மதிவாணன், புலவர் கி.த. பச்சையப்பன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நாகசாமியின் கருத்துகளை சான்றுகளோடு மறுத்து உரையாற்றினார்கள்.\nஆரிய மாயை குறித்த விழிப்புணர்வினை மீண்டும் மக்களிடத்தில் பரப்புரை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉண்மையைத் திரையிட்டு மூடப்பார்க்கிறத ு\nஆழ்ந்தகன்ற அறிஞர் பெருமக்கள் ,தக்க சான்றுகளோடு\nமறுப்பு தரக் கேட்டுக்கொள்கிற ேன்.மறுப்பும் அவர் மறுபடி எழாமல்\nஆரியம் வேரொடும் வேரடி மண்ணொடும் பிடுங்கி எரியப்படவேண்டும ் . இது வைரஸ். ஆதணால்தான் மீண்டும் நாகசாமியின் வடிவில் வந்துள்ளது.\nஆர்யக் கிசும்பு இன்னும் அடங்கவில்லை என்பதன் அடையாளமே நாகசாமியின் இந்தப் புத்தகம்.ஆனாலும ் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொ ண்டு அனைத்து தரவுகளையும் ஆதாரங்களையும் முழுமையாக முன்வைத்து உலகளவில் ஆர்ய அற்பர்கள் தவிர்த்த மானுடம் முழுக்கக் கொண்டுசெல்ல வேண்டும்.சற்று காலம் முன்பு சிந்து நாகரிகத்தின் காளையை குதிரை என்று ஒருவன் கூறினான்,அவனுக் கு அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜபேயியும் ஒத்து ஊதினார்.இனியொரு காலமும் இத்தகைய அறிவுத்துறை மோசடிகள் வராதபடி மரண அடி கொடுத்தாக வேண்டும்.\nமயிலாடும்பாறைப் பகுதியில் திரு ராஜன் அவர்கள் கண்டெடுத்த நடுகல் தமிழி எழுத்து அசோகன் காலத்திற்கும் முற்பட்டது. ஆரம்பத்தில் அதை திரு ராஜன் கிமு. 8 நூற்றாண்டு என்றார் .ஐராவதம் குறுக்கீடு காரணமாக அதை அசோகன் எழுத்து வடிவத்திற்கு முற்பட்டது என பஞ்சாயத்து செய்யப்பட்டது.\nசகல இந்திய மொழிகளுக்கும் குறில் எ,ஒ, உள்ளது. சமஸ்கிருதத்திற் கு மட்டும்தான் கிடையாது. தமிழியைப்பார்த் து தங்கள் எழுத்துக்களை உருவாக்கியவர் களுக்கு தொல்காப்பிய இலக்கணம் - குறில் எ,ஒ, பிற மெய்யெ ழுத்துக்கள் புள்ளியால் அறியப்படும் என்பது - புரியாததால் நேர்தது. பல்லவர்கள் காலத்தில் தென்னாட்டில் தோன்றிய கிரந்தத்திலும் இதேத் தவறை அவர்கள் செய்யக்காரணம் தமிழின் ஆரம்ப கால வட்டெழுத்திலும் இத்தொல்காப்பிய மரபு பின்பற்றப்பட்டத ால்தான். அவர்களின் ஒரே பலம் அவர்களின் சமஸ்கிருத மொழியல்ல. நம்மவர்கள் கங்காணிகளாக அவர்களுக்கு சேவகம் செய்வதேதான். இச்சேவகம் இருக்கும் வரை அவர்கள் ஆதிக்கமும் பொய்களும் இருக்கும்.\nஇது போன்ற இரண்டக சிந்தையுள்ள தமிழையும்,தமிழர ் தொன்மையையும் அழிக்க நினைக்கும் சனாதனஆரியபுத்தி நாகசாமி போன்றவர்களை பொதுவெளி விவாதங்களில் வைத்து தோலுரித்து காட்டவேண்டும்,அ தே நேரத்தில் இது போன்ற துரோகிகளின் செயல்பாட்டை விட நாம் பன்மடங்கு வேகத்தில் செயல்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4526-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-09-25T07:26:36Z", "digest": "sha1:3HMFEVOGPBVXTDXJT6K6PBYEF3EZQPAQ", "length": 2930, "nlines": 40, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "அல்கொய்தாவின் வடக்கு ஆபிரிக்க தலைவர் படுகொலை", "raw_content": "\nஅல்கொய்தாவின் வடக்கு ஆபிரிக்க தலைவர் படுகொலை\nமாலியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் அல்கொய்தா அமைப்பின் வடக்கு ஆபிரிக்க தலைவர் அப்டெல்மலெக் டுரொக்டெல் கொல்லப்பட்டுள்ளார்.\nதமது இராணுவ நடவடிக்கையின் போது டுரொக்டெல் கொல்லப்பட்டார் என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ப்ளோரென்ஸ் பர்லி தெரிவித்தார்.\nஅவருக்கு மிக நெருக்கமான உறுப்பினர்களும் அவருடன் இந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளார். மாலியின் வடக்கு பகுதியில், கடந்த புதன்கிழமை இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, இஸ்லாமய அரசு பயங்கரவாத அமைப்பின் சிரேஷ்ட கட்டளைத் தளபதி ஒருவர், கடந்த மாதம் மாலியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/09/blog-post_6.html", "date_download": "2020-09-25T06:40:47Z", "digest": "sha1:KXTJTAUXP33MFRGHHWHQKHGADMDHGRWY", "length": 17093, "nlines": 191, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் சிடி / டிவிடி டிரைவை எளிதாக லாக் செய்து வைக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் சிடி / டிவிடி டிரைவை எளிதாக லாக் செய்து வைக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் சிடி / டிவிடி டிரைவை எளிதாக லாக் செய்து வைக்கலாம்.\nஉங்கள் சிடி / டிவிடி டிரைவை எளிதாக லாக் செய்து வைக்கலாம்.\nwinmani 5:02 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் சிடி / டிவிடி டிரைவை எளிதாக லாக் செய்து வைக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nநம் அனுமதி இல்லாமல் சிடி / டிவிடி டிரைவ் பயன்படுத்துவதை தடுக்க\nபள்ளி முதல் கல்லூரி வரை அனைத்��ு இடங்களிலும் சிடி/டிவிடி\nடிரைவ் லாக் செய்து வைக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்\nகணினியில் சிடி / டிவிடி டிரைவ் லாக் செய்வதற்கு பதிலாக சிலர்\nடிரைவ் மாட்டாமலே இருக்கின்றனர். இந்தப்பிரச்சினைக்கு எளிதான\nவழி ஒன்று உள்ளது. சிடி / டிவிடி டிரைவ் திறப்பதற்கு கடவுச்சொல்\nகொடுத்து வைக்கலாம், லாக் செய்து வைக்கலாம் நமக்கு தேவைப்படும்\nபோது திறக்கலாம். இதற்கு உதவுவதற்காகவே ஒரு மென்பொருள்\nஉள்ளது. இங்கே சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்\nமென்பொருளை தரவிரக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.\nஇன்ஸ்டால் செய்து முடித்தபின் பின் வரும் வழிமுறையை செய்து\nநிறுவியதும் வலது பக்கத்தின் டாஸ்க்பார்-ல் சிடி படம் இருப்பதை\nசொடுக்கவும் வரும் திரை படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. அதில்\nபடம் 2 , படம் 3 ல் இருப்பது போன்று செய்யவும். இனி மொழி\nஆங்கிலத்தில் மாறிவிடும் இப்போது நாம் சிடி/டிவிடி டிரைவ் -ஐ\nலாக் மற்றும் அன்லாக் (lock , Unlcok) எளிதாக் செய்து கொள்ளலம்\nபடம் 3-ல் மேல் இருக்கும் set Password என்பதை அழுத்தி\nகடவுச்சொல் கொடுத்தும் வைத்துக்கொள்லலாம். கண்டிப்பாக\nஇந்தத்தகவல் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nநாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்தால் இறைவன் அதற்கு\nபதில் நமக்கு பல உதவிகள் செய்கிறான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன \n2.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது \n4.பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் \n5.சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் \n6.ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் \n7.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது \n8.இத்தாலியின் தலை நகர் எது \n9.இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் \n10.தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது \n1.பாரத ரத்னா, 2.ஜப்பான், 3.மஸ்கட்,4.ரோமானியர்கள்,\n5.15 ஆண்டுகள், 6.ஏப்ரல் 29 -ம் தேதி, 7.1752-ல்,\nசிறப்பு தினம் : பிரேசில் விடுதலை நாள்\nவிடுதலை நாள் : செப்டம்பர் 7 ,1822\nதென் அமெரிக்காவில்  மிகப் பெரியதும் மிகுந்த\nமக்கள் தொகை கொண்டதும் ஆகிய நாடாகும்.\nஉலகிலேயே ஐந்தாம் பெரிய நாடு பிரசில்.\nஅட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.கால்பந்து ஆட்டம்\nமிகவும் புகழ் பெற்ற பிரேசில் விடுதலை பெற்ற நாள்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் சிடி / டிவிடி டிரைவை எளிதாக லாக் செய்து வைக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் சிடி / டிவிடி டிரைவை எளிதாக லாக் செய்து வைக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஆனால் இதை நிறுவிய உடன் கீழ்க்கண்ட செய்தி வந்த பிறகு இம்மென்பொருள் வேலை செய்யவில்லை.\nவழக்கம் பொல் அசத்தல் தான் \nபிளாக்கரில் பி டி எப் பைலை எப்படி இணைப்பது\nஉங்கள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ன என்று கூறுங்கள்.\nMSINET.OCX இந்தபிரச்சினை தீர்க்க இந்த வீடியோவைப்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cine.thamilkural.net/archives/17106", "date_download": "2020-09-25T05:45:08Z", "digest": "sha1:PN4NJUPTCEL3UWYVGCQHRTQV6OJIK4BE", "length": 6204, "nlines": 72, "source_domain": "cine.thamilkural.net", "title": "அடிமுறை பயிற்சி சிநேகா வீடியோ வெளியீடு – சினிக் குரல்", "raw_content": "சினிக் குரல் தமிழ்க் குரலின் சினிக் குரல்\nஅடிமுறை பயிற்சி சிநேகா வீடியோ வெளியீடு\nபொங்கல் நாளில் வெளியான நடிகர் தனுஷ் நடித்திருக்கும் பட்டாஸ் படம், பெரிய அளவில் பேசப்படவில்லை. என்றாலும், இந்தப் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக, நடிகை சிநேகா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின், அவர் நடித்திருக்கிறார்.\nஅடிமுறை என்ற பாரம்பரிய தமிழ் தற்காப்பு கலையை மையக் கருவாக கொண்டு, பட்டாஸ் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில், சிநேகா அடிமுறை தற்காப்பு கலையைக் கொண்டு, எதிரிகளை தாக்குவதுபோல, சில காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.\nஇந்நிலையில், அந்த தற்காப்புக் கலையை மையமாக வைத்து நடிகை சிநேகா சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.\nPrevious: பிரபல நடிகர் 75 வயதில் மறுமணம் \nNext: ஆண்களுக்கு நிகராக சண்டைக் காட்சிகளில் ஈடுபடும் கதாநாயகிகள்\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nமுல்லைத்தீவு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த கோரிக்கை\nகுடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழப்பு\nஇந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சேகர் பாசு கொரோனா தொற்றுக்கி பலி\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள்\nரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி\nகொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ள ரஷ்ய பிரஜை\nபிணை வழங்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர்\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nசிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அருண் விஜய்\nஇரண்டாவது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு\nஓரினச் சேர்க்கை படம்: குஷ்பு ஆதரவு\nபில் டியூக்கால் பாராட்டப்பட்ட விஜய் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2018-01-02", "date_download": "2020-09-25T07:49:38Z", "digest": "sha1:ZDKEAFNMG4XOOFAETR7FU3WXN3LUJXML", "length": 20150, "nlines": 270, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவடகொரிய விஞ்ஞானிகளுக்கு அதிபர் கிம் பிறப்பித்த அதிரடி உத்தரவு: வெளியான பகீர் தகவல்\nவிமானத்தின் அவசர வாசல் வழியாக குதித்த நபர்: விமான நிலையத்தில் திக் திக் நிமிடங்கள்\nஇந்த ஜாம்மை தினமும் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது தெரியுமா\nகற்பை இணையத்தில் ஏலம் விட்ட பிரபல மொடல்\nஉலகெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு: வீடியோ தொகுப்பு\nபுதிய பயிற்சியாளரை நியமித்த ஆப்கானிஸ்தான் அணி\nபிரித்தானியர்கள் இந்த நாடுகளை கண்டிப்பாக தவிருங்கள்: வெளியான எச்சரிக்கை\nபிரித்தானியா January 02, 2018\nஆஷஸ் ஆடுகளம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை: 14 நாட்கள் காலக்கெடு\nசவுதி ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் விடுவிப்பு: ந��ந்தது என்ன\nமத்திய கிழக்கு நாடுகள் January 02, 2018\nதென்னாபிரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் டேல் ஸ்டெயின்\nஅப்பாவி மக்கள் 6 பேரை கம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்த ராணுவ வீரர்\nபுத்தாண்டு தினத்தில் சீனாவை முந்திய இந்தியா: எதில் தெரியுமா\nதிருமணத்திற்கு முன்னர் நீதா அம்பானியின் நிபந்தனை: அவரது முதல் மாத சம்பளம் தெரியுமா\nஇறுதிச்சடங்குக்காக லட்சக்கணக்கில் பணம் வைத்துவிட்டு வயதான தம்பதி தற்கொலை\nபக்தர்களை கோடீஸ்வரராக்கும் கோவில்: ஒருமுறை சென்று வாருங்கள்\n6 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்ட வீடியோ: மன்னிப்பு கோரிய பிரபலம்\nகல்லீரலை சுத்தமாக்கலாம்: உங்களுக்கான பயனுள்ள குறிப்புகள்\nபிரபல சின்னத்திரை நாயகி நந்தினிக்கு இரண்டாவது திருமணமா\nபொழுதுபோக்கு January 02, 2018\nபெங்களூரு அணியின் பயிற்சியாளரான நெஹ்ரா\nஇலங்கையில் பிரித்தானியர் மர்ம மரணம்: விசாரணைகள் தீவிரம்\nபிரித்தானியா January 02, 2018\nஆன்மிக அரசியல் குறித்து ரஜினியின் விளக்கம்\nமுடி கொட்டியதால் தூக்கில் தொங்கிய இளைஞர்\nஇந்திய அணியில் 17-வது உறுப்பினராக ரோகித் சர்மாவின் மனைவி\nஏனைய விளையாட்டுக்கள் January 02, 2018\nநிதியுதவி நிறுத்தம்: அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பியது பாகிஸ்தான்\nபாபா முத்திரை, வளைந்த பாம்பு: என்ன தான் சொல்ல வருகிறார் ரஜினி\nஇதில் எல்லாம் ஆல்கஹால் கலந்துள்ளது: விஷமாக மாறும் தன்மை கொண்டதாம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தாய்க்காக: இது ராணாவின் சபதம்\nஏனைய விளையாட்டுக்கள் January 02, 2018\nபெர்லின் சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்: தேடுதல் வேட்டை தீவிரம்\nவானில் ஏற்பட்ட அதிசயம்: விளக்கம் அளித்த நாசா\n2018 முதல் சுவிட்சர்லாந்தில் புதிய சட்டங்கள் அமுலானது\nசுவிற்சர்லாந்து January 02, 2018\nஇங்கிலாந்து வன விலங்குப் பூங்காவில் தீ விபத்து: 13 குரங்குகள் பலி\nபிரித்தானியா January 02, 2018\nடீ போட்டு கொண்டிருந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பயங்கரம்\nகொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் ஆருத்ரா தரிசனம்\nஅக்குள் பகுதியில் தாங்க முடியாத அரிப்பா\nபுத்தாண்டு முதல் மொன்றியலில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை\nபுதுவருட கொண்டாட்டத்தில் பொலிசாருக்கு அடி உதை: பிரான்ஸில் பரபரப்பு\nஇந்திய அணிக்கு தரவரிசைப் பட்டியலில் கிடைத்த ஒற்றுமை\nஆல்ப்ஸ் மலை வழியே அகதிகளின் ஆபத்தான பயண���்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- ஜனவரி 02, 2018\nமும்பை இந்தியன்ஸில் லசித் மலிங்காவுக்கு இடமில்லையா\nமூன்று முறை இறந்ததாக அறிவிக்கப்பட்ட மகள் உயிர் வாழ்கிறார்: தாய் கண்ணீர் பேட்டி\nஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மூன்று இளம் வீரர்கள்\nஉறைந்துபோன நயாகரா நீர்வீழ்ச்சி: வியப்பூட்டும் வீடியோ காட்சிகள்\nதுல்லியமான ஆப்ரிக்க ஜோதிடம்: உங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்னு பாருங்க\nவாழ்க்கை முறை January 02, 2018\nஜேர்மனியின் புதுவருட கொண்டாட்டத்தில் வெடி விபத்து: 2 பேர் பலி, பலர் படுகாயம்\nவடகொரியா- தென்கொரியா பேச்சுவார்த்தை: உடன்பாடு எட்டுமா\nஷாம்புவில் கொஞ்சம் உப்பு கலந்து பயன்படுத்துங்கள்: இந்த அதிசயம் நடக்கும்\n2 மணிநேரத்தில் 6 கொலைகள்: சைக்கோ கில்லரின் வெறிச்செயல்\nஇலங்கையின் முன்னாள் ஜாம்பவானுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை\nஏனைய விளையாட்டுக்கள் January 02, 2018\nஆழ்ந்த அனுதாபங்கள்: இயக்குநர் சுசீந்திரனின் உருக்கமான கடிதம்\nராமராஜன் பற்றி நடிகை நளினி உருக்கமான தகவல்\nபொழுதுபோக்கு January 02, 2018\n7 நாட்கள் இதைத் தொடர்ந்தால்\n30,500 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு அனுமதி\nவைரலாகும் கோஹ்லி மற்றும் தவானின் நடன வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் January 02, 2018\nநடுவரிடம் கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட வங்கதேச வீரர்: காரணம் இதுதான்\nமலேசியாவில் ரஜினி- கமல் சந்திப்பு: அரசியலில் ஒரே கட்சியா\nகணவனுக்காக பெற்ற குழந்தையை விற்ற தாய்: மனைவி சொன்ன கண்ணீர் காரணம்\nஇதில் ஒரு டம்ளர் போதும்: இந்த நோய்களை ஈஸியாக விரட்டலாம்\nபிரித்தானியா தீ விபத்து: காரின் உள்ளே உயிருக்கு போராடிய நாய்கள்\nபிரித்தானியா January 02, 2018\nசீமானின் பேனர்கள் கிழிப்பு: நாம் தமிழர் நிர்வாகிகள் அதிர்ச்சி\nபனங்கற்கண்டை நெல்லிக்காய் சாறில் கலந்து குடித்தால்\nஇன்டர்நெட் இல்லாமல் செயல்படும் ஆப்ஸ் உருவாக்கம்\nஉயிருக்கு போராடும் நோயாளி: மருத்துவமனையில் நர்ஸ் செய்த அருவருப்பு செயல்\nஜெயலலிதாவுக்கு பிடித்தவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\n11-ஆம் வகுப்பு மாணவியை விடாமல் கட்டிப் பிடித்த 12-ஆம் வகுப்பு மாணவன்: தேர்வு எழுத அனுமதி\nகூகுளின் மற்றுமொரு பலூன் விபத்துக்குள்ளாகியது\nஏனைய தொழிநுட்பம் January 02, 2018\nஉடற்பயிற்சி செய்யக்கூடிய ரோபோ முதன் முறையாக உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் January 02, 2018\nபிரான்சில் குளிர்கால புயல்: மின்சாரம் இல்லாமல் தவித்த 65,000 வீடுகள்\nஅற்புதமான அம்சங்களுடன் ரெலிகிராம் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு\nதிருமணம் நடந்த 18 மணிநேரத்தில் உயிரிழந்த மணப்பெண்\nஇலங்கையுடன் முத்தரப்பு தொடர்: இவர் இல்லாமல் அசால்ட்டாக களமிறங்கும் வங்கதேசம்\nரொறொன்ரோவில் 2018-ன் முதல் குழந்தை\nபெண் பொலிசுக்கு பாலியல் தொல்லை: 17 வயது இளைஞர் கைது\nசுவிற்சர்லாந்து January 02, 2018\nஎழுச்சிக் கவிஞர் செங்கதிருக்கு״இசைத்தமிழ் அரசு״ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு\nசுவிற்சர்லாந்து January 02, 2018\nரூ.25 கோடி மதிப்பிலான போதை மருந்துடன் பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/09/8-3.html", "date_download": "2020-09-25T07:21:24Z", "digest": "sha1:NRD4W5PBL3NWWO2INY5WBSUYFMWA6ICT", "length": 15245, "nlines": 129, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 3 பேர் மட்டுமே பயன்: முடங்கியது பட்டியல் மாணவர்கள் முதுகலை படிப்பு திட்டம். - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone Students zone கடந்த 8 ஆண்டுகளில் வெறும் 3 பேர் மட்டுமே பயன்: முடங்கியது பட்டியல் மாணவர்கள் முதுகலை படிப்பு திட்டம்.\nகடந்த 8 ஆண்டுகளில் வெறும் 3 பேர் மட்டுமே பயன்: முடங்கியது பட்டியல் மாணவர்கள் முதுகலை படிப்பு திட்டம்.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் பொறியியல், தொழில்நுட்பவியல், மருத்துவம், அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டப்படிப்பு படிப்பதற்கான திட்டம் போதிய வழிகாட்டுதல், விழிப்புணர்வு இல்லாமல் முடங்கிப்போய் உள்ளது.\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தில் உள்ள மாணவர்கள் இதர பிரிவினருக்கு இணையாக பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இடஒதுக்கீடு மற்றும் பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன.\nஆனால், இந்தத் திட்டங்களில் போதிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் அந்த மாணவர்கள் பயன்பெற முடியாமல் தவிக்கின்றனர்.\nமத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் சுமார் 100 தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வெளிநாடுகளில் முனைவர் பட்டம் பெறுவதற்கு சிறப்புத் திட்டம் மூலம் நிதி உதவி செய்து வருகிறது.\nஅந்த வகையில் மாநில அரசுகளைப் பொறுத்தவரையில் டெல்லி அரசு ஆண்டுக்கு 100 தலித் மாணவர்களுக்கு வெளிநாட்டில் சென்று படிப்பதற்காக உயர்க்கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகர்நாடக அரசு ரூ.120 கோடியில் பிரபுத்தா என்ற திட்டத்தின் மூலம் அறிவிப்பு வெளியிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.\nதமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வெளிநாடுகளில் பொறியியல், தொழில்நுட்பவியல், மருத்துவம், அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டப்படிப்பு படிப்பதற்கு ரூ.6 கோடி நிதி உயர்த்தப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 2019-2020 கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.\nஆனால், 2012-13 முதல் 2019-20 நிதி ஆண்டு முடிய கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2,65,83,000 நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், வெறும் ரூ.1,66,79,000 நிதி மட்டுமே, தலித் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதி ரூ.99,04,000 பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இந்த தகவல்களை பெற்ற மதுரை திருமால்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது: 012-13 முதல் 2019-20க்குட்பட்ட இந்த 8 ஆண்டுகளில் வெறும் 18 தலித் மாணவர்கள் மட்டுமே வெளிநாடுகளில் சென்று படிக்க விண்ணப்பித்துள்ளனர்.\nஅதில் மூன்று மாணவர்கள் மட்டுமே ஜெர்மனி, லன்டன், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு Bio Technology, Drug Discovery, Cellular Biology and Molecular Biology உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற படிக்க சென்றுள்ளனர்.\nஇதற்காக தமிழக அரசு ரூ.2,65,83,000 செலவிட்டுள்ளது. அதில், 2018-19 மற்றும் 2019-2020 ஆகிய நிதி ஆண்டுகளில் தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் ஒருவருக்குக்கூட வெளிநாடு சென்று படிக்காததால் அந்த நிதி பயன்படுத்தாமல் உள்ளது.\nஆனால் இதுவே டெல்லி, கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் ஆண்டிற்கு ரூ.20 கோடிகள்வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய தமிழக தலித் மாணவர்கள் உயர்க்கல்விக்கு பின்னர் வெளிநாடுகளில் தங்கள் முதுகலைப்பட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் படிக்கவேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் கனவோடு காத்திருக்கின்றனர்.\nஇத்திட்டத்தை பற்றி அரசு போதுமான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு���ல் ஏற்படுத்தாததால் இத்திட்டம் கொண்டுவந்த நோக்கம் நிறைவேறாமல் பெயரளவில் இன்னும் சில காலங்களில் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும் என்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/07/25/%E0%AE%89%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%95", "date_download": "2020-09-25T08:05:12Z", "digest": "sha1:XKS2KWB5PRLUOUKGNJUTH32JPOI244BE", "length": 3519, "nlines": 79, "source_domain": "www.periyavaarul.com", "title": "உங்கள் கவனத்திற்கு", "raw_content": "\nபக்தியின் ஆழம் அற்புதத்தின் உயரம்\nஎன் வாழ்வில் மஹாபெரியவா தொடர் எண் 067. நாளை வெளியாகிறது. நேற்று இரவு 2.00 மணிக்கு ஆரம்பித்த மஹாபெரியவா அற்புதம் அதி காலை . 4.25 மணி வரை தொடர்ந்தது.\nகாணாதவறாதீர்கள். பக்தியின் உயரம் எவ்வளவோ அனுகிரஹமும் அற்புதமும் அவ்வளவு உயரம். இந்த பதிவை காண தவறாதீர்கள்.\nநாளையில் இருந்து தினந்தோறும் ஐந்து கமெண்டுகளுக்கு என்னுடைய பதில் பதிவுகளும் இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய வேலை பளுவையும் தாண்டி இதை நான் முயற்சிக்கிறேன்.\nநாளை புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nஎன்றும் உங்கள் காயத்ரி ராஜகோபால்\nG.R. மாமாவின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஎன் நெருங்கிய சொந்தங்களே, அற்புதங்களின் அரங்கேற்றம்\nஉங்கள் .G.R மாமா மீண்டும் உங்களிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/142853-real-life-inspirational-story-of-old-man", "date_download": "2020-09-25T08:23:55Z", "digest": "sha1:C2YR5BY2RT3EBKWPJH6EOJPRSGDZXSXN", "length": 7239, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 August 2018 - நிழல் தேடாதவரின் நிழல்! | Real Life Inspirational Story of Old man - Ananda Vikatan", "raw_content": "\n‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா\n“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா\n“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்\n“இப்ப நான் பிஸிதான் ப்ரோ\n“நோபல் பரிசு வாங்கின மாதிரி சந்தோஷம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 93\nசோறு முக்கியம் பாஸ் - 22\nஅன்பின் நிழல் - சிறுகதை\nச.ஜெ.ரவி - படங்கள்: எம்.விஜயகுமார்\n10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருபவர். நாளிதழ்கள், தொலைக்காட்சி, பருவ இதழ்கள் என காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது விகடனில் பொறுப்பாசிரியர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2020-09-25T07:06:18Z", "digest": "sha1:46USZX3RXPUBMV3UW33253PA35YOQPZM", "length": 23990, "nlines": 313, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: இது வேற ஆட்டோகிராப்!", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nநம்ம பயபுள்ளைங்க எதுல ஒத்துமையா இருக்குதோ இல்லீயோ ஒரு விசயத்துல இல்ல ஒன்னுக்கு விசயத்தில் ஒத்துமையா இருப்பாய்ங்க... ஸ்கூலுக்கு போகும் பொழுது தலையில் புத்தகமட்டைய மாட்டிக்கிட்டு எவனாவது ரோட்டு ஓரமா ஒன்னுக்கு அடிக்க ஆரம்பிச்சா எல்லோரும் பக்கத்துல பக்கத்துல நின்னுக்கிட்டு சொய்ங்ங்ங்ங்ன்னு பம்பு செட்டை திறந்துவிட்டு விடுவானுங்க...\nஅப்படி ஒருநாள் ஸ்கூலுக்கு போகும் பொழுது ஆரம்பிச்ச விளையாட்டுதான் ஒன்னுக்கு அடிக்கும் பொழுது நம்ம பேரை எழுதுவது...இந்த விளையாட்டும் படிப்படியா டெவலப் ஆனதுன்னு நினனக்கிறேன்... சும்மா ஒன்னுக்கு சொய்ங்ங்ன்னு அடிக்காம அதுல வட்டம் போடுவது, அலைகள் போடுவது, அப்புறம் எவன் முக்கி முக்கி ரொம்ப தூரம் ஒன்னுக்கு அடிக்கிறான் என்ற விளையாட்டுகளின் அடுத்த கட்டமாகதான் இந்த பேர் எழுதும் விளையாட்டு வந்துச்சு.\nஇந்த விளையாட்டு ஆரம்பச்சதிலிருந்து தண்ணிய நிறையா குடிச்சிட்டு ஒன்னுக்கு போகாம அடக்கி வெச்சிக்கிட்டு ஊட்டுக்கு போகும் பொழுது பேர் எழுத ஆரம்பிப்போம். இதுலயும் நான் ஜெயிக்க முடிஞ்சது இல்ல... ஏன்னா சரவணவேல் என்கிற பேரை எழுத ஆரம்பிச்சி \"ண\" வில் ரெண்டு சுழி முடிக்கங்காட்டியும் டேங் காலி ஆகிடும் முக்கி முக்கி அடிச்சாலும் \"ண\" வை தாண்ட முடிஞ்சது இல்ல. அப்புறம் பேரை சுருக்கி சரவணன் என்றும் முயற்சி செய்து பார்த்தேன் சுழி போடும் பொழுதே டேங் காலி ஆகிடும்...இதுல எப்பவும் ராமு தான் ஜெயிப்பான். எந்த பிரச்சினையும் இல்ல வெறும் கோடுதான் \"மு\" வுக்கு மட்டும் கொஞ்சம் கஷ்டப்படனும் ஆனா சித்திரமும் கைபழக்கம் என்பதுபோல் பழக பழக் வந்துவிடும்.\nஇதுல முக்கியமா ஒவ்வொரு எழுத்து எழுதி முடிச்சதும் தம் கட்டி பம்பு செட்டை நிறுத்தி நகர்ந்து நின்னுதான் அடுத்த எழுத்த எழுத ஆரம்பிக்கனும் இல்லாட்டி பேர் எழுதும் பொழுது எல்லா எழுத்தும் ஜாயிண்ட் ஆயிடும். அதும் நம்ப பேரை எழுதும் பொழுது \"ன்\"க்கு புள்ளி வைக்க தம் கட்டி \"ன\"வுக்கு மேல சரியா குறி பார்த்து புள்ளி வைக்கனும். இது எல்லாம் சரியா வராதுன்னு பேரை இங்கிலீஸில் எழுதலாம் என்று முடிவு செஞ்சு என் பேரை சுருக்கி SVEL ஆக்கிய பிறகுதான் போட்டியில் ஈசியா ஜெயிக்க முடிஞ்சுது. சில சமயம் பேரு எழுதும் பொழுது ஓவரா ஆட்டி பக்கதுல இருக்கவன் மேல எல்லாம் பட்டு விடும்... சண்டையில் கிழியாத சட்டை எங்கே கிடைக்கும் என்பது மாதிரி போட்டின்னு வந்துட்டா இது எல்லாம் சகஜம் என்று போய்க்கிட்டே இருக்கனும்.\nஅப்புறம் ஒன் ��ேவை 20 20 ஆக்கியது போல அப்புறம் போட்டிய வேற மாதிரி மாத்தினோம்... மண் சுவத்துல எவன் போர்சா அடிச்சி செங்கல் தெரியவைக்கிறான் என்று போட்டி வைக்க ஆரம்பிச்சோம்... போற வழியில் இருக்கும் மண்சுவத்து வீட்டு சந்தில் நின்னு சொய்ய்ய்ய்ய்ய்ங்ன்னு அடிச்சு யாரு பெருசா செங்கல் தெரிய வைக்கிறாங்கன்னு நடக்கும் போட்டிய ஒரு பத்து நாள் கூட நடத்த முடியாம போச்சு...வீட்டுக்கு சொந்தகாரன் பார்த்து கம்பு எடுத்து அடிக்க வந்ததில் ராமு கீழே விழுத்து முட்டி பேர்ந்து போச்சு அதிலிருந்து அந்த விளையாட்டு நிறுத்தப்பட்டுவிட்டது.\nஅப்புறம் செடியில் இருக்கும் பழுத்த இலைய குறிபார்த்து அடிப்பது, பாஸா பெயிலா பூ மேல குறிபார்த்து அடிப்பதுன்னு பலவகையில் இந்த விளையாட்டு டெவலப் ஆனது. சில சமயம் முக்கி முக்கி அடிக்கிறோம் என்ற விளையாட்டில் அந்த பக்கம் போற ஆளுங்க மேல பட்டு திட்டுவாங்கியதும் உண்டு.அப்புறம் குழிப்பறிச்சு அதுல அடிச்சு குட்டி குட்டி குளம் ஏற்படுத்தி அப்பவே நாங்க முன்னோடியா இருந்திருக்கோம் என்று நினைச்சுப்பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு:)))\nஇன்னும் உங்க குழு தொடர்ந்து போட்டி போட்டுக்கிட்டு இருக்கீங்களா\nலொள்ளு. இதுல பழைய நினைப்புதான் பேராண்டினுட்டு.\nசின்ன பள்ளிகொடம் படிக்கிறப்ப இப்படி ஒன்னுக்கு அடிக்கிற போட்டி இருக்கே இன்னமும் நெனச்சு நெனச்சு சிரிக்க வைக்கும் ...\nடேய்.. என்னாடா பெருமை இது. சை.\nஅப்பாலிக்கா இந்த பதிவச்சுத்தி அமோனியா மருந்தடிச்சு வையி. ஈ, கொசுவெல்லாம் வந்துரப்போவுது.\n//அப்புறம் குழிப்பறிச்சு அதுல அடிச்சு குட்டி குட்டி குளம் ஏற்படுத்தி அப்பவே நாங்க முன்னோடியா இருந்திருக்கோம் என்று நினைச்சுப்பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு:)))//\nசிறுநீர் சேமிப்புத்திட்டம் எங்க தொடக்கப்பள்ளி இடைவேளையின் போது நடக்கும் :)\nமூத்திர நாத்தம் பினாயில் ஊத்து கழுவு மாப்பி :))))\nஆகா... இது எல்லா ஊர்லயும் நடக்கற கதைதானா\nஎங்க ஸ்கூலுக்கு வெளில ஸ்கூல் பேரு எழுதிருக்கற போர்டுல உச்சா அடிச்சு \"பார்றா ஸ்கூல்லயே சுத்தம் பண்ணிட்டேன்னு\" பஞ்ச் டயலாக்கு அடிச்ச ஞாபகம் வந்துடுச்சு...\nநெம்ப சுத்தமா இருக்குறேன்னுட்டு இதெல்லாம் விளையாடமலே வந்தேச்சே\nச்சே ‘ஒன்னுக்கு’ போச்சே ...\nநாம நினைக்கிற நேரத்துக்கு வர்லைன்னா ��ெம டென்சனாயிடும்\n/////நினைச்சுப்பார்க்கும் பொழுது ரொம்ப பெருமையா இருக்கு:)))\nஉங்களை நெனைச்சா எனக்கு நொம்ப்ப்ப பெருமையா இருக்குண்ணே \nA’ட்டோ கிராப் - எழுதினதுக்கு ஊர்லேர்ந்து ஆட்டோ எடுத்துக்கிட்டு வந்து பாராட்டு மழை பொழியவைக்கப்போறாங்க உங்க ப்ரெண்ட்ஸ் :):)\nஎல்லாத்துலயும் நீங்க நம்பர் 'ஒண்ணு'ன்னு நிரூபிச்சிட்டீங்க :)\nஇந்தப் பதிவுக்குக்குத்தான் இத்தன நாளா 'தம்' கட்டினீங்களா \nகுசும்பா செமையான கொசுவர்த்தி... ஒரே ஒரு பூண்டு செடியில் தினமும் ஒன்னுக்கு அடித்து அதை கருகவைப்போம்... அதை மட்டும் மிஸ்சிங் மத்தபடி ரொம்பநாளைக்கு அப்புறம் பள்ளி நினைவுகள்..\nஅதே போல் பர்சனல் கடிதத்தையும் ரசித்தேன்..\nச்சீ.. ச்சீய்... அவனா நீயி..\nகொஞ்ச நாளா பயபுள்ளையை காணோமேன்னு தேடினேன்.. என்னமோ ஏதாச்சோன்னு.. அதுக்கு இப்படித்தான் திரும்பி வந்து நிக்கணுமா..\nஊருக்கு வா.. கருப்பணசாமி கோவில்ல மந்திரிச்சு விடுறேன்..\nஇன்னுமா முழுபேர் எழுத முயற்சி பண்ணிகிட்டு இருக்கீங்க...\nஎப்படியோ... சீக்கிரமா வெற்றியடைய வாழ்த்துக்கள்ங்க...\nஇது மட்டும் தானா, இன்னும் இருக்கா\nஒரு மாசம் முன்னாடி சொல்லிருந்த காமன்வெல்த்ல இந்த விளையாட சேர்த்துருக்கலாம். ஒரு தங்கம் போச்சே\nஅசோகரு ரேஞ்சுக்கு அப்பவே குசும்பரு இருந்திருக்காக :))\nஒரு மாசம் லீவு போட்டு இதைதான் யோசிச்சீங்களா\nஇப்படி எல்லாம் கொசு வத்தி சுத்தி - நெனெச்சுப் பாக்கணுமாடா பேராண்டி - நானும் சுத்திப்பாத்தேன் - அய்யே\nஉங்கள பார்த்து யாரும் “ஒண்ணுக்கும் லாயக்கில்லைடா”ன்னு சொல்லவே முடியாது சகா..\nஒண்ணுக்குன்னுதான் எழுதணும்.. “ஒன்னுக்கு” தப்பு..\nசிறுநீர் என்பதால் சின்ன “ன” போட்டிங்களா பாஸ்\nஇதுக்கும் முன்னாடி ஒரு கொசுவர்த்தியில் நர்ஸ் ”தூக்கி” ”தூக்கி” பார்த்ததே அதுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லையே :)))\nசிட்டிலே வாழுகின்ற மக்கா இது மாதிரி விளையாட்டு விளையாட முடியுமா #டவுட்டு#\nகுளம் கட்டி தண்ணீர் பஞ்சம் தீர்த்து வைத்த மகா பேரரசே\nஎன்னதான் இருந்தாலும், இவ்வளவு லோக்கலா..உங்க பதிவு\nஎங்க தல ஜாக்கி பதிவில் உங்க பின்னூட்டங்கள் பாத்தேன். இதெல்லாம் நல்லதுக்கில்ல.ஆமா சொல்லிட்டேன். பின்னாடி வருத்தப்படக் கூடாது.\n'ஒன்னுக்கு' நூறு தடவ சிரிச்சேன் ,,,\n'ஒன்னுக்கு' நூறு தடவ சிரிச்சேன் ,,,\nமேலும் சக வலைப்பதிவு நண��பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஒரு பதிவரின் பேட்டி- பின்விளைவுகளுக்கு கம்பெனி பொ...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/7114", "date_download": "2020-09-25T06:38:35Z", "digest": "sha1:2WRM674WA37YRAEV2CKVL6YLQYMMBPGF", "length": 4506, "nlines": 68, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "ஏசியில் மின் சிக்கனம் – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nகோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச்சீலைகளை தொங்க விட வேண்டும். தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ இருந்தால் சரிசெய்துவிட வேண்டும். குளிர்ச்சி போதுமான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ, அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம். பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும். இந்த அலோசனைகளை பின்பற்றினால் மின்சாரம் சிக்கனம் ஏற்படுவதோடு வீட்டிற்கும், நாட்டிற்கும் பலன் கிடைக்கும். மின்சார சிக்கனத்தினால் பணமும் சேமிக்கப்படும்\nஉடலுறவுக்கு பின் கொஞ்சி விளையாடினால் வேகமாக கருத்தரிக்கலாம்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\nஉணவை மென்று சாப்பிடுவது நல்லது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ummoduthaan-en-vazhvu/", "date_download": "2020-09-25T07:26:08Z", "digest": "sha1:GIUYCUZXJW2AICN4H4SEGAVU3GL3HZYK", "length": 10282, "nlines": 179, "source_domain": "www.christsquare.com", "title": "Ummoduthaan En Vazhvu Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉம் சித்தம் தான் என் உணவு (2)\nஎந்தன் இயேசையா என் நேசரே\nவெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்\nஎந்தன் அடைக்கலமே என் ஆதரவே\nஊழிய பாதையில் நித்தம் என்னை\nஉம் சித்தம் போல் நடத்திடுமே(2)\nஎந்தன் எஜமானனே என் மேய்ப்பரே\nஎன் கண்கள் உம்மைதான் பார்க்கின்றன\nஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dailystand.in/category/world/", "date_download": "2020-09-25T05:45:38Z", "digest": "sha1:TBYFCHS36B4XYKHP5QK67HRK6DHQUO5H", "length": 7680, "nlines": 121, "source_domain": "dailystand.in", "title": "உலகம் | Online Tamil News | Tamil news live today | Cinema Politics Breaking News", "raw_content": "\nஆதாரமின்றி ஆதாயத்துக்காக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக டிரம்ப் மீது ‘டிக்டாக்’ நிறுவனம் புகார்..\nகைலாசா நாட்டின் புதிய நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா\nகொரோனாவின் மரபணு மாற்றம் பற்றி ஆராய்ச்சிகள் தேவை -WHO\nபெய்ஜிங்கில் மக்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டாம் -அரசு\n“2 ஆண்டுகளுக்குள் முடிவுக்கு வரும் கொரோனா பாதிப்பு” – உலக சுகாதார மையம்\nகைலாசா நாட்டின் நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா\nகலிஃபோர்னியாவில் பற்றி எரியும் தீ\nஇ-மெயில் சேவைகள் திடீர் முடக்கம் -உலகளவில் பயனாளர்கள் பாதிப்பு\nஅமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் பயன்படுத்திய “சித்தி” என்ற வார்த்தை:\nஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு உதவிய டாக்டர்- பெங்களூரில் அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்\nப்ளூ கலர்’ல தான அத போட்ருக்கீங்க.. ஈரத்துல எல்லாமே தெரியுது.. AC ரூம்’மிலும் வியர்க்க வைக்கும் இனியாவின் கிளிக்ஸ்..\n“எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் என்னைய எழுப்புங்க..” இதுக்கு அது தான அர்த்தம்..\n‘சத்தியமா உங்களுக்கும் கண்ணு first அங்க தான போகுது..’ வேண்டுமென்றே அது தெரியும் படி நிற்கும் மாளவிகா மோகனன்..\n‘உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி’ அடடா என்னமா காட்டுது இந்த ஷெரின் புள்ள..\nநல்லா வழ வழன்னு இருக்கே.. வழுக்கிட்டு போயிரும் போலயே.. VJ மகேஸ்வரி போட்டோ பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..\nஇன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா தொற்று..\nகொரோனா இல்லாத மாநகரம் ஆனது திருச்சி..\nசென்னையில் சாதாரணமாக வாழவே மாதம் 25 ஆயிரம் தேவை…. ஆர்.கே.செல்வமணி அதிரடி பேட்டி….\nகாரணமின்றி “பிரேக்-அப்” செய்த காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பி பழிதீர்த்த காதலி…\nபல கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..\n“பொன்மகள் வந்தாள்” ட்ரைலரின் சாதனை…. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/566477-arunachala-pradesh.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-25T06:25:47Z", "digest": "sha1:SJ5UU6ACXAAHWN5ZH3HLXB25VAS472KR", "length": 19014, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "அருணாச்சலப் பிரதேசத்தில் இமயமலைப் பகுதியில் நடந்த நிலநடுக்கம்; புவியியல் ஆய்வு நிலையம் ஆய்வு | arunachala pradesh - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nஅருணாச்சலப் பிரதேசத்தில் இமயமலைப் பகுதியில் நடந்த நிலநடுக்கம்; புவியியல் ஆய்வு நிலையம் ஆய்வு\nஅருணாச்சலப் பிரதேசத்தில் இமயமலைப் பகுதியில் நடந்த நிலநடுக்கத் தன்மை ஆய்வில் 2 நில அடுக்குகள் ஆழத்தில் குறைவானது முதல் மிதமானது வரையிலான நில அதிர்வு நடப்பதாக தெரிய வந்துள்ளது.\nஇமயமலைப் பகுதியில் அகழாய்வு மற்றும் வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும் செயல்பாடாக உள்ளது. பூமியில் பிளவுத்தளத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து பாறைகள், ஓரளவுக்கு நிலையான பாறைகள் கொண்ட மேற்பரப்புக்கு நகரும் செயல்பாடு இதில் நடக்கிறது. யுரேசியப் பகுதிக்கு அடியில் இந்தியாவில் அடித்தட்டில் கீழ்அழுத்தம் என இந்த செயல்பாடு குறிப்பிடப்படுகிறது.\nஇது வடிகால் போக்குகளையும், நில அமைவு முறைகளையும் மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறது. அதனால் இமயமலைப் பகுதியிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் தவிர்க்க முடியாத வகையில் நில நடுக்க ஆபத்து இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் கட்டுமானச் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, நில அதிர்வுக்கான காரணம், அது ஏற்படக் கூடிய ஆழம் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றைக் கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது.\nஇந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக செயல்படும் வாடியா இமயமலைப்பகுதி புவியியல் ஆய்வு நிலையம், நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள இந்தப் பகுதியில் பாறைகளின் நீட்சித் தன்மை மற்றும் நிலநடுக்கத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்தப் பகுதியில், இரண்டு வெவ்வேறு ஆழங்களில் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.\n1 -15 கிலோ மீட்டர் ஆழத்தில் குறைந்த சக்தி அளவிலான நில அதிர்வுகள் நடக்கின்றன. அதைவிட சற்று அதிகமாக, அதாவது 4.0 அளவிற்கான நில அதிர்வுகள் பெரும்பாலும் 25 - 35 கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்கின்றன. இடைப்பட்ட அடுக்குப் பகுதியில் நில நடுக்கச் செயல்பாடுகள் இல்லை. திரவம் / பாதியளவு உருகிய நிலையில் உள்ள தின்மங்களைக் கொண்ட பகுதியை ஒத்ததாக அது உள்ளது.\nபாறைகளின் நீட்சித் தன்மை மற்றும் நிலநடுக்கத் தன்மையைக் கண்டறிய, இமயமலையின் அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித் ஆற்றுப்பள்ளத்தாக்குப் பகுதியில் 11 பிராட்பேண்ட் நிலநடுக்க ஆய்வு நிலையங்களை, டாக்டர் தேவஜித் ஹஜாரிக்கா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு அமைத்துள்ளது.\nநில அதிர்வைக் கண்டறியும் கருவிகள் 0.004-35 Hz அளவிலான அதிர்வுகளை உணரும் தன்மை கொண்டவையாக இருப்பதால், தொலை தூரத்தில் (ஆய்வு நிலையத்தில் இருந்து 1000 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் நடக்கும் நில அதிர்வுகள்) மற்றும் அந்தப் பகுதியில் நடக்கும் நில அதிர்வுகளின் தகவல்களை இந்தக் குழு, இப்போதைய ஆய்வில் பயன்படுத்தி உள்ளது. ஒரு விநாடிக்கு 20 சாம்பிள்கள் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. நேரத்தை ஒத்திசைவு செய்வதற்காக ஜி.பி.எஸ். ரிசீவர்களும் இதில் பயன்படுத்தப்பட்டன.\nபடம். 11 பிராட்பேண்ட் நில அதிர்வு ஆய்வு நிலையங்களில் 2007 - 2008 காலத்தில் பதிவான நில அதிர்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, நில அதிர்வுப் பகுதி டிட்டிங் சூச்சுர் மண்டலத்தைச் சுற்றிய பாதிப்புப் பகுதிகள் (சிவப்பு முக்கோணங்கள்) மற்றும் சர்வதேச நில அதிர்வு ஆராய்ச்சி மையத்தின் 1950-2016 வரையிலான காலத்தில் ஆய்வு செய்த வகைப்பாட்டுப் பட்டியலில் இருந்து பெறப்பட்டத் தகவல் தொகுப்பு. AB பகுதியின் இரு புறங்களிலும் செவ்வகமாகக் குறியீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு அருகே நில அதிர்வுகளின் ஆழங்கள் எப்படி இருக்கின்றன என்ற தகவல் (b)-இல் காட்டப்பட்டுள்ளன.\nபுதுடெல்லிஇமயமலைபுவியியல் ஆய்வு நிலையம்அருணாச்சலப் பிரதேசம்நில அதிர்வுArunachala pradesh\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\n'விவசாயிகளின் கடவுள் பிரதமர் மோடி': வேளாண் மசோதாவுக்கு...\nகரோனா; 10 மாநிலங்களில் 75 சதவீத பாதிப்பு\n51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஜனவரிக்கு மாற்றம்\nதெருவோர வியாபாரிகளுக்கு நிதியுதவி; 5.5 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்\nபிரதமர் மோடி - மஹிந்த ராஜபக்ச 26-ம் தேதி ஆலோசனை\nஎகிறும் கரோனா எ���்ணிக்கை: 58 லட்சத்தைக் கடந்தது, ஒரேநாளில் 86,052 பேருக்குத் தொற்று\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள் நிறுத்தவில்லை: பிரகாஷ் ஜவடேகர் பாய்ச்சல்\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக அரசியலை மையம் கொள்ளும் ‘சசிகலா...\nநெல்லை டவுன் ரதவீதிகளில் கழிவு நீரோடைகள் தூர்வாரப்படுமா\nஇந்தியா - சீனா பிரச்சினையில் உதவத் தயார்: ட்ரம்ப்\nதிரைத்துறையில் ஆண்களுக்குப் போதை மருந்து பழக்கம் கிடையாதா\nசர்வர் பழுதால் தேர்வை எழுத முடியாமல் பொறியியல் மாணவர்கள் பாதிப்பு: உயர் கல்வித்துறை...\nபல்வேறு சாதனைகளை எட்டியுள்ள 'தில் பெச்சாரா' திரைப்படம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 3 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: தேசிய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/158785-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-25T07:46:56Z", "digest": "sha1:KKEULYP6HLXY7HLM2I7JNDMCKBDPIGDM", "length": 21953, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "கதை: மந்திரப் பூசணி! | கதை: மந்திரப் பூசணி! - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nபரமன் மிகப் பெரிய பணக்காரர். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருடையது. அவரிடம் முனியன் வேலை செய்தார். ஒரு நாள் பரமனிடம் வந்த முனியன். “ஐயா, எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும்தான் சும்மா இருக்கிறது. சிறிது தானியம் கொடுத்தால் என் நிலத்திலும் விதைத்துவிடுவேன்” என்றார்.\n“என் நிலத்திலேயே வேலை செய். சொந்தமாகப் பயிரிட வேண்டாம். இப்போது கஞ்சியாவது கிடைக்கிறது. சொந்தமாக விவசாயம் செய்தால் அதுவும் கிடைக்காது” என்று கோபத்துடன் சொன்னார் பரமன்.\nவீடு திரும்பிய முனியன் மனைவியிடம், “நாம் முன்னேறுவது ஐயாவுக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்துவிட்டார்” என்று வருத்தத்துடன் கூறினார்.\nஅப்போது அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த முனியனின் மனைவி, “நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்போது விழுமோ என்று அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள���” என்றார்.\n“குருவி பாவம். அதுக்கு விருப்பமென்றால் கூடு கட்டிக்கொள்ளட்டும். நாம் தொல்லை செய்ய வேண்டாம்” என்றார் முனியன்.\nகூட்டில் குருவி நான்கு முட்டைகளை இட்டது. நான்கும் குஞ்சுகளாயின. திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.\nஅங்கு வந்த முனியன் பாம்பை விரட்டிவிட்டார். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்றுவிட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.\nஅதை அன்போடு எடுத்து, உடைந்த காலில் கட்டுப் போட்டார். அதை மீண்டும் கூட்டில் வைத்தார். உணவு தந்தார். சில நாட்களில் அந்தக் குருவியின் கால் குணமடைந்து, அங்கிருந்து பறந்து சென்றது.\nஒரு நாள் மழை பெய்தது. குடிசை ஒழுகியது. “நம் கஷ்டம் எப்போது விலகுமோ” என்று வருத்தப்பட்டார் முனியனின் மனைவி. அப்போது கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தார் முனியன்.\nகுருவி ஒன்று இருந்தது. வாயில் வைத்திருந்த விதையை அவர் கையில் கொடுத்தது. “உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.\nமீண்டும் வந்த குருவி, இன்னொரு விதையைத் தந்தது. “இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது. மூன்றாவது தடவையும் வந்து, “இதை ஜன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்புக்கு நன்றி” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.\nகுருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டார் முனியன். மறுநாளே மூன்று பெரிய பூசணிக் காய்கள் காய்த்திருந்தன. முனியனுக்கும் அவர் மனைவிக்கும் ஆச்சரியமாக இருந்தது.\nதோட்டத்தில் இருந்த பூசணிக்காயை வீட்டுக்குக் கொண்டுவந்து, இரண்டு துண்டுகளாக வெட்டினார். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருட்கள் வந்தன. எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் பூசணிக்காயை ஒன்று சேர்த்தனர்.\n“இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு தேவைப்படும்போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்துவிட்டால் பழையபடி ஆகிவிடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை” என்றார் முனியன்.\nவீட்டின் முன்புறத்தில் உள்ள பூசணிக்காயை இரண்டாக வெட்டினர். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள் கொட்டின. ஜன்னல் ஓரம் இருந்த மூன்றாவது பூசணிக்காயில் பொற்காசுகள் கொட்டின.\nமுனியன் பணக்காரரானார். உடனே அவரைப் பார்க்கவந்தார் பரமன். “உனக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது உண்மையைச் சொல்” என்று மிரட்டினார். முனியனும் நடந்ததைச் சொன்னார்.\nதன் மாளிகைக்கு வந்த பரமன், எப்படியாவது பணம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தார். மாடியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். அவர் எதிர்பார்த்த மாதிரி குருவிகள் வந்து தங்கின. நான்கு முட்டைகள் இட்டது பெண் குருவி. குஞ்சுகள் வெளிவந்தன. நான்கு குருவிக்குஞ்சுகளையும் தூக்கி வீசினார். அதில் ஒரு குஞ்சை மட்டும் எடுத்து, வைத்தியம் செய்தார். உணவு கொடுத்தார். உடல் சரியானதும் பறந்து சென்றது அந்தக் குருவி.\nசில நாட்களுக்குப் பிறகு மூன்று விதைகளுடன் குருவி வந்தது. மூன்று விதைகளைத் தந்தது. “ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றா வதைக் கிணற்று ஓரம் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.\nபரமனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மூன்று விதைகளையும் நட்டார்.\nமறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன.\nதோட்டத்துப் பூசணிக்காயை வீட்டுக்குள் கொண்டுவந்து, வெட்டினார். அதில் இருந்து ஏராளமான பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் தின்றுவிட்டு மறைந்தன.\nவாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார் பரமன். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசணிக்காயை வெட்டினார். அதில் இருந்து தீ வெளிப்பட்டது பரமன் அலறி அடித்துக்கொண்டு ஊரை விட்டு ஓடினார். எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருந்த பரமன் ஊரைவிட்டுப் போனதில் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nஅந்த மூன்றாவது பூசணிக்காயை வெட்ட யாருக்கும் துணிச்சல் இல்லை. நீங்களும் வெட்டிவிடாதீர்கள்\nகதைசித்திரக் கதைநீதிக் கதைசிறுவர்கள் கதைகுழந்தைகள் கதைTamil storyTamil kids storyTamil children storyTamil moral story\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கு��் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்.28 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி...\nமுதல் முறையாக ஒரே நாளில் சுமார் 15 லட்சம் கோவிட் பரிசோதனைகள்\nஎதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு: தென்கொரியாவிடம் மன்னிப்புக் கேட்ட கிம்\nபுதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியல்: 208 விவசாயிகள் கைது\n - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி\nஒளிப்பட உலகில்: அவர்தானா இவர்\nகோடம்பாக்கம் சந்திப்பு: அஜித் இல்லாத ‘வலிமை’\nரமணரின் திருவருள் பெற்ற முருகனார்\nபடமும் கதையும்: பாயும் நாய்; பதுங்கும் புலி\nபடமும் கதையும்: அன்பு என்ன செய்யும்\nஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்துக்கு பின்னடைவு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்...\nநாளை நண்பகலில் கூட்டணி கட்சித் தலைவர்கள் முன் தொகுதிகளை அறிவிக்கிறார் ஸ்டாலின்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115329/", "date_download": "2020-09-25T07:56:09Z", "digest": "sha1:J3UOIODKJQIVXKCYPPVVQAKBUUVD5CTD", "length": 25366, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு…\nவெறுப்பு… சமூக ஊடகத்திடமிருந்து வெளிப்படுகிறதா, நம்முடைய மன வக்கிரத்திலிருந்து வெளிப்படுகிறதா\nமுகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் வெளிப்படும் வெறுப்பு பற்றிய ஆழமான கட்டுரை.. இக்கட்டுரையை ஒட்டி எனக்குப்படுவன.\nஇத்தகைய நடுநிலையான, உண்மையான அக்கறைகொண்ட ஒரு கட்டுரையை எழுதும் அறிவுஜீவி என எவரும் இங்கு இல்லாத நிலையே கவலைக்குரியது. சூரியா சொல்வதுபோல அத்தனைபேரும் முகநூலின் வெறுப்பலைகளுக்குள் தாங்களும் சிக்கிக் கிடக்கிறார்கள். அல்லது அதை அஞ்சி அகன்று வாழ்கிறார்கள். எத்தனைநேரடியான உண்மை, இதைச் சொல்லுமளவுக்குக்கூட இங்கே எழுத்தாளர்கள் இல்லை என்றால் நாம் என்னதான் சிந்திக்கிறோம்\nசூரியா கவனிக்காதது ஒன்று உண்டு. இந்த வெறுப்பின் ஊற்றுமுகங்கள் எளிய மனிதர்கள் அல்ல. அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள்தான். அப்பட்டமான வெறுப்பின் காழ்ப்பின் மொழியில் அவர்களே ப���சுகிறார்கள். பொதுவெளியில் பொறுக்கிமொழியில் பேசுவதென்பது ஒரு மரபாகவே ஆனது இவர்களிடமிருந்துதான். நக்கல்கள், கிண்டல்கள், வசைகள், ஆபாசச் சொற்கள், சிறுமைப்படுத்தல்கள் என்றே இவர்களின் செயல்பாடுகள் சமூக ஊடகச்சூழலில் அமைகின்றன\nஇந்த வரிசையில் ஆண்கவிஞர்கள், பெண்கவிஞர்கள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள், இதழாளர்கள். உளவியலாளர்கள், கட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள், எழுத்தாளர்கள்,சினிமா விமர்சகர்கள்,கோட்பாட்டாளர்கள் என ஏறத்தாழ எல்லா தரப்பினரும் உண்டு. இவர்கள் அனைவருக்குமே முன்னுதாரணம் இப்படி வெறுப்பை மட்டுமே கக்கி ‘பிரபலப் பதிவர்’களாக ஆகி சில சில்லறை உலகியல் லாபங்களை அடைந்தவர்கள்தான். அந்தப் ‘பிரபலப்பதிவர்’கள் வாழ்நாளில் ஒரு புத்தகம்கூட படித்தவர்களோ, எதைப்பற்றியேனும் அடிப்படை அறிதல்கள்கொண்டவர்களோ அல்ல என்ற உண்மை இவர்களுக்கு மேலும் நம்பிக்கை அளிக்கிறது. தங்கள் அரைவேக்காட்டு அறிவுக்கு பெரிய சந்தை இருக்கிறது என எண்ணத்தலைப்படுகிறார்கள்.\nஇவர்கள் ஆண்டுக்கணக்காக அனேகமாகத் தினமும் எழுதிக்குவிப்பவர்கள். ஆனால் ஒரு நூல், ஒரு கட்டுரை, ஒரு எளிய கருத்து இவர்களால் மேற்கோள்காட்டப்பட்டிருக்காது. அவர்களிடம் கேட்டால் ஒரு நூலைப்பற்றி எழுதினால் எவருமே படிப்பதில்லை, ஒரு கீழ்மொழி வசையாடல், மலினமான நையாண்டி என்றால் நூறு லைக் விழுகிறது, அதுவே வெற்றிக்கு வழி என்பார்கள். எந்த ஒரு அறத்தைப்பற்றியும் அறிவுச்செயல்பாடு பற்றியும் ஒருவரி சொல்வதற்கான தகுதி அற்றவர்கள் எல்லாவற்றையும் பற்றி கூச்சலிடும் களம் அது.\nஇச்செயல்பாடுகளை நியாயப்படுத்த இவர்கள் ஒருவகையான மிகையான மானுடநேயத்தை, மிதமிஞ்சிய சமூகஅறத்தை, உணர்ச்சிகரமான கொள்கைச்சார்பை பாவனைசெய்வார்கள். இவர்களின் வாழ்க்கையுடனும் செயல்பாடுகளுடனும் அவை எவ்வகையிலும் சம்பந்தப்பட்டிருப்பதில்லை. இந்த பாவனைகள் இருந்தால் பொறுக்கிமொழியில் பேசுவதற்கான ‘நியாயம்’ அமைகிறது. பொறுக்கிமொழியில் பேசினால்தான் சமூகவலைத்தளங்களில் கூட்டம் கூடுகிறது. இவ்வளவுதான் இவர்களின் செயல்முறை\nஇன்று பலகோடி இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாகவே அறிவியக்கத்துக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களை இந்த வெறுப்புமையங்கள் கவர்ந்துகொள்கின்றன. இவர்களும் அதே க���ழ்மொழியில் எழுதத் தொடங்குகிறார்கள். மொத்தச்சூழலே அழுகிநாறத் தொடங்குகிறது. ஒருவருக்கு இச்சூழல்மேல் சற்றேனும் ஒவ்வாமை உருவானால், விலகி வேறொன்றுக்காகத் தேடத்தொடங்கினால், அவர் தப்பித்தார். இல்லையேல் எஞ்சியவாழ்நாள் முழுக்க இந்தச்சேறுதான்\nசில நாட்களிலேயே அவர் கண்டடைவார். சமூகவலைச்சூழலில் ஒரு ‘ நிலைபாடு’ எடுத்துக்கொண்டால்போதும் . அது புரட்சி,மானுடநேயம், கலகம், சமூகநீதி, திராவிட இயக்கம் இந்துத்துவம் என ஏதேனும் அரசியலாக இருக்கலாம். சாதியாக இருக்கலாம். அதன்பின் தன் சொந்தக்காழ்ப்புகளை அனைத்தையும் திறமையாக உருமாற்றி கக்கிக்கொண்டே இருக்கலாம். அன்றன்றைய செய்திகளில் இருந்து அந்த பேசுபொருளைக் கண்டெடுக்கலாம். அதை முன்வைத்துக்கொண்டு வசைபாடத் தொடங்கலாம். எள்ளிநகையாடலாம்.இதற்குத்தான் இச்சூழல் அனைவரையும் பயிற்றுவிக்கிறது\nஆனால் இதில் மிகத்தெளிவான சாதி, கட்சிச் சார்புகள் அனைவருக்கும் உண்டு. எப்போதுமே மென்மையாகக் கருத்துக்கள் சொல்பவர்கள், பிறகுரல்களைச் செவிமடுப்பவர்களே இரையாகிறார்கள். எந்நிலையிலும் உண்மையிலேயே அதிகாரத்தைக் கையாள்பவர்கள் இரையாவதில்லை.சாதிப்பற்றாளர்களுக்கு அவர்களுக்குரிய கும்பல் உண்டு என்பதனால் அவர்களும் இரையாவதில்லை.\nபண்பாட்டுவெளி முழுமையாகவே எந்த வகையான உரையாடலுக்கும் வாய்ப்பற்றதாக, மொண்ணை நக்கலும் அரைவேக்காட்டுக் கிண்டலும் அவதூறுகளும் வசைகளும் போலி ஆவேசங்களும் மட்டுமே கொண்டதாக முன்பெப்போதும் தமிழ்ச்சூழலில் இருந்ததில்லை.எப்போதுமே பூசல்கள் இருந்துள்ளன.ஆனால் எதையுமே புரிந்துகொள்ளாமல் எதையுமே அறியும் ஆர்வமும் இல்லாமல் வெறுமே சார்புநிலையையும் காழ்ப்பையும் உமிழ்பவர்கள் ‘பிரபலப்பதிவர்’ என்ற அடைமொழி பெற்று கருத்துதிர்ப்புக்குத் தகுதிபெறும் சூழல் முன்னர் உருவானதே இல்லை.\nஇந்தச்சூழலின் நீண்டகால விளைவுகள் மிகமிக கொடுமையானவை. இப்போதே எவரும் எதையும் விவாதிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவர் தன் கருத்துக்கு எதிரான லும்பன்மொழியை எதிர்கொள்வார் என்றால் ஒன்று அவரும் அதேமொழியை கையாளவேண்டும். அல்லது முற்றாகத் தவிர்த்துவிடவேண்டும். விவாதம் கருத்துப்பரிமாற்றம் எதற்குமே அதன்பின் இடமில்லை. இன்றைய சூழல் இதுவே. எந்த ஒரு கருத்துக்கும் வளர��ச்சிநிலையே இல்லை.\nஇத்தகைய சூழலின் மிகப்பெரிய அபாயம் எல்லா கருத்துக்களையும் அது இருமை [binary ] ஆக மாற்றிவிடுகிறது என்பது. உச்சகட்ட நிலைபாடுகளுக்கு, அதைச்சார்ந்த வெறுப்புக்கக்கல்களுக்கு மட்டுமே இடமிருக்கும் ஒரு சூழல் அமைகிறது. கருத்துக்கள் எப்போதும் முரணியக்கம் வழியாக வளர்பவை. மாற்றுத்தரப்புடன் உரையாடுபவை. ஆகவே எந்த அறிவுச்சூழலிலும் மையப்போக்குக்குத்தான் அதிக மதிப்பிருக்கும். அந்த மையப்போக்கு முற்றாக ஒழிக்கப்படுகிறது இங்கே. அது சிந்தனைச்சூழலில் பேரழிவை உருவாக்குவது.\nமுந்தைய கட்டுரைதேங்காய் எண்ணை -கனவு- கடிதம்\nஅடுத்த கட்டுரைராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 35\nகருவறையின் ஒளியில் காணக்கிடைக்கும் வெட்டவெளி(விஷ்ணுபுரம் கடிதம் பதினேழு)\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 1\nபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்\nஇலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி\nகடிதங்கள் [ஜெயமோகன் - கார்த்திக் ராமசாமி]\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல���பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/life%20style/21387", "date_download": "2020-09-25T07:06:20Z", "digest": "sha1:ECUQKZR7PTU34WKQQOGNHK37RV6J3AEG", "length": 5956, "nlines": 87, "source_domain": "www.kumudam.com", "title": "தெரிந்து கொள்ள வேண்டிய குளிர் கால டிப்ஸ் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nதெரிந்து கொள்ள வேண்டிய குளிர் கால டிப்ஸ்\n| LIFE STYLEலைஃப் ஸ்டைல்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Aug 13, 2020\nதெரிந்து கொள்ள வேண்டிய குளிர் கால\nகுளிர்காலத்தில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதும் அவசியமானது. அதில்\nஉள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை சருமத்திற்கு பொலிவு\nசேர்ப்பதுடன் முதுமையையும் தள்ளிப்போடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள்\nகற்றாழை ஜெல்லை பயன்படுத்துவது நல்லது. யோகா செய்து வருவதும் சருமத்திற்கு\nபுத்துணர்ச்சி தரும். ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதிக அளவு\nஆக்சிஜன் உடலுக்குள் செல்வதற்கும் வழிவகை செய்யும்.\n⦁ முகத்தை வெந்நீரில் கழுவவும். குளிர்\nகாலத்தில் சூடான நீரில் கழுவினால் ஈரப்பதம் போய்விடும்.\nஅதிகம் இருக்கும் க்ரீம்களை தவிர்க்கவும். இயற்கை பொருட்கள் கொண்டு தயாரான\nஎலுமிச்சை பழத்தை கலந்து அருந்தவும்.\nமுலிகள், முட்டிகள் ஆகியவற்றை மாய்ஸ்டர் பாம் கொண்டு\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசிகப்பு காரச் சட்னியுடன் மைசூர் மசால் தோசை செய்முறை\nமன்னித்தல் ஏன் உங்களை விடுதலை செய்யும் தெரியுமா \nHealthy ஆனா Homemade பிரட் சுலபமாக செய்வது எப்படி\nநல்லது செய்தாலும் கெடுதல் வருவதை புரிந்து கொள்வது எப்படி\nநம்மை நாமே நேசிப்பதால் கிடைக்கும் வெற்றிகள் எவ்வளவு தெரியுமா\nவீட்டிலேயே 10 நிமிடத்தில் Peanut katli செய்வது எப்படி\nFind Us Hereஇங்கே த��டவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/local-body-election-annocement-in-15-days.html", "date_download": "2020-09-25T06:44:43Z", "digest": "sha1:BSSDG6ZQ7BXD5QG3OUKPALFAK4TZEJFD", "length": 8056, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அடுத்த 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: துணை முதல்வர்", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nஅடுத்த 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: துணை முதல்வர்\nதமிழகத்தில் இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி ��ுறித்த அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅடுத்த 15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: துணை முதல்வர்\nதமிழகத்தில் இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nநாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய அவர், இடைத்தேர்தல் வெற்றி மூலம் மு.க.ஸ்டாலின் இனி எந்த காலத்திலும் முதல்வர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்பது சுட்டிகாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஎந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது என தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், அடுத்த 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை\nபாடகர் எஸ்.பி.பி உடல்நிலைக் குறித்து மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை\nபோலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது\nவேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kaala-poor-collection-in-tn/?replytocom=18372", "date_download": "2020-09-25T07:26:34Z", "digest": "sha1:HBBIC2KTHEXEADIASUI2TZMF7TL4K5JK", "length": 13121, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "நாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா? பேய் முழி முழிக்கும் காலா அண் கோ! - New Tamil Cinema", "raw_content": "\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா அண் கோ\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா அண் கோ\nரஜினியின் கோபத்திற்கு ஆளான தனுஷ்\nஆரம்பிச்சுட்டாய்ங்க… பணத்தை ரிட்டர்ன் பண்ணணுமாம்\nகாலா ரிலீசும் கர்நாடகா தேர்தலும்\n ஜுலைக்கு தள்ளிப் போனது காலா ரிலீஸ்\nரஜினியை ராமசாமியாக்க இயக்குனர் ஷங்கர் ஆசை\nபொண்டாட்டியை நினைச்சாலே பயமா இருக்கு – விஜய் மில்டன்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nகபாலி” படம் பார்த்துவிட்டு நான் கூறிய அதே கருத்துதான்.. இயக்குநர் மகேந்திரனுக்குப் ப���றகு ரஜினியின் நடிப்பாற்றலை புரிந்து வைத்திருப்பவர் பா. ரஞ்சித் மட்டுமே. “முள்ளும் மலரும்” படத்திற்குப் பிறகு நான் விரும்பிப் பார்த்த ரஜினி படம் “கபாலி”. இப்போது “காலா”. ரஜினி ஒரு அற்புதமான நடிகர். அவரை வெறும் மசாலா படங்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஏக்கம் எப்போதும் எனக்கு உண்டு. தனது அரசியல் பார்வையை வைக்க ரஜினியை தன் படங்களில் ரஞ்சித் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என பல விமர்சனங்கள் இருந்தாலும், அந்த அரசியலுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதைப் பற்றி இங்கு பலரும் பலவாறு எழுதித்தள்ளி விட்டார்கள். ஒரு சராசரி சினிமா ரசிகராக நான் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நடிகரின் நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்த இயக்குநர் ரஞ்சித்துக்கு my hugs.\nஒரு நடிகரின் ஸ்கீரின் பிரசென்ஸ் எவ்வளவு மட்டமானதாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் மட்டுமாவது அதை கொண்டாடுவார்கள். ஆனால் எல்லா தரப்பு ரசிகர்களுமே ரசிக்கும் ஒரே நட்சத்திரம் ரஜினி மட்டுமே. என்னதான் முறுக்கிக்கொண்டு, தான் ஒரு ரஜினி ஹேட்டர் என கூறிக்கொண்டாலும் ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை ரசிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். நான் சின்ன வயதில் ரசித்தேன், இப்போது இல்லை என சால்ஜாப்பு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.\nபாட்ஷாவிற்குப் பிறகு கதை நாயகனின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்றால் அது “காலா” மட்டுமே. அதிலும் சண்டைக் காட்சிகளின்போது ரஜினியை காண்பிக்கும் போதெல்லாம் எழும் பின்னணி இசை வேற லெவல். டைட்டில் டிசைனிங் செம. நெருப்பாக ரஜினியின் முகத்துடன் காலா என்ற பெயர் வரும்போது அப்படி ஒரு கம்பீரம்.. சிங்கம் போல் இந்த டைட்டிலை பார்ப்பதற்காகவே இன்னொரு முறை படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் போலயே இந்த டைட்டிலை பார்ப்பதற்காகவே இன்னொரு முறை படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் போலயே குடும்பம் சமேதமாக ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் அந்த படத்தின் கதை, அதை சொன்ன விதம், ஹீரோ ஹீரோயின். இவற்றை பற்றிதான் நம் குடும்பத்திற்குள் பேசிக் கொண்டிருப்போம். மார்க்கிஸம், அம்பேத்கார், தலித் அரசியல் என சீரியஸ் டிஸ்கஷனை குடும்பத்திற்குள் உண்டாக்கியுள்ளது “காலா”. இதுபோன்று குடும்பத்தின் டிஸ்கஷனில்தான் நாட்டின், சமுதாயத்தின் முன்னேற்றமும் அடங்கியுள்ளது. குடும்பத்தினருடன் சென்று “காலா” பாருங்கள். படம் பேசும் அரசியலை குடும்பத்தினருடன் முதலில் விவாதியுங்கள்.\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/04/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-25T08:06:35Z", "digest": "sha1:J7J4TWD2LHPMSIMAGIV6XZQKPKQB7RXC", "length": 14351, "nlines": 127, "source_domain": "virudhunagar.info", "title": "பாதுகாப்பு படை வீரருக்கு முதல்வர் இ.பி.எஸ்., உறுதி | Virudhunagar.info", "raw_content": "\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nமாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்\nஹெலிகாப்டரில் வந்து அ.தி.மு.க., நிர்வாகி யாகம்\nபாதுகாப்பு படை வீரருக்கு முதல்வர் இ.பி.எஸ்., உறுதி\nபாதுகாப்பு படை வீரருக்கு முதல்வர் இ.பி.எஸ்., உறுதி\nசென்னை: ‘மத்திய பாதுகாப்பு படை வீரரின் தாய்க்கு தேவையான, அனைத்துமருத்துவ உதவிகளும் கிடைக்க, ஏற்பாடு செய்யப்படும்’ என, முதல்வர், இ.பி.எஸ்., உறுதி அளித்துள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்; மத்திய பாதுகாப்பு படை வீரர். குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் பணியில் உள்ளார். இவரது, 89 வயது தாயார், வீட்டில் தனியே உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லை.தனக்கு தந்தை, சகோதரன் யாரும் இல்லாததால், தன் தாயாருக்கு மருத்துவ உதவி செய்யும்படி, தமிழக முதல்வருக்கு, டுவிட்டர் வாயிலாக, ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.\nஅதற்கு, ‘டுவிட்டர்’ வாயிலாக பதில் அளித்துள்ள முதல்வர், இ.பி.எஸ்., ‘தாய்நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும், தங்கள் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். தம்பி கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்கு தேவையான, அனைத்து மருத்துவ உதவிகளும், உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்’என, உறுதி அளித்துள்ளார்.\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nவிருதுநகர் : -விருதுநகரில் மழையை நம்பி மானாவாரி சாகுபடியாக 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறைந்த நீராதாரங்கள், கண்களுக்கு...\nமாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்\nமாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்\nவிருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 60 நகரும் ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன்...\nகழக தலைவர் அவர்களின் ஆனைப்படி “எல்லோரும் நம்முடன் ” இணையதளம் வழியாக உறுப்பினர் சேர்க்கும் முகாம்களை 21/09/2020 மாலை – அருப்புக்கோட்டை...\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\nராஜபாளையம் : தேவதானத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் சாஸ்தா கோயில் ரோட்டில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு...\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nசிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு விபத்து,தொற்றுநோய்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது....\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nவிருதுநகர் : -விருதுநகரில் மழையை நம்பி மானாவாரி சாகுபடியாக 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறைந்த நீராதாரங்கள், கண்களுக்கு...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/uyirinum-melaanathu/", "date_download": "2020-09-25T07:29:08Z", "digest": "sha1:OUT4EPUSFIJGIHFOPCOUFCSPSLR3HAKM", "length": 10673, "nlines": 183, "source_domain": "www.christsquare.com", "title": "Uyirinum Melaanathu Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஎனவே உயிர் இருக்கும் வரை\nஉம் நிழலில் தானே களிகூர்ந்து\nஉந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா\nவாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் உயிரி\nஎப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன்\nநீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்\nஉம் சமூகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80197/MS-Dhoni-Other-CSK-Stars-Sweat-It-Out-In-Night-Training-Session.html", "date_download": "2020-09-25T08:15:04Z", "digest": "sha1:UQFVMNXR4V7ZJIF7G2SYANALNRHEJFB7", "length": 7692, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துபாயில் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட 'தல' தோனி ! வீடியோ | MS Dhoni Other CSK Stars Sweat It Out In Night Training Session | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதுபாயில் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட 'தல' தோனி \nஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ள சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மற்றும் வீரர்கள் நேற்று மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.\nஐபிஎல் போட்டிகள் இந்தாண்டு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. துபாயில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் காண்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் தொடரில் இருந்து சொந்தக் காரணங்கள் காரணமாக விலகியுள்ளனர்.\nஇந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் இருவர் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பயிற்சியை தொடங்க தாமதமானது. இந்நிலையில் தோனி, ஷேன் வாட்சன், ஜடேஜா, பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். சிஎஸ்கே வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் தோனி பேட்டிங் மற்றும் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடுகிறார். அதனை பயிற்சியாளர் பிளமிங் பார்வையிடுகிறார்.\nஇன்னும் ஒரு சில நாள்களில் சிஎஸ்கேவின் மொத்த அணியும் பயிற்சியில் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை\nஎஸ்.பி.பி-க்கு கொரோனா நெகட்டிவ் : மகன் சரண் தகவல்\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட���சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை\nஎஸ்.பி.பி-க்கு கொரோனா நெகட்டிவ் : மகன் சரண் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45177/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-25T05:49:21Z", "digest": "sha1:ANDITCEHZ4OJBSYTOXST5NMVWPQWR6BN", "length": 7597, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு | தினகரன்", "raw_content": "\nHome கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.\nநாளையதினம் இரவு 10.00 மணி முதல் 07 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அச்சபை அறிவித்துள்ளது.\nமிரிஹான, எத்துல்கோட்டை, புறக்கோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாதலின் இணைவைப் பிரிக்கும் வைகறை\nஎட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும்....\nஅல் - குர்ஆனின் அற்புதம்\n(கடந்த வாரத் தொடர்) அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை,...\nசமூக மாற்றத்தின் முகவராக தொழிற்படவேண்டிய மஸ்ஜித்கள்\n“ஸஜத” எனும் வினை அடியிலிருந்து மஸ்ஜித் எனும் சொல் உருவாகின்றது...\nகல்முனை கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்\nகல்முனை 2ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் பெண்...\nகரையோர புகையிரத சேவையில் தாமதம்\nகரையோர புகையிரத சேவையில் இன்று (25) காலை தாமதம் ஏற்பட்டுள்ளது.வெலிகம...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக,...\nசுகாதார உபகரணங்களை இலங்கைக்கு வழங்கி��து அமெரிக்கா\nகொவிட் -19 தனிநபர் பாதுகாப்புகொவிட் 19 வைரஸ் ஒழிப்புக்கான தனிநபர்...\nமுழுமைப்படுத்த பிரதமர் விசேட பணிப்புரை\nஅரைகுறை நிர்மாண வீடுகள்;நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு அரைகுறை...\nஉயிர்செறிமுட்டு என்று தமிழ் அகராதியில் கவனித்தது உண்டு. 1989 இல் இருந்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் கவனத்தில் உளதை அறிந்து மகிட்சி.\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/10/blog-post_19.html", "date_download": "2020-09-25T06:55:26Z", "digest": "sha1:I2V4SDUUXDER3D2D72VAM5CE4SNIHUSJ", "length": 15571, "nlines": 142, "source_domain": "www.winmani.com", "title": "உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ\nஉலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ\nwinmani 12:33 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஅனைத்து நாடுகளிலும் இருக்கும் கால்பந்து விளையாட்டின்\nரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்\nஇவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க ஒரு இணையதளம்\nகிரிக்கெட் திருவிழாவைக் காட்டிலும் கால்பந்து திருவிழா பார்க்கும்\nரசிகர்கள் உலக அளவில் அதிகம். இப்படி உலக அளவில் இருக்கும்\nகால்பந்து விளையாட்டின் ரசிகர்கள் அனைவரையும் இணையத்தில்\nஒரே இடத்தில் இணைப்பதற்காக ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்தத்தளத்திற்கு சென்று கால்பந்து விளையாட்டில் எந்த அணி\nபற்றிய துல்லியமான விபரங்கள் வேண்டுமோ அந்த அணியின்\nபெயரை கொடுத்து தேடலாம். நமக்கென்று புதிதாக இலவசமாக\nஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உலகத்தின் எந்த\nகால்பந்து அணியின் ரசிகராகவும் சேரலாம் அந்த அணியில்\nதற��போதையை செய்திகள், மாற்றங்கள் அதோடு அந்த அணி\nபற்றிய பிரபலங்களின் கருத்துக்கள் என அனைத்து தகவல்களையும்\nஒரே இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். உலகில் எங்கெல்லாம்\nஎப்போது கால்பந்து போட்டி நடக்கிறது அந்த போட்டியில் பங்கு\nபெற நாம் செய்ய வேண்டிய அனைத்து தகவல்களும் இங்கு\nகிடைக்கிறது. கால்பந்து பற்றி நமக்கு எழும் அத்தனை\nசந்தேகங்களுக்கும் விடை அளிக்கும் ஒரு பயனுள்ள தளமாகவே\nதன்னைப் பற்றி கர்வம் கொள்ளாமல் இருக்கும் எவருக்கும்\n(கடவுளை நம்பாதவருக்கும் )இறைவன் அருள் பரிபூரணமாக\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தோலால் சுவாசிக்கும் உயிரினம் எது \n2.ஆஸ்கார் விருதுக்கான சிலையை எந்த உலோகத்தில்\n3.அன்னை தெரசாவுக்கு இந்தியகுடியுரிமை எப்போது கிடைத்தது\n4.எந்த விஞ்ஞானியின் பிறந்த நாள் அறிவியல் தினமாக\n5.உலகிலேயே மிகப்பெரிய நாணயச்சாலை எங்குள்ளது \n6.தேசியக்கொடியில் பச்சை நிறம் மட்டுமே உள்ள நாடு எது \n7.ஜெராக்ஸ் மிஷினை கண்டுபிடித்தவர் யார் \n8.இந்தியாவில் வாஸ்கோடாகாமா நகரம் எந்த மாநிலத்தில்\n9.பூமத்திய ரேகை எண்ணும் பெயர் கொண்ட நாடு எது \n10.ஒரு நாளிகை என்பது எத்தனை நிமிடம் \n8.கோவா, 9.ஈகுவடார், 10.24 நிமிடம்.\nபெயர் : சுப்பிரமணியன் சந்திரசேகர்,\nபிறந்த தேதி : அக்டோபர் 19, 1910\nஇவர் ஒரு வானியல் இயற்பியலாளர் ஆவார்.\nபற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும்\nவில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உலகஅளவில் கால்பந்தாட்ட ரசிகர்களை இணைக்கும் பிரம்மாண்ட வலைப்பூ, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\n//ஒரு நாளிகை என்பது எத்தனை நிமிடம் \nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் ���ருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/apr/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3134300.html", "date_download": "2020-09-25T07:20:55Z", "digest": "sha1:IM4RMZUHG3YAQMS7ZKSDBWBISUSX6K65", "length": 10366, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெரியார் சிலையை உடைத்த குற்றவாளிகளை கைது செய்யாவிடில் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபெரியார் சிலையை உடைத்த குற்றவாளிகளை கைது செய்யாவிடில் போராட்டம்\nஅறந்தாங்கியில் பெரியார் சிலையில் தலை உடைக்கப்பட்ட விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லையெனில் அனைத்துக் கட்சிகளைத் திரட்டி அறப்போராட்டம் நடத்தப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.\nஅறந்தாங்கியில் கடந்த 8 ஆம் தேதி பெரியார் சிலை தலை உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலமாக ஸ்தபதிகளை கொண்டு சிலை சீரமைக்கப்பட்டது.\nஅறந்தாங்கிக்கு திங்கள்கிழமை வந்த வீரமணி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியது:\nமதங்கள் கடந்து, பல நாடுகளும் போற்றும் தலைவர் பெரியார். அவரின் தலை தேர்தல் நேரத்தில் இரவோடு இரவாக சேதப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரமாகியும் காவல்துறையால் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாததற்கு வேறு எதுவும் நிர்பந்தம் காரணமா எனத் தெரியவில்லை.\nதேர்தல் முடிந்த ஒரு வாரக் காலத்துக்குள் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை எனில், அனைத்துக் கட்சிகளையும் திரட்டி அறவழிப் போராட்டம் நடத்தப்படும்.\nமக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது என்றார் வீரமணி.\nஅப்போது, ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பெ.ராவணன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-09-25T07:33:36Z", "digest": "sha1:3M3V4FMB3YEXNL3OIJ7WZZI6TTFVFDCS", "length": 2352, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆகாஷ்", "raw_content": "\nமாஸ்டர் பட தயாரிப்பாளரின் மகளை மணந்தார் அதர்வா தம்பி ஆகாஷ்\nமாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா…\nபிரபு சாலமன் இயக்கும் *கும்கி 2* படத்தில் நிவேதா பெத்துராஜ்..\nகும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகத்தையும் இயக்கி வருகிறார் பிரபு…\nசதுர அடி 3500 விமர்சனம்\nநடிகர்கள் : இனியா, நிகில், ரகுமான், ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா மற்றும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/life%20style/20992", "date_download": "2020-09-25T08:02:00Z", "digest": "sha1:6HTWXJLBVFQDJQJKPPBF2USUWLOCGG3U", "length": 3875, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "Google-ஐ அதிர வைத்த Apple இன் அறிவிப்பு! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசிகப்பு காரச் சட்னியுடன் மைசூர் மசால் தோசை செய்முறை\nமன்னித்தல் ஏன் உங்களை விடுதலை செய்யும் தெரியுமா \nHealthy ஆனா Homemade பிரட் சுலபமாக செய்வது எப்படி\nநல்லது செய்தாலும் கெடுதல் வருவதை புரிந்து கொள்வது எப்படி\nநம்மை நாமே நேசிப்பதால் கிடைக்கும் வெற்றிகள் எவ்வளவு தெரியுமா\nவீட்டிலேயே 10 நிமிடத்தில் Peanut katli செய்வது எப்படி\nஉங்கள் குழந்தைகள��க்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nமூக்குத்தி அணிவது எதற்கு தெரியுமா\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.recruitmentadvisor.org/index.php/ta/talama-pararai/disclaimer", "date_download": "2020-09-25T07:29:18Z", "digest": "sha1:75VRHT5ZK3AAKBHXGDBPARAPB2DB5CK2", "length": 5165, "nlines": 81, "source_domain": "www.recruitmentadvisor.org", "title": "பொறுப்பாகாமை | Recruitment Advisor", "raw_content": "\nஎன் நாடு பட்டியலில் இல்லை\nநேபால் பிலிப்பைன்ஸ் இந்தோனேஷியா கென்யா இலங்கை என் நாடு பட்டியலில் இல்லை\nஒரு நிறுவனத்திற்கு மதிப்பை எழுதுங்கள் ஒரு நிறுவனத்தை மதிப்பாய்வு செய்யவும்\nசர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி ஆகியவற்றின் நிதியுதவி மூலம் ஆட்சேர்ப்பு ஆலோசகர் வலைத்தளத்தின் உதயம் சாத்தியமானது.\nதரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கை\nஆட்சேர்ப்பு ஆலோசகரில், நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்கள் தனிப்பட்ட தகவலின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நாங்கள் மதிக்கிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சமர்ப்பிக்கும் முன்,\nஎங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தொழிலாளர்கள் மறுஆய்வுக்கான வழிகாட்டுதலும் அடங்கும், தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு நிறுவனம், மறுஆய்வு சீராக்கும் செயல்முறை மற்றும் மோசடி கண்டறிதல்\nகட்டாய உழைப்பை முடிவுக்குக் கொண்டுவருதல்\nமேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அவர்களின் தொழிற்சங்கங்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் ஆட்சேர்ப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், நியாயமான ஆட்சேர்ப்பு செயல்முறையைப் பின்பற்றும் ஆட்களை ஊக்குவிப்பதற்கும் நோக்கமாக ஆட்சேர்ப்பு ஆலோசகர் தளத்தை உருவாக்கியுள்ளது. ஐ.எல்.ஓ பொதுக் கோட்பாடுகள் மற்றும் நியாயமான\nஎன் நாடு பட்டியலில் இல்லை\nஎன் நாடு பட்டியலில் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2008/08/blog-post_18.html", "date_download": "2020-09-25T06:09:41Z", "digest": "sha1:CALQAO6OG2EQHLNCVHA5ZJODZAAGVTZI", "length": 15694, "nlines": 222, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: எம்.பி லஞ்ச விவகாரம்..பிரதமருக்கு தொடர்பு இல்லை!!!", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nஎம்.பி லஞ்ச விவகாரம்..பிரதமருக்கு தொடர்பு இல்லை\nஅரசுக்கு ஆதரவாக ஓட்டு போட எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தை விசாரிக்க விசாரனை குழு அமைக்கப்பட்டு விசாரனை நடந்து வருகிறது. இதில் நேற்று இடைத்தரகர் சோகைல் கூறுகையில் கொடுத்த சாட்சியம்..\n//பா.ஜ.க எம்.பிக்களுக்கு பணம்கொடுப்பது பற்றி நான் அமர்சிங்கை சந்தித்துப் பேசினேன். அப்பொழுது அவர் யாரோ ஒருவரிடம் செல்போனில் பேசினார்.\nமேலும் 3 பா.ஜ.க எம்.பிக்கள் நம் பக்கம் வந்துள்ளனர்” என்றார், பிறகு 3 பா.ஜ.க எம்.பிகளிடம் தொடர்பு கொண்டு “உங்களை பற்றி நான் பிரதமரிடம் கூறி விட்டேன்” என்றார்.\nஇதையடுத்து சோனியா அரசியல் ஆலோசகர் அகமதுபடேலை தொடர்பு கொண்டு பேசினார். அவருடம் பா.ஜ.க எம்.பிக்களை பேசவைத்தார். இவ்வாறு இடைத்தரகர் சோகைல் சாட்சியம் அளித்துள்ளார்.\nஅமர்சிங்குக்கு இந்த விவகாரத்தில் நேரடி தொடர்பு இருப்பதாக சோகைல் குறிப்பிட்டுள்ளார், அமர்சிங் செல்போனில் பிரதமருடன்தான் பேசினார் என்று பெருள்பட அவர் சாட்சியம் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. //\nஇந்த சாட்சியம் ஒன்றே போதும் பிரதமர் தவறு செய்யவில்லை என்று எப்படி என்று கேட்கிறீர்களா இதுபோல் மிகவும் முக்கியமான விவசயங்களை எல்லாம் மன் மோகனிடம் யாராவது பேசுவாங்களா பேசினாலும் அவரால் முடிவுதான் எடுக்க முடியுமா பேசினாலும் அவரால் முடிவுதான் எடுக்க முடியுமா சீனா காரனுங்க ஒலிம்பிக் துவக்கவிழாவுக்கே யாரை கூப்பிடனும் யாரை கூப்பிட கூடாது என்று தெரிஞ்சுவெச்சு சோனியா அம்மையாரை கூப்பிட்டு இருக்கானுங்க. நம்ம அமர் சிங்குக்கா தெரியாது நம்ம மன் மோகன் சிங் “பவரை” பற்றி\nஎன்ன நான் சொல்வது சரிதானே\nயோவ் மாமா.. உம்ம குசும்பு PMO வரைக்கும் போய்டிச்சா\nஎன்னவோ போங்க... மன்மோகன் சிங்கை ஏளனம் பண்ண அத்வானி நெலைமைய பார்த்திங்க இல்ல.. இப்டி எல்லாம் தப்பா பேசக் கூடாது. எங்கள் நாட்டு பிரதமரை கிண்டல் செய்யும் விதமாக எழுதிய குசும்பனை வன்மையாக கண்டிக்கிறேன். :)\nகுறிப்பு : நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு எதிராகத் தான். பிரதமருக்கு எதிராக மட்டும் இல்லை. ஆகவே இதில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டிய அவசியம் இல்���ை..\n//Labels: கண்டுபிடிப்பு, சி.பி.ஐ மூளை, விஜயகாந்து//\nஹிஹி... அட சிரிப்பு போலீசு.. :P\nசீனா காரனுங்க ஒலிம்பிக் துவக்கவிழாவுக்கே யாரை கூப்பிடனும் யாரை கூப்பிட கூடாது என்று தெரிஞ்சுவெச்சு\nவிஜயகாந்து tag போட்டதுதான் கொஞ்சம் அல்ல ரொம்பவே ஓவர். அரசாங்கம் பார்த்துட்டீங்களா இல்லையா\nஎப்ப C.B.I-ல சேரப்போறீங்க....இல்ல முன்னாடியே சேந்துட்டீங்களா\nSanJai இந்தமாதிரி எம்புட்டு நாள்தான் உங்களால் நடிக்க முடியும்\nஎங்கள் பிரதமர் வல்லவர், திறமையானவர் என்று... கொறட்டை விட்டு தூங்கிய பிரதமர் தேவகவுடா, நரசிம்மராவ் கூட இவ்வளோ கிண்டலுக்கு ஆளானது இல்லை\nஆட்டக்கடிச்சு மாட்ட கடிச்சு இப்ப ஒரு முறுக்க கடிக்க கூட அன்னை சோனியாகிட்ட உத்தரவு வாங்குற நம் சிங்கையே நீ கடிச்சிட்டியா\nஏம்பா கோவி.க அண்ணண் மாதிரி ஆளுங்கல கலாய்கிற சரி, அது எதுக்கு பாவம் பச்சத்தண்ணிய கூட சொந்தமா குடிக்க முடியாத பச்சைப்புள்ளங்கள எல்லாம் கலாய்கிற இத சிங் படிச்சா, அழுவறதா வேணாமாண்ணு கூட அன்னைகிட்ட கேட்கணும். விட்ருய்யா, வலிக்கும்ல.\nஹிஹி... அட சிரிப்பு போலீசு.. :P//\nஇப்படி எல்லாம் சொன்னா கட்டி போட்டு நரசிம்மா பார்க்க வெச்சுடுவோம்\nமங்களூர் சிவா குடும்பத்தோடு போய் வந்து இருக்காங்க அம்மையார். இவரு குடும்பத்தோடு டீவியில் பார்த்து இருக்கிறார்.\nசிவராமன் கடைசியா அவர் படம் பார்த்தது ரமணா அதுக்கு முன் வீரம் விளைஞ்ச மண் அதன் பாதிப்புதான் இன்னும் தொடருது.\nவிஜய் ஆனந்த் எங்கள் தானே தலைவர் விசயகாந்து பிரதமர் ஆகும் பொழுதுதான் நானும் CBIயில் சேரலாம் என்று இருக்கிறேன், அதுவரை இதுபோல் சமூக சேவை மட்டுமே\nஅத விடுங்க பழைய மேட்டரு\nஅணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆப்பாமா உண்மையா\nஏம்பா கோவி.க அண்ணண் மாதிரி ஆளுங்கல கலாய்கிற சரி, அது எதுக்கு பாவம் பச்சத்தண்ணிய கூட சொந்தமா குடிக்க முடியாத பச்சைப்புள்ளங்கள எல்லாம் கலாய்கிற இத சிங் படிச்சா, அழுவறதா வேணாமாண்ணு கூட அன்னைகிட்ட கேட்கணும். விட்ருய்யா, வலிக்கும்ல//\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஇந்த வார ஜூவி அட்டை படத்தில் பரிசல்காரன்\nடா டா பை பை சொல்பவர்களுக்கு:(((((((((\nபோட்டி பரிசு முடிவுகள் - நன்றி லக்கி + சஞ்சய்\nஎம்.பி லஞ்ச விவகாரம்..பிரதமருக்கு தொடர்பு இல்லை\nசூப்பர் கமெண்ட் அடிப்பவர்களுக்கு பரிசு\nபதிவர்கள் எழுதிக்கொண்டு இருக்கும் புத்தகங்கள்\n18 வயசுக்கு மேல உள்ளவங்களுக்கு மட்டும்\nமக்களே உசார் உசார் புது வித வைரஸ் வருகிறது\nஇலவச சாப்பாடு, இலவச புத்தகம், இலவச DVD வேண்டுமா உங...\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kidspicturedictionary.com/english-through-pictures/food/household-supplies-baby-products-pet-food/index.html", "date_download": "2020-09-25T07:53:18Z", "digest": "sha1:X23HQFXLZUUJ3E2T6KKYLHRRQ55SDMOJ", "length": 5083, "nlines": 90, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "வீட்டுத் துணை பொருட்கள், குழந்தை தயாரிப்புகள், பி.டி.எம்", "raw_content": "\nவீடமைப்பு உதவி, குழந்தை தயாரிப்புகள், பி.டி. உணவு\nஜூன் 30, 2017 டிசம்பர் 5, 2013 by கிட்ஸ் கிங்டம்\nவீடமைப்பு உதவி, குழந்தை தயாரிப்புகள் மற்றும் பி.டி. உணவு\nவீடமைப்பு உதவி, குழந்தை தயாரிப்புகள் மற்றும் பி.டி. உணவு\nX காகித காகித கப்\nX காகித அட்டை தகடுகள்\nX காகித காகித துண்டுகள்\nவகைகள் உணவு மெயில் வழிசெலுத்தல்\nவீடமைப்பு உதவி, குழந்தை தயாரிப்புகள் மற்றும் பி.டி. உணவு\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\nபூங்கா - விளையாட்டு மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45295/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:01:52Z", "digest": "sha1:2HD4ETLN4TQOHSBMXRKKYPVD4WCW5TO7", "length": 9257, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "புத்தளத்தில் வெற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் திட்டம் | தினகரன்", "raw_content": "\nHome புத்தளத்தில் வெற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் திட்டம்\nபுத்தளத்தில் வெற்றுச்சுவர்களை அழகுபடுத்தும் திட்டம்\nவெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் புத்தளம் -கொழும்பு பிரதான வீதியில் தில்லையடி ரயில்வேகடவைக்கு அருகில் உள்ள சிறிய கட்டடமொன்றின் சுவரில் புத்தளம் தம்பபண்ணி வரலாற்றைக்குறிக்கும் ஓவியமொன்று வரையப்பட்டுள்ளது.\nபுத்தளம்,தில்லையடிப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.\nபுத்தளம்பிரதேசத்தில் தம்பபண்ணி எனும் இடத்தில் விஜயன் குவேனியை சந்தித்த வரலாற்றை பிரதிபலிக்கின்ற வகையில் குறித்த படம் வரையப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு வரையப்பட்டகுறித்த ஓவியம் செவ்வாயக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.\nஇதன்போது, இன மத வேறுபாடின்றி மூவருக்கு சிகை வெட்டி, முகச் சவரம் செய்து புத்தாடைகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nஇதேவேளை,புத்தளம், மதுரங்குளி உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறுவெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nசிறுத்தை இறைச்சி விற்ற கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் கைது\nகண்டி, உடுதும்பற பகுதியில் சிறுத்தையொன்றை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை...\nகாதலின் இணைவைப் பிரிக்கும் வைகறை\nஎட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும்....\nஅல் - குர்ஆனின் அற்புதம்\n(கடந்த வாரத் தொடர்) அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை,...\nசமூக மாற்றத்தின் முகவராக தொழிற்படவேண்டிய மஸ்ஜித்கள்\n“ஸஜத” எனும் வினை அடியிலிருந்து மஸ்ஜித் எனும் சொல் உருவாகின்றது...\nகல்முனை கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்\nகல்முனை 2ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் பெண்...\nகரையோர புகையிரத சேவையில் தாமதம்\nகரையோர புகையிரத சேவையில் இன்று (25) காலை தாமதம் ஏற்பட்டுள்ளது.வெலிகம...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக,...\nச��காதார உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா\nகொவிட் -19 தனிநபர் பாதுகாப்புகொவிட் 19 வைரஸ் ஒழிப்புக்கான தனிநபர்...\nஉயிர்செறிமுட்டு என்று தமிழ் அகராதியில் கவனித்தது உண்டு. 1989 இல் இருந்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் கவனத்தில் உளதை அறிந்து மகிட்சி.\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/3320", "date_download": "2020-09-25T05:39:58Z", "digest": "sha1:VC6XGU5LSIHDSEKZRKEHBLUDT2TII2UO", "length": 4402, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "10 Endrathukulla Vroom Vroom lyric video link. – Cinema Murasam", "raw_content": "\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nஅப்பாவுக்கு (எஸ்.பி.பி.) ‘நெகட்டிவ்’னு வந்துருக்கு-குட் நியூஸ் சொன்ன எஸ்.பி.பி. சரண்\nஇயக்குநர் அட்லீயின் படம் ஓடிடியில் ரிலீஸ்\nரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் தொடங்கியது.\nவிஷாலுடன் பாண்டிராஜ் ‘கதகளி’ ஆட்டம்\nஅப்பா உடல் நிலையில் மெதுவான சீரான முன்னேற்றம். தயவுசெய்து வதந்தி கிளப்பாதீங்க\nஅப்பாவுக்கு (எஸ்.பி.பி.) ‘நெகட்டிவ்’னு வந்துருக்கு-குட் நியூஸ் சொன்ன எஸ்.பி.பி. சரண்\nஇயக்குநர் அட்லீயின் படம் ஓடிடியில் ரிலீஸ்\nலாபம்- விஜய்சேதுபதி- ஷ்ருதி ஜோடி ஜனநாதன் எக்ஸ்குளுசிவ் பேட்டி\nஎஸ். பி. பி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்- எஸ். பி. பி. சரண் தற்போதைய பேட்டி.\nவிஷாலுடன் பாண்டிராஜ் 'கதகளி' ஆட்டம்\nபாடும் நிலா பாலு உடல் நலம் மிகவும் கவலைக்கிடம்.\nகொரோனவிலிருந்து குணமாகி வீடு திரும்பி விட்டேன்\nபாடகர் எஸ்.பிபி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்\nதங்கைக்காக ,அக்கா இதைக்கூட செய்யமாட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ideen-wettbewerb.net/ta/%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA", "date_download": "2020-09-25T07:47:55Z", "digest": "sha1:MOZMTSX3KX5FEEWDRBVXBCVGCKYRCZWW", "length": 5925, "nlines": 30, "source_domain": "ideen-wettbewerb.net", "title": "தள்ளு அப், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புசுருள் சிரைத���ைத்தொகுதிஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்\nதள்ளு அப், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\n1. இயற்கை (இயற்கை மார்பக திசு)\nநான் இங்கு பரிந்துரைக்க விரும்பும் முதல் தயாரிப்பு நேச்சுரா. இது இதுவரை இந்த பட்டியலில் மிகச் சிறந்த தயாரிப்பு ஆகும், மேலும் இது ஒவ்வொரு பெரிய மார்பக சந்தையிலும் கிடைக்கிறது. நேச்சுரா என்பது மருத்துவ தர மார்பக திசு ஆகும், இது ஆன்லைனில் வாங்கலாம். இது குறிப்பாக மார்பக திசுக்களின் அளவை 10% அல்லது அதற்கு மேற்பட்டதாக அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மிக நீண்ட காலம் நீடிக்கும் ஒரு தயாரிப்பு ஆகும், மேலும் இது மருத்துவ-மாபெரும் துறையில் மிகவும் மதிப்பிற்குரிய சில நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பு மார்பகத்தின் இயற்கையான வடிவத்திற்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறது. எனவே எல்லா பெண்களிலும் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் அந்த எரிச்சலூட்டும், வலிமிகுந்த மார்பக திசு பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.\nநேச்சுராவின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் அதை மொத்தமாக வாங்கலாம், ஒரு நேரத்தில் ஒரு கப் வாங்க வேண்டியதில்லை. இது பல அளவுகளிலும் வருகிறது, எனவே வெவ்வேறு மார்பக அளவுகளுக்கு கூடுதல் விருப்பங்களை நீங்கள் பெறலாம். ஒரே குறை என்னவென்றால், இது ஒரு பிட் விலைமதிப்பற்றது. இது ஒரு நல்ல ஒப்பந்தம், ஏனென்றால் இந்த தயாரிப்பிலிருந்து பல ஆண்டுகளாக நீங்கள் நிறையப் பயன்படுவீர்கள். நீங்கள் ஒருபோதும் அண்டர்வைர் ப்ராவைப் பயன்படுத்தவில்லை என்றால், இது உங்களுக்கு அடுத்த பிடித்த ப்ராவாக இருக்கலாம், ஏனெனில் இது உங்கள் சிறிய மார்பகத்தின் வசதியை மேம்படுத்த உதவும்.\nஒரு பெரிய Bust Size, Bust Size இறுதி தீர்வு இருக்க வேண்டும். மார்பகங்களை விரிவாக்குவது மிகவும் சுலப...\nBreast Actives சம்பந்தப்பட்ட உடனேயே, நீங்கள் வழக்கமாக Breast Actives பற்றி கேட்கிறீர்கள் - ஏன்\nஒரு பெரிய மார்பளவு, Breast Actives மிகவும் சிறந்த தீர்வாக உள்ளது. திருப்தியடைந்த நுகர்வோர் ஏற்கனவே ...\nஇது வெளிப்படையாக தெரிகிறது: Bust-full வேலை நன்றாக. சமீபத்தில் இந்த தயாரிப்புடன் எண்ணற்ற உறுதியான சா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/81056/videos/important-videos/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0/", "date_download": "2020-09-25T07:05:29Z", "digest": "sha1:47WWLK63DG7ZOJZT3OTSG4XIKE5DRPMX", "length": 26213, "nlines": 185, "source_domain": "may17iyakkam.com", "title": "சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு\n- in இந்துத்துவா, சென்னை, மாநாடு, முக்கிய காணொளிகள், மொழியுரிமை\nசென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருக்குறள் மாநாடு ஆகஸ்ட் 12, 2019 திங்கள் அன்று நடைபெற்றது.\nஅறிஞர்கள், அடிகளார், படைப்பாளிகள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என பலரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு நான்கு அமர்வுகளாக நடைபெற்றது.\nகாலை 10 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கியது. பறையிசைக் கலை நிகழ்வு நடைபெற்றது.\nபின்னர் மாநாடு அறச்சுடர் ஏற்றி துவங்கப்பட்டது. பொழிலன், கோவை கு.ராமகிருட்டிணன், விடுதலை ராசேந்திரன், திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன், வாலாசா வல்லவன், டைசன் ஆகியோர் அறச்சுடரை ஏற்றினர்.\nதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மாநாட்டு வரவேற்புரை ஆற்றினார்.\nமாநாட்டில் திருக்குறள் 2050 ஆய்வு நூல் வெளியீடு நடைபெற்றது. அதனை முனைவர் இளங்குமரனார் வெளியிட, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nதிருக்குறள் மாநாட்டிற்கான பாடல் வெளியிடப்பட்டது. அது குறித்தான சிறு அறிமுகத்தினை மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் லெனாகுமார் வழங்கினார்.\nமாநாட்டு அரங்கத்தின் வளாகத்தில் திருக்குறளின் அதிகாரங்களை காட்சிப்படுத்தும் விதமாக தோழர் மாதவன் உழைப்பில் உருவாக்கிய சிற்பக் கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.\nமுதல் அரங்கமாக வாழ்த்தரங்கம் நடைபெற்றது. திராவிடர் ஒன்றிய சமத்துவப் பேரவையின் தோழர் தக்டூர் சம்பத் வரவேற்புரை வழங்கினார். மாணவர் களம் அமைப்பின் கி.குணத்தொகை அவர்கள் தலைமை தாங்கினார்.\nமுனைவர் இளங்குமரனார் தொடக்கவுரையாற்றினார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் நோக்கவுரை ஆற்றினார். வழக்கறிஞர் பாவேந்தன் நெறியாளுகை செய்தார்.\nபேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், நல்லூர் சரவணன், ருக்குமணி பன்னீர்செல்வம், கண்ணன் செயபாலன், குடந்தை இறைநெறி இமயவன், பேராசிரியர் ஹாஜாகனி ஆகியோர் உரையாற்றினர்.\nஇரண்டாம் அமர்வாக மாணவர் மற்றும் இளைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nதிருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி மாணவர்கள், மார்க்ஸ் கலைக்குழு தோழர்கள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் திருக்குறள் நிகழ்வுகளை நடத்தினர்.\nதமிழ்நாட்டு கல்வி இயகக்த்தின் மாணவர்கள் கவினுதல், ஆனந்தி, தமிழ்சமரன் (எ) தர்மசாஸ்தா, கலைச்செல்வி, ஆதிரை, பாடகர் குரு அய்யாதுரை ஆகியோர் உரை, பாடல், கலை நிகழ்வுகளை நிகழ்த்தினர். தோழர் ஒப்புரவாளன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.\nபுத்தர் கலைக் குழுவின் தோழர்கள் பறை இசை நிகழ்த்தி தோழர் மணிமாறன் மற்றும் மகிழினி மணிமாறன் ஆகியோர் திருக்குறள் குறித்த பாடலைப் பாடினர்.\nமாநாட்டில் மூன்றாவதாக பிற்பகலில் கருத்தரங்க அமர்வு நடைபெற்றது.\nஇந்த அமர்வினை மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் முகிலன் தலைமை தாங்கினார்.\nதமிழ்ப்புலிகள் கட்சியின் பேரறிவாளன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செள.சுந்தரமூர்த்தி, கணியன் பாலன், தழல் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் வரவேற்புரை வழங்கினார்.\nகருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், சொல்லாய்வறிஞர் அருளியார், பேராசிரியர் வீ.அரசு, சூலூர் பாவேந்தர் பேரவையின் செந்தலை ந.கெளதமன், திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், அரங்கையா முருகன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.\nதிராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் நெறியாளுகை செய்தார். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் லெனாகுமார் நன்றியுரை ஆற்றினார்.\nமாநாட்டின் நிறைவரங்காக மாலையில் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற அரசியல் அரங்கு நடைபெற்றது. பறை இசையுடன் இந்த அரங்கு துவங்கியது.\nஇந்த அரங்கிற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமை தாங்கினார்.\nதிராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ,\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன்,\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,\nஇந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி,\nமலேசியாவைச் சேர்ந்த பேராசிரியர் திருமாவளவன்,\nதமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன்,\nதமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரிப்,\nகாஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசு,\nதிராவிடத் தமிழர் கட்சியின் தோழர் சங்கர்,\nநீரோடை அமைப்பின் தோழர் நிலவன்,\nஇனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் தோழர் பாவெல்,\nதமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவழகன்,\nதமிழ்நாடு திராவிடர் கழகத்தின் தோழர் கா.சு.நாகராசன் ஆகியோர் திருக்குறள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன் வரவேற்புரை வழங்கினார்.\nதமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் தொடக்க உரையாற்றினார்.\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.\nதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் சீனி.விடுதலை அரசு நெறியாளுகை செய்தார்.\nதிருக்குறளை ஆரியத்தினால் திருடிவிட முடியாது.\n– பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் திருமுருகன் காந்தி ஆற்றிய உரை\nஇதில் சாமிக்கொரு பூசை இல்லையே\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், மே பதினேழு இயக்கத்தின் தோழர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட பாடல்\nதமிழ் தவம் ஒன்று செய்தோம்\nபெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் வெளியிடப்பட்ட, மே ���தினேழு இயக்கத் தோழர்கள் உருவாக்கிய பாடல்.\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்த��சியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/p/blog-page_14.html", "date_download": "2020-09-25T06:39:47Z", "digest": "sha1:REP4IBF6TV72BCJIOVJ6JLYHTJQW4IWD", "length": 4317, "nlines": 44, "source_domain": "www.malartharu.org", "title": "மது?", "raw_content": "\nநான் வாசிப்பு மாற்றங்களை தரும் என்று நம்புகிற, பாடத்திற்கு வெளியிலும் வாசிக்கும் மாணவர்களை உருவாக்கும் ஒரு ஆசிரியன்.\nஜே.சி.ஐயின் மண்டலப் பயிற்சியாளர்களில் ஒருவன்.இராமநாதபுரத்தில் துவங்கி மன்னார்குடிவரை பல்வேறு நிலை மாணவர்களை சந்திக்கிற வாய்ப்பை எனக்கு தந்த இளைஞர் பேரியக்கம் ஜே.சி.ஐ.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களை இலவசமாக வழங்கிவரும் நிகில் நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவன்.\nமனைவி எனது பெயரில் குமுதத்திலும், கல்கியிலும் எழுதியிருப்பதால் அவர்கள் பெயரில் அடியேன் எழுதுகிறேன். அவர்கள் இணையத்திலும் எனது பெயரில் எழுதி வருகிறார், அவர்களின் தள முகவரி http://makizhnirai.blogspot.in\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://polambifying.blogspot.com/2010/06/2.html", "date_download": "2020-09-25T05:31:41Z", "digest": "sha1:NN6YZL2TFKSQLGWUITZOUAM2H6EPTYD3", "length": 13491, "nlines": 143, "source_domain": "polambifying.blogspot.com", "title": "பொலம்பல்கள்: சுய பரிசோதனை!!!! - 2", "raw_content": "\nமார்ச் மாதம் எழுதின இந்த பதிவை தொடர்ந்து அதனுடைய தொடர்ச்சி.\n1. உணவு : மூன்று வேலை சரியான உணவு உண்ணும் பழக்கம். இந்த பழக்கம் விட்டு பத்து வருடம் ஆகப்போகிறது. நடுவில் சில நாட்கள் சரி செய்ய முயன்று பிறகு அதே நிலைக்கு சென்றாயிற்று. இதை சரி செய்ய வேண்டும். வேலை நிறைய இருக்கும் என்று எதிர் பார்க்கிற அடுத்த சில மாதங்கள் இவ்வாறு தொடர்வது சரியாக இருக்காது.\nமுதல் கட்ட நடவடிக்கை தொடங்கியாயிற்று. காலை உணவுக்கு முசிலி வாங்கியாயிற்று. மதியமும், இரவுக்கும் இனி சரியாக உணவு தயார் செய்ய நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.\n- செய்ய முயற்சி செய்து ஒரு மாதம் சரியா போச்சு. அப்பறம் பழைய குருடி கதவை தரடி கதை தான் போகுது. மீண்டும் தொடங்கணும்.\n2. யோகா, தியானம் போன்ற ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\n- ஒண்ணும் பண்ணலை. :( திரும்ப இந்த மாதத்திற்கு எடுத்து செல்ல படுகிறது.\n3. 15 மாதங்களுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.\n- நகருது ஆனா நகரமாட்டேங்குது. இன்னும் 12 மாதம் தான்.\n4. அஞ்சு வருடம் ஆச்சு ஐரோப்பா வந்து. இன்னும் பல இடங்கள் சுத்தி பார்க்கப்படாமல் இருக்கு. அதற்கு உண்டான ஆயத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வருஷத்துல எப்படியும் ஒரு அஞ்சு நாடாவது போயிடு வந்திடனும்.\n- வெற்றிகரமா பராக் (prag ), அம்ஸ்டேர்டம் (Amsterdam) போயிட்டு வந்தாச்சு. இன்னும் சில பல நாடுகள் வரிசைல இருக்கு. நல்லது. பாக்கலாம்.\n5. பத்தாவது வரைக்கும் இருந்த கோவம் எல்லாம் அம்மா சொல்லி சொல்லி கம்மி ஆகி இப்போ ஒண்ணுமே இல்லாம போயிடிச்சு. கொஞ்சம் கோவப்பட பழகனும். அளவுக்கு அதிகமான பொறுமை என்னைய ரொம்பவே விவஸ்தை இல்லாம செஞ்சுடுதோன்னு ஒரு எண்ணம்.\n- சிறு கோவத்தினால் வந்த ரகளைய பாத்திட்டு என்ன ஆனாலும் சரி இனி கோவமே கூடாதுன்னு முடிவுபண்ணிட்டேன்.\n6. பேசுறது பொதுவாக, ஆலோசனை சொல்றது - இது ரெண்டையும் கம்மி பண்ணனும்.\n- அதிகம் தான் ஆகி இருக்கு. கடந்த ஒரு ம��தமா கம்மி பண்ணி இருக்கேன். ஆகிடும்.\n7. உலகத்துல கஷ்டபடுற எல்லாருக்கும் நம்மால உதவ முடியும் அப்படிங்கற எண்ணத்தை ஒழிக்கணும். நம்மால என்ன முடியும் அப்படிங்கறதை கொஞ்சம் யோசிச்சு உணர்ச்சி வசப்படாம இருக்க முயற்சி செய்யணும்.\n- உணர்ச்சிவசப்படாம முடிவு எடுக்க பழகிக்கிட்டு இருக்கேன். நல்ல படியாவே போய் கிட்டு இருக்கு.\n8. சினி செய்திகள் படிக்கறதை கம்மி செய்யணும்.\n9. இப்போ கத்துகிட்டு இருக்கற கீ போர்டை இன்னும் நேரம் எடுத்து பழகனும்.\n- ஒரு அளவுக்கு நல்லபடியா வருது. இன்னும் நிறைய நேரம் ஒதுக்கணும்.\n10. பதிவுகள்/செய்திகள் எதுவுமே வேலை நேரத்துல படிக்கவோ எழுதவோ கூடாது.\n11. வேலை நேரத்தில் தொலைபேசுவது/ சாட் செய்வது ரெண்டையும் கம்மி பண்ணிட்டேன். இருந்தாலும் இன்னும் கம்மி பண்ணனும்.\n- இது ரெண்டுத்துக்கும் ஒரே பதில் தான். பாதிக்கு மேல கம்மி பண்ணிட்டேன். அடுத்த இரண்டு மாசத்துல முழுசா கம்மி ஆகிடும். பத்தாவதுல ஒரு மாற்றம். தமிழ் பதிவுகள் வேலை நேரத்துல இல்லை, படிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அது தான் மனசுக்கும், நேரத்துக்கும் நல்லது. அடி ரொம்ப பலம்.\n12. ஏணிப்படிகள் பதிவு ரொம்ப நாளா ஒண்ணுமே எழுப்படாம இருக்கு. எழுதி தர்றேன்னு சொன்ன நண்பர்களுக்கு திரும்ப நினைவூட்டி எழுதி வாங்கணும்.\n- 0 % முன்னேற்றம். வெற்றியே இல்லை.\n13. ஆங்கிலத்துல வேற பதிவு எழுதனும்னு ஒரு எண்ணம் வந்து இருக்கு. நமக்கு இருக்கற புலமைக்கு இது வேறையா.. :( பாக்கலாம் என்ன முடியுது சொல்லி. இந்த பதிவுகளையே சரியா எழுத பழகனும்.\n- இந்த எண்ணத்தை கை விட்டுட்டேன்.\n14. சில விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு முடிவு எடுத்த அப்பறம், திரும்ப அதை எந்த காரணம் கொண்டும் செய்ய கூடாது. இரக்கம், பச்சாதாபம், அன்பு, எதுவுமே வர கூடாது :( :)\n- இது முடியலை. மீண்டும் அதே முயற்சி இன்றில் இருந்து தொடங்கும்.\n15. புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கணும். இந்தியாவில் இருந்து பார்சல் வந்துகிட்டே இருக்கு :)\n- ஆரம்பிச்சாச்சு. மெதுவா முன்னேற்றம் இருக்கு.\nஇதே பதிவை செப்டம்பர் மாதம் முப்பது தேதிக்குள்ள திரும்ப படிச்சு எவ்வளவு சரியா செஞ்சு இருக்கேன்னு பாக்கணும்.\nஅங்க போட்ட அதே ஸ்மைலியா சகா :) அவ்வ்வ்வவ்வ்வ்\n அவ்வ். அடுத்து சுயபரிசோதனைல இசையமைப்பாளர் ஆகனும்னு ஏதாவது பாயிண்ட் சேக்கமாட்டீங்கன்னு நம்பறேன்:))\nஹிஸ்டரி டீச்சர் எஸ்.கே வாழ்க :))\n4 வது பாயின்ட் ரொம்ப புடிச்சிருக்கு.. நான் இன்னும் ஸ்பெயின் -அ சுத்தி பார்க்க கூட ஆரம்பிகல\n12 வது பாயின்ட்- மன்னிக்கணும்.. :( முயற்சிக்கிறேன்\nஅப்துல்லா அண்ணே, நல்லா இருக்கேன். படிப்பு வேலை + சொந்த பிரச்சனைகள் காரணமா அதிகம் எழுத முடியலை + படிக்கவும் முடியலை. அதான் அமைதியா இருக்கேன். இன்னும் சில மாதங்கள்'ல எல்லாம் முடிஞ்சுடும்னு நினைக்கறேன். நீங்க நல்லா இருக்கீங்களா நன்றி, நினைவு வெச்சு இருந்து கேட்டதுக்கு.\nதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sidharmiracleherbals.com/Paerchi-Kaiedu.aspx", "date_download": "2020-09-25T06:04:18Z", "digest": "sha1:3ILKBJNF4HUHFEXQJ52CCIQ7AVGCO4YR", "length": 3034, "nlines": 42, "source_domain": "sidharmiracleherbals.com", "title": "Sidhar Miracle Herbals - Mooligai Porutkal", "raw_content": "\nஎங்கள் வரலாறு எங்கள் சேவைகள் எங்கள் வங்கி விபரங்கள்\nஅபூர்வ சர்க்கரை வசிய மூலிகைகள் சித்தரின் யந்திரங்கள் மூலிகை மருத்துவம் & பரிகாரங்கள் மூலிகைப் பொருட்கள் பயிற்சி கையேடு அகோரிகளால் உருவேற்றப்பட்ட அற்புத வசியப் பொருட்கள்\nநம்பிக்கையும்,விருப்பமும் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும். விருப்பம் இருந்தால் போன் செய்து முன்பதிவு செய்து நேரில் பெற்று கொள்ளலாம். அல்லது M.O. செய்து பொருட்களை பெற்று கொள்ளலாம்.\nபொருளின் பெயர், விபரம், முறை, விலை மற்றும் வாங்கும் விபரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்கும்போது மட்டும் தான் உபயோகிக்கும் முறை தெளிவாக சொல்லப்படும். தேவையில்லாத மற்றும் புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் இல்லை.\n\"\"ஜெயா டிவி புகழ்\", \"பரிகார செம்மல்\" \"மூலிகை சித்தர்\", ஞானகுரு,\nபிளாட் நம்பர் 32, தரைத்தளம்,\nகபிலர் நகர், ECR ரோடு,\nபாண்டிச்சேரி - 605 008.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/143114/news/143114.html", "date_download": "2020-09-25T06:14:52Z", "digest": "sha1:JRSTI2LR3WRYZ334SCXU7MI5VFIJQYYO", "length": 6241, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகேஷ் பாபுவுக்கு வில்லனாக மாறிய பரத்…!! : நிதர்சனம்", "raw_content": "\nமகேஷ் பாபுவுக்கு வில்லனாக மாறிய பரத்…\nநடிகர் பரத்துக்கு தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் அவ்வளவாக இல்லை. இருந்தபோதிலும், ‘பொட்டு’, ‘கடுகு’ என ஒரு சில படங்களிலே நடித்து வரும் பரத்துக்கு தற்போது ஜாக்பாட்டாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் அவர் ஹீரோவாக இல்லை, வில்லனாக நடிக்கிறார்.\nஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க ஏற்கெனவே எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இருப்பினும், இன்னொரு வில்லனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாசிடமிருந்து பரத்துக்கு அழைப்பு வர, எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனே சென்று நடித்துக் கொடுத்து முடித்துள்ளார்.\nவில்லன் வேடமாக இருந்தாலும் பரத்துக்கு இவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவுள்ளதாக உள்ளதாம். இதனால்தான் உடனே நடிக்க சம்மதித்தாராம். ஏற்கெனவே ‘555’ படத்திற்காக தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றிய பரத், ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக மேலும் தனது உடலை மெருகேற்றியிருக்கிறாராம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\nஅப்பு யானைக்கு பிறந்தநாள் கொண்டாறேன் 200ரூபா பணம் வேணும் \nஏய் கிழவி என்ன அடிக்கற வேல வெச்சுகாதா எத இருந்தாலும் உன்னோட பயன் கிட்ட வெச்சுக்கு\nஇவ்ளோ வயசுக்கு அப்பறம் நான் வீட்டை விட்டு எங்கே போவேன் விசு அருமையான காட்சி\nடேய் தம்பி வாடகை வசூல் பண்ணனும் சீக்கிரம் வாடா\nதிரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/143576/news/143576.html", "date_download": "2020-09-25T05:52:38Z", "digest": "sha1:HQYPPY6BCDND3WZIRXDG2JKUUEXEXJBQ", "length": 5386, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கலிபோர்னியா நகர மேயராக இந்திய பெண் தெரிவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகலிபோர்னியா நகர மேயராக இந்திய பெண் தெரிவு…\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள குபெர்டினோ நகர மேயராக சவீதா வைத்தியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த சவீதா வைத்தியநாதன், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றார்.\nஅங்கு பள்ளி ஆசிரியை, வங்கி அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், தற்போது குபெர்டினோ நகர மேயராக தெரிவ��� செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நகரத்தின் உயரிய பொறுப்புக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.\nஇந்நகரத்திலேயே ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\nஅப்பு யானைக்கு பிறந்தநாள் கொண்டாறேன் 200ரூபா பணம் வேணும் \nஏய் கிழவி என்ன அடிக்கற வேல வெச்சுகாதா எத இருந்தாலும் உன்னோட பயன் கிட்ட வெச்சுக்கு\nஇவ்ளோ வயசுக்கு அப்பறம் நான் வீட்டை விட்டு எங்கே போவேன் விசு அருமையான காட்சி\nடேய் தம்பி வாடகை வசூல் பண்ணனும் சீக்கிரம் வாடா\nதிரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/143653/news/143653.html", "date_download": "2020-09-25T06:03:16Z", "digest": "sha1:2HJPN6GUGJPEBKORSK5L3HIUZAGPL7GO", "length": 10090, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜெயலலிதா ஏன் கடைசி வரை யாரையும் பார்க்கவில்லை: உண்மையை உடைத்த சரவணன்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜெயலலிதா ஏன் கடைசி வரை யாரையும் பார்க்கவில்லை: உண்மையை உடைத்த சரவணன்…\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஅதில் முக்கிய சந்தேகமாக இருப்பது சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவைத் தவிர மற்ற யாரும் ஏன் அனுமதிக்கப்படவில்லை, புகைப்படம் ஏன் வெளியிடப்படவில்லை என்பது தான்.\nதற்போது அதற்கு பதில் கிடைக்கும் வகையில் பிரபல பத்திரிக்கையாளரும், கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் என்பவர், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்தார்கள் என்றும் அதுமட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு ஆரம்ப காலத்தில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது சசிகலாவே சுமார் இரண்டு, மூன்று நாட்கள் ஜெயலலிதாவை பார்���்பதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.\nஅதே போன்று ஜெயலலிதா இறந்த நேரம் சரியாக இரவு 11.30 மணி என்பது தங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றும் மருத்துவர்கள் சசிகலாவுக்கு தெரிவித்த நேரமே அந்த நேரம் தான் எனவும் கூறியுள்ளார்.\nமேலும் கடந்த 23 ஆம் திகதியே ஜெயலலிதாவை கார்டனுக்கு அழைத்துச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்ததாகவும், அதன் பின்னர் ஏதேனும் தவறு நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே மருத்துவமனையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nஅதைத் தொடர்ந்து ஜெயலலிதா உடல் நிலை சற்று சீராகியும், தொடர்ந்து பேச முடியாத நிலையில் சிரமம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nகடைசி வரை ஒரு சிலேட்டில் தான் யாரை சந்திக்க வேண்டும் என்பதை அவர் எழுதிகாட்டியதாகவும் கூறியுள்ளார்.\nபேசமுடியாத சூழ்நிலையில் இருந்ததால் அவர் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றும் இடைத்தேர்தலின் போது கூட அவர் பேச முற்பட்டதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும், ஸ்பீக்கர் வைத்து கூட பேச முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார்.\nபேச முடியாததற்கு காரணம் ஜெயலலிதாவுக்கு தொண்டையில் செய்யப்பட்ட சிகிச்சையே காரணம் என கூறியுள்ளார்.\nமேலும் மேக் அப் இல்லாமல் தன் முகத்தை காட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு சற்று தயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் எப்போது தன்னை முழுமையாக தயார் செய்த பின்னரே வெளியே வருவார் அப்படி இருக்கும் ஒரு முதல்வர் சாதாரண ஒரு சிகிச்சையின் போது, மருத்துவ உடை அணிந்திருப்பது சற்று தயக்கத்தை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.\nசரவணன் ஜெயலலிதாவின் இறுதி நாட்களின் உடன் இருந்தவர், அவர் இறந்த பின்பும் உடலை எடுத்துச் சென்று புதைக்கும் வரை உடன் இருந்தவர் என கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\nஅப்பு யானைக்கு பிறந்தநாள் கொண்டாறேன் 200ரூபா பணம் வேணும் \nஏய் கிழவி என்ன அடிக்கற வேல வெச்சுகாதா எத இருந்தாலும் உன்னோட பயன் கிட்ட வெச்சுக்கு\nஇவ்ளோ வயசுக்கு அப்பறம் நான் வீட்டை விட்டு எங்கே போவேன் விசு அருமையான காட்சி\nடேய் தம்பி வாடகை வசூல் பண்ணனும் சீக்கிரம் வாடா\nதிரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nசெக்ச���க்கு பின் முத்தமா, ‘தம்’மா\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/143884/news/143884.html", "date_download": "2020-09-25T05:58:00Z", "digest": "sha1:WM4A6F54BDPV5QUUX43PHE4CFEDYGRA4", "length": 8561, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "எலுமிச்சை பழம் வேகவைத்த நீரை குடியுங்கள்! நன்மைகளோ ஏராளம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஎலுமிச்சை பழம் வேகவைத்த நீரை குடியுங்கள்\nஎலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.\nகிருமி நாசினியாக பயன்படும் எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகிறது.\nஎலுமிச்சைப் பழத்தில் மட்டுமில்லாமல் அதனுடைய தோலில் கூட அதிக நன்மைகள் உள்ளது.\nஎனவே எலுமிச்சைப் பழத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, பின் அதை குளிரவைத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதனுடைய முழுமையான சத்துக்க:ளும் நமக்கு கிடைக்கும்.\nஎலுமிச்சைப் பழம் வேகவைத்த தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, பல நோய்களின் தாக்கம் ஏற்படாமல் தடுத்து, நமது உடம்பிற்கு போதுமான ஆற்றலை கொடுத்து, புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்கிறது.\nநமது உடலின் மெட்டாலிசத்தை சீராக்கி, செரிமானம் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் நமது உடம்பின் pH அளவை நிலைப்படுத்துகிறது.\nதினமும் காலையில் இந்த எலுமிச்சை நீரைக் குடித்து வருவதால், நமது உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றி, உடலை எப்போதும் சுத்தமாக வைக்கிறது.\nஉடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள், தொடர்ந்து காலையில் குடித்து வந்தால், அவர்களின் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைத்து, விரைவில் உடல் எடையைக் குறைக்கிறது.\nமன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, எலுமிச்சை பழத்தினை வேகவைத்த நீரை ஒரு டம்ளர் குடித்தால் போதும். மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.\nஎலுமிச்சை பழம் போட்டு வேகவைத்த நீரை மீண்டும் சூடுபடுத்த தேவையில்லை. குளிரவைத்துக் குடித்தாலும் ���ல்ல பலன் கிடைக்கும்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\nஅப்பு யானைக்கு பிறந்தநாள் கொண்டாறேன் 200ரூபா பணம் வேணும் \nஏய் கிழவி என்ன அடிக்கற வேல வெச்சுகாதா எத இருந்தாலும் உன்னோட பயன் கிட்ட வெச்சுக்கு\nஇவ்ளோ வயசுக்கு அப்பறம் நான் வீட்டை விட்டு எங்கே போவேன் விசு அருமையான காட்சி\nடேய் தம்பி வாடகை வசூல் பண்ணனும் சீக்கிரம் வாடா\nதிரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nbpgr-recruitment-2020-application-invited-for-field-assistant-post-006086.html", "date_download": "2020-09-25T07:57:40Z", "digest": "sha1:DRUH44J44CPTRONQSZYQ6R4RQIMO3BEB", "length": 14169, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "கைநிறைய ஊதியத்துடன் மத்திய அரசின் தேசிய தாவர மரபணு நிறுவனத்தில் வேலை! | NBPGR Recruitment 2020: Application invited For Field Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» கைநிறைய ஊதியத்துடன் மத்திய அரசின் தேசிய தாவர மரபணு நிறுவனத்தில் வேலை\nகைநிறைய ஊதியத்துடன் மத்திய அரசின் தேசிய தாவர மரபணு நிறுவனத்தில் வேலை\nதேசிய தாவர மரபணு ஆராய்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூன் 16ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகைநிறைய ஊதியத்துடன் மத்திய அரசின் தேசிய தாவர மரபணு நிறுவனத்தில் வேலை\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : கள உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 02\nகல்வித் தகுதி : Life Sciences/ Botany/ Agriculture/ Bioinformatics/ Biotechnology/ Computer Science or equivalent உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவிண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.20,000 மற்றும் கூடுதல் பணப்படி வழங்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : National Bureau of Plant Genetic Resources நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பவியலாளர் பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nbpgr.ernet.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nபுத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் அழகப்பா பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபொறியியல் இறுதி ஆண்டு பருவத் தேர்வு கட்டாயம் நடக்கும்\nபாரதிதாசன் பல்கலையில் ப்ராஜெக்ட் ஃபெல்லோ-விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா\n23 hrs ago ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\n1 day ago ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n1 day ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nSports தனியாக தொங்கிய அந்த கோட்.. அழுகையை கட்டுப்படுத்திய வீரர்கள்.. நேற்று நடந்த உறைய வைக்கும் சம்பவம்\nMovies நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.. எஸ்பிபியை சந்தித்த பிறகு பாரதிராஜா குரல் ���ழுதழுக்க பேட்டி\nNews கர்நாடகாவில் விவசாயிகள் ஆவேச போராட்டம்.. பெங்களூரிலும், நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nAutomobiles புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் லாங் வீல் பேஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்\nLifestyle மாதவிடாய் தவறுதல் மட்டுமல்ல இந்த சாதாரண பிரச்சினைகள் கூட கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாமாம்...\nFinance நகை கடன்.. கழுத்தில், காதில் போட்டிருப்பதை அடகு வைக்கும் இந்தியர்கள்.. எல்லாம் இந்த கொரோனாவால்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\nஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் எந்தநேரமும் வெளியிடப்படும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2017/05/blog-post_16.html", "date_download": "2020-09-25T06:49:02Z", "digest": "sha1:XKSOGYUUHDZLZYUOY4GCGTGBY5SXTOC2", "length": 8626, "nlines": 164, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: குருப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்போது..?", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nகுருப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்போது..\nகுருப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்போது..\nகுரு இந்த வருடம் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்..சனி இந்த வருடம் கடைசியில் டிசம்பர் மாதம் திருநள்ளாறு கோயில் முறைப்படி வாக்கிய பஞ்சாங்கப்படி விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார்...\nராகு சிம்ம ராசியில் இருந்து கடகம் ராசிக்கும் கேது கும்பம் ராசியில் இருந்து மகரம் ராசிக்கும் வரும் ஜூலை மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி மாறுகிறார்கள்..பலன்கள் விரைவில் வெளியாகும்...\nLabels: குருப்பெயர்ச்சி 2017, சனிப்பெயர்ச்சி 2017, ராகு கேதுபெயர்ச்சி 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையா��து நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஉங்க ஜாதகத்தில் தொழில் அதிபர் ஆகும் யோகம் இருக்கா....\nகுருப்பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்போது..\nஜோதிடம் சூட்சுமங்கள்- சுக்கிரன் தரும் சுகம்\nதமிழ் மொழிக்கு இவ்வளவு சிறப்புகளா..\nஅழகர் ஆற்றில் இறங்குவது ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/life%20style/20994", "date_download": "2020-09-25T07:48:58Z", "digest": "sha1:WKTIYMCVOAEP43CXQ24G3MFJ7ELRUPFD", "length": 3904, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "ஏன் ஒரு முறையாவது marathon ஓடவேண்டும்? - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசிகப்பு காரச் சட்னியுடன் மைசூர் மசால் தோசை செய்முறை\nமன்னித்தல் ஏன் உங்களை விடுதலை செய்யும் தெரியுமா \nHealthy ஆனா Homemade பிரட் சுலபமாக செய்வது எப்படி\nநல்லது செய்தாலும் கெடுதல் வருவதை புரிந்து கொள்வது எப்படி\nநம்மை நாமே நேசிப்பதால் கிடைக்கும் வெற்றிகள் எவ்வளவு தெரியுமா\nவீட்டிலேயே 10 நிமிடத்தில் Peanut katli செய்வது எப்படி\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய ���ெய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nமூக்குத்தி அணிவது எதற்கு தெரியுமா\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/2_5.html", "date_download": "2020-09-25T08:13:40Z", "digest": "sha1:7KUYEGE5HJQ5TZI26T5YXA6LM474K2MW", "length": 13914, "nlines": 141, "source_domain": "www.tamilnewsking.com", "title": "நீயா 2-வில் கருநாகத்தை தேர்ந்தெடுத்த காரணம் குறித்து இயக்குனர் விளக்கம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News News நீயா 2-வில் கருநாகத்தை தேர்ந்தெடுத்த காரணம் குறித்து இயக்குனர் விளக்கம்\nநீயா 2-வில் கருநாகத்தை தேர்ந்தெடுத்த காரணம் குறித்து இயக்குனர் விளக்கம்\nஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2-வில் கருநாகம் தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.\nஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம் 'நீயா2'. இவர்களைத் தவிர இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பது கருநாகம். பாம்பை மையமாக வைத்து இயக்கியிருக்கும் இப்படத்தில் பாம்பின் கிராபிக்ஸ் காட்சிகள் சுமார் 40 நிமிடங்கள் வைத்திருக்கிறார்கள்.\nஇதுகுறித்து இயக்குனர் எல்.சுரேஷ் கூறும்போது, ‘பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். இது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது.\nமுதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்.\nஇப்படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதுமட்டுமில்லாமல், பாம்பின் சாகச காட்சிகளும் இருக்கும். மேலும், 'நீயா' படத்தில் நல்ல பாம்பு இடம் பெற்றிருக்கும். அதைவிட அதிகமாக பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இப்படத்தில் கருநாகத்தைத் தேர்ந்தெடுத்தோம்.\nஅதேபோல், 'நீயா' படத்திற்கும் இந்த படத்திற்கும், மூன்று சம்பந்தம் உள்ளது. 'பெயர்', 'பாம்பு' மற்றும் 'ஒரே ஜீவன்' பாடல் இவை மூன்று தவிர அந்த கதைக்கும், இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீயா படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக உருவம் மாறி பழி வாங்கும். ஆனால், இந்த படத்தில் அப்படி இருக்காது. இப்படத்தில் பாம்புக்கென்று பெயர் கிடையாது.\nஎன இயக்குனர் எல்.சுரேஷ் கூறினார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவ��ைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/google/", "date_download": "2020-09-25T05:37:38Z", "digest": "sha1:PKGGTENUTQC7PMN6ITQVLTCUV4YZJMYV", "length": 27597, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Google – விதை2விருட்சம்", "raw_content": "Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅதிர்ச்சி – கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல்\nஅதிர்ச்சி -கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019ல் அதிர்ச்சி - கூகுள் மூடுவிழா ஏப்ரல், 2019-ல் தொடக்க‍த்தில் யாஹு பிகவும் பிரபலமானது அதன்பிறகு வந்த (more…)\nபருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்\nபருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன் - விரிவான அலசல் பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன் - விரிவான அலசல் பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன் - விரிவான அலசல் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் (more…)\nFACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள்\nFACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள் FACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள் முகநூல், ட்விட்ட‍ர், கூகுள் + (FACEBOOK, TWITTER, G+) போன்ற சமுக வளைதலங்களில் (more…)\nகூகுள் க்ரோம் காஸ்ட் – புதுமையான பீரிமியம் டிசைன் – ஓரலசல்\nகூகுள் க்ரோம் காஸ்ட்- புதுமையான பீரிமியம் டிசைன் - ஓரலசல் . டிசைன் . கூகுள் க்ரோம் காஸ்ட் ஒரு பிரீமியம் டிசைனைக் கொண்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு (more…)\nதமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக்கெதற்கு\nதமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக் கெதற்கு என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்ப‍டி என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்ப‍டி என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை எதற்கு என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை எதற்கு ஆம் ஜிமெயிலில் தமிழிலேயே வாக்கியங்களை (more…)\nஒவ்வொரு தகப்ப‍னும் காணவேண்டிய “குறும்படம்”\nத‌னது மகள் அல்ல‍து மகனுக்கு முன்னுதாரணமாக இருக்க‍ வேண்டிய ஒரு தகப்ப‍ன், சிகரெட் மற்றும் மது போன்ற பழக் க‍த்தினால், எப்ப‍டி அந்த தகப்ப‍னின் பிள்ளைகள் கெட்டுப் போகின்றனர் என்பதை ஆணித்தரமாக (more…)\nமருத்துவத் துறைக்கு ‘கூகுள் கிளாஸ்’ ஒரு வரப்பிரசாதம்\nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்/ நான் காணும் உலகங் கள் நீ காண வேண்டும்\" என்ற கண் ணதாசனின் வரிகள் இப்போது உண்மையாகி இருக்கின்றன. பல் வேறுபட்ட சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் ‘கூகுள் கிளாஸ் ’எனும் பிரமிக்கத்தக்க நவீன கண்ணாடிக் கருவியை உரு வாக்கியிருக்கிறது. இது தற்போது வீட்டு உப யோகம் முதல் விஞ்ஞானம் வரை பயன்பட (more…)\nஜிமெயில் புதிதாக அறிமுகப்படுத்திய Tab வசதி – உபயோகிப்ப‍து எப்படி\nஉலகின் முதல்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் ஜி மெயில் ஆனது இன்பாகஸ்ஸிலுள்ள மின்னஞ்சல்களை வகைப் படுத்தும் பொருட்டு புதிதாக Tab வசதியினை அறிமுகப் படுத்தியுள்ள து. இந்த வசதியின் மூலம் Primary, Social, Promotions, Up dates மற்றும் Forums எனப்படும் ஐந்து வகையான Tab–கள் தரப்பட்டு ள்ளதுடன் இன் பாக்ஸ்ஸிற்கு வரும் மின்னஞ்சல்க ளை தேவைக்கு ஏற்றவாறு மேற் குறிப்பிட்ட Tab-களினுள் சேமித்து வைக்கமுடியும். இதன் மூலம் (more…)\nமனித நுரையீரல் இயங்கும் விதமும் – அறுவை சிகிச்சையின் நேரடி காட்சியும்\nநுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று நுரையீரல் என்பது மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்ல‍வும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்ற‍வும் இது பயன் படுகிறது. இன்னும் அறிவிய���் ரீதியாக சொல்ல‍வேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய (more…)\nகம்பனில் பண்பாடு – தமிழருவி மணியன் உரை -வீடியோ\nகம்பனில் பண்பாடு எனும் தலைப்பில் பிரான்சு கம்பன் கழகம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழாவில் (more…)\nகடந்த 1000 ஆண்டுகளாக 1008 சிவலிங்கங்களை நீராட்டி வரும் அற்புத நீரோடை – வீடியோ\nகம்போடியா, உச்சிப் பாலம் Kabal Spean-ல் 1008 சிவலிங்கம், நந்தி, உமை, சிவன், திருமால், திருமகள், அயன், அனுமன், இராமன், தவ முனிவர் என (more…)\nதேவராகம் அற்புத‌த் திரைக்காவியம் – வீடியோ\n1996ஆம் தேவராகம் என்ற இந்த திரைக்காவியத்தை பரதம் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அரவிந்த் சுவாமி கதாநாயகனாக வும், ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் நடித்துள்ள‍னர். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்து (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இச���) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/CPI-M-to-protest-price-rise-in-Kerala", "date_download": "2020-09-25T06:09:01Z", "digest": "sha1:NEPDQDP5PRKLKDGCSS2ZGZK65XYCFQAZ", "length": 6782, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "CPI-M to protest price rise in Kerala - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nபாராளுமன்ற தேர்தல் 2019: மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்\nபாராளுமன்ற தேர்தல் 2019: மக்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்..........\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்���ிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\nமராட்டிய மாநிலத்தில் மேலும் 253- போலீசாருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75912/don-t-give-mobiles-to-chids---warn-child-specialist-doctors.html", "date_download": "2020-09-25T06:54:21Z", "digest": "sha1:T4H32U45UYBB3NLSUXSMMENB5VXRNSLW", "length": 10425, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இது அபாயம்.. செல்போனில் மூழ்கும் குழந்தைகள் குறித்து எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் | don't give mobiles to chids : warn child specialist doctors | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇது அபாயம்.. செல்போனில் மூழ்கும் குழந்தைகள் குறித்து எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்\nகொரோனா பொதுமுடக்கம், பள்ளிகள் விடுமுறை ஆகிய காரணங்களால் வீட்டிலுள்ள குழந்தைகள் எப்போதும் செல்போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் செல்லமாக நாம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் செல்போன், அவர்களின் வாழ்க்கையையே சீரழிக்கும் வல்லமை கொண்டது என்று எச்சரிக்கின்றனர் குழந்தைகள்நல மருத்துவர்கள்.\nபல மணி நேரம் உட்கார்ந்தபடி செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. விளையாட்டுகளில் ஈடுபடாமல் தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகளின் செயல்திறனை முடக்குகிறது. மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் வந்து விடுகிறது. ஒளிரும் திரையை பல மணி நேரம் குழந்தைகள் பார்ப்பதால் அவர்களுக்கு பல் கண்பிரச்சினைகள், பார்வைத்திறன் குறைபாடுகள் உருவாகிறது. முக்கியமாக தொடர்ந்து செல்போனிலேயே மூழ்கியிருப்பதால் குழந்தைகளின் பேச்சுத்திறனும் பாதிக்கிறது. மற்றவர்களோடு பழகவோ பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் இக்குழந்தைகள் தனிமைப்பட்டு விடுகின்றனர். செல்போனிலிருந்து வெளியாகும் ரேடியோ கதிர்கள் குழந்தைகளின் ம��ளை வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.\nசெல்போன், டி.வி.யில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் மழலை வகுப்பில் சேரும்போதே உடல் இயக்க செயல்பாட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வுக்கு சிங்கப்பூரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் இரண்டு முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போனை, தினமும் மூன்று மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக பார்த்தால் அவர்களின் உடல் வளர்ச்சியும், உடல் இயக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. 5 வயதுக்குள் சுறுசுறுப்பு தன்மை குறைந்து போய்விடுவதும், பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர்களது உடல் இயக்க திறனில் பாதிப்பு வெளிப்படுவதும் தெரியவந்துள்ளது.\nஆன்லைனில் பொருட்கள் வாங்கும் முன் இதை கவனியுங்க\nஅன்பை வெளிக்காட்டும் ரக்ஷாபந்தன்... கொண்டாடி மகிழ்ந்த பிரிட்ஜர்\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆன்லைனில் பொருட்கள் வாங்கும் முன் இதை கவனியுங்க\nஅன்பை வெளிக்காட்டும் ரக்ஷாபந்தன்... கொண்டாடி மகிழ்ந்த பிரிட்ஜர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81033/Son-in-law-stabbed-to-death-by-mother-in-law-----Tragedy-in-Madurai----.html", "date_download": "2020-09-25T06:40:05Z", "digest": "sha1:X3YHPGEU3E27RES53FRGCEC7W35XYS7V", "length": 9963, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தாய்மாமனை கத்தியால் குத்திக் கொலைசெய்த மருமகன்... மதுரையில் சோகம் | Son-in-law stabbed to death by mother-in-law ... Tragedy in Madurai ... | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதாய்மாமனை கத்தியால் குத்திக் கொலைசெய்த மருமகன்... மதுரையில் சோகம்\nமதுரையில் தாய்மாமனை மருமகன் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தார். அவரை தடுக்க சென்ற மனைவி மற்றும் மகன் சிறு காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (67). இவர் அதே பகுதியில் சிமெண்ட் கடைவைத்து நடத்திவருகிறார். இவரது மனைவி சரோஜா (வயது 60) மற்றும் மகன் சிவகுமார் (வயது 31) ஆகியோர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது கடைக்கு வந்த சிவலிங்கத்தின் தங்கை மகன் விஜி, சிவலிங்கத்தை சரமாரியாக கத்தியால் குத்தியதியுள்ளார். இதில் சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். .தடுக்க சென்ற மனைவி மற்றும் மகனுக்கும் கத்திக்குத்து விழுந்ததில் சிறுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபோலீசாரின் முதல் கட்ட விசாரணையில், விஜியின் தங்கைக்கும் செல்வகுமார் என்பவருக்கும் திருமணமாகி, பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்கின்றனர். இந்நிலையில் செல்வகுமாருக்கு சிவலிங்கம் இரண்டாவது திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.\nஇதனையடுத்து தன் தங்கையுடன் விவாகரத்தான முன்னாள் கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்த ஆத்திரத்தில், சிவலிங்கத்தை அவரது தங்கை மகன் விஜி கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே சிவலிங்கம் உயிரிழந்தார்.\nஇச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுஜித்குமார் டி.எஸ்.பி. வினோதினி ஆகியோர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர்.\n“காவிரி பிரச்னை ���ுதல் மும்பை தாக்குதல் வரை” ஐ.பி.எல் தொடரை ஆட்டம் காண வைத்த சர்ச்சைகள்\n’’ஒருவருக்கு ரூ.368 செலவிட்டாலே சுகாதார பேரழிவைத் தடுக்கலாம்’’ - முன்னாள் WHO தலைவர்\nRelated Tags : மதுரை மாவட்டம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம், Madurai District, குத்திக் கொலை, Tragedy in Madurai, மதுரையில் சோகம், stabbed to death,\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“காவிரி பிரச்னை முதல் மும்பை தாக்குதல் வரை” ஐ.பி.எல் தொடரை ஆட்டம் காண வைத்த சர்ச்சைகள்\n’’ஒருவருக்கு ரூ.368 செலவிட்டாலே சுகாதார பேரழிவைத் தடுக்கலாம்’’ - முன்னாள் WHO தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2019/sep/04/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-3227051.amp", "date_download": "2020-09-25T06:22:40Z", "digest": "sha1:MAF6EK76OK2V24TO6ONXKKTCLHSR4AUO", "length": 4198, "nlines": 31, "source_domain": "m.dinamani.com", "title": "யுஎஸ் ஓபன்: ஒஸாகா அதிர்ச்சித் தோல்வி: காலிறுதியில் நடால், வேகிக் | Dinamani", "raw_content": "\nயுஎஸ் ஓபன்: ஒஸாகா அதிர்ச்சித் தோல்வி: காலிறுதியில் நடால், வேகிக்\nயுஎஸ் ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியன் நவோமி ஒஸாகா அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.\nதிங்கள்கிழமை இரவு நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் ஸ்விஸ் வீராங்கனை பெலின்டா பென்கிக் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் ஒஸாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இத்தோல்வியால் ஒஸாகா முதலிடத்தை இழப்பார் எனத் தெரிகிறது. ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி முதலிடத்துக்கு முன்னேறும் நிலை ஏற்��ட்டுள்ளது.\nகுரோஷியாவின் வேகிக் 6-7, 7-5, 6-3 என ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸையும் வென்றார்.\nஆடவர் பிரிவில் நான்காம் சுற்றில் முன்னணி வீரர் ரபேல் நடால் 6-3, 3-6. 6-1, 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இளம் வீரர் அலெக்சாண்டர் வெரேவ் 3-6, 6-2, 6-4, 6-3 என ஸ்வார்ட்ஸ்மேனிடம் வீழ்ந்தார். பெர்ரெட்டனி 6-1, 6-4, 7-6 என நேர் செட்களில் ஆன்ட்ரே ருபலேவை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். மோன்பில்ஸ் 6-1 6-2, 6-2 என அன்டுஜாரை வென்றார்.\nஐபிஎல்: விராட் கோலிக்கு ரூ. 12 லட்சம் அபராதம்\nபிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றில் அங்கிதா தோல்வி\nஆஸி. முன்னாள் கிரிக்கெட்வீரா் டீன் ஜோன்ஸ் மரணம்\nஅமீரக ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸை ஆடுவது எளிதல்ல: ரோஹித்\n109 ரன்களுக்கு ஆல் அவுட்: பெங்களூரு படுதோல்வி\nராகுல் அதிரடி சதம்: பெங்களூருக்கு 207 ரன்கள் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:10:12Z", "digest": "sha1:Z7TXMU777CJZWQETHXQK4IYIJOCC7J5N", "length": 14356, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி கிரேட்டஸ்ட் லவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n60 நிமிடங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)\nதி கிரேட்டஸ்ட் லவ் (The Greatest Love) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை பார்க் ஹாங்-க்யூன் மற்றும் லீ டாங்-யோன் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் கதாநாயகியாக கோங் ஹ்யோ-ஜின் மற்றும் கதாநாயகனாக சா சேயுங்-வொன் நடித்துள்ளனர். இவர்களுடன் யோன் கயே-சங், யூ இன்-நா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.[1][2]\nஇந்த தொடர் மே 4, 2011ஆம் ஆண்டு முதல் 23 ஜூன் 2011ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.\n3 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\n4 சர்வதேச அளவில் ஒளிபரப்பு\nஇந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 30 ஜூலை 2014ஆம் ஆண்டு முதல் 1 ஜூலை 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3]\nஇந்த தொடர் 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு 26 விருதுகளின் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டு 13 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசப்பான் இந்த தொடர் மே 22, 2012ஆம் ஆண்டு ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புஜி என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்த தொடர் டிவிடி மூலாமாகவும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. [4][5]\nபிலிப்பீன்சு இந்த தொடர் பிப்ரவரி 11 முதல் ஏப்ரல் 25, 2013ஆம் ஆண்டு வரை பிலிப்பீன்சு நாட்டில் தகலாகு என்ற மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜி.எம்.ஏ நெட்வொர்க் என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.\nமலேசியா மலேசியா இந்த தொடர் பிலிப்பீன்சு நாட்டில் மாண்டரின் என்ற மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மற்றும் மலாய் மொழியில் வசன வரிகள் மூலம் 8டிவி என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.\nதமிழ் நாடு இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 30 ஜூலை 2014ஆம் ஆண்டு முதல் 1 ஜூலை 2014ஆம் ஆண்டு வரை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Greatest Love\nமுன்குவா ஒலிபரப்பு கார்ப்பரேஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்\nகொரிய மொழித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2011 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nதென் கொரிய காதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்கள்\nகொரியன்-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நாடகங்கள்\n2011 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2020, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:28:44Z", "digest": "sha1:GQKZW3PZBZ5BQXKGZE5OIYFDYSLJKWF2", "length": 20914, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பின்நவீனத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபின்நவீனத்துவக் கட்டட வடிவமைப்பைச் சித்தரிக்கும் கட்டடம்\nபின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் (மாடர்னிசம்) என்று சொல்லப்படுகிறது.[1] அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர்.\nநவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியது. அனைத்தையும் இணைத்தது. தொழிற்சாலை ,பள்ளி, நவீன போக்குவரத்து, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றை உருவாக்கியது. அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண்இருமை (பைனரி) பார்ப்பது போன்றவை அதன் வழிகள். இதுவே நவீனத்துவம்.\n3 பின்நவீனத்துவம் மீதான விமர்சனங்கள்\nபின்நவீனத்துவம் என்ற பதம் முதன்முதலில் 1870 களிலேயே பாவிக்கப்பட்டது. ஜான் வாட்கின்ஸ் சாப்மேன் என்பவர் ஒரு பின்நவீனத்துவப் பாணியிலமைந்த ஓவியத்தை பிரெஞ்சு தனித்தன்மைக்கு அப்பால் செல்ல ஒரு வழி எனப் பரிந்துரைத்தார்.[2]\nபின் நவீனத்துவம் அதை மறுக்கிறது. பின் நவீனத்துவம் நான்கு விஷயங்களை மறுக்கிறது.\nஅது எதையும் உலகளாவியதாகப் பார்ப்பதில்லை. ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்கிறது. வட்டாரப்படுத்துகிறது\nஅது வரலாற்றை ஒரு அர்த்தபூர்வமான ஓட்டமாக பார்ப்பதில்லை. ஆகவே வரலாற்றை தர்க்கபூர்வமாக அலசும் வரலாற்றுவாதத்தை நிராகரிக்கிறது.\nஅது இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. முதலாளி தொழிலாளி, இயற்கை மனிதன் போன்ற முரண் இருமைகளை அது மறுக்கிறது மையநோக்கை ஏற்பதில்லை. மையம் அதிகாரம் மூலம் உருவாக்கப்படுவது என நினைக்கிறது.\nஎல்லாவற்றையும் முழுமையாகத் தர்க்கப்படுத்த முடியாது என அது சொல்கிறது. மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. அவையே இலக்கியம் போன்ற கலைகளை உருவாக்குகின்றன. இதை உன்னதமாக்கல் [சப்ளிமேஷன்] என்று சொல்கிறார்கள்.\nதமிழில் பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்தவர்கள் தமிழவன், நாகார்ஜுனன், பிரேம், ரமேஷ் பிரேதன், க பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக்குமாராசாமி, கோணங்கி, ச. ராஜநாயகம் போன்றவர்கள். அதை எதிர்த்து எ���ுதியவர்கள் எஸ்.வி.ராஜதுரை போன்ற மார்க்ஸியர்கள் ,சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி போன்ற அழகியல்வாதிகள். ஞானி அதை மார்க்ஸியத்துடன் இணைத்து சிந்தனைசெய்தார்.\nகலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம், கட்டடக்கலை, நாடகம், சினிமா போன்ற களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாகப் பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர்.\nபின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத்தொடந்ர்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின் நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.\nஇப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது. ஒழுங்குப்படுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாகப் பின் நவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.\nஇது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. பின்நவீனத்துவம் இலக்கியத்தில் ஒருங்கிணைவுள்ள பிரதிக்கு எதிராக பேசியது. ஆகவே சிதறுண்ட வடிவம் கொண்ட நூல்கள் பல உருவாயின. பிரேம் ரமேஷின் எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும், சொல் என்றொரு சொல் சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரி போன்றவை இவ்வகை நாவல்கள்\nபின்நவீனத்துவம் மீபுனைவு [மெடபிக்‌ஷன்] களை உருவாக்கியது. கதைசொல்லுவதையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதுவதைப்பற்றியே எழுதக்கூடிய புனைவுகள் இவை. உள்ளுக்குள்ளேயே சுழலக்கூடியவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம்,சாரு நிவேதிதாவின் எக்ஸிஸ்டென்ஸியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், பின்தொடரும் நிழலின் குரல் யுவன் சந்திரசேகரின் மணற்கேணி, வெளியேற்றம் முதலியவை இவ்வகைப்பட்டவை.\nபின்நவீனத்துவம் பழைய ஆக்கங்களை மீண்டும் எழுதும் வகையையும் உருவாக்கியது. ஜெயமோகனின் 'கொற்றவை' அவ்வகைப்பட்டது. அது சிலப்பதிகாரத்தை மீண்டும் எழுதுகிறது. பின் நவீனத்துவம் வரலாற்றைத் திரித்துச் சுதந்திரமாக எழுதும் வகையை அறிமுகம் செய்தது. பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை உதாரணம்\nபின்நவீனத்துவம் மொழியைச் சிதைப்பதும், கதைகளைச் சிதைப்பதும், மொழியின் கவித்துவத்தை வெளிப்படுத்துவதும் ஆன புதிர்த்தன்மை கொண்டதாகப் புனைவுகளைப் படைத்தது. கோணங்கியின் பாழி, பிதிரா நாவல்களும், உப்புகத்தியில் மறையும் சிறுத்தைகள், பட்டுப் பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைகளும் இவ்வகைப்பட்டது. வாசகர்ளைத் தீவிரமாகச் சிந்திக்கத்தூண்டும் புதிர்நடை எழுத்துவகையைச் சேர்ந்தவை.\nஆனால் பின்நவீனத்துவ இலக்கியம் என ஒன்று இல்லை. பின்நவீனத்துவ சாயல் கொண்டவை என்று மட்டுமே படைப்புகளை அடையாளம் செய்ய முடியும்.\nஅலன் சோகல், என்ற பௌதீகவியலாளர் எழுதிய கட்டுரை ஒன்றை சமூகப்பிரதி (Social Text) என்னும் சஞ்சிகை பிரசுரித்தது. அது ஒரு நையாண்டிப் போலிக் கட்டுரையாகும். லக்கான், ஜூலியா கிறிஸ்தோவா, இரிகரி, புரூனோ லத்தூர், போத்ரியால், டெல்யூஸ், கட்டாரி, போர்ல் விரிலியோ ஆகிய பின்னவீனத்துவம் சார் தத்துவவியலாளர்கள் கணிதம், பௌதீகம், உயிரியல், மொழியியல் போன்ற துறைசார் சொற்களையும் சமன்பாடுகளையும் முறையற்றுப் பயன்படுத்துகின்றார்கள் என்ற விமர்சனத்தின் பால் இக்கட்டுரையை அலன் சோகல் எழுதினார். அவர் பொய்யாக தகவல்களைக் கொடுத்து எழுதிய கட்டுரையை எவ்வித சரிபார்ப்பும் இல்லாமல் சமூகப்பிரதி பிரசுரித்தது. சொக்கல் அதன் பின் தான் எழுதியது பின்நவீனத்துவத்தை அம்பலப்படுத்தவே என்று வெளிப்படுத்தினார்\nபின்நவீனத்துவம் மார்க்ஸியத்தை நிராகரிக்கிறது. காரணம் அது வரலாற்றுவாத நோக்கு உள்ளது என்பதே. மார்க்ஸியர்கள் பின் நவீனத்துவத்துடன் உரையாடியதன் விளைவாக உருவானதே புதுவரலாற்றுவாதம். அவர்கள் பின்நவீனத்துவத்தை நிராகரிக்கிறார்கள்.\nபின்நவீனத்துவம் - ஜெயமோகன் கேள்விபதில்\nபின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சி - ஜமாலன்\nபின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சி பகுதி-2 - ஜமாலன்\nபின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சி பகுதி-3 - ஜமாலன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2019, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612040", "date_download": "2020-09-25T06:12:10Z", "digest": "sha1:4BF2ZA6EQJDZEH5KLJKZNQRYUAWWCB7W", "length": 22780, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "புது ரேஷன் கார்டு விண்ணப்பம்: நிராகரிக்க கூடாது என உத்தரவு| Dinamalar", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் ... 2\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 1\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ...\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 3\nகோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது\nஎல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது: சீனாவுக்கு ... 3\nசென்னையிலிருந்து கர்நாடகா, கேரளாவுக்கு ரயில் ... 1\nபுது ரேஷன் கார்டு விண்ணப்பம்: நிராகரிக்க கூடாது என உத்தரவு\nசென்னை:'புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆவணங்கள் சரியில்லை என்ற காரணத்தை கூறி, விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது' என, உணவு வழங்கல் துறையை, மாநில உணவு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nதமிழக ரேஷன் கடைகளில், இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படும், அத்தியாவசிய பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம்.ஆய்வுஇதற்கு, உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, 'ஆதார்' எண், முகவரி சான்றுக்கான ஆவணம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nஅவற்றை அதிகாரிகள், இணையதளம் வாயிலாக சரிபார்ப்பதுடன், வீடுகளுக்கு வந்து, தனி சமையல் அறை இருப்பதை உறுதி செய்து, ரேஷன் கார்டு வழங்குவர்.சமீப காலமாக, ரேஷன் கார்டு விண்ணப்பங்களை, சரியாக ஆய்வு செய்யாமல், அதிகாரிகள் நிராகரிக்கின்றனர். இதனால், ஏழைகள், ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nஇது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:'ரேஷன் கார்டு தொடர்பான, ஆவணங்கள் பதிவேற்றம் சரியில்லை; ஆவணங்களில் உள்ள விபரம் தெளிவில்லை' உள்ளிட்ட காரணங்களை கூறி, ரேஷன் கார்டு விண்ணப்பங்களை, அதிகாரிகள் நிராகரிக்கின்றனர்.\nபுதிய கார்டு, பெயர் நீக்கல் உள்ளிட்ட ரேஷன் கார்டு சேவைகளுக்கு, ஒரு முறை இணைய தளத்தில் பதிவு செய்து தர, 'பிரவுசிங் சென்டர்' நடத்துவோர், 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். விண்ணப்பங்களை நிராகரிப்பதால், ஏழ��கள்,மீண்டும் விண்ணப்பிக்க செலவு செய்ய நேரிடுகிறது. இதுதொடர்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள, மாநில உணவு ஆணையத்திற்கு, அதிக புகார்கள் சென்றுள்ளன. அதனால், விண்ணப்பத்தில் ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி, அதை நிராகரிக்காமல், விண்ணப்பதாரரை தொடர்பு கொண்டு பேசுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஆவணங்களை நேரில் எடுத்து வர சொல்லி அல்லது அதிகாரிகள் நேரில் சென்று, ஆய்வு செய்து, ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, உணவு வழங்கல் துறையை, மாநில உணவு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிவசாய மின் இணைப்புக்கு புதிய அறிவிப்பு: கிடப்பில் போட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்க கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nலஞ்சம் கொடுத்தால் ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேலான ரேஷன் கார்டுகள் வழங்குவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிவசாய மின் இணைப்புக்கு புதிய அறிவிப்பு: கிடப்பில் போட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்க கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2020/may/16/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-3416072.html", "date_download": "2020-09-25T05:45:59Z", "digest": "sha1:PN2XN46UTVYI6JWYYFRT6VAR542UEWJX", "length": 9268, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சமையல் எண்ணெய் தொழிற்சாைலைக்கு ‘சீல்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nசமையல் எண்ணெய் தொழிற்சாைலைக்கு ‘சீல்’\nகும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தடை உத்தரவை மீறி இயங்கி வந்த தனியாா் சமையல் எண்ணெய் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.\nகும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனிய��ா் சமையல் எண்ணெய் தொழிற்சாலையில் கடந்த 10 நாள்களாக கொதிகலன் இயக்குபவராக சென்னை மாதவரத்தை சோ்ந்த 34 வயது நபா் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு இருமல், சளி இருப்பதாக கும்மிடிப்பூண்டி வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் வட்டாட்சியா் ஏ.என்.குமாா், வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ், டிஎஸ்பி ரமேஷ் ஆகியோா் அங்கு சென்று விசாரித்தனா். மேலும், அத்தொழிலாளிக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.\nஇந்நிலையில் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி இயங்கிய அந்தத் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/may/02/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-22-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3411439.html", "date_download": "2020-09-25T06:32:20Z", "digest": "sha1:SKLGXTE3WFKXIDY6CIGH5ABCM7YLKWDU", "length": 8482, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊரடங்கை மீறி கும்பலாக சீட்டு விளையாடிய 22 போ் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஊரடங்கை மீறி கும்பலாக சீட்டு விளையாடிய 22 போ் கைது\nதேனி அருகே பூதிப்புரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கும்பலாக அமா்ந்து சீட்டு விளையாடிய 22 பேரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.\nபூதிப்புரம், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி 22 போ் தனித்தனி கும்பலாக அமா்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் 22 பேரையும் கைது செய்தனா்.\nஇவா்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதாகவும், பேரிடா் மேலாண்மை மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3191124.html", "date_download": "2020-09-25T05:57:39Z", "digest": "sha1:3RKLJUECJ3OC2AQK3ZEOA6O4NIXQIBIX", "length": 10008, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளிகளை தவறாக சித்திரிக்கும் ���ோக்குடன் காட்சிகள்:ராட்சசி படத்துக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nஅரசுப் பள்ளிகளை தவறாக சித்திரிக்கும் நோக்குடன் காட்சிகள்:ராட்சசி படத்துக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்\nஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுத்தும் செயல் என ராட்சசி' படம் குறித்து ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சங்கத்தின் தலைவர் இளமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:\nஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ராட்சசி' திரைப்படம் அரசுப் பள்ளிகளை சீர்திருத்துவதாகக் கூறி சேற்றை வாரிப் பூசுகிறது. அந்தப் படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்தும் வசனங்களை எழுதியுள்ளனர். பெற்றோர் மத்தியில் தவறான கருத்துக்களைப் பதிவு செய்தால் குழந்தைகளை சேர்ப்பதற்கு எப்படி முன்வருவார்கள்\nபொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குழந்தைகள்தான் பெரும்பாலும் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். இந்தக் குழந்தைகளை பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க செய்வது அரசுப் பள்ளி ஆசிரியர்களே.\nமுற்போக்கு சிந்தனை படைத்த இயக்குநர் கல்வியினை அரசே ஏற்று நடத்தவேண்டும் என ஏன் வலியுறுத்தவில்லை அரசுப் பள்ளிகளை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ள ராட்சசி' படத்தினை தடைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/jul/13/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-400-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3191078.html", "date_download": "2020-09-25T08:22:35Z", "digest": "sha1:YACDOIKCIIFNPPQDWN5DLFV5B5HZXPJA", "length": 13732, "nlines": 150, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துருக்கியில் ரஷிய எஸ்-400 ஏவுகணை பாகங்கள்: அமெரிக்காவின் எச்சரிக்கை நிராகரிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nதுருக்கியில் ரஷிய எஸ்-400 ஏவுகணை பாகங்கள்: அமெரிக்காவின் எச்சரிக்கை நிராகரிப்பு\nஎஸ்-400 பாகங்களுடன் அங்காராவிலுள்ள முர்டேட் விமான தளத்தில் வெள்ளிக்கிழமை வந்திறங்கிய ரஷிய போக்குவரத்து விமானம்.\nஅமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, ரஷியாவிடமிருந்து அதிநவீன எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணைத் தொகுதிகளின் பாகங்களை துருக்கி வெள்ளிக்கிழமை பெற்றது.\nஇதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nரஷியாவுடன் நாங்கள் மேற்கொண்டுள்ள கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ், எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை அந்த நாடு வெள்ளிக்கிழமை முதல் அனுப்பத் தொடங்கியுள்ளது.\nதலைநகர் அங்காராவிலுள்ள முர்டேட் விமான தளத்தில், விமானம் மூலம் அந்த ஏவுகணைத் தொகுதிகளின் பாகங்கள் வந்திறங்கின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையே இருந்து வந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉக்ரைனில் ஐரோப்பிய ஆதரவு அரசுப் படையினருக்கும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தது.\nஅப்போது, உக்ரைனின் அங்கமாக இருந்து வந்த கிரீமியா தீபகற்பத்தை கைப்பற்றிய ரஷியா, அந்தப் பகுதியை தங்களுடன் இணைத்துக் கொண்டது.\nஇதனை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் எதிரி நாடுகளை பொருளாதாரத் தடை மூலம் எதிர்கொள்ளும் மசோதா' (சிஏஏடிஎஸ்ஏ) என்ற பெயரில் அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு நிறைவேற்றிய மசோதாவில், ஈரான், வட கொரியாவுடன் ரஷியாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.\nஅந்தச் சட்டத்தின் கீழ், ரஷிய ராணுவ தளவாட ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.\nஇந்தச் சூழலில், எதிரிகளின் ஏவுகணைகளையும், விமானங்களையும் வானில் இடைமறித்து தாக்கி அழிக்க வல்ல எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை 250 கோடி டாலருக்கு (சுமார் ரூ.17,162 கோடி) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரஷியாவுடன் துருக்கி கடந்த 2017-ஆம் ஆண்டு மேற்கொண்டது.\nஎனினும், அந்த ஒப்பந்தம் தங்களது சிஏஏடிஎஸ்ஏ ஒப்பந்தத்தை மீறுவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, ரஷியாவிடமிருந்து துருக்கி எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்கினால், துருக்கிக்கு அதிநவீன எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வதற்காக தாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்தது.\nமேலும், ரஷியாவுடனான கொள்முதல் ஒப்பந்தத்தை இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் ரத்து செய்ய வேண்டும் என்று துருக்கிக்கு அமெரிக்கா கெடு விதித்திருந்தது.\nஎனினும், ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைத் தொகுதிகளை வாங்குவதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்து வந்தார்.\nஇந்தச் சூழலில், அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு இடையே அந்த ஏவுகணைத் தொகுதிகளின் பாகங்கள் துருக்கி வந்தடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nக���ும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/568205-nalladhe-nadakkum.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-09-25T07:10:05Z", "digest": "sha1:32RLDKEMHA67O5BUDLJWJFFMM7BW65SV", "length": 12866, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "நல்லதே நடக்கும் | nalladhe nadakkum - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nதிதி: துவிதியை இரவு 11.06 மணி வரை. அதன் பிறகு திருதியை.\nநட்சத்திரம்: அவிட்டம் காலை 10.28 மணி வரை. அதன் பிறகு சதயம்.\nநாமயோகம்: சௌபாக்யம் காலை 6.46 மணி வரை. அதன் பிறகு சோபனம்.\nநாமகரணம்: தைதுலம் காலை 10.40 மணி வரை. அதன் பிறகு கரசை.\nயோகம்: மந்தயோகம் காலை 10.28 மணி வரை. பிறகு சித்தயோகம்.\nசூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.54\nஅதிர்ஷ்ட எண்: 4, 5,8.\nநம் முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் திருத்தலம்; பெருமாளுக்கு பிரண்டைத் துவையல் பிரசாதம்\nசிவனாருக்கு அபிஷேகப் பொருள்; மகா புண்ணியம்\nஆடியில்... துளசி... மகாலக்ஷ்மி வழிபாடு சகல கடாக்ஷமும் தரும் எளிய பூஜை\nஅவதரித்த ஆடி முழுக்க ஆண்டாள் வழிபாடு; மங்காத செல்வம் தரும் ஆண்டாள் பிரார்த்தனை\nநல்லதே நடக்கும்ஆன்மீகம்நல்ல நாள்ஜோதிடம்ராசி பலன்Nalladhe nadakkum\nநம் முன்னோருக்கு பெருமாளே சிராத்தம் செய்யும் திருத்தலம்; பெருமாளுக்கு பிரண்டைத் துவையல் பிரசாதம்\nசிவனாருக்கு அபிஷேகப் பொருள்; மகா புண்ணியம்\nஆடியில்... துளசி... மகாலக்ஷ்மி வழிபாடு சகல கடாக்ஷமும் தரும் எளிய பூஜை\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\n- 12 ராசிகளுக���கும் உரிய பலன்கள்\nமகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம்...\nதுலாம், விருச்சிகம், தனுசு ; வார ராசிபலன்; செப்டம்பர் 24 முதல் 30ம்...\nகல்வான் பள்ளத்தாக்குச் சண்டையில் 5 சீன வீரர்கள் பலி என சீனா ஒப்புதல்:...\nகான்கிரீட் தளத்தில் ஓட்டை, மண் சரிவு: சதுரகிரியில் திண்டாடும் பக்தர்கள்\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nபசுவின் சாணத்திலிருந்து விபூதி தயாரிக்கும் விவசாயி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nகரோனா தொற்று; நாடுமுழுவதும் ஒரே நாளில் 6.6 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/08/blog-post_12.html", "date_download": "2020-09-25T06:11:31Z", "digest": "sha1:GVWENNOCTGXAD3NFQ34O2DHEY2E3NIOQ", "length": 14209, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "மாணவர் சேர்க்கையில் சிபிஎஸ்இ பள்ளியை வென்றது அரசுப் பள்ளி !!!", "raw_content": "\nமுகப்புkalvinews in todayமாணவர் சேர்க்கையில் சிபிஎஸ்இ பள்ளியை வென்றது அரசுப் பள்ளி \nமாணவர் சேர்க்கையில் சிபிஎஸ்இ பள்ளியை வென்றது அரசுப் பள்ளி \nஞாயிறு, ஆகஸ்ட் 23, 2020\nசிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகளில் படித்த மாணவர்கள் உள்பட 3 நாட்களில் 215 மாணவர்கள் திருச்சி, பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாகச் சேர விண்ணப்பித்துள்ளனர். அப்படி இந்தப் பள்ளியில் என்ன சிறப்பம்சங்கள்\n*சத்தான இலவசக் காலை உணவு, தரமான கல்வி, சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள், கணினிப் பயிற்சி, சிலம்பம், கராத்தே, சதுரங்கம், அபாகஸ் போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் கற்பிக்கப்படுகின்றன. கற்றலுடன் கல்வி இணை செயல்பாடுகள், இணைய வழிக் கற்றல், தொடுதிரை வசதி, ஆளுமைத்திறன் மேம்பாட்டுத்திறன் பயிற்சி ஆகியவையும் பீமநகர் நடுநிலைப்பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் செயல்பாடுகள் அனைத்தும் http://mmsbeemanagar.blogspot.com என்ற வலைப்பூ பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.\n*மாணவர் சேர்க்கை குறித்து பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி கூறும்போது, ''பள்ளியில் மாணவர் சேர்க்கைக்குப் பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. மாணவர் சேர்க்கை ஆரம்பித்த 3 நாட்களில் 230 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள். அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 67 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது திருச்சி மாவட்டத்தில் வேறெந்த நடுநிலைப் பள்ளியிலும் இல்லாத அதிகபட்சச் சேர்க்கை எண்ணிக்கை ஆகும்.\n*சிபிஎஸ்இ டூ அரசுப்பள்ளி இரண்டு பெற்றோர்கள் சிபிஎஸ்இ பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தங்களின் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கின்றனர். காரணம் கேட்டால், 'அங்கு கட்டணம் வாங்குகிறார்களே தவிர, கல்வித்தரம் முழுமையாக இல்லை. மகளின் படிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசுப் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைப் படிக்க வைக்கும் அண்டை வீட்டுக்காரர்கள் சொல்வதைக் கேட்டும் அவர்களின் குழந்தைகளைப் பார்த்தும் இங்கே கொண்டு வந்து சேர்க்கிறோம்' என்கின்றனர்.\n*இன்னும் சிலர், 'தனியார் பள்ளிகளில் தலைமை ஆசிரியரிடம் பேசக்கூட முடியாது. அரசுப்பள்ளிகளில் அப்படியில்லை. உங்கள் ஆசிரியர்கள் எல்லோரும் கரோனா காலத்திலும் பெற்றோர்களைப் போல கவனித்துக் கொள்கிறீர்கள். படிக்க ஆலோசனை வழங்குகிறீர்கள்' என்றனர். தனிமனித இடைவெளியுடன் நடைபெறும் மாணவர் சேர்க்கை 8-ம் வகுப்பில் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், இந்த ஓராண்டாவது இங்கே படிக்கட்டும். அதற்குள் உங்கள் பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆனால் அப்படியே மகன் படிப்பான் என்று சொல்கின்றனர்'' எனப் பெருமிதப் புன்னகை பூக்கிறார் ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி. தனியார் பள்ளிகளில் டிசி கொடுக்காவிட்டாலும் இங்கே சேர்த்துக் கொள்வீர்களா என்றும் பெற்றோர்கள் கேட்பதாகச் சொல்கிறார்.\n*ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி குறித்து... ரூ.5 லட்சம் சொந்த செலவில் பள்ளியை நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்தவர் ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரி. சொந்த செலவில் கழிப்பறை, கணினி அறை, நூலகம் அமைத்தது, மாதாமாதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குச் சம்பளம் அளிப்பது, மாணவர்களுக்கு வண்ணச் சீருடைகள், ஷூ, டை வாங்கிக் கொடுப்பது, யோகா ஆசிரியருக்குத் தானே சம்பளம் அளிப்பது என ஆசிரியை ராஜ ராஜேஸ்வரியின் கொடைப் பயணம் நீள்கிறது. 2016-ல் கிடைத்த ஏஇஓ பதவி உயர்வை, வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் பள்ளிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 44 மாணவர்கள் இருந்த நடுநிலைப் பள்ளியில், இப்போது 645 பேர் படிப்பதில் அவரின் வெற்றி தனித்து மிளிர்கிறது.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட���ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (Incentive) தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர்\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nஇந்தியாவில் மூன்று மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு \nதிங்கள், செப்டம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-25T05:41:44Z", "digest": "sha1:VUQMMRAE6WEG2YJPGEZZ5OEEMHV7KUVX", "length": 8682, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒரே நாளில் Archives - GTN", "raw_content": "\nTag - ஒரே நாளில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் சரண்\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரரவாதிகள் 3 ஆயிரம் பேர் ராணுவத்திடம்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபெங்களூரில் ஒரே நாளில் 33 தொன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு – கின்னஸ் சாதனை\nபெங்களூரு நகரில் ஒரே நாளில் 33 தொன் பிளாஸ்டிக் பொருட்கள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் மேலும் 6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை\nஜப்பானில் மேலும் 6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் இன்று ஒரே நாளில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 28 பேர் பலி – 25 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று அடுத்தடுத்து இடம்பெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாய் காவல்துறையினரினால் ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே நாளில் இலட்சாதிபதியான மீனவர் :\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கில் இன்று ஒரே நாளில் 38 சன்னி போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஈராக்கில் இன்று ஒரே நாளில் 38 சன்னி போராளிகளுக்கு தீவிரவாத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் ஒரே நாளில் 250 பேர் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் ஐந்துபேர் பலி\nடெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் இன்று மாத்திரம் 5 பேர்...\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nபோதைப்பொருள் விற்பனையாளருக்கு மரண தண்டனை September 24, 2020\nமுன்னாள் கிரிக்கெட் வீரா் மரணம் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-25T07:53:52Z", "digest": "sha1:F6CMEXKNOLOAPIM7AOATI4HGEY6XMQDH", "length": 6832, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோதமான முறை Archives - GTN", "raw_content": "\nTag - சட்டவிரோதமான முறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் மலேசியாவில் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமான முறையில் மொரிசீயஸ் தீவுகளுக்கு சென்ற இ���ங்கையர்கள் கைது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் மற்றும் அனுசவுக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டவிரோதமான முறையில் வடகொரியா இலங்கைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலும் – MY3யும் குற்றச்சாட்டுக்களும். September 25, 2020\nஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவாின் விளக்கமறியல் நீடிப்பு September 25, 2020\nவிராட் கோலிக்கு அபராதம் September 25, 2020\nகல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு அடையாளம் காணப்பட்டார் September 25, 2020\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் September 25, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-25T06:12:37Z", "digest": "sha1:HJQONPMN6Q5Y7VZSAPMWYE5M6SOGAMII", "length": 5516, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "வெடி பொருள் Archives - GTN", "raw_content": "\nTag - வெடி பொருள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளை பகுதியில் வெடி பொருள் வெடித்து ஒருவர் படுகாயம் – துப்பாக்கி சூடு எனவும் தகவல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலும் – MY3யும் குற்றச்சாட்டுக்களும். September 25, 2020\nகல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு அடையாளம் காணப்பட்டார் September 25, 2020\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்���ுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1353335.html", "date_download": "2020-09-25T07:12:00Z", "digest": "sha1:IPUMHOYLNYQMEBICO2C723TRMUJZKRLF", "length": 11869, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது.!! – Athirady News ;", "raw_content": "\nதமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமாக பொங்கல் பானை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தனது பொங்கல் வாழ்த்துடன் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;\nபொங்கல் பானையின் பொங்கல் வாழ்த்துக்கள்\nஉலகம் வாழ் எனது இனிய தமிழ் உறவுகளுக்கு பொங்கல் பானை சார்பில்; எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை உழவர் திருநாளாம் இன்று மதம், குலம், நாடு கடந்து சகல தமிழ்ப் பேசும் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nபொங்கல் பானை தமிழ் மக்கள் க��ட்டணியின் சின்னம் என்பதை நான் சொல்லி எனது இனிய உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவங்காளதேச சிமெண்டிற்கு இந்தியாவில் கடும் கிராக்கி – 9 ஆயிரம் மெட்ரிக் டன்கள் இறக்குமதி..\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி\nநைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர் பலி..\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை சூடாக்கும் பூனமின்…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின் நடவடிக்கைக்கு…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க வேண்டும்:…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி\n43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு\nநைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர்…\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின்…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை –…\n43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை…\nதலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்\nதென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட…\n11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி-…\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது – சீன வைராலஜி…\nநைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர்…\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nக���ரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80374/Ponmudi--A-Rasa-appointed-DMK-Deputy-General-Secretary--Stalin.html", "date_download": "2020-09-25T07:24:33Z", "digest": "sha1:R2ZCPCBED4BWINGRD6G5E36N3R5JZW4C", "length": 6751, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் : ஸ்டாலின் அறிவிப்பு | Ponmudi, A.Rasa appointed DMK Deputy General Secretary: Stalin | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் : ஸ்டாலின் அறிவிப்பு\nதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nதிமுக பொதுக்குழுக் கூட்டம் காணொலி வாயிலாக அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி .ஆர் பாலு, துரைமுருகன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் திமுக சட்ட ப்பிரிவு விதி 17 (3) ன் படி துணைப்பொதுச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் திமுகவின் துணை பொதுச் செயலாளரின் எண்ணிக்கை 3 லிருந்து 5 ஆக உயர்ந்தது. முன்னதாக சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, அத்தியூர் செல்வராஜ் ஆகியோர் அப்பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிகிச்சைக்கு மத்தியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சய் தத்\nகிசான் திட்ட முறைகேடு: கனிமொழி கண்டனம்\nRelated Tags : dmk , A.Rasa, ponmudi , ஆ.ராசா, பொன்முடி, திமுக பொதுக்குழு கூட்டம்,\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபி��ாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிகிச்சைக்கு மத்தியில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சய் தத்\nகிசான் திட்ட முறைகேடு: கனிமொழி கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4667", "date_download": "2020-09-25T06:43:12Z", "digest": "sha1:EMRPLROYPIHOKENI75ZFZU7NCHVEYSSB", "length": 66916, "nlines": 502, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nகழிந்து போன யூலை 7 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான குடும்பங்களில் எதையெல்லாம் மறந்திருப்பார்களோ தெரியாது ஆனால் அந்த நேரம் Channel 7 தொலைக்காட்சியின் The Zoo நிகழ்ச்சியை மட்டும் மறந்து தொலைத்திருக்கமாட்டார்கள். அது வேறொன்றும் இல்லை. அன்று தான் தன் வயிற்றில் 22 மாதங்களாச் சுமந்து வந்த தன் பிள்ளையை Thong Dee ஈன்ற பொழுதைக் காட்டிய விவரண நிகழ்ச்சி அது. அட இதுக்குத் தானா என்று நினைக்கலாம், ஆனால் இந்த குழந்தை யானை அவுஸ்திரேலியர்களின் கவனத்தையும் நேசத்தையும் ஈர்க்க ஒரு விசேஷ காரணம் இருந்தது.\nThong Dee தாய்லாந்தின் வீதி யானையாக இருந்து சிட்னியில் உள்ள Taronga Zoo வுக்கு கொண்டுவரப்பட்டவள். இவள் தவிர Porntip, Pak Boon, Tang Mo ஆகிய பெண் யானைகளும் இங்கே உண்டு. 22 மாதங்களாக தன் வயிற்றில் கருவைச் சுமந்த Thong Dee ஐ இந்த சரணாலயத்தின் பாதுகாவலர்கள் கண் போல் காத்தனர் என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் இவள் நல்லபடியாக ஒரு பிள்ளையை ஈன்றால் அதுதான் அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய இனத்து யானை என்ற பெருமையைப் பெறும் என்பதேயாகும்.\nயூலை 4 ஆம் நாள் பிறந்தது, Thong Dee இன் வயிற்றில் 96 கிலோவாக இருந்த பாரம் இறங்கும் நாள் அது. Pak Boon, Tang Mo என்ற மற்றைய பெண் யானைகள் தம் கூண்டுகளில் இருந்து Thong Dee இன் போக்கில் ஏற்பட்ட விசித்திரமான மாற்றங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தன. அதிகாலை 3.08 ஆகிறது Thong Dee பெருங்குரலெடுத்து அலறுகிறாள். சரணாலயத்தின் யானைகள் பிரிவின் மேற்பார்வையாளர்களும் மருத்துவரும் Thong Dee ஐ சாந்தப்படுத்த முடியாது திணறுகின்றார்கள். மெல்ல மெல்ல Thong Dee இன் உடம்பிலிருந்து வருகின்ற அந்த உயிர்ப் பொதி தொப்பென்று கீழே விழுந்து அசைகின்றது. அதன் உடம்பெல்லாம் கர்ப்ப நீரால் குளிப்பாட்டிய பீய்ச்சல் பரவியிருக்கின்றது. இவ்வளவு நாள் தன்னில் இருந்த பாரம் இறங்கிதே என்பதை விட அந்த நூறு கிலோக் குழந்தை தன் உடம்பில் இருந்து வெளியேற வேதனையால் Thong Dee துடித்துக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்து அலறினாள். தான் கீழே போட்ட அந்தக் குட்டியை நோக்கி அவள் வருவது எதற்காக குட்டியைக் கொல்லவோ என்று பதைபதைக்கின்றார்கள் கூண்டின் உள்ளே இருக்கும் அந்தக் கண்காணிப்பாளர்கள். அந்தக் குட்டியை இவள் சேதாரப்படுத்தக்கூடாது என்ற கவனமும் எச்சரிக்கையும் அவர்களை ஆட்கொள்கிறது. கால்களை மட்டும் அசைத்து மெல்ல எழும்ப எத்தனிக்கும் அந்த ஆண் யானைக்குட்டியின் சின்னத் தும்பிக்கை ஆட Thong Dee மெல்லப்போய் அந்தச் சிறுதும்பிக்கையினைத் தன் தும்பிக்கையால் அலம்பிக் கொண்டே மெல்ல இறுக்கிக் கொண்டாள். அதுவரை சோர்வும், எதிர்பார்ப்பும் கலந்த கலவையாய் இருந்த சரணாலய கண்காணிப்பாளர்கள் ஆறுதல் கொள்கிறார்கள். Taronga Zoo வின் இயக்குனர் Guy Cooper கண்களில் இருந்த நித்திரைக் கலக்கத்தை மீறி ஆனந்தக் கண்ணீர் பரவிக் கண்களைச் சிவப்பாக்கி நிற்கின்றது.\nThong Dee இன் கூண்டுக்குள் வந்திருந்த புதிய விருந்தாளி யார் என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுகார யானைகள் Pak Boon, Tang Mo அந்தக் குட்டியை கூண்டுக்குள்ளால் தும்பிக்கை விட்டுத் தடவிப்பார்க்கிறார்கள். யானை மேற்பார்வையாளர்கள் இந்தப் பெண்களுக்கு இனி எப்படியெல்லாம் இந்தக் குழந்தையோடு மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுக்கிறார்கள். Thong Dee இன் முலைகளைக் காட்டி பால் குடிக்குமாறு அந்தக் குட்டிக்குப் பழக்குகிறார்கள். ருசி கண்ட பூனை போல ஒரு நாள் பழக்கத்தில் பால்குடித்துப் பழிய அந்தக் குட்டியன் சதா எந்த நேரமும் தாயின் மடி தேடித் தாகம் தீர்க்கிறான். சும்மாவா ஒரு நாளைக்கு இவனுக்குத் தேவைப்படும் பால் 12 லீட்டர் ஆச்சே. சில நேரங்களில் இவனின் அரியண்டம் தாங்க முடியாமல் மென்மையாக விரட்டும் தாயைத் தன் முதுகால் இட்டுத் தள்ளி கூண்டின் ஒரு மூலையில் வைத்துப் பால் குடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தையும் பழகிக்கொண்டான் அந்தக் குட்டி யானை. நேரே பார்த்தபடி பின்னுக்குப் பின்னுக்குப் போகும் விசித்திரமான பழக்கத்தையும் பழகிக் கொண்டான், இவன் தந்தை Gung இற்கு இதே மாதிரியான பண்பு இருந்ததைச் சொல்லி ஒப்பிட்டுப்பார்த்தார்கள். ANZ போன்ற முக்கிய வங்கிகளின் பணக்கொடுப்பனவு இயந்திரத்தின் (ATM)கணினித் திரையில் கூட “அவுஸ்திரேலியா ஈன்றெடுத்த முதல் ஆசிய யானைக் குட்டியை வரவேற்கிறோம்” என்று அமர்க்களப்படுத்தினார்கள்.\nஎல்லாம் சரி, அவுஸ்திரேலியாவில் பிறந்த முதல் ஆசிய யானை ஆச்சே என்ன பெயர் வைக்கலாம் அதற்கும் ஒரு வழி ஏற்படுத்தினார்கள் சரணாலயத்தினர். அவுஸ்திரேலியாவின் எல்லாத் தினசரிகள்,வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தக் குட்டி யானைக்குப் பெயர் வைக்கும் போட்டி ஒன்று வைத்தார்கள். அதுவும் சும்மா இல்லை , போட்டியில் சிறந்த பெயரை வைத்துக் கவர்பவருக்கு தாய்லாந்து சென்று வர விமானச் சீட்டு என்றும் கவர் போட்டார்கள். முப்பதாயிரம் பேருக்கு மேல் இந்தப் பெயர்வைக்கும் போட்டியில் கலந்து கொண்டார்கள். யூலை 27 ஆம் திகதி இந்தக் குட்டிக்கு என்ன பெயர் கிடைக்கப் போகின்றது என்று எல்லோரும் ஆவலோடு இருக்க Blayney என்பவருக்குத் தான் பெயர் வைத்த அதிஷ்டம் கிட்டியது, கூடவே அவரின் குடும்பம் தாய்லாந்தின் Lampang யானைச் சரணாலயம் சென்று வரத் தேர்வானது. Blayney வைத்த பெயர் தான் என்ன அதற்கும் ஒரு வழி ஏற்படுத்தினார்கள் சரணாலயத்தினர். அவுஸ்திரேலியாவின் எல்லாத் தினசரிகள்,வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாவற்றிலும் இந்தக் குட்டி யானைக்குப் பெயர் வைக்கும் போட்டி ஒன்று வைத்தார்கள். அதுவும் சும்மா இல்லை , போட்டியில் சிறந்த பெயரை வைத்துக் கவர்பவருக்கு தாய்லாந்து சென்று வர விமானச் சீட்டு என்றும் கவர் போட்டார்கள். முப்பதாயிரம் பேருக்கு ���ேல் இந்தப் பெயர்வைக்கும் போட்டியில் கலந்து கொண்டார்கள். யூலை 27 ஆம் திகதி இந்தக் குட்டிக்கு என்ன பெயர் கிடைக்கப் போகின்றது என்று எல்லோரும் ஆவலோடு இருக்க Blayney என்பவருக்குத் தான் பெயர் வைத்த அதிஷ்டம் கிட்டியது, கூடவே அவரின் குடும்பம் தாய்லாந்தின் Lampang யானைச் சரணாலயம் சென்று வரத் தேர்வானது. Blayney வைத்த பெயர் தான் என்ன “Luk Chai” என்பது தான் இந்தக் குட்டிக்குக் கிடைத்த பெயர் Look- Chai என்று உச்சரிக்க வேண்டிய அந்தப் பெயரின் அர்த்தம் தான் என்ன “Luk Chai” என்பது தான் இந்தக் குட்டிக்குக் கிடைத்த பெயர் Look- Chai என்று உச்சரிக்க வேண்டிய அந்தப் பெயரின் அர்த்தம் தான் என்ன தாய்லாந்தின் மரபுரிமை அர்த்தப்படி அந்தப் பெயரின் அர்த்தம் என் மகன் (my son) என்பதாம்.\nபிறந்து மூன்று கிழமை கழித்துப் பெயர் வைக்கப்பட்ட “Luk Chai” அந்த மூன்று கிழமைக்குள் நிறையப் பாடங்களைப் படித்து முடித்து விட்டான். தன் தாயுடனும், மற்றைய சித்திமார் Pak Boon, Tang Mo கூட உலாவப் போகும் போது முந்திரிக்கொட்டையாய் அவர்களை விலக்கி விட்டு தான் ஓடிக்கொண்டே முந்திப் போவது போன்ற கெட்ட பழக்கம இவனிடம் இருந்தது, அதை நயமாகச் சொல்லி மெதுவாக குழப்படி செய்யாமல் போக வேண்டும் என்று பயிற்சியாளர்கள் சொல்லிக் கொடுக்க அதைக் கேட்டு நடந்தான் Luk Chai. மண் சகதியில் நீர்க்குளியல் எடுப்பதென்றால் Luk Chai இன் சாதிக்கு (யானைகளுக்கு) கொள்ளைப் பிரியம். இதென்ன புதிய அனுபவமாக இருக்கிறது என்று ஆரம்பத்தில் கொஞ்சம் நெளிந்தவன் பின்னர் சேற்றுக் குளியலை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அளவுக்கு அந்த விளையாட்டில் ஒன்றிப் போனான். காலை முழுவதும் நீர்க்குளியல் அடித்துக் களைத்த இவர் மெல்லச் சோர்த்து போய் கீழே பொத்தொன்று விழுந்து தூங்கிப் போகும் அழகே தனி. சில வேளைகளில் நின்று கொண்டே “ஸ்ஸ்ஸ்யப்பா கண்ணைக் கட்டுதே” என்று “குட்டி” தூக்கம் போடுவதுண்டு.\nகறுத்த நிறத்தில் கிடைத்த பெரும் உருண்டைப் பந்தை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அந்தப் பந்தில் வயிற்றில் அமுக்கி அமுக்கிப் பார்த்தான். தினமும் 12 லீட்டர் பால் குடிக்கிறானே இவனின் நிறை எவ்வளவாய் இருக்கும், அந்த நிறை இவனின் வளர்ச்சிக்கு ஏற்றதா என்றெல்லாம் கண்காணிப்பாளர்கள் சோதனை செய்ய வேண்டிய கடனும் இருந்தது. நிறை அளக்கும் இயந்திரத��தைக் கொண்டு போய் அவன் முன் வைத்தால் ஒரு சுற்றுப் பார்த்து விட்டு சரி எதுக்கும் ஏறி நிற்போம் என்று ஏறிய அவனின் இன்றைய நிறை 132 கிலோவாம். இப்போதெல்லாம் அந்த நிறை அளக்கும் இயந்திரத்தில் நீண்ட நேரம் ஏறி நின்றால் என்ன என்று இவன் யோசித்துச் செய்யும் அடம்பிடிப்புக்களும் நடப்பதுண்டாம்.\nLuk Chai இற்கு என ஒதுக்கிய நீர்த்தொட்டியில் பயிற்சி கொடுக்க வந்த முதல் நாளன்று தன் முன் இரண்டு கால்களையும் மட்டும் தொட்டியில் வைத்துக் கொண்டே இனி என்ன செய்யலாம் என்று யோசித்துத் திணறியவன் நாளடைவில் நீர் யானையோ என்று எண்ணும் அளவுக்கு நீர்மூழ்கி மகிழ்ந்தான். தன்னுடைய தாய் Thong Dee மற்றைய சித்திமார் Pak Boon, Tang Mo எல்லோரும் ஏதோ பச்சை நிற வஸ்துவை வாயில் தள்ளுகிறாகளே இதுவும் பசியைப் போக்குமா என்றெண்ணி ஒரு நாள் அவர்களுக்குப் பக்கமாகப் போய் தானும் கீழே கிடந்த பச்சிலை,குழைகளை வாய்க்குள் தள்ளப்பார்த்தால் அது பழக்கமில்லாதவன் கையில் கிடந்த சீனத்து chopstick போல மெல்ல நழுவ இவன் தும்பிக்கையைத் தான் வாயில் திணிக்க முடிந்தது. இனிமேல் இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்று இன்னும் தன் தாய்ப்பாலின் மகத்துவம் தேடிப் போகிறான் இவன். தாயின் மடியில் பால் குடிக்கும் அழகே தனி. கொஞ்ச நேரம் ஒரு காலை அந்தரத்தில் தூக்கிக் கொண்டே கொஞ்ச நேரம் பால் குடித்து\nவிட்டு பிறகு இந்தக் காலை நிலத்தில் நிறுத்தி விட்டு அடுத்த காலைத் தூக்கியவாறே தாகம்/பசி தீர்க்கிறான்.\nதன் தாயிடம் மட்டுமன்றி சித்திமார் Pak Boon, Tang Mo வுடனும் கூட நேசம் கொள்கின்றான், அவர்களும் இவன் குழந்தை தானே என்று பரிவாக நடப்பதுண்டு. ஆனால் Luk Chai இந்த அனுகூலத்தை அளவுக்கதிகமாகவே பயன்படுத்தித் தொலைப்பதுண்டு. சித்தி Tang Mo படுத்திருக்கும் போது தன் முதுகால் நெம்பித் தள்ளி “எழும்பு எழும்பி விளையாட வா” என்று தொல்லைப்படுத்துவான். தன் தாய் மர்றும் சித்திமாருக்குக் கீழே ஒளிந்து உலாவுவதும் இவனுக்குப் பிடிக்கும்.\nமண்மேட்டுத் திட்டியைக் கண்டதும் எவரெஸ்ட் சிகரம் ஏறுபவன் போல ஓடிப்பாய்ந்துப் போய் அதில் ஏறிக் கவிழ்ந்து விழுந்து இவன் அழுத கதை கூட உண்டு. அதற்குப் பிறகு தாய்க்காறி இந்த மண்மேட்டுப் பக்கம் Luk Chai போக விடுவதில்லை. தான் பெற்ற கலைகளை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக்கொடுக்கிறாள் Luk Chai இன் தாய் Thong Dee மெல்ல மெல்லச் சொல்லிக் கொடுக்க கிளிப்பிள்ளை போல பயின்று கொண்டிருக்கிறான் இவன். நீச்சல் குளத்தில் நீரை மொண்டு மெல்லப் பீய்ச்சியடிப்பது, பந்தை அமுக்குவதற்கு மட்டுமல்ல மெல்லக் காலால் உதைத்தால் தொலைவுக்குப் போகும் என்பதையும் அறிந்து கொண்டான். சேற்று மண்ணில் விளையாடுவது மட்டும் முக்கியமல்ல மெல்ல இருந்து சேற்றுக் குளியலைச் செய்வது கூட அவசியமானது என்றெல்லாம் இப்போது அவனுக்குத் தெரியும். இப்போது Luk Chai பிறந்து ஒரு மாதம் கடந்து விட்டது. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தாயாக Thong Dee யும் அவன் சித்திமாரும் Pak Boon, Tang Mo பார்க்க “நான் வளர்கிறேனே மம்மி” என்று சொல்லாமற் சொல்லி Luk Chai வளர்கிறான் பெரியவனாக.\nஅது ஒரு ஏழு, எட்டு வயதிருக்கும் எனக்கு. என் ஆரம்பப் பள்ளியான அமெரிக்கன் மிஷனில் பரிசளிப்பு விழா வருகுதாம். எங்கட வகுப்பில் பேச்சுப் போட்டி, வாசிப்புப் போட்டி, நல்ல வடிவா எழுதுறவைக்கு எண்டெல்லாம் போட்டிகள் வைக்கினம். விடுவனே நான், இரவிரவா கத்திக் கத்திப் பேச்சுப் போட்டியைப் பாடமாக்க முனைய என்ர அப்பாவோ அதை எப்படி ஏற்ற இறக்கத்தோட பேசவேணும் எண்டும் சொல்லித் தருகினம். போட்டி நாள் வந்தது. நானும் மனப்பாடம் செய்ததை கிறுகிறுவெண்டு ஒப்புவிக்கிறன், நான் பேசிக்கொண்டே போக காதுக்குள்ள அப்பா “ஏற்ற இறக்கத்தோட சொல்லவேணும்” எண்டது திரும்பத் திரும்ப வருகுது. அடுத்த நாள் ரீச்சர் ஒழுங்கு முறைப்படி ஆர் ஆருக்கெல்லாம் பரிசு கிடைக்கும் எண்டு அறிவிக்கிறா. எட, பேச்சுப் போட்டியில எனக்குத் தான் முதற் பரிசு.\nபரிசளிப்பு விழா நாளும் வந்தது. அப்ப வரைக்கும் தெரியாது என்ர சித்தப்பா தான் எனக்கு பரிசு தருவார் எண்டு. அவர் அந்தப் பள்ளிக்கூடத்தின் பழைய மாணவர், தொழில் அதிபர் என்ற பெருமை வேறு அவரை மேடைக்கு இழுத்து வந்தது. மேடையில் சித்தப்பாவின் கையால் பரிசை வாங்குறேன்.\nபிறவுண் பேப்பரால் சுத்திய அந்தப் பரிசைப் பிரித்துப் பார்த்தால் “யானை”, மஸ்கோ முன்னேற்றப்பதிப்பகம் என்று போட்டிருந்தது அந்தக் கதைப்புத்தகம். அப்போதெல்லாம் சோவியத் யூனியன் என்ற நாடு இருந்த போது தமிழில் எல்லாம் இப்படியான ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் எல்லாம் வரும். சோவியத் நாடு எண்ட 2 ஆனந்த விகடன் சைஸ் சஞ்சிகை கூட வந்தது.\n“யானை” என் விருப்பத்துக்குரிய புத்தகமானது. ஏனென்றால் எனக்குக் கிடைத்த முதல் பரிசு நீ தானே. காட்டில் இருந்து களவாக ஓடிவரும் யானை நகரத்தில் வாழும் சிறுவன் ஒருவனின் நட்புக் கிடைத்து இருக்கையில் ஒரு நாள் அந்தச் சிறுவனின் பள்ளிக்குத் தானும் போகவேண்டும் என்று அடம்பிடித்துப் போனது மாத்திரம் இல்லாமல் அங்கே இருந்த சோக்கட்டியையும் கடித்துப் பார்த்தால் வாயெல்லாம் வெந்து, ஐயோ இந்த ஊரே வேண்டாம் என்று ஓடி விடுமாம்.\nஅன்று ஆரம்பித்தது என் யானை ஆசை ஆனைக்குட்டியின் படம் வந்தால் என் முகத்தில் ஒளியைக் காணலாம். சின்னச் சின்ன யானைக்குட்டிகளின் சிலைகள் என் முன்னே வீற்றிருக்க தட்டச்சிக் கொண்டிருக்கிறேன் நான். உலகில் நான் நேசிக்கும் முதல் விருப்பத்துக்குரிய யானைக்குட்டியே உன் டயறியை எழுதியதில் பெருமை அடைகின்றேன்.\nபிற்குறிப்பு: “Luk Chai” என்ற யானைக்குட்டி பிறந்த தினம் முதல் அதன் படிநிலை வளர்ச்சிகளை Taronga Zoo இன் இணையத்தில் டயறிக்குறிப்பாகப் பதிந்து வைக்கிறார்கள், அந்த விபரங்களை நிதமும் வாசித்துத் தலைக்கேற இந்தப் பதிவை எழுதி முடித்தேன். இதில் “Luk Chai” பற்றிச் சொன்ன தகவல்கள் யாவும் உண்மையே.\nபடங்கள், தகவல் உதவி: Taronga Zoo இணையத்தளம்\n“Luk Chai” யானைக்குட்டியின் பிறப்பினைக் காட்டும் காணொளியை ரசிக்க\n40 thoughts on “ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு”\n வெகு சுவாரசியமாக இருந்தது…மூச்சு விடாமல் படித்து முடித்தேன்\n//இப்போதெல்லாம் அந்த நிறை அளக்கும் இயந்திரத்தில் நீண்ட நேரம் ஏறி நின்றால் என்ன என்று இவன் யோசித்துச் செய்யும் அடம்பிடிப்புக்களும் நடப்பதுண்டாம்.///\n ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு படிக்கிறதுக்கு சில இடங்களில் புன்னகை பூக்க வைக்கும் வரிகள்\n//அன்று ஆரம்பித்தது என் யானை ஆசை ஆனைக்குட்டியின் படம் வந்தால் என் முகத்தில் ஒளியைக் காணலாம். சின்னச் சின்ன யானைக்குட்டிகளின்் சிலைகள் என் முன்னே வீற்றிருக்க தட்டச்சிக் கொண்டிருக்கிறேன் நான். உலகில் நான் நேசிக்கும் முதல் விருப்பத்துக்குரிய யானைக்குட்டியே உன் டயறியை எழுதியதில் பெருமை அடைகின்றேன்//\nஎத்தனை பெரிய விலங்காக இருந்தாலும் எல்லார் மனங்களிலும் எளிதில் கொஞ்சம் பய உணர்வுடனே இடம்பிடித்துக்கொள்ளும் யானை எப்பொழுது பார்த்தாலும் ஒரு வித இன்பம் மனதில் தானாகவ வந்து அமர்வது எல்லோருக்குமே பொதுதான் எப்பொழுது பார்���்தாலும் ஒரு வித இன்பம் மனதில் தானாகவ வந்து அமர்வது எல்லோருக்குமே பொதுதான்\nபிரபா கலக்கல் பதிவுடன் ஒரு கோப்பை தேத்தண்ணியும் தாருங்கோ படிச்சுக் களைச்சுப்போனேன்.\nஅந்தக்குட்டி யானை உங்களைப்போலவே இருக்கிறது\nநல்லா ரசிச்சு எழுதியிருக்கிறீங்க. வாசிக்கவும் சுவாரசியமா இருந்தது. குட்டி யானை so cute :).\nசுவாராசியமாக இருந்தது…கொடுத்து வைத்த யானைக்குட்டி…:-))\n வெகு சுவாரசியமாக இருந்தது…மூச்சு விடாமல் படித்து முடித்தேன்\nமிக்க நன்றி பாஸ், பப்பு டைம்ஸ் மாதிரி இவனைப் பற்றி எழுதிட்டேன்.\nஎத்தனை பெரிய விலங்காக இருந்தாலும் எல்லார் மனங்களிலும் எளிதில் கொஞ்சம் பய உணர்வுடனே இடம்பிடித்துக்கொள்ளும் யானை எப்பொழுது பார்த்தாலும் ஒரு வித இன்பம் மனதில் தானாகவ வந்து அமர்வது எல்லோருக்குமே பொதுதான் எப்பொழுது பார்த்தாலும் ஒரு வித இன்பம் மனதில் தானாகவ வந்து அமர்வது எல்லோருக்குமே பொதுதான்\nஉண்மைதான், யானையை மூர்க்கமாக அளவுக்கு மேல் சித்தரிக்கும் மனிதன் என்ன உசத்தியோ, யானையைப் பார்த்தாலே ஒரு முறுவல் வருமே.\nமிகச்சிறப்பான எழுத்து நடை கானா.. சுவாரஸ்யமா சொல்லி எங்க மனசையும் படிக்கும் போதே கொள்ளை அடிச்சுடுச்சு அந்த குட்டியானை.\nஉங்க டைரிக்குறிப்புகள் அழகு. தொடரவும்\nகானா பிரபா பதிவு இப்படித்தான் இருக்கும் என்பதைத்தாண்டி வந்த ஒரு அருமையான பதிவு. ஒரு மிருகம் என்று பாராமல் அதை எவ்வளவு பக்குவமாக கையாளுகிறார்கள். வேற்று நாட்டு அல்லது வேற்று பிரதேச யானைக் குட்டிக்கு அந்த நாட்டில் அவ்வளவு மரியாதை. ம்ம்ம்ம் அங்கோ…நிலைமை வேறு..மனித இனம் அதே நாட்டுக்குள்..அதே நாட்டு அரசால்..\nஅங்கிள் அங்கிள் யானைக்கதை சொல்லுங்கள் 🙂\nநான் முதன் முதலாக யானையை நேரில் பார்த்தது மாத்தளையில்தான். எங்கள் வீட்டருகில் ஒரு பூங்கா இருந்தது. அங்கு ஏதும் விழாக்கள் நடக்கும்போது யானைகளின் சாகசக்காட்சிகள் இடம்பெறும். அண்ணாக்கு தெரிந்த ஒருவர்தான் யானைகளுக்குப் பயிற்றுவிப்பவர். ஒருமுறை அவரின் வீட்டுக்குப்போய் அவர் பயிற்றுவிப்பதைப் பார்த்திருக்கிறேன்.\nயானைகள் பற்றிய விபரணம் பயம் வரக்கூடியதாகவே எப்போதும் எழுதப்படும் ஆனால் உங்களின் டயறிக்குறிப்பு மிகவும் வித்தியாசம்.\nஅழகான படங்களோடு அருமையான பதிவு.கலக்கல் எழுத்துநடையில் காட்சிக���ை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள்.\nநானும் எந்த கோயிலுக்கு சென்றாலும் யானை இருக்கிறதா என்றுதான் முதலில் பார்ப்பேன்.பின் தரிசனம் முடித்துவிட்டு குறைந்தது அரைமணிநேரமாவது கொஞ்சம் தள்ளி நின்று ரசிப்பேன். :))\nகுட்டி போட்டதும் வலியால் துடித்த அம்மா யானை, எங்கே குட்டியை தெரியாமல் மிதித்து விடுமோ என்று, காப்பாளர்கள் , குட்டியை கஷ்டப்பட்டு நகர்த்தியதை பார்த்தேன். லுக் சாயின் சித்தியும் கர்ப்பமாம். அம்மாவை விட சித்தியிடம்தான் ரொம்ப நேரம் இருக்கிறானாம்.\nபிரபா கலக்கல் பதிவுடன் ஒரு கோப்பை தேத்தண்ணியும் தாருங்கோ படிச்சுக் களைச்சுப்போனேன்.//\nஆகா, தேத்தண்ணியோட வடையும் கேட்பீங்கள் போல;) என்னைப் போல இருக்கிறானா அவன்\nநல்லா ரசிச்சு எழுதியிருக்கிறீங்க. வாசிக்கவும் சுவாரசியமா இருந்தது. குட்டி யானை so cute :).//\nவாங்கோ கலை, ஒரு மாசமா எழுத நினைத்து மனதில் தேங்கி இருந்தது இன்று தான் மெய்ப்பட்டது.\nசுவாராசியமாக இருந்தது…கொடுத்து வைத்த யானைக்குட்டி…:-))//\nவாங்கோ டொன் லீ, ஒரு சின்ன உயிரினத்துக்கு இந்த நாட்டில் கொடுக்கும் கவனத்தைப் பார்த்தீங்களா.\nஉங்களின் ஆக்கத்தைப் படிக்கும் போது மிகவும் சுவையாக இருந்தது. அதன் பின்னர் அவ்வொளித்தொகுப்பைப் பார்த்ததும் ஓர் வெறுமை சூழ்ந்து கொண்டுள்ளது.\nஎதனையும் அதன் சூழ்நிலையில் இருத்தும் போதுதான் மிகவும் அழகாக இருக்கிறது.\nமிக அற்புதமான பதிவாக தந்துள்ளிர்\nகள். மிக அழகாக சுவாரசியமான\nபதிவு தந்தற்கு மிக்க நன்றிகள்பல\nமிகச்சிறப்பான எழுத்து நடை கானா..//\nவாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி சென்ஷி\nஒரு மிருகம் என்று பாராமல் அதை எவ்வளவு பக்குவமாக கையாளுகிறார்கள். //\nவணக்கம் நண்பா அதுதான் இங்கே முக்கியம், இந்தச் சின்ன உயிரினத்துக்கு கொடுத்த முக்கியத்துவமும் எந்த ஒரு உயிரினமும் அற்பமில்லை என்ற மனப்பாங்கில் உண்மையிலேயே இவர்கள் வளர்ச்சி அடைந்த நாடுகள் தான்.\nசுவாரசியமாக இருக்கின்றது… தொடங்கியதும் முடிந்ததும் தெரியாமல் அப்படியே வாசித்து முடிச்சாச்சுது… 🙂\nவிபரணங்கள் ஒவ்வொன்றும் பிரமாதம்.. 🙂\nஅங்கிள் அங்கிள் யானைக்கதை சொல்லுங்கள் :)//\nவாங்கோ வாங்கோ, பந்தம் படத்தின்ர பாட்டாடோ வாறீங்க, உங்கள் நினைவைப் பகிர்ந்தமைக்கும் நன்றி தங்கச்சி\nஅழகான படங்களோடு அருமையான பதிவு//\nவரிக்கு வரி ரசிக்க வச்சிட்டிங்க தல ;))\nலுக் சாயின் சித்தியும் கர்ப்பமாம். அம்மாவை விட சித்தியிடம்தான் ரொம்ப நேரம் இருக்கிறானாம்.//\nலுக் சாயின் சித்தியின் வாரிசைப் பார்க்கவும் காத்திருக்கிறோம்.\nஉங்களின் ஆக்கத்தைப் படிக்கும் போது மிகவும் சுவையாக இருந்தது. அதன் பின்னர் அவ்வொளித்தொகுப்பைப் பார்த்ததும் ஓர் வெறுமை சூழ்ந்து கொண்டுள்ளது. //\nமிக்க நன்றி நண்பரே, இங்கே நான் வாழும் சூழ்நிலையில் இதை நேரே பொருத்திப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததும் என் ஈடுபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nசுவாரசியமாக இருக்கின்றது… தொடங்கியதும் முடிந்ததும் தெரியாமல் அப்படியே வாசித்து முடிச்சாச்சுது… :)//\nவரிக்கு வரி ரசிக்க வச்சிட்டிங்க தல ;))//\nசிறப்பான எழுத்து நடை. இரசித்து வாசித்தேன்.\n//சின்னச் சின்ன யானைக்குட்டிகளின் சிலைகள் என் முன்னே வீற்றிருக்க…//\nஎனக்கும் இந்த வியாதி உண்டு பிரபா.இன்னொரு வியாதிக்காரனைக் கண்டதில் மகிழ்ச்சி.\nஉங்கள் நடை அழகு பிரபா (எழுத்தைச் சொன்னேன்).\nஆனால் இலங்கையில் பின்னவலவில், உலகின் முதலாவது யானைகள் காப்பகம் என்று தம்பட்டமடித்துக்கொண்டு இரு யானைக்குட்டிகளைத் தாய்மாரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து விஹாரைகளுக்குத் தானங்கொடுத்திருக்கின்றார்கள். இந் நடவடிக்கையின்போது தாய் யானைகளும் குட்டிகளும் காயமுற்றதாகவும் செய்திகள். பெளத்தத்தின் பெயரால், தமிழர்களை ஒரு வழி பண்ணியாயிற்று. இப்போது வாய்பேசா ஜீவன்கள்…\nபிரபா,ஒரு கதை வாசிப்பதுபோல ரசனையோடு வாசித்தேன்.\nஎப்படித்தான் எழுதுவீர்களோ மூச்சு விடாம…\nஅருமை பிரபா. நேரில் நின்று பார்த்தது போன்ற உணர்வு. மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.\nசிறப்பான எழுத்து நடை. இரசித்து வாசித்தேன்.\nஎனக்கும் இந்த வியாதி உண்டு பிரபா.இன்னொரு வியாதிக்காரனைக் கண்டதில் மகிழ்ச்சி.\nஎனக்கு ஒரு கூட்டாளி யானையா 😉\nஎங்கள் நாட்டில் எதுவும் நடக்கும் உயிரோடு சமாதி கட்டிய வம்சம் ஆட்சி செய்யும் நாடல்லவா :(,\nபிரபா,ஒரு கதை வாசிப்பதுபோல ரசனையோடு வாசித்தேன்.\nஎப்படித்தான் எழுதுவீர்களோ மூச்சு விடாம…\nவாங்கோ ஹேமா, குட்டி யானையின் படத்தைப் பார்த்தாலே போதுமே தெம்பு தானா வரும்.\nஅருமை பிரபா. நேரில் நின்று பார்த்தது போன்ற உணர்வு. மிகவும் அழகாக எழுதியிரு���்கிறீர்கள்.//\nமிக்க நன்றி சிவக்குமார் வாசித்து தங்கள் கருத்தளித்ததற்கு\nசெல்லம்போல இருக்கான். என்ன துறுதுறுப்பு பாருங்க. ஐயோ தூக்கிக் கொஞ்ச ஆசை வருதே:-)\nலுக் ச்சாய்க்கு எங்கள் ஆசிகள். குழந்தை நல்லா இருக்கட்டும்.\nமைக்கேல் ஜாக்சனின் மறுபிறவியா இருப்பானோ\nநான் ஆறாப்புப் படிக்கும்போது பள்ளி ஆண்டுவிழாவில் தலைமை தாங்கியவரிடமிருந்து பல பரிசுகள் வாங்கினேன். ஓட்டம், ஸ்கிப்பிங், ஸ்பூனில் எலுமிச்சை எடுத்துக்கிட்டு ஓடுவது, வகுப்பில் முதல் மாணவி இப்படி. எனக்குக் கூச்சமா இருந்துச்சு. ஆனால் பரிசளித்தவர் கண்கள் நிறைஞ்சுபோச்சு. அவர் என் தாய்.\nவர வர லுக் சாயிற்கு ரசிகர்கள் அதிகமாகிக்கிட்டே போகுதே 😉\nஉங்க அம்மா கையால் பரிசா, கேட்கவே இனிக்குதே\nஇவனின் அரியண்டம் தாங்க முடியாமல் மென்மையாக விரட்டும் தாயைத் தன் முதுகால் இட்டுத் தள்ளி கூண்டின் ஒரு மூலையில் வைத்துப் பால் குடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தையும் பழகிக்கொண்டான் அந்தக் குட்டி யானை//\nநீர்க்குளியல் அடித்துக் களைத்த இவர் மெல்லச் சோர்த்து போய் கீழே பொத்தொன்று விழுந்து தூங்கிப் போகும் அழகே தனி. சில வேளைகளில் நின்று கொண்டே \"ஸ்ஸ்ஸ்யப்பா கண்ணைக் கட்டுதே\" என்று \"குட்டி\" தூக்கம் போடுவதுண்டு.\nகண்முன்னே தோன்றுகிறது அது தூங்கும் காட்சி.\n//கொஞ்ச நேரம் ஒரு காலை அந்தரத்தில் தூக்கிக் கொண்டே கொஞ்ச நேரம் பால் குடித்து\nவிட்டு பிறகு இந்தக் காலை நிலத்தில் நிறுத்தி விட்டு அடுத்த காலைத் தூக்கியவாறே தாகம்/பசி தீர்க்கிறான்.//\nரொம்ப அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. ஆனைக்குட்டியைப் பிடிக்காதவங்க யாரு ரொம்ப நன்றி. மூன்று முறைகள் படிச்சு அனுபவிச்சேன், மனக்கண்களால் கண்டேன். யூ ட்யூபிலும் பார்த்தேன். நன்றி.\nகோபி லிங்க் கொடுத்து வந்தேன்.\nமிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், லுக் சாயின் அம்மா மற்றும் சித்தி ஆட்களை தாய்லாந்தில் மூன்று வருஷங்களுக்கு முன்னர் பாகனும், புத்த பிட்சுக்களும் நேற்று வந்து பார்த்தார்களாம், அவங்க பேசின \"தாய்\" மொழியை லுக் சாயின் தாய் இன்னும் ஞாபகம் வச்சு நடந்தது அதிசயமா செய்தியில் சொன்னாங்க .அதான் இப்போது லேட்டஸ்ட் நியூஸ்.\nஇயல்பான எழுத்துநடை கொண்ட உங்கள் அனைத்து வலைப்பூக்களுமே , எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த விருது.\nஎனது அன்பிற்காக இந்த பல்சுவை பதிவர் விருதை வாங்கி கொள்ளுங்கள். (நீங்கள் ஏற்கனவே வாங்கி இருந்தாலும் )\nபடங்களுடன் பதிவு அருமை.\"பல்சுவை பதிவர் விருதிற்கும்\" வாழ்த்துக்கள்.\nநல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா\nஅதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.\nகோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.\nநீங்கள் செய்ய வேண்டியது என்ன முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.\nஇதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.\nஇந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.\nமுன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com\nநேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.\nஎன்ன ஒரு விவரணை அவ்ளோ பெரிய நாட்டில் ஒரு உயிரினத்துக்கு என்னவொரு மரியாதை மொத்தத்துல செம்ம செம்ம செம்ம\nPrevious Previous post: கவிஞர் முருகையன் & நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவுப் பகிர்வுகள்\nNext Next post: “இன்னமும் வாழும்” மாவை வரோதயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/blog-post_17.html", "date_download": "2020-09-25T07:24:56Z", "digest": "sha1:QTV33KXVPOYROKX5F6XQEGGP4SB57PHC", "length": 17832, "nlines": 213, "source_domain": "www.winmani.com", "title": "கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.\nகண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.\nwinmani 12:20 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nடெக்ஸ்ட் அனிமேசன் செய்ய வேண்டும் என்றால் ஏதாவது\nமென்பொருள் கொண்டு தான் உருவாக்க வேண்டும் என்று\nஇல்லாமல் எளிதாக இணையதளம் மூலம் எளிதாக யார்\nவேண்டுமானாலும் டெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம்\nஅனிமேசன் பற்றி படிக்கவில்லையே நம்மால் அனிமேசன் உருவாக்க\nமுடியுமா என்று நினைப்பவர்களுக்கு அனிமேசன் எளிதாக உருவாக்க\nபல புதிய மென்பொருள்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக\nஒரு இணையதளம் மூலம் எந்த மென்பொருள் துணையும் இல்லாமல்\nடெக்ஸ்ட் அனிமேசன் உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Text என்று\nகொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எந்த வார்த்தையை அனிமேசன்\nசெய்ய வேண்டுமோ அதை தட்டச்சு செய்து கொள்ள வேண்டும்.\nஅத்தனையையும் நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொண்டு Generate\nஎன்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்த சில நொடியில்\nஅதே பக்கத்தின் முகப்பில் நாம் உருவாக்கிய டெக��ஸ்ட் அனிமேசன்\nதெரியும். டெக்ஸ்ட் அனிமேசன் பக்கத்தில் இருக்கும் Download என்ற\nபொத்தானை சொடுக்கி Gif கோப்பாக நம் கணினியில் சேமிக்கலாம்.\nஇந்த Gif கோப்பை நம் பிளாக்-ல் , Facebook-ல் பதிவேற்றலாம்.\nஇனி நம் விருப்பபடி டெக்ஸ்ட் அனிமேசனில் ஒவ்வொன்றாக\nமாற்றி அமைத்து நமக்கு பிடித்த வகையில் அனிமேசன் வந்ததும்\nஅதை தரவிரக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விழாக்\nகாலங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் நாம் இது போன்ற\nவித்தியாசமான அனிமேசனில் வாழ்த்துச்செய்திகளை அனுப்பினால்\nஅழகாகவும் கண்ணைக்கவரும் வண்ணமும் இருக்கும்.\nகாலையில் எழுந்ததும் இன்று வெற்றியான நாளைக்\nகொடுத்ததற்காக இறைவனுக்கு நன்றி என்று சொல்ல\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.கல்லீரல் பாதிக்கப்படுவதால் ஏற்படும் நோய் எது \n3.இந்தியாவில் ஆப்பிள் அதிகமாக விளையும் இடம் எது \n4.உலகில் பெரிய பறவை எது \n5.இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது \n6.நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார் \n7.தீக்குச்சி செய்யப் பயன்படும் ரசாயன மருந்து எது \n8.பாலின் சுத்தத்தன்மையை அளக்கப்பயன்படுத்தும் கருவி எது\n9.மிக உயரமான மிருகம் எது \n10.ஒரு மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை\n5.புலிட் ஏரி,6.ரவீந்திரநாத் தாகூர், 7.பொட்டாசியம் குளோரைடு,\n8.லேக்டோ மீட்டர், 9.ஒட்டகச்சிவிங்கி,10.72 முறை.\nசிறப்பு நாள் : ரைட் சகோதரர்கள் நாள் ,\nரைட் சகோதரர்கள் என்ற அமெரிக்கர்கள் முதன்\nமுதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில்\nபன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும்\nஊர்தியில் பறந்து சாதனை படைத்தனர். இந்த\nநாள் ரைட் சகோதரர்கள் நாள் என்று\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், கண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநன்றி. ஓவ்வொரு பதிவிலும் இடுகின்ற TNPSC கேள்வி, பதில்களை ஒன்றிணைந்த பதிவாக இட்டால் பயன்பெற முடியும்.\n.எனக்கு ஒரு, சந்தேகம், தோழரே \nவிரைவில் புத்தகமாக வெளிவர இருக்கிறது.\nதமிழ் எழுத்துக்கு துணை புரிவதில்லை,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்ட��ரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனை���்து தமிழ் வலையுக ந...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/bcci-clarifies-suresh-raina-retirement-announcement/", "date_download": "2020-09-25T07:49:22Z", "digest": "sha1:YNKRYE4GBRK7IONO6HEEZTFFARBDWW57", "length": 7177, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "BCCI Clarifies Suresh Raina Retirement Announcement", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு முடிவை முறைப்படி ஏற்காத பி.சி.சி.ஐ – காரணம் இதுதானாம்\nசுரேஷ் ரெய்னாவின் ஓய்வு முடிவை முறைப்படி ஏற்காத பி.சி.சி.ஐ – காரணம் இதுதானாம்\nகிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி நேற்று முன்தினம் இரவு தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அவரின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அந்த அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இரட்டிப்பாக்க வகையில் தோனி ஓய்வு அறிவித்த சில நிமிடங்களிலேயே தான் ஓய்வு பெறுவதாக சுரேஷ் ரெய்னா அறிவித்தார்.\n33 வயதான சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மூன்று வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 7787 ரன்களை அடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டின் அனைத்து பார்மட்டிலும் சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தற்போது பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி ஓய்வு குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் ரெய்னா தோனி ஓய்வு குறித்த அறிவிப்பு அவர்களால் உறுதி செய்யப்படவில்லை ஏனெனில் இது குறித்து விளக்கம் ஒன்றினை அளித்துள்ள பிசிசிஐ அதில் தெரிவித்ததாவது :\nஓய்வு பெறுவது குறித்த தகவலை முதலில் பி.சி.சி.ஐ யிடம் வீரர்கள் தெரிவிப்பது வழக்கம். அதன்படி தோனியின் அறிவிப்பை தாங்கள் பெற்றதாக வும் ஆனால் வழக்கத்திற்கு மாறாக ரெய்னா பொது வெளியில் இருந்து ஓய்வு அறிவித்தார். பிசிசிஐ-க்கு அவர் ஓய்வு முடிவை தாமதமாக தெரிவித்தார். அதன்காரணமாகவே நாங்கள் ரெய்னாவின் ஓய்வு முடிவை ஏற்க தாமதம் ஆனது என்று குறிப்பிட்டுள்ளது.\nமேலும் குறுகிய ஓவர் போட்டிகளில் அதாவது டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். பல இக்கட்டான வேளைகளில் இந்திய அணியை அவர் மீட்டெடுத்து ரெய்னா என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது பிசிசிஐ.\nதடையில் இருந்து மீண்ட ஸ்ரீசாந்த். ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காகவே விளையாடவே விருபுகிறேன் – விவரம் இதோ\nஇப்படி ஒரு பெரிய பிரச்சனையோடு தான் நெஹ்ரா 2003 உலககோப்பையில் விளையாடினாராம் – வெளியான நெருடல் சம்பவம்\nகோலி மற்றும் ரோஹித் ஆகியோர் இன்று ஜாம்பவான்களாக திகழ இவர்களே காரணம் – கம்ரான் அக்மல் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/10540", "date_download": "2020-09-25T07:32:16Z", "digest": "sha1:O4ZD7SUWMKWWIS4UG5E5ZESC4PDNXNXF", "length": 18623, "nlines": 251, "source_domain": "lbctamil.com", "title": "தேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொட���்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome News தேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா\nதேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா\nஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nசீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செப்டம்பர் மாதம் 6ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருந்தது.\nசர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பிறகு வரும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.\nஇந்த தேர்தலில் ஜனநாயக சார்பு கட்சிகளின் கை ஓங்கும் என்றும் சீன ஆதரவு கட்சிகள் பின்னடைவை சந்திக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் கிளம்பின.\nஇந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த இந்த தேர்தலை ஒரு ஆண்டுக்கு அதாவது அடுத்த ஆண்டு செப்டம்பர் 5ந் தேதிக்கு ஒத்திவைத்து ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் இந்த வார தொடக்கத்தில் உத்தரவு பிறப்பித்தார்.இது ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.\nஇந்த நிலையில் ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nசெப்டம்பர் 6ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த சட்டசபை தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஹாங்காங் அரசின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது.\nஇவ்வளவு நீண்ட தாமதத்துக்கு சரியான காரணம் இல்லை.இதனால் ஹாங்காங்கில் இனி ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுமா மக்கள் வாக்களிக்க முடியுமா\nஎனவே ஹாங்காங் அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.ஏற்கனவே திட்டமிட்டபடியோ அல்லது செப்டம்பர் 6ந் தேதிக்கு அருகிலேயோ தே��்தலை நடத்த வேண்டும்.\nPrevious articleசிம்புவுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை\nNext articleவெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா வீரர்கள்\nஉலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசிய���ானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி…\nபூமியை நோக்கி வரும் மற்றோரு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/604719/amp?ref=entity&keyword=South%20West%20Monsoon", "date_download": "2020-09-25T06:04:37Z", "digest": "sha1:EM2V7NVU2LOZMBT677RG4BN7KO2IFRTK", "length": 14572, "nlines": 51, "source_domain": "m.dinakaran.com", "title": "Action against 5,000 teachers .. Education should not become a ruthless sector: Gold South strongly condemns !!! | 5,000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை.. கல்வித்துறை கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது : தங்கம் தென்னரசு கடும் கண்டனம்!!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி பு���ுச்சேரி\n5,000 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை.. கல்வித்துறை கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது : தங்கம் தென்னரசு கடும் கண்டனம்\nசென்னை: முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்ததாகக் கூறி 5,000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக தொடக்கக் கல்வித்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்கல்வி கற்க முன் அனுமதியை பெறவில்லை என்ற விதியை காட்டி நடவடிக்கை எடுப்பது வேதனையானது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான திரு. தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., அவர்கள் அறிக்கை.\nமுன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டதாகக் கூறி, ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீது கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது ஒரு வகையில் நகை முரணாகத் தோன்றினாலும், அவர்கள் அதற்கான முன் அனுமதியினைத் துறையிடம் இருந்து பெறவில்லை என விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது வேதனையானது, கண்டிக்கத்தக்கதாகும்.\nஉண்மை என்னவென்றால், அனுமதிக்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்து, அதன் மீது எந்த நடவடிக்கையும் இன்றி, இந்த அரசின் செயலற்ற நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக அந்தக் கோரிக்கைகள் அதிகார மட்டத்தில் தேங்கிக் கிடக்கின்றன. நீண்ட காலதாமதத்தின் காரணமாக, அரசின் அனுமதியை எதிர்நோக்கி, இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வியினை மேற்கொண்ட ஆசிரியர்களுக்குப் பின்னேற்பு அனுமதி வழங்க அரசு கருதியிருப்பதாகக் கடந்த ஜனவரி மாதம் செய்திகள் வந்த நிலையில், தற்போது நடவடிக்கை பாயும் என்று வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.\nஏற்கனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில் பழிவாங்கப்பட்டு, பலர் மீது குற்றவழக்குகள் புனையப்பட்டு, மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றது. அவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என���் கழகமும், ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பி வருகின்றன. ஆயினும் இன்றுவரை தமிழக அரசு பாராமுகமாகப் பிடிவாதப் போக்குடனேயே நடந்து கொள்கிறது.\nஇப்போது “கொரொனா” நோய்த்தொற்றால் கடந்த நான்கு மாதங்களாக நாடே அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஐயாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது, கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் ஆகும்.எனவே, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஏற்கனவே அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கிடும், தொடக்கக் கல்வித்துறையின் இந்த ஆணையை உடனே திரும்பப் பெறவேண்டும் என கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.\nகல்வித்துறை, ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது\n“வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்\n- என்ற குறள் மொழியினை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங். கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு..\nஅண்ணா பல்கலை.யில் இருந்து பிரிக்கப்படும் பல்கலை.க்கு அண்ணா பல்கலை என பெயர் வைப்பது அநீதி: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்\nமீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.38,440க்கு விற்பனை\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: அமைச்சர் துரைக்கண்ணு\nபின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை வட்டாரம் தகவல்\nவிவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம்: கனிமொழி எம்.பி.\nமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது. கூடுதலாக புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் 29ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஎஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் : பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவிட்\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28ம் தேதி வெளியிடப்படும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு\nமாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் மீது 5 பிரிவு��ளின் கீழ் வழக்குப்பதிவு\n× RELATED டிஆர்பி மூலம் தேர்ச்சி பெற்று 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2020-09-25T06:29:32Z", "digest": "sha1:QF7LFSPJJ5NTK3QMMVZFJDM7FWQJXAOC", "length": 26645, "nlines": 397, "source_domain": "minnalnews.com", "title": "நீட் ஆள்மாறாட்டம் – வடமாநில மாணவர்கள் 10 பேரின் புகைப்படங்கள் வெளியீடு | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nகுமரியில் வறுமை இறந்த கணவர்: மக்களுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்…\nகுமரி: பாஜக வேட்பாளர் யார்.\nதேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை….\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nவனிதாவிடம் போலீசார் நடந்திய தீவிர விசாரணை.. சிக்கலில் சிக்கப்போவது யார்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome கல்வி & வேலை நீட் ஆள்மாறாட்டம் – வடமாநில மாணவர்கள் 10 பேரின் புகைப்படங்கள் வெளியீடு\nநீட் ஆள்மாறாட்டம் – வடமாநில மாணவர்கள் 10 பேரின் புகைப்படங்கள் வெளியீடு\nநீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு தமிழக அரசு மருத்துவ கல்லுரிகளில் வடமாநிலத்தை சார்ந்தவர்களே அதிகம் படிக்கிறாரகள். தமிழக மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்த மருத்துவகல்லுரிகளில் தமிழக மக்களுக்கு இடம் இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nஇந்நிலையில் வட மாநிலத்தை சார்ந்தவர்கள் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்கள் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இது குறித்து விசாரணை நடத்திய தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக, தேர்வு எழுதிய வடமாநிலங்களைச் சேர்ந்த 10 நபர்களின், புகைப்படங்களை, வெளியிட்டிருக்கின்றனர்.\n10 வடமாநில இளைஞர், மற்றும் இளம்பெண்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறு, வடமாநிலங்களில், செய்தித்தாள்கள், ஊடகங்களில், சிபிசிஐடி போலீசார் விளம்பரங்கள் வெளியிட்டுள்ளனர்.\nமேலும், நீட் தேர்வு முறைகேடு விசாரணை அதிகாரியான, சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமாரின் 9443884395 என்ற செல்பேசி எண்ணிலும், அல்லது, dspccwcbcid@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களை சிபிசிஐடி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nMinnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.\nதமிழக அரசு மருத்துவ கல்லுரி\nPrevious articleபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமானது காரைக்கால் மாவட்டம் – புதுச்சேரி சட்டப்பேரவை அதிரடி தீர்மானம்\nNext articleவரலாற்றில் இன்று: இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்\nஇன்னும் 15 நாட்களில் விடுதலையாகிறார் சசிகலா\nகுஜராத்தில் தமிழ்ப்பள்ளியை மூடிய பாஜக: பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅக். 1 முதல் 10, 11, 12 வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் – தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு\nநஞ்சில்லா இயற்கை முறை விவசாயம்\nதமிழகத்தில் புதிதாக 3 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு : பதற்றத்தில் மக்கள்\nகொரோனா டெஸ்ட் கருவி தமிழகத்திற்கு வந்தாச்சு: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால், அபராதம், ஆணையர் உத்தரவு\nகுளச்சல் கற்கரையை சுத்தம் செய்த நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை\nஸ்ரீராமபுரத்தில் புதுமண தம்பதி தற்கொலை\nராசி பலன் & ஜோதிடம்\nஇன்றைய (02-03-2020) ராசி பலன்கள்\nபாஜகவின் வசூல் 2,410 கோடி ரூபாயாக உயர்வு\nஇன்னும் 15 நாட்களில் விடுதலையாகிறார் சசிகலா\nகுஜராத்தில் தமிழ்ப்பள்ளியை மூடிய பாஜக: பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅக். 1 முதல் 10, 11, 12 வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் – தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு\nவிஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமன���யில் அனுமதி\nவேளாண்மை மசோதா: அரசப்பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும். – சீமான் கடும் எச்சரிக்கை\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும்… அமைச்சர் அதிரடி\nகடலில் மூழ்கிய பூம்புகார் நகரின் டிஜிட்டல் வடிவம் – விஞ்ஞானிகளின் அரிய முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/bank/?page-no=2", "date_download": "2020-09-25T06:59:58Z", "digest": "sha1:Q3ZV2EO3QK66C2IEQNUN246TPEU7FHZO", "length": 9555, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "Page 2 Bank News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nபி.இ, எம்.ஏ பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள தரவு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலைய...\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப...\nடிப்ளமோ நர்சிங் படித்தவர்களுக்கு ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nதென் மத்திய இரயில்வேயில் காலியாக உள்ள Nursing Superintendent பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்த...\nஅள்ளிக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி\nகொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் பொருளாதார ரீதியாகச் சரிவைச் சந்தித்த...\nIBPS 2020: பி.இ பட்டதாரிகளே. மத்திய அரசின் வங்கியில் பணியாற்ற ஆசையா\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள...\nIBPS 2020: பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள...\nIBPS 2020: வேலை, வேலை, வேலை.. பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nபொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள...\nIBPS Recruitment 2020: 380-க்கும் மேற்பட்ட வங்கி வேலைகள்\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது ...\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது பொதுத் ...\nஎஸ்பிஐ வங்கியில் பணியாற்ற ஆசையா\nநாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள...\nIBPS Recruitment 2020: வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. அதன்படி, தற்போது ...\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள நிர்வாகி மற்றும் மூத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/pakistan-former-high-commissioner-india-retweets-about-jhonny-sins/", "date_download": "2020-09-25T07:00:12Z", "digest": "sha1:DC2J3WE5P2SKYDRIAIJWV6RLBJOIBG3N", "length": 12101, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "நடிகர் ஜானி சின்ஸ் புகைப்படத்தை காஷ்மீர் போராட்டக்காரர் என்று பதிவிட்ட பாக். அதிகாரி.... | pakistan former high commissioner to india retweets about jhonny sins | nakkheeran", "raw_content": "\nநடிகர் ஜானி சின்ஸ் புகைப்படத்தை காஷ்மீர் போராட்டக்காரர் என்று பதிவிட்ட பாக். அதிகாரி....\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வ���ங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35Aஐ நீக்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.\nஇதனையடுத்து பாகிஸ்தான் இந்த முடிவை கடுமையாக கண்டித்து, எதிர்ப்பு தெரிவித்தது. உலக நாடுகளிடம் இந்த விஷயத்திற்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், யாரும் முன்வரவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா மட்டும் உதவியது.\nஇந்நிலையில், பெல்லடி குண்டு விபத்தால் காஷ்மீரை ஒருவர் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் பகிர்ந்துள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பார்ன் பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்துள்ள ஒரு ஆபாச படத்தில், ஜானி சின்ஸ் சிகிச்சை பெறும்போது டாக்டர் கட்டிபிடித்து அழுவதுபோல ஒரு காட்சியை படம் எடுத்து சமூக வலைதளத்தில் யாரோ கிண்டலாக பெல்லட் தாக்குதலில் காயம் அடைந்தவர் என்று பதிவிட்டுள்ளார். அதன் உண்மை தன்மையை அறியாத இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித், ரீட்வீட் செய்துள்ளார்.\nஇதனிடையே அந்த ட்விட்டை சிறிது நேரத்தில் அவர் நீக்கிவிட்ட போதிலும், அது இணையவாசிகள் கையில் சிக்க தற்போது இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசிதை கடுமையாக கலாய்த்து வருகிறார்கள். நேசமணி ஹேஸ்டேக் போல ஜானி சின்ஸ் பேரை பயன்படுத்தி பிரே ஃபார் ஜானி பின்ஸ் என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை உலகம் கவனிக்கிறது\" - மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்...\nகாஷ்மீர் முழுவதையும் சிறைச்சாலையாக ஏன் அறிவிக்கக் கூடாது\nகேமராக்காரன் கண் வழியே காஷ்மீர் துயரங்கள்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் கோபமும், மோடியின் சமாதானமும்\n\"என் இதயத்தின் ஆழத்திலிருந்து விரும்புகிறேன் நீங்கள் விரைவாக மீண்டு வரவேண்டுமென்று...\" - சல்மான் கான் வேதனை\n“கட்டிலின் முனையில் என் தலையை மோதினார்” -கணவர் குறித்து பூனம் பாண்டே\nகரோனாவால் பிரபல நடிகர் உயிரிழப்பு\nவிஜயகாந்த் உடல்நலனை விசாரித்த விஷால்\n“அந்த செய்திகேட்டு அதிர்ச்சிய���ைந்தேன்” -விஜயகாந்த் குறித்து ராதாரவி\n“அந்த செய்தி கவலையளிக்கிறது” -பாரதிராஜா\n“ஏன் அவருக்கு இன்னும் சம்மன் அனுப்பவில்லை” -நடிகை நக்மா கேள்வி\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\n\"என் இதயத்தின் ஆழத்திலிருந்து விரும்புகிறேன் நீங்கள் விரைவாக மீண்டு வரவேண்டுமென்று...\" - சல்மான் கான் வேதனை\n“கட்டிலின் முனையில் என் தலையை மோதினார்” -கணவர் குறித்து பூனம் பாண்டே\nவிஜயகாந்த் உடல்நலனை விசாரித்த விஷால்\nசசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி\n24X7 ‎செய்திகள் 18 hrs\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nசிவப்பு கம்பள வரவேற்பையும் மலர் கொத்தையும் வாங்க மறுத்த எஸ்.பி.\nரஜினி வாய்ஸ் தர மூன்று ப்ளான்கள்\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/02/be-happy_13.html", "date_download": "2020-09-25T06:07:23Z", "digest": "sha1:6IEXAR5S2RGFI657I7CFDXGIPZUUVKH6", "length": 13114, "nlines": 196, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: Be Happy", "raw_content": "\n\"பயனுள்ள நல்ல தகவல்களை அறிந்துகொள்ள தங்கள் நேரத்தை முதலீடு செய்யவேண்டிய இடம்.\"\nLatest News உலக செய்திகள் இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் விளையாட்டு செய்திகள் COVID-19\nவரலாற்றில் இன்று இன்றைய திருக்குறள் இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன்கள்\nகதைகள் -நீதிக் கதைகள்-சிறுகதைகள் பொன்னியின் செல்வன்\nபடித்ததில் பிடித்தது பார்த்ததில் பிடித்தது அறிந்துகொள்வோம் பொழுதுபோக்கு\nசார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார்\nசபையே சிரிப்பாய் அதிர்ந்தது கொஞ்ச நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார் பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் அதே பாேல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற அங்கொன்றும் இங்காென்றும் மட்டுமே சிரித்தனர் நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது\nஅப்பாேது சார்லி சாப்ளின் கேட்டாராம் ஒரே ஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத\n\" நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறாேம் \"என்று\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே.... இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே....\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE Streaming Now | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | திருச்செந்தூர் | ஆவண...\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nசெப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் ...\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில்சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு(Internship Training)\nஇளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு அறந்தாங்கி நகராட்சியில் சேர்ந்து பயிற்சி பெற ஒரு அறிய வாய்ப்பு (Internship Training) படிப்பு முடித்த ...\n🔴LIVE | - சண்முகர் அபிஷேகம் |திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில்\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 நாளை 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும்...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது...\nபொன்னமராவதி ஜே ஜே நகர் பகுதியில் புத்தம் புது வீடு வாடகைக்கு உள்ளது... பொன்னமராவதி ஜே ஜே நகர் பெட்ரோல் பங்க் அருகில் முதல் மாடி யில் இ...\nஅன்பு கால்நடைதீவனம் நண்பர்களே வணக்கம் இது எங்களின் சிறப்பான ஒரு தயாரிப்பு 20 கிலோ பையாக கொடுக்கின்றோம். இதன் சிறப்...\n🔴LIVE | திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் -ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் ஆவணி திருவிழா 2020 - ஏழாம் திருநாள் ...\nகிராம அஞ்சல் ஊழியர்பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம்\nகிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-வரை விண்ணப...\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி..\nபாரம்பரிய பாட்டி முறை விட்டு தயாரிப்பு பல்பொடி தொடர்புக்கு: 9444688871 தேவைப்படுவோர் படிவத்தை பூர...\nவரலாற்றில் இன்றைய நாள் 29.02.2016\nதினம் ஒரு திருக்குறள் 29.2.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 28.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 27.02.2016\nதினம் ஒரு திருக்குறள் 27.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 26.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 25.02.2016\nதினம் ஒரு திருக்குறள் 25.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 24.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 23.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 22.02.2016\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nவரலாற்றில் இன்றைய நாளநாள் ர 21.02.2016\n”தங்கம், வெள்ளி இவை இரண்டில், அதிகம் மதிப்பு வாய்ந...\nவரலாற்றில் இன்றைய நாள் 20.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 19.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 18.02.2016\nவாட்ஸஆப் ல் ஒர் ரேடியோ (WHATSAPP FM)\nவரலாற்றில் இன்றைய நாள் 17.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 16.02. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 15.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 14.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 12.2. 2016\nஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகரிஷி\nதன்னம்பிக்கை நாயகன் \"தாமஸ் ஆல்வா எடிசன்\" பிறந்த தி...\nவரலாற்றில் இன்றைய நாள் 11.02.2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2007/09/7.html", "date_download": "2020-09-25T07:57:29Z", "digest": "sha1:PGSCPVW2FVCKY36K4QXHPYI6SOEZ6E2I", "length": 46395, "nlines": 836, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்!\" -- 7", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n5. \"ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு\nஅஃதிறந்து வாழ்தும் எனல்\" [971]\nஇவருக்கு எப்படி நான் ஆடு மேய்க்கறவன்னு தெரிஞ்சுது\nஒரு விதமான பயத்துடன் அவரைப் பார்த்து,\n\"அப்போ பிரயோசனமில்லை. இது கொஞ்சம் கஷ்டம். ஒனக்குத் தேவையானது ஒன்கிட்ட இருக்குன்னா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது\"\n'நான் இவர்கிட்ட எதுவும் உதவின்னு கேக்கலியே. இவரா வந்து ஏன் இப்படிச் சொல்றார்'னு சற்றுக் கோபமானான் கந்தன்.\n நீயா வந்தே, சோறு கேட்டே. குடுத்தேன். புத்தகத்தைப் பாத்தே. இப்போ எதெதையோ சொல்றே\n'ஒங்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ��ரு பாகம் எனக்கு குடு. புதையல் எங்கே இருக்குன்னு நான் ஒனக்கு சொல்றேன்\"\n'அந்தக் கிழவியாவது ஒண்ணுமே வாங்கிக்கலை என்கிட்ட இவரு அதை ஒட்டுக் கேட்டிருப்பாரு போல. அதை வெச்சு என்னோட ஆட்டை வாங்கப்\nபாக்கறாரு. சீக்கிரமாக் கிளம்பிறணும் இந்த இடத்தை விட்டு' என எண்ணியவாறே, எழ முயற்சித்தவன்,\nகிழவன் இவனை லட்சியமே செய்யாது, பக்கத்தில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து தரையில் ஏதோ வரைவதைக் கவனித்தான்.\nகிழவன் மார்பில் இருந்த துணி சற்றே விலகி இருந்தது.\nமார்பில் ஒரு தங்க ஒளி\nஇலைகளால் கோத்த ஒரு தங்கமாலை போல ஏதோ ஒன்று சூரிய ஒளியில் மின்னியது.\nசரேலென்று, தன் துணியை மூடினான் கிழவன்\nகந்தன் அவன் என்ன எழுதுகிறான் எனப் பார்வையைத் திருப்பினான்.\nகந்தனின் தாய் தந்தையர் பெயர்களும், செல்லி என ஒரு பெயரும் எழுதப் பட்டிருந்தன\n\"எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும்னு அதிசயப் படறியா நாந்தான் சொன்னேனில்ல சிதம்பரத்துக்கு ராசா நானுன்னு நாந்தான் சொன்னேனில்ல சிதம்பரத்துக்கு ராசா நானுன்னு\" எனச் சிரித்தான் கிழவன்\n'ஒரு ராசா வந்து எதுக்கு என்னியப் போல ஒரு ஆடு மேய்க்கறவனோட பேசணும்' என தயக்கத்துடன் கேட்டான், கந்தன்.\n'அதுக்கு எத்தினியோ காரணம் இருக்கும். இப்போதைக்கு, நான் சொல்றதை மட்டும் கேளு நீ ஒன்னோட லட்சியம் எதுன்னு தெரிஞ்சுகிட்டே; அதுக்காவத்தான் நான் இப்பிடில்லாம் பேசறேன்னு\n சின்ன வயசுல ஒவ்வொருத்தனுக்கும் தான் இன்னா பண்ணனும்னு ஒரு நெனப்பு வரும். அந்த வயசுல எல்லாமே\nதெளிவா இருக்கும். இதான்,.... இன்ன வளியிலதான் பண்ணனும்னு \nஅதுக்கு என்னல்லாம் பண்ணனும்னு கூடத் தெளிவாத் தெரியும். ஆனா, நாளாவ, நாளாவ, அவனுக்கே தெரியாம,\nஒரு அவநம்பிக்கை அவன் மனசுல வர ஆரம்பிக்கும். இது நம்மால முடியாது. இதுக்கு யாரும் ஒதவ மாட்டாங்கன்னு\nஅவனே இப்ப முடிவு பண்ண ஆரம்பிச்சிடுவான்.'\nகந்தன் ஒன்றுமே புரியாமல் அவரைப் பார்த்தான். கிழவன் பேசிக்கொண்டே போனான்.\n'தொவக்கத்துல பாத்தியானா, இது ஒன்னோட லட்சியத்துக்கு நேர்மாறா இருக்கற மாரித்தான் தோணும். ஆனா, கவனமாப் பாத்தியானா,\nஇந்த லட்சியத்தை நீ அடையறதுக்கான தடைங்களைத்தான் இது பட்டியல் போட்டுக் காட்டுதுன்னு புரியும். ரொம்பப் பேருக்கு இது புரியறதுல்ல.\nஇத்தினி கஷ்டம் இதுல இருக்கான்னு மலைச்சிப் போயி, சரி, நம்ம விதி அவ்ளோதான்னு அப்பிடியே விட்டுருவானுக\nகொஞ்சப் பேருங்கதான், இந்த சூட்சுமத்தைப் புரிஞ்சுகிட்டு, இதான் நமக்கு இந்த ஆண்டவன் செய்யணும்னு விதிச்சிருக்காரு. இது என்னோட\nஆத்மா சொல்ற விசயம். இந்தத் தடையை எல்லாம் அதுதான் எனக்கு காட்டுது. அதைத் தாண்டி உடைச்சுகிட்டு நான் இதை செஞ்சு முடிப்பேன்னு\n இப்ப அதான் உனக்கும் புரிஞ்சு இருக்கு\nஇன்னமும் விளங்காமல், கந்தன், அவரைப் பார்த்து,\n\"பல ஊருக்கும் போவணும். செல்லியோட பேசணும். ஆடு வளக்கணும்.\nஇதான் என் லட்சியம்னு இருக்கற எனக்குமா\" என அவநம்பிக்கையோடு கேட்டான்.\n கனவுல கண்ட புதையலை அடையணும்னு ஒரு வெறி இப்ப ஒனக்கு வந்திருக்கு. ஒனக்கு இருக்கற மாதிரியே\nஇந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.அதுக்கு இந்த ஒலகத்துல இருக்கற மனுஷங்களோட சந்தோசம்தான் முக்கியம்.\nகூடவே துக்கம், பொறாமை, வெறுப்பு இதெல்லாமும் அதுக்கு இருக்கு. ஆனா, இதெல்லாமே அதுக்கு ஒண்ணுதான். வேறுபாடே இல்லை அந்த ஆத்மாவுக்கு\nநீ இதுல எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா\nஅந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்.\"\nஇருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தனர். கிழவன் கந்தன் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.\nகந்தன் கிழவர் சொன்னதை மனதில் உள்வாங்கி யோசித்துக் கொண்டிருந்தான்.\n\"இன்னமும் எம்மேல நம்பிக்கை வரலைல்ல ஒனக்கு சரி....உங்க வாத்தியாரு என்ன சொன்னாரு உனக்கு\" எனத் திடீரெனக் கேட்டார் கிழவர்\n உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்\n எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.\nஎங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே\"...........\nவாத்தியார் சொன்னதை அப்படியே ஒப்பித்தான் கந்தன்.\n' அவன் குரலில் ஒரு மரியாதை தானாக வந்தது\n அதோ அங்கே கடை போட்டிருக்கான் பாரு அவனும் ஒன்னிய மாரித்தான். பல ஊரும் பாக்கணும்னு நினைச்சான். ஆனா, அதுக்குப் பணம்\nவேணுமேன்னு நினச்சு, அந்தக் கடையைப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்துகிட்டு வரான்\nவயசானதும் ஒருநாளைக்கு, பட்டணம்லாம் போவணும்னு முடிவு பண்ணியிருக்கான் நெனைச்சிருந்தா, எப்போ வேணும்னாலும் போயிருக்கலாம்.\nஆனா, அ��ுக்கு முந்தி, தான் ஒரு பணக்காரன் ஆவணும், பணம் சேக்கணும்னு ரூட்டை மாத்திகிட்டான். நெனச்ச மாரி, அப்பவே\nகிளம்பியிருந்தான்னா, இந்நேரம் பல ஊருங்களைப் பாத்திருப்பான். ஆனா செய்யலை.\" என நிறுத்தினான்.\n\"ஆமா. இப்ப எனக்கு ஏன் இதையெல்லாம் சொல்றீங்க\" எனக் கேட்டான் கந்தன்.\n\"ஏன்னா, இப்ப நீ என்ன செய்யணும் நாமன்னு ஒரு முடிவு எடுக்கற எடத்துல நிக்கறே அதையெல்லாம் விட்டுட்டு, திரும்பவும்ஆடு மேய்க்கவே போயிறலாமான்னும் யோசிக்கறே அதையெல்லாம் விட்டுட்டு, திரும்பவும்ஆடு மேய்க்கவே போயிறலாமான்னும் யோசிக்கறே அதான்\n அப்ப இது மாரி இருக்கறப்பத்தான் நீங்க ஒவ்வொர்த்தர்கிட்டேயும் வருவீங்களோ' எனச் சற்று ஏளனமாக வினவினான் கந்தன்.\nஅவனது ஏளனத்தைச் சட்டை செய்யாமல், \"இதே மாரி வருவேன்னு சொல்ல முடியாது. ஆனாக்க, எதுனாச்சும் ஒரு வளியில நான் வருவேன்என்ன பண்றதுன்னு பம்மிகிட்டு இருக்கறப்ப ஒரு தீர்மானமா, இல்லேன்னா, யார் மூலமாச்சும் ஒரு ஆலோசனையா, வருவேன். சில சமயம், கடைசி நிமிஷத்துல வந்து பிரச்சினையை சுளுவா தீத்து வைப்பேன்.இதையெல்லாம் லட்சியம் பண்ணாம அவன் போறானா, அதையும் சிரிச்சுகிட்டே பாப்பேன்என்ன பண்றதுன்னு பம்மிகிட்டு இருக்கறப்ப ஒரு தீர்மானமா, இல்லேன்னா, யார் மூலமாச்சும் ஒரு ஆலோசனையா, வருவேன். சில சமயம், கடைசி நிமிஷத்துல வந்து பிரச்சினையை சுளுவா தீத்து வைப்பேன்.இதையெல்லாம் லட்சியம் பண்ணாம அவன் போறானா, அதையும் சிரிச்சுகிட்டே பாப்பேன் ரொம்ப நேரத்துல நாந்தான் வந்தேன்னே தெரியாது. தானே சமாளிச்சிட்டதா நெனைச்சிக்குவான். சர்த்தான் போடான்னு விட்டிருவேன்\nஇப்பிடித்தான் ஒர்த்தன், எதுவானாலும் சரி, முட்டம் கடலாண்டை கிளிஞ்சல் பொறுக்கியே பெரிய ஆளாயிடுவேன்னு சதா சர்வகாலமும் அதையே செஞ்சுகிட்டு இருந்தான்.ஒருநாளு, அவனுக்கும் பொறுமை போயிடுச்சி.இன்னிக்குத்தான் கடைசி நாளு. இன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலைன்னா, சர்த்தான் போடான்னு விவசாயம் பண்ணப் போயிடலாம்னு முடிவுபண்ணிட்டான்.அன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலை.கிளம்பற நேரம்.அப்பவும் அவனுக்கு இந்த லட்சியத்தை விட மனசில்ல.கடைசி கடைசியா ஒரு தடவை பார்த்துறலாம்னு சல்லடையைப் போட்டான்.அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளு��்தேன்.அவனுக்கா ஒரே கோவம்வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.சிப்பி உடைஞ்சுது.உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்துவெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.சிப்பி உடைஞ்சுது.உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்துஇன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சுஇன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு\n என்னோட புதையலைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே\n\"அது தெரியணும்னா, எனக்கு நீ பத்துல ஒரு பங்கு ஆட்டைக் கொடுக்கணும்\nகிழவி நினைவு சட்டென வர, 'கிடைக்கற புதையல்ல பத்துல ஒரு பங்குன்னு வெச்சுப்போமே' என்ற கந்தனை ஏமாற்றத்துடன் பார்த்தார் கிழவர்.\n\"இல்லாத ஒண்ணுல எனக்கு பங்கு தர நீ ஆரம்பிச்சேன்னா, அதை அடையறதுக்கான ஆசை ஒனக்கு இல்லாமப் போயிடும்\" என்றார்.\n அதுதான் அந்த சோசியக்கார கிளவிக்கு தர்றதா சொல்லியிருக்கேன். அதான்....\" என இழுத்தான் கந்தன்.\n எனக்கு என்ன வந்திச்சு அதுல பரவாயில்லை அந்த மட்டுக்கும் எதுவும் சும்மாக் கிடைக்காதுன்னு புரிய வெச்சாளே கெளவி. அந்த மட்டுக்கு அது உத்தமம்தான்\" எனச் சொல்லியவாறே, புத்தகத்தைத் திருப்பி கந்தனிடம் கொடுத்துவிட்டு எழுந்தார் கிழவர்\n\"நாளைக்கு இதே நேரம், இதே எடம் உன்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பங்கை ஓட்டிகிட்டு வா உன்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பங்கை ஓட்டிகிட்டு வா நான் ஒனக்கு புதையல் எங்கே இருக்குன்னு சொல்றேன்\" எனச் சொல்லிவிட்டு, விறுவிறுவென நடந்த கிழவர் கடையைத் தாண்டி திரும்பியதும் மறைந்து போனார்\nபுதையல் தேடல் ஆரம்பித்துவிட்டது.இனி சுவாரஸ்யம் தான்.\nகொஞ்சம் அப்ஸ்ட்ராக்ட் விஷயங்கள் சொல்ல ஆரம்பிச்சாச்சோ ரொம்ப தத்துவம் எல்லாம் வரப்போகுதுன்னா ஒரு வார்னிங் குடுத்துடுங்க தல\n//அதுக்கு முந்தி, தான் ஒரு பணக்காரன் ஆவணும், பணம் சேக்கணும்னு ரூட்டை மாத்திகிட்டான். நெனச்ச மாரி, அப்பவே கிளம்பியிருந்தான்னா, இந்நேரம் பல ஊருங்களைப் பாத்திருப்பான். ஆனா செய்யலை///\nரூட்டை மாற்றியவன் எவனுடைய பயணமுமே,\nதேட்டையில் படுத்தெழுந்து, இறுதியில் (மரணக்)\nநடு நடுவே மனிதனின் மன ரூட்டை\nஇப்படித் தொடரில் சொல்லிக் கொண்டு\nகர்ம யோகம் ஆத்ம விசாரம்னு அகப்பயணம் போகும் கந்தனின் புதையல��� கட்டாயம் புறப்பொருளாய் இருக்க வாய்ப்பேயில்லை\n//தத்துவம் எல்லாம் வரப்போகுதுன்னா ஒரு வார்னிங் குடுத்துடுங்க தல\nநடு நடுவே இதுபோல நிறையவே வரும்.\nவார்னிங்கைத்தான் அங்கங்கே கன எழுத்துகளில் கொடுத்து வருகிறேனே, கொத்ஸ்\nமதங்கள், தத்துவம், ஆன்மீகம் என மூன்று விஷயங்கள் இருக்கு.\nஇங்கு சொல்லப் படுவது ஆன்மீகம் மட்டுமே.\nஇது ஒன்றே தனிமனிதனுக்கு உதவும் செய்தி.\nஇதை மனதில் கொண்டு படிக்கவும்\nஅப்பப்ப இது மாதிரி கேட்டுகிட்டே இருங்க\nகதையின் போக்கில் இது போல நிறையவே வரும் ஆசானே\nஇது ஒரு தனி மனிதனின் தான் பற்றிய தேடல்\nவேட்டை, தேட்டை, கோட்டை என அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்\nகந்தன் நம்மைப் போலவே ஒரு சாதாரண மனிதன் தான்,திரு. சத்யா\nபார்க்கலாம் உங்கள் அனுமானம் சரியாவென\n'தடி'எழுத்து அட்வைஸ் நெறைய தென்படுதே ;)\nஇருக்கட்டும் இருக்கட்டும். அன்னப் பறவ மாதிரி, கதைய மட்டும் உரிஞ்சு எடுத்துக்கறேன் :)\nஎன் மனசுல ஓடிகிட்டிருக்குற சமீபத்திய(நேற்றைய) கேள்விக்கான விடையா இந்த தொடர் போகுது போல இருக்கே\nஇந்த தொடரின் ஒவ்வொரு பாகத்துலயும் எனக்குன்னே ஏதோ பஞ்ச் மெசேஜ் இருக்கு போல\nஅன்பு நண்பர் திரு. கிருஷ்ணா,\nதங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.\nஎனது முன்னுரையை மீண்டும் படியுங்கள். உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கும்.\nநான் நம்பும் நல்ல கருத்துகள் நாலு பேருக்குச் சென்றடைய வேண்டும் என்பதே என் விருப்பம்.\nஅன்னப்பறவை,அல்லதை விட்டுட்டு, நல்லதை மட்டுமே எடுத்துக்கும்னு நினைக்கறேன்.\nதனி மனிதத் தேடல் என்பது இன்றைய உலகில் மிகவும் தேவையான ஒன்று, சிபியாரே\nநம்மில் ரொம்பப் பேர், அதைச் எய்யாம, சமூகத்தைத் திருத்துவதில் குறியாக இருக்கிறார்கள்.\nஆனால், அதே சமயம், தன்னையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் அவா.\nதனி மனிதத் தேடல் என்பது இன்றைய உலகில் மிகவும் தேவையான ஒன்று, சிபியாரே\nநம்மில் ரொம்பப் பேர், அதைச் எய்யாம, சமூகத்தைத் திருத்துவதில் குறியாக இருக்கிறார்கள்.\nஆனால், அதே சமயம், தன்னையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் அவா.\nபுதையல்....புதைப்பது புதையல். அன்பு கூடப் புதையல்தான். உள்ளத்தில் புதைந்து கிடப்பதால்.\nகந்தனுக்கான புதையல் என்ன மாதிரி என்பது விரைவில் தெரிந்து விடும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின�� அதனின் இலன். இந்த பத்து ஆட்ட வெச்சி ராசா என்ன செய்யப் போறாருன்னு பொருத்திருந்து பாப்போம்.\nதங்க ஒளி...அதுவும் என்னன்னு பின்னாடிதான் தெரியும் போல. காத்திருப்போம்.\n'நீ எதைத் தேடுகிறாயோ, அது கிடைக்கும்' என்பது ஆன்றோர் வாக்கு.\nநீங்க சொன்னதுபோல பொறுத்திருந்துதான் பார்ப்போமே\n//தனி மனிதத் தேடல் என்பது இன்றைய உலகில் மிகவும் தேவையான ஒன்று, சிபியாரே\nமணி தேடலே இப்போ பெரும் நோக்கமா இருக்கே தற்போதைய கால கட்டத்திலே\nஇதிலே மனிதத்தை எங்கே தேடுவது\nஎப்படியோ \"தனி மனிதத் தேடல்\" என்பதும் கொஞ்சம் பொறுத்தமாத்தான் இருக்கு\n//நம்மில் ரொம்பப் பேர், அதைச் எய்யாம, சமூகத்தைத் திருத்துவதில் குறியாக இருக்கிறார்கள்.\nஉற்சாகமளிக்கும் பின்னூட்டங்கள் அளிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி, சிபியாரே\n//இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.//\nஉண்மைதான். எனக்கும் இந்த நினைப்பு அடிக்கடி வரும். அனைத்து உயிரினங்களும் பூமித்தாயின் உடலில் ஒட்டியுள்ள ஒட்டுண்ணிகள் தானே.\nபூமித்தாய்க்கும் நமக்கும் உள்ள தொடர்பை சூவைப்போட்டுக்கொண்டு துண்டித்துக் கொள்கிறோமே வருத்தமாகவும் இருக்கும்.\nபோதாதற்கு எமது வசதிக்காக கொங்கிறீட்கற்கள், செங்கற்கள், பளிங்குகற்கள் என்று வேறு மூடி அன்னையை விட்டு விலகுகிறோம்.\n//பூமித்தாய்க்கும் நமக்கும் உள்ள தொடர்பை சூவைப்போட்டுக்கொண்டு துண்டித்துக் கொள்கிறோமே வருத்தமாகவும் இருக்கும்.//\nமிக அருமையாக, நாமெல்லாம் மறந்துபோன ஒரு உண்மையை இதயத்தைத் தொடும் வகையில் சொல்லியிருக்கீங்க, திரு.அனானி.\nஅன்னையை விட்டு விலகுதலை அறியாமலேயே செய்வதுதான் இன்னமும் சோகம்.\nஉள்ளேன் ஐயா... போட்டுட்டு அடுத்த பதிவுக்கு போறேன்.\nவருகையைப் பதிஞ்சாச்சு, திரு. நாகை சிவா. :))\n//இவருக்கு எப்படி நான் ஆடு மேய்க்கறவன்னு தெரிஞ்சுது\nஅதை தான் போன அத்தியாயத்தில் கந்தனே சொல்லிடறானே. :D :D :D\n// அத்தியாயம் 6ல் இருந்து\n'நல்லவேளையா அப்படில்லாம் எதுவும் எனக்கு ஆவலை படிக்கணும்னு நினைச்சேன், இப்போ ஆடு மேய்க்கறேன்\" என்றபடி சிரித்தான் கந்தன் //\nகதை கதையின் உட்கருத்தை நோக்கி நகரத் துவங்கி விட்டது. இனிமேல் அசுர வேகத்தில் செல்லுமென எதிர் பார்க்கிறேன். கந்தனின் தனி மனிதச் தேடல் தொடரட்டும். அது அறிவுத் தேடலா, ஆன்மாவின் தேடலா, இறைத் தேடலா, ஈன்றவளின் தேடலா, உணர���ச்சித் தேடலா, ஊழின் தேடலா, எண்ணத் தேடலா, ஏற்பதின் தேடலா, ஐயம் போக்கும் தேடலா, ஒன்றின் தேடலா, ஓங்காரத் தேடலா, ஒளவை மொழித் தேடலா - பார்ப்போம் வரும் பகுதிகளில்\nஅகரவரிசையில் அள்ளித்தெளித்திருக்கிறீர்கள், கந்தனின் தேடலை, திரு.சீனா\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.kidspicturedictionary.com/english-through-pictures/food/dairy-products-juices-beverage/index.html", "date_download": "2020-09-25T07:49:04Z", "digest": "sha1:NG3L4XU5W6QRKVBCJZ6EGELETMH72C7U", "length": 5066, "nlines": 100, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "பால் பொருட்கள், ஜுக்கீஸ், பேவேஜ் - கிட்ஸ் ஆன்லைன் கிங்டம்", "raw_content": "\nபால் பொருட்கள், ஜுக்கீஸ், பீமேஜ்\nமார்ச் 10, 2017 செப்டம்பர் 24, 2013 by கிட்ஸ் கிங்டம்\nபால் பொருட்கள், ஜ்யோபீஸ், மற்றும் பேரேஜ்\nபால் பொருட்கள், ஜ்யோபீஸ், மற்றும் பேரேஜ்\nகுறைந்த கொழுப்பு நிறைந்த பால்\nஎக்ஸ்என் ஆரஞ்சு சாறு *\n22 தூள் பானம் கலவை\nகாலாவதியான காபி / decaf\nஎக்ஸ் கோகோ / ஹாட் சாக்லேட் கலவை\nவகைகள் உணவு மெயில் வழிசெலுத்தல்\nChirstmas, புத்தாண்டு, ஈஸ்டர் வாழ்த்துக்கள்\nபால் பொருட்கள், ஜ்யோபீஸ், மற்றும் பேரேஜ்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ellai-illatha-um/", "date_download": "2020-09-25T06:06:31Z", "digest": "sha1:2SW4CUDAAF5LRH5RL7PH4LAURBCIGETZ", "length": 10146, "nlines": 179, "source_domain": "www.christsquare.com", "title": "Ellai Illatha Um Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஎல்லை இல்லாத உம் அன்பால்\nஎன் மனம் கொள்ளை கொண்டவரே\nமகா ராஜாவே என் இயேசையா\nமங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன்\nஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா\nஅதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூ���ாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/blog-post_7.html", "date_download": "2020-09-25T07:02:27Z", "digest": "sha1:MBO4U6MADBAHVOUYTUOFQAWMPBGINQRQ", "length": 17428, "nlines": 149, "source_domain": "www.winmani.com", "title": "பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்\nபிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்\nwinmani 5:12 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும்,\nஎன்ஜினியரிங் ( Engineering ) மாணவர்கள் முதல் அனைத்து கல்லூரி\nமாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில்\nவிபேப்பர்ஸ் ( We Papers) என்று ஒரு தளம் உள்ளது இந்ததளத்தில்\nநம் பாட சம்பந்தமான பல டாக்குமெண்டுகளையும் தொழில்\nசம்பந்தமான பல தகவல்களை தேடிப்பார்க்கலாம், நம்மிடம் இருக்கும்\nதகவல்களை சேமித்தும் வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nEngineering வரை மொத்தம் 42 துறை சார்ந்த பல கட்டுரைகள் மற்றும்\nபிராஜெக்ட் ரிப்போர்ட்கள் என பல அறிய தகவல்கள் இந்ததளத்தில்\nகிடைக்கிறது. செமினார் முதல் பிஸினஸ் வரை அனைத்துக்கும் நாம்\nபல தகவல்களை இங்கு இருந்து தெரிந்து கொள்ளலாம் நமக்கு\nஉதவுவதற்காக இந்த தளம் உள்ளது.\nஇந்ததளத்திற்கு சென்று எந்தத்துறையில் நாம் படிக்கிறோமோ அந்தத்\nதுறையை அல்லது எந்ததுறையைப்பற்றி விரிவான தகவல்கள்\nவேண்டுமோ தேர்ந்தெடுத்துக்கொண்டு சொடுக்கவும் அடுத்து வரும்\nதிரையில் நாம் தேர்ந்தெடுத்தத் துறையில் பேராசிரியரின் கட்டுரைகள்\nமுதல் அந்த்துறைப்பற்றி உள்ள அத்தனை கட்டுரைகளும் எளிதாக\nகிடைக்கும்.பிடிஎப் , வேர்டு , எக்சல், பவர்பாயிண்ட் என அனைத்து\nவகையான கோப்புகளையும் இது தேடி கொடுக்கும் கூடவே நாம்\nஎந்தத்துறை என்று தெரியாவிட்டாலும் Search என்பதில் என்ன\nவேண்டுமோ அதை கொடுத்தும் தேடலாம். இத்தளத்தில் நமக்கு\nஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம்மிடம் இருக்கும் பிராஜெக்ட்\nதகவல்களையும் பதிவேற்றம் செய்யலாம். பிராஜெக்ட் தகவல்கள்\nஅனைத்தையும் ஒரே இடத்தில் கொ���ுக்கும் இந்த்தளம் நம்\nஅரை குறை வித்தைகள் படித்தவனின் வேலை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் முதல் பெண் டாக்டர் யார் \n2.எந்த வைட்டமின் குறைபாடினால் மாலைக்கண் நோய்\n3.தன்னமிக்கையை அதிகரிக்க என்ன பூ பயன்படுத்தப்படுகிறது \n4.மழையின் அளவை கணக்கிடஉதவும் கருவியின் பெயர் என்ன\n6.கருப்பு மான்கள் எவ்வளவு வேகத்தில் ஓடக்கூடியது \n7.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப்பெண்மணி \n8.கோழியின் உடலில் சராசரியா எத்தனை இறகுகள் உள்ளது\n9.கட்டின்ல் பிஷ் என்ற மீனுக்கு எத்தனை இதயம் உள்ளது \n10.இங்கிலாந்தில் வெளியீட்ட முதல் அஞ்சல் தலை என்ன \n4.ரெயின் கேஜ், 5.1950, 6.1மணிக்கு 6.5 கி.மீ,\n7.பச்சேர் திரிபால்,8.8 ஆயிரத்துக்கும் மேல், 9.மூன்று.\nபெயர் : நோம் சோம்சுக்கி ,\nபிறந்ததேதி : டிசம்பர் 7, 1928\nஅமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். பல\nதோற்றுவாய் இலக்கணம் (generative grammar)\nஎன்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். உள்ளம்,\nஅறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத்\nதொடர்பு கொள்ளும் அறிதிறன் அறிவியல் (cognitive science)\nஎன்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும்\nபிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும்\n\"அரை குறை வித்தைகள் படித்தவனின் வேலை\nஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் பல அருமையான பதிவுகளை வழங்கியிருக்கிறீர்கள். தளராது தொடருங்கள் தங்கள் சேவையை\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா ம��தல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/suthanthira-menporul-6-10.html", "date_download": "2020-09-25T06:10:31Z", "digest": "sha1:WR26Y2VNLHEKGVSO54ZJVRQLGQI2B53K", "length": 17796, "nlines": 203, "source_domain": "www.winmani.com", "title": "Suthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Suthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம். அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் Suthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம்.\nSuthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம்.\nwinmani 11:19 PM Suthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nசுதந்திர மென்பொருள் வரிசையில் டாப் 6 முதல் டாப் 10 வரை\nஉள்ள மென்பொருட்களைப்பற்றியும் அதை எப்படி தரவிரக்குவது\nசுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் ஆறாவது இடம்\nபிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் StarDict. ஒரு டிக்ஸ்னரியில்\n1000 டிக்ஸ்னரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரிய வார்த்தைகள்\nஅதற்கான விளக்கத்துடன் உள்ளது.இந்த மென்பொருளின் கூடுதல்\nசிறப்பம்சம் TTS (text-to-speak) இதில் தேடப்படும் வார்த்தைகளை\nநாம் காதால் கேட்கலாம். Download என்பதை சொடுக்கி இந்த\nசுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் ஏழாவது இடம்\nபிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Miro.மிகத் துல்லியமான\nகாட்சிகளை கொடுக்ககூடிய வீடியோ பிளேயர். அனைத்துவிதமான\nவீடியோ கோப்பையும் நாம் இந்த மென்பொருள் கொண்டு திறக்கலாம்.\nயூடியுப்-ல் உள்ள வீடியோவை தேடி அதையும் High Quality-ல்\nபார்ப்பதும் இதன் கூடுதல் சிறப்பு. Download என்பதை சொடுக்கி\nசுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் எட்டாவது இடம்\nபிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Vuze. டோரண்ட்(torrents)\nகோப்புகளில் இருக்கும் வீடியோவை தேடித்தரவும் தரவிரக்கவும்\nஉதவும் மென்பொருள். டோரண்ட் கோப்புகளை வழக்கமான\nவேகத்தை விட அதிவேகமாக தரவிரக்கலாம் என்பதும் இந்த\nமென்பொருளின் கூடுதல் சிறப்பு. Download என்பதை சொடுக்கி\nசுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசையில் ஒன்பதாவது இடம்\nபிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Pidgin. Yahoo முதல் Gtalk\nவரை அனைத்து விதமான சாட்டிங் (அரட்டை) -ம் இந்த\nமென்பொருள் மூலம் செய்யலாம். மில்லியன் பயனாளர்கள் இந்த\nசாட்டிங்-ஐ பயன்படுத்துகின்றனர் என்பது இதன் கூடுதல் சிறப்பு.\nDownload என்பதை சொடுக்கி இந்த மென்பொருளை தரவிரக்கவும்.\nசுதந்திர மென்பொருள் டாப் 10 வரிசைய��ல் பத்தாவது இடம்\nபிடித்திருக்கும் மென்பொருளின் பெயர் Dev C++. சி++ மொழியை\nகற்க விரும்பும் அனைவருக்கும் இந்த மென்பொருள் பயனுள்ளதாக\nconsole, static libraries and DLLs போன்றவையும் அமைந்திருப்பது\nஇதன் தனிச்சிறப்பு. Download என்பதை சொடுக்கி இந்த மென்பொருளை\nநம்மை ஏமாற்றுபவார்கள் உண்மையிலே அவர்கள்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஆசியாவின் மிக நீளமான நதி எது \n2.படிக்காதமேதை என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார்\n6.இந்தியாவில் எந்த மாநிலத்தில் ஆண்களை விட பெண்கள்\n7.மொகலாய அரசர்களில் மிகச்சிறந்த பேரரசர் யார் \n10.உலகிலேயே பெரிய கரடி எங்குள்ளது \n5.கொச்சி,6. கேரளா,7.அக்பர், 8.6 மில்லியன் வருடங்கள்.\nசிறப்பு நாள் : ஆங்கிலப் புத்தாண்டு\nநாள் : ஜனவரி 1, 2011\nஆங்கில வருடத்தின் முதல் நாளை உலகெங்கும்\nஉள்ள அனைவரும் அன்பையும் வாழ்த்தையும்\nசொல்லி பகிர்ந்து கொள்ளும் நாள். இந்த நல்ல\nநாளில் அனைவரும் அன்புடன் வாழ\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # Suthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம். # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: Suthanthira-menporul டாப் 6 முதல் டாப் 10 வரை அனைத்தும் இலவசம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nமிகமிக பயனுள்ள தளங்கள் .மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் தொழில்நுட்ப சேவை..\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ���பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:28:55Z", "digest": "sha1:QHRWK633U2VKN3DGELPWLWQNIYM7EXXH", "length": 11641, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "துல்லிய அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுல்லிய அறிவியல், சில நேரங்களில் துல்லிய கணித அறிவியல்[1] என்று அழைக்கப்படும் அந்த அறிவியலானது \"அவற்றின் முடிவுகளில் முழுமையான துல்லியத்தை ஒப்புக்கொள்கின்றன\"; குறிப்பாக கணித அறிவியல்கள்.[2] கணிதவியல், ஒளியியல், வானியல் மற்றும் இயற்பியல் ஆகியவை துல்லிய அறிவியலின் எடுத்துக்காட்டுகளாகும். அவை ரெனே டேக்கார்ட், கோட்பிரீட் லைப்னிட்ஸ், இம்மானுவேல் கண்ட் ஆகிய தத்துவவாதிகள் தர்க்கரீதியான நிலைப்பாடுகளுக்கு தார்மீக மற்றும் புறவய அறிவின் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டனர்.[3] இந்த அறிவியல் பழங்காலம்[4][5] முதல் நவீன காலம்வரை[6][7] பல கலாச்சாரங்களில் நடைமுறையில் இருந்துள்ளது. கணிதத்துடன் அவர்களுக்கு உறவுகள் இருப்பதால், துல்லியமான அளவிலான வெளிப்பாடு, துல்லியமான கணிப்புகள் மற்றும் / அல்லது கணிக்கக்கூடிய கணிப்புகள் மற்றும் அளவீடுகள் சம்பந்தப்பட்ட சோதனை கருதுகோள்களின் கடுமையான முறைகள் மூலம் துல்லியமான அறிவியல் வகைப்படுத்தப்படுகின்றன.\nதுல்லிய அறிவியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கான வேறுபாடுபாடாக அரிஸ்டாடில் கணிதவியலை இயற்கை தத்துவத்திலிருந்து வேறுபடுத்தி, துல்லிய அறிவியல் \"கணிதத்தின் கிளைகளில் மிகவும் இயல்பானவை\" என்று கருதினார்.[8] புவியின் கோள வடிவத்தை கணித ரீதியிலான விளக்கம் மூலம் வானியல் கோட்பாடு விளக்குகிறது, ஆனால் இயற்பியல் பொருள் காரணங்களால் அது இயற்கையாக விளக்குகிறது என்று தாமஸ் அக்குவைனஸ் குறிப்பிட்டார்.[9] இந்த வேறுபாடு பரவலாக இருந்தது, ஆனால் உலகளாவியதாக இல்லை, பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.[10] எட்வர்ட் கிராண்ட் புதிய அறிவியல் அறிமுகப்படுத்திய அடிப்படை மாற்றமானது, யோகான்னசு கெப்லர், ஐசாக் நியூட்டன், மற்றும் மற்றவர்களின் சரியான அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றின் ஒன்றிணைப்பாகும், இது இயற்கையான நிகழ்வின் பௌதிக காரணிகளின் அளவீடுகளை ஆய்வு செய்வதாக இருந்தது.[11]\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/177307?ref=archive-feed", "date_download": "2020-09-25T05:49:19Z", "digest": "sha1:BXWOKHYJDUOTKUSJR32FYU5RGE4MMS57", "length": 6556, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பெயரை 4வது முறையாக மாற்றிக்கொண்ட ���டிகை அதிதி மேனன்! - Cineulagam", "raw_content": "\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nவயிறுவலியால் துடித்து பாத்ரூமிற்கு ஓடிய நபர்... வெளியே வந்தது என்ன தெரியுமா\nஅஜித் ஒரு உதவியும் பண்ணல, அப்றல் வெளில சொல்றது எல்லாம் அங்காடி தெரு நடிகை அதிர்ச்சி பேட்டி\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nஒவ்வொரு படத்துக்கும் அட்லீயின் சம்பளம் இவ்வளவா- ஷங்கரை விட அதிகமா\nமிகவும் மோசமான நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மிகுந்த அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nமிகவும் கவலைக்கிடமான நிலையில் பாடகர் எஸ்.பி.பி... மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சியான அறிக்கை\nபிக்பாஸ் சீசன் 4ல் உறுதியான போட்டியாளர் - வெளிவந்த ப்ரமோ வீடியோ\nபடுத்த படுக்கையாக இருக்கும் தமிழ் நடிகை : மகளுக்காகவே உயிர் வாழுகிறேன்… கண்ணீர் சிந்த வைத்த பின்னணி\nவருங்கால கணவருடன் சீரியல் நடிகை சித்ரா எடுத்த போட்டோ ஷுட்- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nபெயரை 4வது முறையாக மாற்றிக்கொண்ட நடிகை அதிதி மேனன்\nபிரபல நடிகை அதிதி மேனன் தமிழில் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். பட்டதாரி என்ற படத்தில் அவரோடு நடித்த அபி சரவணன் என்ற நடிகரை காதல் திருமணம் ரகசியமாக செய்துகொண்டார். அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டதும் மாறி மாறி கூறிய புகார் பெரிய சர்ச்சையானது.\nஇந்நிலையில் அதிதி மேனன் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக பிக்பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது தன்னுடைய பெயரை மிர்னா மேனன் என மாற்றிக்கொண்டுவிட்டாராம் அவர்.\nஇவர் பெயரை மாற்றுவது இது 4வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612042", "date_download": "2020-09-25T07:08:30Z", "digest": "sha1:TUGJSHAIYZMAY6372LGYCXSJ6WQECYVT", "length": 19780, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட எல்லையில் புதிய கண்காணிப்பு கேமரா| Dinamalar", "raw_content": "\n‛பருவநிலை மாற்றத்தை உலக நாடுகள் ஒற்றுமையில்லாமல் ...\nஐ.என்.எஸ்.தலைவராக கோவை தினமலர் வெளியீட்டாளர் ... 6\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் ... 7\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 1\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ... 2\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 5\nகோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது 1\nமாவட்ட எல்லையில் புதிய கண்காணிப்பு கேமரா\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள, திருப்பூர் மாவட்ட எல்லையில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் பகுதி, திருப்பூர் மாவட்டத்தின் எல்லை கிராமமாக உள்ளது. இதற்கு அருகில், சில நுாறு மீட்டர் தொலைவில் திண்டுக்கல் மாவட்டம் துவங்குகிறது. தேசியநெடுஞ்சாலையில் மடத்துக்குளம் மற்றும் வயலுார் ஆகிய இடங்களில் செக்போஸ்ட் உள்ளது.இதைத்தவிர்த்து, மாற்றுப்பாதையில் செல்ல விரும்பும் சிலர், வயலுார் வழியாக கடத்துார் வழித்தடத்தில் கணியூர் சென்று, மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து கொள்ள முடியும். இந்த அமைப்பில் கிராமபகுதி ரோடுகள் உள்ளன. இது போன்று, மாற்று வழித்தடத்தை பயன்படுத்தும் நபர்களை கண்காணிக்க, கடத்துார் அருகே மாவட்ட எல்லையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் கடந்த 6ம் தேதி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் கண்காணிப்பு வளையத்தில் இடைவெளி ஏற்பட்டது. இதை சரிசெய்ய உடைக்கப்பட்ட கேமராவுக்கு மாற்றாக, இரண்டு புதிய கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/210354-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-25T07:50:53Z", "digest": "sha1:EW55XOHBY5NDE2CPODJPG34EN6TWYPZC", "length": 23511, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரபஞ்சனின் உலகம்: உலகு நோக்கித் தமிழ் | பிரபஞ்சனின் உலகம்: உலகு நோக்கித் தமிழ் - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nபிரபஞ்சனின் உலகம்: உலகு நோக்கித் தமிழ்\nஒருநாள் அப்பா என்னிடம் “நாளைக்குப் பள்ளிக்கூடம் போகப்போறே” என்றார். ஒரு தென்னந்தோப்புக்குள் இருந்த பாழ்வீட்டின் திண்ணைதான் பள்ளி. முன்பணிகள் தொடங்கியிருந்தன. புதுச் சட்டை, கால் சட்டை, வகுப்புத் தோழர்களுக்கு மிட்டாய் எல்லாம் சேகரம் ஆயின. முதல் நாள் என் தாய்மாமனுடன் கடற்கரைக்குச் சென்று, தூய மணல் நிரப்பிக்கொண்டு வந்தோம். மறுநாள் காலை, பிள்ளையார் கோயிலுக்குச் சென்று (அவர் பெயர் ஏழைப் பிள்ளையார், பாவம்) தீபாராதனைகள் முடித்துப் பள்ளிக்கூடம் சென்றோம். வரிசையில் எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு (தரைதான்) முன்பு, கடல் மண்ணைப் பரப்பி, வாத்தியார் சுந்தரம், அரி நமோத்து சிந்தம் சொல்லி, என் விரலைப் பிடித்து மண்ணில் ‘அ’ எழுதினார். பள்ளியில் என்னைக் கவர்ந்த ஒரே விஷயம், வாத்தியார் அமரும் சாய்வு நாற்காலிக்கு அருகில் இருந்த என் உயர, விரல் பருமன் கொண்ட பிரம்புதான். அந்தக் காலத்து வாத்தியார்கள் தங்களை நம்புவதில்லை. பிரம்பையும் தண்டனையையும்தான் நம்பினார்கள்.\nகிறித்துவம் தமிழருக்கு அளித்த மாபெரும் கொடை, கல்வி. அவர்கள் நடத்திய ஒரு பள்ளியில் அடுத்து சேர்க்கப்பட்டேன். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரின் உயரம், தோராயமாக முப்பது அடிகள். எங்களை ஆண்டுகொண்டிருந்த பிரெஞ்சு அரசின் சிறைச்சாலையின் சுற்றுச்சுவரின் உயரம் இருபது அடிதான். தலைமை ஆசிரியர் உட்பட பல ஆசிரியர்கள் இங்கும் பிரம்பையே நம்பினார்கள். கணக்குப் பாடத்தோடு எனக்குப் பிறவிப் பகை இருந்தது. இருக்கிறது. எட்டு ஒன்பது வகுப்புகளில் முதல் ‘பீரியடே’ கணக்காக இருக்கும். கணக்கு வாத்தியாருக்கு என்மேல் அலாதி பிரியம். என் பெயரைச் சொல்லி, “கம் டு த போர்டு” என்பார். ஏதாவது ஒரு கணக்கை எழுதி, “போடு” என்பார். எந்த நிமிஷமும் என் பிருஷ்டத்தில் விழப்போகும் பிரம்படியை நினைத்துக்கொண்டு கிலி பிடித்து நிற்பேன். பெரும்பாலான ஆசிரியர்கள் அடிப்பதற்கு ஏன் மாணவர்களின் பிருஷ்டத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் ஆராயப்பட வேண்டிய விஷயம் இது. அடிவாங்க வசதியாக முதுகைக் காட்டி நிற்க வேண்டும். இது தமிழர்களின் புறமுதுகு காட்டாத வீரப் பண்புக்கு எதிரானதல்லவா\nஆர்க்கிமிடிஸ், பித்தாகோரஸ் கொள்கை, தேற்றங்கள் பற்றி பல நூறு முறை இம்போஷிஷன் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இன்னும் எனக்கு அவை பற்றி ஒரு எள்முனை அளவும் தெரியாது. இதனால் ஆர்க்கிக்கும் பித்தாவுக்கும் நஷ்டம் இல்லை. எனக்கும் நஷ்டம் இல்லை. அப்புறம் என்னத்துக்கு இந்த இழவுகளும் இழிவுகளும்\nஆறு ஏழாம் வகுப்புக்கு திருநாவுக்கரசு என்று ஒரு ஆசிரியர், தமிழ் ஆசிரியர். உண்மையான புலவர், என் கட்டுரை நோட்டைப் படித்து என்மேல் அன்பு கொண்டார். மாலை நேரங்களில் அவர் சைக்கிளில் என்னை அமரவைத்துக்கொண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்வார். யாப்பிலக்கணம் கற்றுக்கொடுப்பார். சங்க இலக்கியம் பற்றியெல்லாம் பேசுவார். புத்தகங்கள் தருவார். கண்ணதாசன் நடத்திய பத்திரிகையில் வெண்பா போட்டி நடத்தப்படும். அதில் கலந்துகொள்ளும் அளவில் வெண்பா, கலிப்பா முதலிய செய்யுள் வகைகளை நான் கற்றுத் தேர்ந்தேன்.\nஎன் பத்து வயது தொடங்கி என் பிறந்த நாட்களுக்குப் புத்தகத்தைப் பரிசளித்தார் அப்பா. அவர் படிக்காதவர். அதாவது பள்ளி கல்லூரிப் படிப்பு அறிந்தவர் இல்லை. ஆனால் யோக்கியர். உலகத்தைப் படித்தவர். என் ஆறாம் வகுப்புப் பருவத்தில் என்னை நூலகத்தில் சேர்ந்துவிட்டார். பிரெஞ்சு அரசு நடத்திய பிரம்மாண்டமான நூலகம். என் சுவை, மொழிபெயர்ப்பு நூல்களில் தொடக்கம் கண்டது. அது வரை தமிழில் வந்திருந்த பிரெஞ்சு இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கினேன். புரிந்தது, புரியாதது பிரச்சினையெல்லாம் வாசிப்பில் இல்லை. தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தால் கதவுகள் திறக்கும் என்பது என் அனுபவம். புரிதல் அல்ல, உணர்தலே முக்கியம். நூலகம் என்பது மேதைகளின் வசிப்பிடம். காலம்தோறும் உலகை நேசித்து, உலகுக்குத் தங்கள் உயிரையே வெளிச்சமாக ஈந்து வாழ்கிற நூற்றுக் கணக்கான மேலோர்கள் நம்மிடம் உரையாட எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். மாப்பசான், ஜோலா, ரொமென் ரோலாந், பால்சாக், ரூசோ, வால்ட்டேர் என்று மேதைகள் பலரையும் பள்ளி இறுதிக்கு வரும் முன்பே நான் அறிமுகம் கொண்டேன்.\nஆங்கிலத்திலிருந்தும் ரஷ்யனிலிருந்தும் வந்த கணிசமான மொழியாக்கங்கள் தமிழையும் தமிழரையும் அகத்தில் மலர்ச்சி பெறப் பேருதவி புரிந்தன. ஆனால், பிரெஞ்சு இலக்கிய வரவு குறைவு. பெருமளவில் பிரெஞ்சு ஆன்மா தமிழுக்கு ஆக்கம் பெற வேண்டும். ஒரு ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ தமிழில் வந்த பிறகு தமிழ்ப் படைப்பின் முகம் மாறியிருக்கிறது. தமிழ் இலக்கியம் சார்ந்த பதிப்பகங்கள், அமைப்புகள், தமிழும் பிரெஞ்சும் அறிந்த படைப்பாளர்களைக் கொண்டு இந்த மொழியாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது, ஒரு அவசரப் பணி. அண்மைக் காலத்தில் நிறைய பிரெஞ்சு மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் தமிழைச் செழுமையாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.\nமூன்று பெரும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். ஒன்றை மட்டும் இங்கு சொல்லத் தகும். தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டை ஒட்டி எனக்குத் தோன்றி உருவான கருத்து. எவ்வளவு காலம் ஐரோப்பிய இலக்கியத்தை நாம் வாசிக்க நேர்வது கொஞ்ச காலத்துக்கு ஐரோப்பியர்கள் நம்மைப் படித்து வியக்கட்டுமே\nதமிழின் 25 மிகச் சிறந்த கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறேன். முதலில் அவற்றை ஆங்கிலத்திலும், அப்புறம் பிரெஞ்சிலும் ஜெர்மானிய மொழியிலும் ஸ்வீடிஷ் மொழியிலும் தகுதியான மொழி ஆளுமைகளைக் கொண்டு மொழியாக்கம் செய்ய ஆசை. ஆசை பற்றி முயற்சிக்கிறேன்.\nஎந்த ஐரோப்பிய ஆளுமைக்கும் தமிழ் எழுத்தாளர் நிகரானவர் மட்டுமல்ல, மேலானவர் என்றும் கூட நான் நம்புகிறேன். நம் மேதைகளை உலகம் பாராட்டிப் போற்ற வேண்டும். தமிழ், உலக அரங்கில் கவுரவம் பெறும். பார்ப்போம்.\n-பிரபஞ்சன், மூத்த தமிழ் எழுத்தாளர், ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ முதலான நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: writerprapanchan@gmail.com\nபிரபஞ்சனின் உலகம்உலகு நோக்கித் தமிழ்\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த�� கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nமத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும்: விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா,...\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்.28 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி...\nமுதல் முறையாக ஒரே நாளில் சுமார் 15 லட்சம் கோவிட் பரிசோதனைகள்\nஎதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு: தென்கொரியாவிடம் மன்னிப்புக் கேட்ட கிம்\nஇடம் - பொருள் - இலக்கியம்: வாசித்தேன்... நேசித்தேன்\nநம் வெளியீடு: அபூர்வமான ஆளுமைகள்\nபிரபஞ்சனின் உலகம்: என் நண்பர்கள்\nகதாநதி 23: கவின் மலர்- புதுயுகம் நோக்கிய வல் எழுத்து\nபிரபஞ்சனின் உலகம்: அப்பா என்றொரு மனிதர்\nகதாநதி 21: சந்திரா - பனி நீர் எழுத்து\nஇயற்கை விந்தை: இப்படியும் ஒரு மரம்\nகோலிவுட் கிச்சடி: வசனத்துக்கு வாழ்க்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/fishermens-families-request-indian-navy-to-release.html", "date_download": "2020-09-25T05:41:59Z", "digest": "sha1:XZEYBUVFX3LHISRQODVPGXMJQMXEUTMK", "length": 7657, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரிக்கை", "raw_content": "\nபோலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nதமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரிக்கை\nதமிழக கடல் எல்லையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 18 இலங்கை மீனவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை…\nதமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரிக்கை\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 08 , 2019 06:05:19 IST\nதமிழக கடல் எல்லையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 18 இலங்கை மீனவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் இன்று யாழ்ப்பாணம் ஊடகமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு இந்தியத் துணைத்தூதரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் கூறினர்.\nஇலங்கையில் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்ற ராஜபக்ச குடும்பத்தினர்\nஇலங்கையில் மீண்டும் இராஜபக்சகளின் ராஜ்ஜியம்- 2/3 பெரும்பான்மை வெற்றி\nஇலங்கை சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கவில்லை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug20/40822-2020-09-15-06-31-54", "date_download": "2020-09-25T06:15:55Z", "digest": "sha1:U3MIS7TUFTZNMBN4IMQMRN33UDTJANLX", "length": 26291, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "மன்னை மு.அம்பிகாபதி நிகழ்காலத்தின் பொருத்தப்பாடு...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2020\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nதணிகைச்செல்வன் கவிதைகளில் தமிழ்மொழி குறித்த கருத்தாக்கம்\nதிண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் இனவரைவை நோக்கிய கவிதையாக்கம்\nஉதயசங்கரின் நினைவுகளில் ஒரு கை நீரள்ளி...\nதங்கப்பாவின் இயற்கைப் பாடல்கள் - ஓர் இலட்சியக் கனவு\nஎல்லா சமூகங்களும் இலக்கியங்களால் பூத்துக் குலுங்க வேண்டும்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2020\nவெளியிடப்பட்டது: 16 செப்டம்பர் 2020\nமன்னை மு.அம்பிகாபதி நிகழ்காலத்தின் பொருத்தப்பாடு...\nபொதுவுடைமை தத்துவத்தையும், அதன் நடைமுறையையும் செயலூக்கமுடன் இணைத்து மக்களுக்கு அளித்து வெற்றிகண்டவர் இலக்கியப் பேராசான் ப.ஜீவா அவர்கள்.\nபொதுவுடைமை இயக்கத்தின் தலைசிறந்த எழுத்தாளர், பேச்சாளர், நாடகக் கலைஞர், இலக்கியவாதி என்று பன்முக ஆற்றல் மிக்க மன்னை மு.அம்பிகாபதி, இலக்கியப் பேராசான் ப.ஜீவா அவர்கள் முன்னெடுத்த பண்பாட்டு அரசியலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு செயல்பட்டவர்.\nதிருவள்ளுவர், கம்பன், பாரதியை ஆழக்க��்ற அவரது அரசியல் பணி மன்னார்குடி செண்பகா திரையரங்கக் கூடத்தில் 1955-களில் தொடங்கியது. 1964 முதல் 1969 வரை நகர்மன்ற உறுப்பினர்.\n1969 ஆம் ஆண்டில் இந்தோ சோவியத் நட்புணர்வுக் கழகத்தின் தஞ்சை மாவட்டத்தலைவராக செயல்பட்ட நேரத்தில் கவிஞர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகியோருடன் மாஸ்கோ பயணம். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாஸ்கோ சென்ற மன்னை மு.அம்பிகாபதி பொதுவுடைமைக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டாக இந்தியா திரும்பினார்.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\n‘எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை' என்ற கம்பனின் காவியத்தின் பொதுவுடைமை பொருத்தப்பாடும்,\n‘உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமை உளராகி உலகியல் நடத்திடவேண்டும்’ என்ற வள்ளலாரின் வாய்மொழியிலும்,\n‘எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பாரதியின் வரிகளை உள்ளத்தில் உரமேற்றிக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.\nகடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவராக செயல்பட்ட காலகட்டத்தில் குறைந்தபட்ச கூலி நிர்ணயச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்றுக் கடுங்காவல் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\n1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நில மீட்சிப் போராட்டத்தை முன்னெடுக்க கட்சி அறைகூவல் விடுத்தது. தஞ்சை மாவட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் தோழர் என்.கே.கிருஷ்ணன், தோழர் ஏ.எஸ்.கே.அய்யங்கார் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன.\nவடபாதிமங்கலம், குன்னியூர், வலிவலம், நெடும்பலம், பூண்டி, கபிஸ்தலம், உக்கடை, பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நில மீட்சிப் போராட்டத்தில் பங்கேற்று அன்றைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் மன்னை மு.அம்பிகாபதி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nவங்கிகளை, தேசியமயமாக்க நடைபெற்ற போராட்டம், தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கக் கோரிய போராட்டம், கிராமராஜ்யம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்களில் முன்னின்று சிறைசென்றவர்.\nபொதுவுடைமை இயக்கத்தின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்பட்டு சமரசமின்றி செயல்பட்ட தோழர்கள் ப.ஜீவா, பி.ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, எம்.கல்யாணசுந்தரம் போன்றவர்களின் மக்கள் நலனை பிரதிபலிக்கும் சிறப்புமிக்க உரைகள் தமிழக சட்டமன்ற வரலாற்றில் சிறப்புமிக்கவை.\nஇன்றளவும் வீரியம் குறையாதவை. இத்தகைய சித்தாந்த மரபு வழி நின்று, சட்டமன்றத்தில் செயல்பட்டவர் மன்னை மு.அம்பிகாபதி.\nமன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 1977 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். சென்னை கடற்கரை சாலையில் இலக்கியப் பேராசான் ஜீவா அவர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என சட்ட மன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியவர்.\nசட்டமன்ற நிகழ்வுகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம், கருப்புப் பண ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சட்டமன்றத்தில் வாதாடியவர்.\nதஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதன் பின்னனி உணர்வுபூர்வமானது. தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த 1981-ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nநிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மன்னை மு.அம்பிகாபதி பங்கெடுத்துப் பேசும் போது ருஷ்ய மொழியின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கென மாஸ்கோவில் ஒரு பல்கலைக்கழகம் இருப்பதையும், கவிஞர் கண்ணதாசன், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோருடன் 1968-ஆம் ஆண்டில் தான் அங்குச் சென்றதையும் குறிப்பிட்டு பேசுகிறார்.\nமேலும், தமிழ் மொழிக்கென்றே ஒரு பல்கலைக்கழகம் நிறுவுவது குறித்து ஆய்வு செய்ய ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.\nஇதையடுத்து, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் தலைமையில் ஒரு வல்லுனர் குழுவினை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அமைத்தார்கள். கடந்த 1981 ஜனவரி மாதம் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட பேரறிஞர்கள் பலரும் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று மேநிலை ஆராய்ச்சிக்கு மி��ுந்த தேவை என்பதை வலியுறுத்தினர்.\nதஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட வளர்ச்சிமன்ற கூட்டத்தில் மன்னை மு.அம்பிகாபதி அவர்களின் முயற்சியில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.\nதமிழக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இப்பல்கலைக்கழகத்தை அமைக்கலாம் என்ற கருத்து வந்த போது, மன்னை மு.அம்பிகாபதி குறுக்கிட்டு மதுரையில் ஏற்கெனவே பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கிறது.\nஎனவே கம்பராமாயணம் படைத்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழந்தூர் இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைத்தால் அது பொருத்தமாக இருக்கும் என வலியுறுத்துகிறார்.\nதஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் முதல்வரிடம் மன்னை மு.அம்பிகாபதி அளிக்க, அவரது கோரிக்கையினை ஏற்றும், வல்லுனர் குழு அறிக்கையினை பரிசீலித்தும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினை தஞ்சாவூரில் நிறுவுவது என்று அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்தார்.\nமிதிவண்டியில் இருவர் செல்ல அனுமதி, தொழிலாளர் நலன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை சட்ட மன்றத்தில் பேசி சட்ட வடிவமாக்கியவர்.\nமகாகவி பாரதியார் நற்பணி மன்றத்தின் தலைவராக செயல்பட்டு தஞ்சையில் பாரதியார் சிலை அமைத்தவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இந்தோ சோவியத் நட்புறவுக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.\nஅது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...\nஎன்று கம்பன் புகழ்பாடிய கவிஞர்.கண்ணதாசன் வழியில் நின்று கம்பனை ரசித்தவர். கம்பன் கழகத் தலைவராக செயல்பட்டு மார்க்சிய தத்துவங்களை கம்பனின் பாடல்களில் இணைத்து ஆய்வு செய்தவர்.\nமேடைகள் தோறும் மார்க்சிய மெய்ஞானத்தை எதார்த்த மொழியில் பேசி வெகு மக்களின் சிந்தனைத் திறனை தட்டியெழுப்பிய மன்னை மு.அம்பிகாபதி கடந்த 14.07.2020 அன்று தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.\nகார்ல் மார்க்ஸ் காட்டிய வழியில், ஜீவா பேசிய மொழியில் மன்னை மு.அம்பிகாபதி வாழ்கிறார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kidspicturedictionary.com/english-through-pictures/medicine/index.html", "date_download": "2020-09-25T07:19:54Z", "digest": "sha1:TX4EO4IG5R3A5RV3ENRU746WAY7XUFV5", "length": 3902, "nlines": 75, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "மருத்துவம் - கிட்ஸ்-ஆன்லைன் அகராதி", "raw_content": "\nமார்ச் 10, 2017 அக்டோபர் 25, 2013 by கிட்ஸ் கிங்டம்\n9. கண் சொட்டு மருந்து\nவகைகள் புகைப்பட அகராதி, திங்ஸ் மெயில் வழிசெலுத்தல்\nசினிமா நபர்கள் உற்பத்தி செய்கிறார்கள்\nஉடல்நிலை மற்றும் உணர்ச்சிகளை விவரிக்கிறது\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\nபூங்கா - விளையாட்டு மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/vaarum-bethlagem-vaarum/", "date_download": "2020-09-25T06:42:19Z", "digest": "sha1:OTN4AZNUVKX3NCMNOUXBFVBYJYVIYOFJ", "length": 10835, "nlines": 189, "source_domain": "www.christsquare.com", "title": "Vaarum Bethlagem Vaarum Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nவாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்\nவாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை\nஎட்டி நடந்து வாரும் – அதோ\nபட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது\nஆதியிலத மேவை – அந்நாள்\nஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவ\nசொல்லுதற் கரிதாமே – ஜோதி\nமந்தை மாடடையில் – மாது\nகந்தைத் துணியதை விந்தைத் திருமகன்\nதூதர் பறந்துவந்து – தேவ\nமாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kelesiyambalewa-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-25T07:16:06Z", "digest": "sha1:B2XJDD75ZI7KWGOUTK6ARPCS74LZCWJP", "length": 1575, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kelesiyambalewa North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kelesiyambalewa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/maduragoda-kandupalata-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-25T07:25:29Z", "digest": "sha1:DRLIOSPVPUOQ6GF56PXAAH3Z6FQHYLCS", "length": 1610, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Maduragoda Kandupalata North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Maduragoda Kandupalata Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/meera-mitun-against-on-archana-kalpathi-statement/110212/", "date_download": "2020-09-25T05:58:49Z", "digest": "sha1:SUSDO2VFZE6777LE5D5RMCSKMOSB7YFR", "length": 7137, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Meera Mitun Against on Archana Kalpathi Statement | Cinema News |", "raw_content": "\nHome Latest News சீனியர் ஆக்டர் விஜய், சுஷாந்த்தை பார்த்து காப்பி அடித்தாரா எப்படி இதை சொல்லலாம்\nசீனியர் ஆக்டர் விஜய், சுஷாந்த்தை பார்த்து காப்பி அடித்தாரா எப்படி இதை சொல்லலாம் – பிக்பாஸ் நடிகை ஆவேச பதிவு\nசுஷாந்த் சிங்கை பார்த்து விஜய் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான தகவலுக்கு மீராமிதுன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nMeera Mitun Against on Archana Kalpathi Statement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.\nஅட்லி இயக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த இந்த திரைப்படத்தில் விஜய் ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரட்டை வேடங்களில் நடித்தார்.\nவயதான தோற்றமான ராயப்பன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அர்ச்சனா கல்பாத்தி அளித்த பேட்டி ஒன்றில் சுஷாந்த் நடித்த ஒரு படத்தை பார்த்து தான் விஜய் ராயப்பனாக நடிக்க வைக்க முடிவு செய்தோம். விஜயும் இதற்கு ஒப்புக் கொண்டார் எனக் கூறியிருந்தார்.\nஎல்லாம் விதி.. பசு மாட்டோட வாக்குவாதம் செய்யும் மணிமேகலை – இவங்க அலம்பல் தாங்கலப்பா.\nஇது குறித்து பிரபல இணையதள பத்திரிகை ஒன்று பதிவிட அந்தப் பதிவில் மீராமிதுன் தன்னுடைய எதிர்ப்பை கூறியுள்ளார்.\nவிஜய் ஒரு சீனியர் நடிகர். அவர் சுஷாந்த் சிங்கை பார்த்து நடிக்க ஒப்புக்கொண்டால் எனக் கூறுவது ஏற்க முடியாதது. உண்மையை கூற சுஷாந்த் இல்லை என்பதால் உங்கள் இஷ்டத்திற்கு பேசாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.\nPrevious articleவாவ் கணேஷ் வெங்கட்ராமனின் மகளா இது அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டாரா – ரசிகர்களை கொள்ளை அடித்த அழகிய புகைப்படங்கள்\nNext articleகொரானாவின் கோரத்தாண்டவமே முடியல அதற்குள் உயிரைக் கொல்லும் புது வைரஸ் – விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nஜாமினில் வெளி வராதபடி கைதாகிறார் மீரா மிதுன் – வெளியான அதிரடி தகவல்\nஓடும் ஆட்டோவில் சிகரெட்டை இழுத்து புகை விடும் மீரா மிதுன்.. யாரு தெரியாம வீடியோ எடுத்துட்டாங்க போல – பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இதோ\nஉங்களை ஒரு ஜவுளிக் கடை விளம்பரத்தில் கூடப் பார்த்ததில்லையே… தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலடியாக மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படங்கள் – கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/category/zodiac-effect-spirituality/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-09-25T07:25:40Z", "digest": "sha1:7HWPUXZSXJH7JEOSCSUASB7IBNTEUYE6", "length": 19341, "nlines": 300, "source_domain": "minnalnews.com", "title": "குரு பெ யர்ச்சி பலன்கள் | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nகுமரியில் வறுமை இறந்த கணவர்: மக்களுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்…\nகுமரி: பாஜக வேட்பாளர் யார்.\nதேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை….\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் த���ிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nவனிதாவிடம் போலீசார் நடந்திய தீவிர விசாரணை.. சிக்கலில் சிக்கப்போவது யார்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொ��ுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome பெயர்ச்சி பலன்கள் குரு பெ யர்ச்சி பலன்கள்\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பாதிக்கும் நான்கு ராசிகள்\nடெல்லி கலவரத்தின் வில்லன் அமித் ஷா: TMC எம்பி கல்யாண் பானர்ஜி\nகாவல்துறையினர் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யமாட்டோம்- பால் முகவர்கள் சங்கம் திடீர் அறிவிப்பு\nஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்றலாம்: உயர் நீதிமன்றம் பரிந்துரை\nகொரோனாவால் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மரணம்\nஜி.வி.பிரகாஷ் பெண் குழந்தைக்கு தந்தையானார்\nராஜ்யசபா தேர்தல்: விஜயகாந்த் வெளியே, ஜிகே வாசன் உள்ளே – கடுப்பில் பிரேமலதா\nடெல்லி கலவரத்தை அடக்க ராணுவம்: கேஜரிவால் பேட்டி\nஇன்னும் 15 நாட்களில் விடுதலையாகிறார் சசிகலா\nகுஜராத்தில் தமிழ்ப்பள்ளியை மூடிய பாஜக: பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅக். 1 முதல் 10, 11, 12 வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் – தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு\nவிஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி\nவேளாண்மை மசோதா: அரசப்பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும். – சீமான் கடும் எச்சரிக்கை\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண��மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1929:2014-01-20-00-04-48&catid=56:2013-09-02-02-58-06&Itemid=73", "date_download": "2020-09-25T07:20:27Z", "digest": "sha1:B2AO5N6RFIXZQUG6KT4UPAM6DBIUKZVA", "length": 72360, "nlines": 219, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: கற்பகத்தருவான பனை", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nSunday, 19 January 2014 19:00\t-நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-\tநுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்\nஒரு முளையிலையுடைய செடியானதும் ஒற்றைத்தடி மரவகையானதுமான பனை, புல்லினத்தைச் சார்ந்த ஒரு தாவரப் பேரினமாகும். பனை தானாகவே வளர்ந்து மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களையும,; பாவினைப் பொருட்களையும் அதன் வாழ்நாள் முழுவதும் கொடுத்துக் கொண்டிருப்பதால் அதைக் 'கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம்' என்றும், 'கற்பகத்தரு' என்றும் போற்றுகின்றனர். பனை கூர்மையான முனைகளைக் கொண்ட ஓலைகளையும் செதில் போன்ற கருத்த தண்டுப் பகுதியையும் உடைய உயரமான மரமாகும். இது வெப்ப மண்டலப் பரப்பெல்லைகளில் வரட்சிகளைத் தாங்கி இயற்கையில் தானாகவே வளரக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது. பனையை ஒரு மரம் எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. ஆனால் தொல்காப்பியர் (கி.மு. 711) 'பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம்' என்று குறிப்பிட்டுள்ளார். 'புறக்கா ழனவே புல்லெனப் படுமே' (பொருள் 630) – புற வயிர்ப்பு உடையனவற்றைப் புல்லென்று சொல்வர், அவை தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலியன என்றும், 'அகக்கா ழனவே மரனெனப் படுமே' (பொருள் 631) – உள்ளுறுதி உடையன மரமென்று கூறப்படும் என்றும் குறிப்பிட்டமை நோக்கற் பாலதாகும்.\nபனங்கொட்டை முளைத்துக் கிழங்காகி நான்கு, ஐந்து (04ஃ05) ஆண்டுகளில் வடலியாய் வளர்ந்து பதினைந்து, இருபது (15/20) ஆண்டுகளில் பனை மரமாய் முதிர்ச்சியடைந்து நூறு, நூற்றியிருபது (100/120) ஆண்டுகள்வரை தொடர்ச்சியாய் நுங்கு, குரும்பை, பனம் பழம், பனங்கிழங்கு, பூரான், பதநீர், பனாட்டு, ஒடியல், புழுக்கொடியல், ஓலை, மட்டை, பன்னாடை, கங்குமட்டை போன்றவற்றை மக்களுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது. பனையில் ஆண், பெண் என்று இருவகை உண்டு. பெண் பனை பாளை (பூமடல்) தள்ளிக் காய்த்துப் பனம் ப��ம் தரும். ஆண் பனை பாளை தள்ளும் ஆனால் அது காய்க்காது. ஆண் பனை, பெண் பனை ஆகிய இரண்டிலும் பதநீர் பெற்றுக்கொள்ளலாம். பனை 36 முதல் 42 மீட்டர்வரை நீண்டு வளரக்கூடியவை. அடிப் பனை 1.8 மீட்டர் சுற்றளவு கொண்டது.\nஒரு பனையில் 30 முதல் 40 வரையான வாடாத பச்சை ஓலைகளைக் காணலாம். ஒரு பனை ஆறு (06) முதல் பன்னிரண்டு (12) வரையான பாளைகளைத் தள்ளி ஓர் ஆண்டில் 100 பனம் பழங்கள்வரை தரக்கூடியது. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பனை ஆண்டொன்றுக்கு 300 முதல் 350 வரையான பழங்களைத் தந்துதவுகின்றது.\nஇலங்கையில் வடமாகாணம், கிழக்கு மாகாணம், புத்தளம், கம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் 70,000 கெக்ரயர் பரப்பளவில் பனை மரங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் 'பனை அபிவிருத்திச் சபைகள்' உள்ளன. இலங்கை பூராவும் 13 கற்பக விற்பனைச் சாலைகளில் பனம் பொருட்கள் விற்பனையில் உள்ளன. மேலும் மாதிரிப் பனைப் பண்ணைகள் வவுனியாவிலும் (50 ஏக்கர்), யாழ்ப்பாணத்திலும் (50 ஏக்கர்), கம்பாந்தோட்டையிலும்; (22 ஏக்கர்) இயங்கி வருகின்றன.\nஒரு பனை ஆண்டொன்றுக்குப் பதநீர் (180 லீற்ரர்), பனை வெல்லம் (25 கிலோ), பனஞ்சீனி (16 கிலோ), தும்பு (10 கிலோ), ஈர்க்கு (25 கிலோ), விறகு (10 கிலோ), ஓலை (10 கிலோ), நார் (20 கிலோ) ஆகியவற்றைத் தந்துதவுகின்றது.\nபனை மரங்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், வியட்நாம், கம்போடியா, ஆபிரிக்கா, கினியா, கொங்கோ போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. உலகளாவில் அண்ணளவாக 140 மில்லியன் பனை மரங்கள் உள்ளதாக அறியக்கிடக்கிறது. இந்தியாவில் 60 மில்லியன், ஆபிரிக்காவில் 50 மில்லியன், இலங்கையில் 11 மில்லியன், இந்தோனேசியாவில் 10 மில்லியன், மியன்மாரில் 3 மில்லியன், கம்பூச்சியாவில் 2 மில்லியன், தாய்லாந்தில் 2 மில்லியன் ஆகிய பனை மரங்கள் உள்ளதாக அறிகின்றோம். ஆசியாவில் காணப்படும் பனைமர இனத்தை 'போரசசு பிளாபெல்லிவர்' (Borassus flabellefer) என்றும், ஆபிரிக்காவிலுள்ள பனைமர இனத்தை 'போரசசு அந்திபோம் மார்ட் (Borassus Aenthipoum Mart) என்றும் கூறுவர்.\nபனை முதலில் எவ்விடத்தில்; தோன்றியது என்பது தெரியவில்லை. ஆனால் 380 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் பூமியில் பனை தோன்றியது என்று அறிவியல் கூறுகின்றது. அக்காலப்பகுதியை 'டிவோனியன் காலவட்டம்' (Devonian period- 417 million – 354 million) என்று கூறுவர். இது ‘பலிஒசொய்க்’ (Paleozoic era) ஊழிக்காலமாகும். அக்காலத்தில் தோன்றிய முதற் பனைம���ம் 35 அடி உயரமாயிருந்ததாகவும் அறிகின்றோம்.\nசாதாரணமாகப் பனை கிளையற்ற ஒற்றைத்தடி மரமாக வளர்வதை நாம் அறிவோம். ஆனால் அபூர்வமாய்க் கிளைகளுடன் கூடிய பனை மரம் மட்டக்களப்புக் கோட்டைப் பகுதியில் அரசின் மாவட்டத் தலைமை அலுவலகத்துக்கு அண்மையில் உள்ளதைக் காணலாம். இன்னும் கிளைப்\nபனைமரங்கள் வடமாகாணத்தில் பருத்தித்துறை விஷ்ணு கோவிலுக்கு அருகாமையில் இரு இடங்களிலும் உள்ளன. இவ்வாறான கிளைப் பனை மரங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆலந்து அல்லது பிரித்தானிய நாட்டுக் கிறித்தவ சமயப்பரப்பாளர்களால் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இவ்வாறான கிளைப் பனைகள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறான கிளைப் பனைகளை ஆய்வறிவு சார்ந்த பெயராக 'கைவாய்னு திபாய்க்கா' (Hyphaenu Thebaica) என்றும், பொதுப் பெயராக 'டோம் பாம் ஜின்சர் பிறெட்மரம்' (Doum palm and and Gingerbread tree) என்றும் கூறுவர்.\nபனை பற்றித் தமிழ் இலக்கியங்கள் பலவாறாகப் பேசும் பாங்கினையும் காண்போம். 'புல்லும் மரனும் ஓரறிவினவே, பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே'-(பொருள்- 572) என்று தொல்காப்பியமும், 'நுங்கு'- 'பாளை'- (293) , 'பனை'- (372) என்று குறுந்தொகையும், 'தீங்கண் நுங்கின்'- 'பெண்ணை' (பனை) – (392) என்று நற்றிணையும், 'கள்ளொடு காமம் கலந்து'- (வையை- 10 -69) என்று பரிபாடலும், 'உண்மின் கள்ளே'- (இரண்டாம் பத்து-18) என்று பதிற்றுப்பத்தும், 'இரும்பனை வெண்தோடு மலைந்தோன்'- (பனம்பூச் சூடிய சேரன்)- (புறம்- 45), 'பனைக் கொடியோன்'- (பரசுராமன்)- (புறம்- 58) என்று புறநானூறும், 'இளங்கண் கமழும்' - (அகம்- 113), 'பெண்ணை (பனை) ஓங்கிய'- (அகம்- 120), 'பனைத் திரள்'- (அகம்- 148), 'இரும்பனை இதக்கை'- (நுங்கின் தோடு – பணிவில்)- (அகம்- 365) என்று அகநானூறும், 'மடல் அம் பெண்ணை'- (114)- என்று ஐங்குறுநூறும், 'பனைக் கொடி'- (முல்லைக்கலி 4-7), 'கடுங்கள்ளை'- (முல்லைக்கலி 15-1), 'போழில் (பனை ஓலை) புனைந்த வரிப்புட்டில்'- (முல்லைக்கலி 17-8) என்று கலித்தொகையும், 'கள்ளுண்ணாமை'- (அதிகாரம் 93- குறள்கள் 10) என்று திருக்குறளும், 'பனைப்பதித்து உண்ணார் பழம்'- (பழமொழி நானூறு- 187), 'பனை முதிரின் தாய்தாள்மேல் வீழ்ந்து விடும்'- (பழமொழி நானூறு- 270), 'குறைப்பர் தம் மேலே வீழப் பனை'- (பழமொழி நானூறு- 280), 'கள்ளுண்போன் சோர் வின்மை பொய்'- (முதுமொழிக் காஞ்சி- 7-3) என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் பனை ப���்றிப் பற்பல செய்திகளைக் கூறுகின்றன.\nபனை தொடர்ந்து அளித்துவரும் பயன்களை முன்னிலைப்படுத்தி மக்கள் பனை மரத்தைத் தங்கள் தேசிய மரமாகவுk;> சின்னமாகவும், தேசியக் கொடியாகவும் பாவித்துப் பனையின் சிறப்பினை உலகறிய வைத்துள்ளனர். இது தொடர்பில் பின்வருவன ஒரு சில உதாரணங்களாகும்.\n• கம்போடியாவின் தேசிய மரவடைச் சின்னமாகப் பனை மரத்தை\n• கிருஷ்ண பகவானின் மூத்த சகோதரனான பலராமனின் இரதத்தில்\nபனைமரம் பொறித்த கொடி பறந்த வண்ணம் உள்ளது. இதனால்\nபலராமனைப் 'பனைக் கொடியோன்' என்றழைப்பர்.\n• வடமாகாண சபையின் தேசியக் கொடியாகப் பனை மரம் பொறித்த கொடி\nபறந்து கொண்டிருப்பதையும் நாம் காணலாம். இதை மக்கள் நன்றிக்\n• தமிழ்நாடு பனை மரத்தைப் பணித்துறைக்குரிய தேசிய மரமாகப்\nபனை தரும் உணவுப் பொருட்கள்\nமக்களுக்குப் பனை அளிக்கும் உணவுப் பொருட்களையும், அவற்றின் பெயர்களையும் ஒருங்கே நிரல் படுத்திக் காண்போம்.\n1. நுங்கு:- பெண் பனை உறையுள் பொதிந்த (பாளை / பூமடல்) மலர்க் கொத்துக் குலையை பனை உச்சியின் வட்டிலிருந்து தை மாதத்தில் வெளியில் தள்ளி, அதிற் பல இளங்குரும்பைகள் தோன்றும். இக் குரும்பையின் உள்ளே இருக்கும் இனிப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான சதைப் பகுதியை 'நுங்கு' (பனஞ்சுளை) என்று கூறுவர். நுங்கைச் சிறார்கள் விரும்பி உண்பர்.\nமூன்று கண், இரு கண், ஒரு கண் கொண்ட குரும்பைகள் உள்ளன. அவற்றின் மேற்பக்கத்தை அரிந்தால் இக் கண்கள் துலாம்பரமாகத் தெரியும். குரும்பையை அரிந்து நுங்கைக் குடித்து விட்டுக் குரும்பையைச் சிறிதாக அரிந்து ஆடு, மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பர். அணில் குரும்பையுள்ள பனை மரத்தில் ஏறிக் குரும்பையைக் கோதி நுங்கைக் குடித்துவிடும். இக் குரும்பைகள் சில நாட்களில் மரத்திலிருந்து விழுந்துவிடும். இதையும் மக்கள் எடுத்துப் பாவிப்பர். குரும்பைகள் முதிர்ந்துவர அதிலுள்ள நுங்கு கெட்டியாகிச் 'சீக்காய்' ஆகிவிடும். அதன்பின் அதை உண்ணமுடியாது.\nகோவில்களில் சித்திரை மாதத்தில் குரும்பைகள் கட்டிச் சோடித்துச் 'சித்திரைக்கதை' படித்து, கஞ்சி காய்ச்சி, பூசைகள் செய்து, தெய்வ வழிபாடு புரிந்து, மக்கள் ஒன்று கூடி உணவருந்தி மகிழ்ந்து செல்வர்.\n2. பனம் பழம்:- முற்றிய குரும்பைகள் பழுத்துப் பனம் பழமாய் ஆனி, ஆடி மாதங்களில் விழத் தொடங்கிவிடும். இவ���்றில் மூன்று கொட்டையுள்ள பழங்களை 'முக்காழி' என்றும், இரு கொட்டையுள்ள பழங்களை 'இருகாழி' என்றும், ஒரு கொட்டையுள்ள பழங்களை 'ஒருகாழி' என்றும், முளைக்காத தரம் குறைந்த சிறு கொட்டையுள்ள பழங்களைச் 'சொத்தை' என்றும் அழைப்பர். இக் கொட்டைகள் எல்லாம் தும்பால் மூடப்பட்டுப் பழச்சதை (களி) நிறைந்துள்ளன. களி நீக்கிய சொத்தைகளை மா, தூள் அரிக்கும் அரிப்பெட்டிகளைத் துப்பரவு செய்வதற்குப் பாவிப்பர். பனம் பழத்தின் பழச் சதையைப் பச்சையாகவும், வேகவைத்தும் உண்பர். ஒரு பனம் பழம் சாப்பிட்டால் அது ஒரு நேர உணவுக்குச் சமனாகும். ஒரு பழம் நாலு (04) முதல் ஏழு (07)அங்குலம் வரையான விட்டம் கொண்டது.\nநல்ல பனம் பழக்கொட்டைகளைப் பினைந்து பழச்சதையை எடுத்துப் பந்தற் பாயிற் பரவி வெயிலிற் காயவிட்டுப் பனாட்டு என்னும் உணவுப் பொருளைச் செய்வர். அதை மக்கள் விரும்பி உண்பர். பனங்கட்டி, எள்ளு, நீர் ஆகியவற்றைப் பாத்திரத்திலிட்டு அடுப்பில் வைத்து நெருப்பில் காய்ச்சிய பாணியில் பனாட்டுத் துண்டுகளைத் தோய்த்து மண் பானையில் அடுக்கி வைத்தால் 'பாணிப் பனாட்டு' ஆகிவிடும். இதைப் பழுதுபடாமல் வைத்துச் சாப்பிடலாம்.\nபனம் பழங்களை மாடுகளுக்கு உண்ணக் கொடுப்பர். அவை அதிலுள்ள களியை உண்டபின் துப்பரவான பனங்கொட்டைகள் கிடைக்கின்றன. அன்று சவர்க்காரம் கிடைப்பது அரிதாயிருந்தபொழுது அழுக்கான உடுப்புகளைப் பனங்களி போட்டுத் தோய்த்து வெயிலில் உலர விட்டால் மாடுகள் உடுப்பிலுள்ள பனங்களி வாசத்தால் ஈர்க்கப்பட்டுத் துணிகளையும் சாப்பிட்டு விடுவதும் சாதாரண நிகழ்வாகும்.\nபனம் பழச்சதையிலிருந்து கூழ்ப்பதநீர், ஊக்கம் தரும் உணவுகள், பழப்பாகு, குளிர்ப் பானம், பனம் பணியாரங்கள், மாச்சேர்ந்த களி வகைகள் ஆகிய நுகர்வுப் பொருட்களைச் செய்வர். பனம் பழச்சதையை அமெரிக்கா, கனடா, யேர்மனி, அவுத்திரேலியா, பிரித்தானியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியும் பெறுவர்.\n3. பதநீர்- பனஞ்சாறு:- மரமேறிகள் ஆண், பெண் பனைகளின் புதுப் பாளைகளைத் தட்டிப் பதப்படுத்திப் பாளைகளின் நுனியைச் சீவி மண்முட்டிகளை அதிற் கட்டிக் காலையிலும் மாலையிலும் பதநீரைச் சேகரிப்பர். இப்பாளைகள் ஐந்து/ஆறு மாதங்களுக்குப் பதநீரைத் தொடர்ச்சியாகத் தரக்கூடியவை. ஆனால் யாழ்ப்பாணத்துப் பனை மரங்கள் ஏ��ு/எட்டு மாதங்கள்வரை பதநீரைத் தருகின்றன. ஆண் பனைகள் நாளொன்றுக்கு ஐந்து லீட்டர் பதநீரைத் தருகின்றபொழுது பெண் பனைகள் ஆண்பனைகளைவிட 50 சத வீதம் கூடத் தருகின்றன.\nபதநீர் ஒரு சில மணிநேரத்தில் புளித்து விடும். புளித்ததும் அது 'கள்' ஆகிவிடுகின்றது. அதைக் குடித்தால் வெறிக்கும். பதநீர் புளியாதிருப்பதற்கு மரமேறிகள் சுண்ணாம்பை உள் முட்டிகளிற் தடவி விட்டுக் 'கருப்பணி' என்ற பதார்த்தத்தைச் சேகரிப்பர். இது கள்ளைப் போல் வெறிக்காது. இன்னும் கருப்பணி மிகவும் இனிமையானதால் மக்கள் அதை வாங்கி அருந்தி மகிழ்வர். மேலும் கருப்பணி குளிர்ச்சியைத் தரக்கூடிய பானமாகும்.\nபதநீரிலிருந்து பனங்கட்டி, பனம்பாணி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு, வெல்லம், பனம் மிட்டாய், பனங்கூழ் ஆகியவற்றைச் செய்வர். உடன் கள்ளைச் சின்னமுத்து, அம்மை நோய் வந்தவர்களுக்குக் கொடுத்தால் நோயின் தாக்கம் குறைந்துவிடும். பதநீரைப் பேதி மருந்தாகவும் பாவிப்பர். கருப்பணி, பச்சையரிசி, பயறு ஆகியவற்றைச் சேர்த்துக் கருப்பணிக் கஞ்சி தயாரித்து அருந்துவர்.\n4. பனம் பாத்தி:- புரட்டாசி/ ஐப்பசி மாதங்களில் மண்ணைக் கொத்தி இரண்டடி உயரத்துக்கு மண்ணைக் குவித்து எட்டடி நீளமும் ஆறடி அகலமுமான பாத்தி அமைத்துப் பனங்கொட்டைகளை அதன்மேல் அடுக்கி மண்ணால் மூடித் தண்ணீர் ஊற்றி விடக் கொட்டைகள் முளைத்து நிலத்தில் இரண்டு/மூன்று அடிகள்வரை சென்று பனங்கிழங்காய் விளைந்து முற்றியவுடன் கிழங்குகளைப் பிடுங்கிப் பாவிப்பர். மணற்பாங்கான தென்மராட்சிப் பகுதியில் விளையும் பனங்கிழங்குகள் பெரியனவாகவும், தும்பு குறைந்தனவாகவும், மிக ருசியானதாகவும் இருக்கும்.\nகார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் 'கார்த்திகை விளக்கீடு' அன்று கம்புகளின் ஒரு முனையில் துணியால் பந்தம்போல் சுற்றிக் கட்டி, அவற்றை எண்ணையில் நனைத்துப் பற்றவைத்து, அவற்றைப் படலை, வீட்டு முற்றம், வீட்டுப் பின்பக்கம், கிணற்றடி, குடங்கரை, வேம்படி, 'பனம் பாத்தி', மலசல கூடம், ஆட்டுப் பட்டி, மாட்டுப் பட்டி ஆகிய இடங்களில் பந்தங்களை நாட்டிச் சுவாமி அறையில் பூசைகள் செய்து மகிழ்ந்திருப்பர்.\n5. அவித்த பனங்கிழங்கு:- அவித்த பனங்கிழங்கைப் பிளந்து வெளியில் உள்ள நார்ப் பகுதியை நீக்கி விட்டுச் சிறு சிறு துண்டுகளாக்கி யாவரும் விருப்பி உண்பார்��ள். சிலர் துண்டுகளாக்கிய பனங்கிழங்கை உரலிலிட்டு உப்பும், மிளகும், தேங்காய்ப் பூவும் போட்டு இடித்துத் துவைத்து உருண்டையாக்கி உண்பர். இன்னும் பனங்கிழங்கை நெருப்புத் தணலில் வேகவைத்தும் உண்பர்.\n6. ஒடியல்:- பனங்கிழங்கைப் பிளந்து வெயிலில் காயவைத்தால் அதை 'ஒடியல்' என்றழைப்பர். இதைப் பழுதுபடாமல் பல மாதங்கள் வைத்திருக்கலாம். ஒடியலைத் துண்டுகளாக்கி உரலில் இட்டு இடித்து வரும் மாவை 'ஒடியல்மா' என்று கூறுவர். இந்த மாவை நீரிட்டுக் குழைத்து அவித்தால் 'ஒடியல் பிட்டு' என்று கூறுவர். இப் பிட்டைத் தனித்தும், சோற்றுடனும் கலந்து கறிகளோடு சேர்த்துச் சாப்பிடுவர்.\nஒடியல் மாவுடன் பலவகைத் தானியங்கள் சேர்த்துf; $o; சமைத்தால் 'ஒடியற் கூழ்' ஆகிவிடும். இதைச் சைவ உணவாக விரும்பி உண்பர். ஒடியல்மா, சள்ளை மீன், நண்டு, கருவாடு, இறால் ஆகியவற்றோடு கூழ் சமைத்தால் அசைவ உணவாகி விடும். ஒடியலை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.\n7. புழுக்கொடியல்:- அவித்த பனங்கிழங்கைப் பிளந்து வெயிலில் காய வைத்தால் 'புழுக்கொடியல்' ஆகிவிடுகின்றது. இதைத் துண்டு போட்டுச் சாப்பிடுவர். இது மிகக் கடினமானது. வயது முதிர்ந்தோர் இதை இடித்து மாவாக்கித் தேங்காய்ப்பூ, கருப்பட்டி சேர்த்துச் சாப்பிடுவர். புழுக்கொடியலையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.\n8. பனம் பூரான்:- முளை வந்த பனங்கொட்டையைப் பிளந்தால் அதன் மத்தியிலுள்ள பருப்பைப் 'பூரான்' என்று கூறுவர். இது மென்மையானதும், இனிமையானதும் ஆகும். சிறார்கள் இதை விரும்பி உண்பர். இதைப் பதப்படுத்தினால் வெளிநாடுகளுக்கும் அனுப்பலாம்\n9. பனங்குருத்து:- பனைமர உச்சியின் நடுவிலுள்ள முதிராத இளங்குருத்தை யாவரும் விரும்பி உண்பர். அது மிகவும் இனிமையானது. இப்பனங்குருத்தில் 98 சத வீதமான நார்ச் சத்துள்ளது. பனை மரத்தைத் தறிக்கும் பொழுதோ அல்லது பனை முறிந்து விழும் பொழுதோதான் இக் குருத்தை எடுத்து உண்பர்.\n10. பனஞ்சோறு:- பனைமர உச்சியிலுள்ள குருத்தின் அடிப்புறமாகவுள்ள மென்மையான பகுதியைத்தான் 'பனஞ்சோறு' என்றழைப்பர். இது மென்மையானதும், இனிமையானதும் என்பதனால் மக்கள் யாவரும் விரும்பி உண்பர். இதிலும் பனங்குருத்தைப்போல் கூடிய நார்ச்சத்துண்டு.\nபனை தரும் உணவிலிப் பொருட்கள்\nமக்களுக்குப் பனை நல்கும் உணவிலிப் பொரு��்களையும் அவற்றின் பெயர்களையும் ஒருங்கமைத்துப் பார்ப்போம்.\n1. பனை ஓலை:- பனை ஓலை மட்டையுடன் சேர்ந்து ஆறடியிலிருந்து எட்டடி வரையான நீளத்துடன் விசிறி வடிவான அமைப்பைக் கொண்டது. முதிர்ந்த பனை ஓலையின் ஈர்க்கு நீக்கிய ஓலையை வார்ந்து சிறிது சிறிதாக நறுக்கி மாட்டுக்கு உணவாகக் கொடுப்பர். கூரை வேய, வேலியடைக்க, தோட்டத்தில் எருவாக மண்ணில் புதைக்க, பாய், கடகம், கூடை, பெட்டி, விசிறி, தொப்பி, குடை, பிளா, பட்டை, தட்டுவம், பீலிப்பட்டை (இறை கூடை), நீத்துப் பெட்டி, திருகணை, பூக்கள், பூச்சாடிகள், ஆடு மாடுகளுக்குரிய குடில் ஆகியவை செய்வதற்குப் பனை ஓலையைப் பாவிப்பர். பனை ஓலையிற் பட்டம் இணக்கி, ஏற்றி மகிழ்வர் சிறார்கள்.\nஆதி காலத்தில் இந்தியாவிலும், இந்தோனீசியாவிலும் தாளில் எழுதுவதுபோலப் பனை ஓலையை எழுதப் பாவித்தனர். இந்தியாவில் தரமான பனை ஓலையைத் தெரிவு செய்து அதை மஞ்சள் தூள் போட்ட உப்புத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பதனப்படுத்துவர். அவற்றைக் காய விட்டபின் மரக்கல்லால் தேய்த்து மெருகேற்றி ஓலைகளை இரண்டாக நறுக்கி ஒவ்வொரு துண்டுகளின் மூலையிலும் ஒவ்வொரு துளை இடுவர். அதன்பின் எழுத்தாணியால் ஓலைகளில் எழுதி ஓலைத் துளைகளில் ஒரு கயிற்றைச் செலுத்திக் கட்டி வைப்பர். இதை 'ஏடு' என்று கூறுவர். இவை பழுதடையா வண்ணம் பல்லாயிரம் ஆண்டுகளாக வைத்திருந்து பாவிக்கக் கூடிய ஆவணங்களாகும்.\n2. காவோலை:- பனை ஓலைகளை மரத்திலிருந்து வெட்டாது விட்டால் அவை காய்ந்து 'காவோலை' ஆகி விழுந்து விடும். இக்காவோலையின் அடிப்பகுதியில் 'கங்கு' (இரு சிறகுகள்), நடுப்பகுதியில் 'மட்டை', நுனிப் பகுதியில் 'ஓலை' ஆகியவை அடங்கும். காவோலையை எரிக்கவும், நிலத்தில் புதைத்துப் பயளை ஆக்கவும் பாவிப்பர்.\n3. பனைமரத் துண்டு:- பனைமரத் துண்டுகள் கடினமானதும், பாரமானதும், நிலைத்து நிற்கக் கூடியதுமாகும். எனவே இவற்றைக் கப்பல்துறை மேடை கட்டுவதற்குப் பாவிப்பர். வீட்டுக் கூரை அமைப்பதற்கு வேண்டிய சிலாகை, தீராந்தி வளை, பனை வரிச்சல், மரச் சட்டம் ஆகிய அனைத்தையும் பனை தந்துதவுகின்றது. பனை மரத்தைப் பிளந்து துலாவாகவும், ஆடுகாலாகவும் பாவித்துக் கிணற்றிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்வர். உயரமான கம்பங்களாக முழுப் பனையைப் பாவிப்பர்.\n4. பனை மட்டை:- பனையேறிகள் பனையிலுள்ள ஓலையுடன் சேர்ந்த பனை ம��்டையை வெட்டி வீழ்த்தி விடுவர். ஓலையை அரிந்து விட்டால் எஞ்சுவது பனை மட்டையாகும்.\nஇதனால் வேலி அடைப்பர். ஐந்து ஆண்டுகளுக்குமேல் இவை உக்காது நிலைத்திருக்கும். பழுதுபட்ட மட்டைகளைச் சிறிதாக வெட்டி விறகாக எரிப்பர். இந்த மட்டையின் வெளிப்பக்கத்தில் நீண்ட நார்கள் உள்ளன. அவற்றால் நார்க் கடகம், நார்க் கூடை, நார்ப் பெட்டி ஆகியவற்றைச் செய்து பாவிப்பர். ஓலையால் செய்யப்பட்ட கடகம், பெட்டிகளை விட, நார்க் கடகம், நார்க் கூடை, நார்ப் பெட்டிகள் அதிக காலம் பாவிக்கக் கூடியன. பனை மட்டையின் ஓரப்பகுதிகளில் உள்ள நெருக்கமான வாள் போன்ற 'பனங்கருக்குகள்' பனையேறிகளையும், மக்களையும், மற்றைய உயிரினங்களையும் வெட்டி வதைத்து விடுகிறது.\n5. பனை ஈர்க்கு:- அரிந்த பனை ஓலையின;> ஓலைகளை நீக்கி விட்டால் எஞ்சும் நரம்புகளை 'ஈர்க்கு' என்று கூறுவர். பனை ஈர்க்கினால் சுளகு, இடியப்பத் தட்டு, திருகணை ஆகியவற்றைப் பின்னிச் சமையலறையில் பாவிப்பர். வீடு வேயும் பொழுது கிடுகுகளைச் சிலாகையில் கட்டுவதற்கு ஈர்க்கைப் பாவிப்பர். ஈர்க்குகளைச் சிறிய கட்டாகக் கட்டி விளக்குமாறாகவும் உபயோகிப்பர்.\n6. கங்கு மட்டை:- மரமேறிகள் பனை மரத்திலுள்ள ஓலையை மட்டையுடன் வெட்டி வீழ்த்தும் பொழுது ஒரு பகுதி மட்டையோடு சேர்ந்த இரு சிறகுகள் பனை வட்டோடு இணைந்திருக்கும். அவை காய்ந்தபின் நிலத்தின்மேல் விழுந்துவிடும். அதைத்தான் 'கங்கு மட்டை' என்று கூறுவர். இக் கங்கு மட்டையிலுள்ள நாரினால் தூரிகை, துடைப்பம் ஆகிய பொருட்களைச் செய்து உபயோகிப்பர். கங்கு மட்டையை எரிப்பதற்கும் உபயோகப்படுத்துவர்.\n7. பணிவில்:- பனம் பழத்தின் மேற்புறமுள்ள தோடு என்பதை 'இதக்கை' என்றும், 'பணிவில்' என்றும் கூறுவர். அதில் மூன்று பணிவில்கள் சுற்றிவர ஓர் அடுக்காகவும், அதற்குமேல் இன்னொரு அடுக்கில் மூன்று பணிவில்களுமாக ஒருமித்து ஒரு பனம் பழத்தில் ஆறு பணிவில்கள் அமைந்திருக்கும். பதார்த்த உணவைக் கரண்டியால் அள்ளிக் குடிப்பதுபோல இப் பணிவில்களால் பனங்கூழ், பனங்கஞ்சி, கருப்பணிக் கஞ்சி, பனம் பழச் சதை (களி), பழப் பாகு, பாணி, உழுத்தங்களி ஆகியவற்றை அள்ளி உண்டு மகிழ்வர்.\nஇதுகாறும் பனையின் கதை, தோற்றுவாய், கிளைப் பனை, இலக்கியங்கள் பேசும் பனை, பனையின் சிறப்பு, பனை தரும் உணவுப் பொருட்கள், பனை தரும் உணவிலிப் பொருட்��ள் ஆகியவை பற்றி விரிவாகப் பார்த்தோம். மனிதர்களுக்குப் பனை தந்துதவும் பிரயோசனங்கள் போல் மற்றைய ஒரு விருட்சமும் தருவதில்லை. பனையை நாம் பயிரிட்டு, நீர் ஊற்றி, பண்படுத்தி வளர்க்கத் தேவையில்லை. அது தானாகவே வளர்ந்து நூறு (100) ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியான பெருமளவுப் பயனைத் தந்த வண்ணம் உள்ளது. பனை இறந்தவிடத்தும் அதன் மரம், ஓலை, மட்டை, கங்கு, நிலத்திலுள்ள பனங் குத்தி ஆகிய அனைத்தையும் மக்கள் எடுத்துப் பாவிப்பர். பனைப் பொருட்களின் பாவனைக் காலஎல்லை முடிவுற்றதும், அவைகள் மண்ணுக்கிரையாகி மண்வளத்தை மேம்படுத்தி விளைச்சலைப் பெருக்கிப் பசிப்பிணியைத் தீர்த்து வைப்பதில் முன்னின்று உதவுகின்றன.\nஇவ்வண்ணமுள்ள கற்பகத்தருவான பனை மரத்தை மக்கள் வீட்டுத் தெய்வமென மதிக்கின்றனர். இனி நாங்கள் பனை மரத்தை அபிவிருத்தி செய்யும் துறையில் இறங்க வேண்டும். எனவே ஒவ்வொரு ஆண்டும் பனங்கொட்டைகளை முளைக்கச் செய்து அவற்றை வளர்த்தெடுத்துப் பனைகளின் தொகையைக் கூட்ட வேண்டும். அப்பொழுது நாம் கூடிய பலனைப் பெறலாம் என்பது திண்ணம். இருந்தும் ஒரு சிலர் பனை மரத்தை வேண்டுமென்று தறித்து அழித்து விடுகின்றனர். எனவே பனை மரத்தை அழித்து விடாது காப்பாற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அற���வதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையி���் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய ���ொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் ���ாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/nehru/", "date_download": "2020-09-25T06:30:42Z", "digest": "sha1:KJKNOFCPRDVPQZ6TLZBZ2QSMVPEU7K6S", "length": 13200, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "nehru | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநேரு பற்றிய விமர்சனம்: வருத்தம் தெரிவித்த பாஜக அனுராக் தாக்கூர்\n5 days ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்…\nபா.ஜ.க. சின்னத்தை வரைந்தால் பரீட்சையில் 4 மதிப்பெண்..\nஇம்பால் மணிப்பூர் மாநிலத்தில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் பாஜகவின் சின்னத்தை வரையச் சொல்லிக் கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது/…\nநவீன இந்தியாவின் சிற்பி நேரு\nடெல்லி: ‘நவீன இந்தியாவின் மிகச்சிறந்த சிற்பி நேரு’ என்று வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகழாரம் சூட்டி …\nகுழந்தைகள் தினம் : நேருவின் உயிரைக் காத்த ஒரு குழந்தை – மலரும் நினைவுகள்\nடில்லி நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தன்று 1957 ஆம் வருடம் நேருவின் உயிரைக் காத்த ஒரு குழந்தையைப் பற்றிப்…\nபகத் சிங் தூக்கு : மவுனம் காத்த சாவர்க்கர் – காப்பாற்ற முயன்ற நேருவும் நேதாஜியும்\nடில்லி சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங் தூக்கிடும் போது சாவர்க்கர் மவுனமாக இருந்ததாக நேஷனல் ஹெரால்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் கடந்த 1907…\nசிவராஜ் சிங் சவுகான் நேருவின் கால் தூசுக்கு சமமில்லாதவர் : திக்விஜய் சிங் கண்டனம்\nபோபால் விதி எண் நீக்கம் குறித்து நேருவைத் தாக்கிய ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு காங்கிரஸ் மூத்த…\nதலாய் லாமா வின் இயற்பெயர் தெரியுமா \nதலாய் லாமா என்­பது தனிநபரின் பெயரல்ல. நமது ஊரில், காஞ்சி மடாதிபதி, மதுரை ஆதினம் போன்றே திபெத் நாட்டின் பௌத்­தர்­களின் ஆன்மீகத்…\nநேரு மரணம்… அரசியல் போட்டி உச்சம்: அந்த வெப்பக் கணங்கள்..: அந்த வெப்பக் கணங்கள்..\n4 years ago டி.வி.எஸ். சோமு\nபொலிட்டிக்கல் புதையல்: 4: பிரதமர் நேரு ஆறு நாட்கள் டேராடூன் நகரில் ஓய்வு எடுத்த பின் 26/5/64 அன்று மாலை…\nகாந்தி கொலையும், நேருவின் நடுக்கமும்..\n4 years ago டி.வி.எஸ். சோமு\nவாசுதேவவன் (Vasu Devan) அவர்களின் முகநூல் பதிவு.. குற்றத்தின் பின்புலத்தில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே இருக்கவேண்டும் என…\nநேருவை புகழ்ந்ததால் ஐ.ஏ.எஸ். அதிகாரி மாற்றம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமத்திய பிரதேச மாநிலத்தின் சீனியர் ஐஏஎஸ் அதிகாரி, பர்வாரி மாவட்ட கலெக்டர் அஜய் சிங் கங்வார். இவர் தனது ஃபேஸ்…\nராஜஸ்தான்: பாட புத்தகத்தில் நேரு வரலாறு நீக்கம்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நேரு உள்ளிட்ட காங்கிரசின் சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு நீக்கப்பட்டு இருப்பது பரபரப்பை…\nஅக்டோபர் மாதாம் தொடங்கவுள்ள கோவேக்சின் 3ம் கட்ட மனித சோதனைகள்: பாரத் பயோடெக் நிறுவனம்\nஇந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள் அக்டோபர் மாதம் தொடங்க…\nபெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி\nவாஷிங்டன் வரும் ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். உலகெங்கும்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58.16 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,16,103 ஆக உயர்ந்து 92,317 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,919…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,24,01,660 ஆகி இதுவரை 9,87,156 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிலேட்டர்கள் மற்றும் காற்று வடிப்பான்களை பயன்படுத்துவது எப்படி\nSARS-CoV-2 பரவலின் பெரு���்பகுதி மூடப்பட்ட அறைகளில் நிகழ்கிறது. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,54,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/05/kccc.html", "date_download": "2020-09-25T06:02:26Z", "digest": "sha1:V3T66EFYX7WVNDEUXOHL74UIKRU7KUBH", "length": 7113, "nlines": 57, "source_domain": "www.yarlsports.com", "title": "கிண்ணம் வென்றது கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் KCCC - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > Trending > கிண்ணம் வென்றது கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் KCCC\nகிண்ணம் வென்றது கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் KCCC\nகொக்குவில் மத்திய சனசமூக நிலையம் நடாத்தும் வருடாந்த துடுப்பாட்ட தொடரின் 2019 ஆண்டுக்கான தொடரின் இறுதிப்போட்டி 26/05 ஞாயிற்று கிழமை கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அரையிறுதியில் பற்றீசியன்ஸ் வி.கழகத்தை வீழ்த்திய KCCC அணியும் சென்றலைட்ஸ் வி.கழகத்தை வீழ்த்திய TCC அணியும் இறுதியில் மோதியிருந்தன. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற TCC அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.\nஆரம்பத்தில் KCCC வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறிய TCC அணி ஒரு கட்டத்தில் 11ஓட்டங்களுக்கு 5இலக்குகளை இழந்திருந்தது (11/5) எனினும் பின்வரிசை வீரர்கள் ரஜீந்தன்-36, சுரேஷன்-30 ஓடங்களின் உதவியோடு 136 ஓட்டங்களை பெற்றுகொண்டது. பந்து வீச்சில் நிரூசிகன் 34/7(8).\n137 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய KCCC அணி பனுஜனின்-39 ,ஜனுதாஸ்-32 ஓட்டங்களின் உதவியுடன் 25பந்து பரிமாற்றங்களில் வெற்றி இலக்கினை அடைந்தது KCCC-139/7(25). இறுதிப்போட்டியின் விருதுகள்\n*சிறந்த துடுப்பாட்ட வீரன்- பானுஜன்(KCCC)\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதன��� நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/12/blog-post_22.html", "date_download": "2020-09-25T07:46:12Z", "digest": "sha1:RAROGFJAYR4VRA67GW3IF743T2RHZFGJ", "length": 5043, "nlines": 49, "source_domain": "www.yarlsports.com", "title": "இறுதியில் வேரவில் கலைமகள் - Yarl Sports", "raw_content": "\nHome > FootBall > இறுதியில் வேரவில் கலைமகள்\nபள்ளிக்குடா இளந்தளிர் விளையாட்டு கழகம் பூநகரி உதைபந்தாட்ட லீக் அனிமதியுடன் நடாத்தும் 11பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இன்றைய அரையிறுதியில் பள்ளிக்குடா ஐக்கிய விளையாட்டு கழகத்தை சமனிலை தவிர்ப்பு உதைமூலம் 3:5 ரீதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது வேரவில் கலைமகள் விளையாட்டு கழகம்.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8405/", "date_download": "2020-09-25T08:14:30Z", "digest": "sha1:O5NKKHZCCQ2V3GFE6TFWVQFSZ4V5F7OU", "length": 4148, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "பௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும் » Sri Lanka Muslim", "raw_content": "\nபௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும்\nவிகாரைகள் அமைப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அதன் பின்னர் குறித்த பகுதிகளில் விஹாரைகளை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார்.\nஹொரவத்பொத்தான குடாகம பகுதியில் அமைக்கப்பட்ட விகாரை ஒன்றை திறந்து வைக்கும் புனித நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.\nஇதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்…\n´1000 விகாரைகள் நாட்டில் உள்ளன. அவற்றில் பெரும்பாலான விகாரைகளில் பிக்குகள் இல்லை. இந்த நிலைமை பிரச்சினைக்குரியதாகும்.\nஎன்னுடன் விளையாட குடும்பத்தில் 9 பேர் இருந்தனர். ஆனால் இன்று அவ்வாறு இல்லை ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மாத்திரமே உள்ளனர்.\nமுன்பு துறவிகளாகுவதற்கு பிள்ளைகள் இருந்தனர். யுத்தம் செய்யக்கூடிய பிள்ளைகள் இருந்தனர். அதேபோல் விவசாயத்தில் ஈடுபடகூடிய பிள்ளைகள் இருந்தனர்.\nஆனால் இன்று இவற்றுக்கு அனுப்ப மக்கள் மத்தியில் பிள்ளைகள் இல்லை.\nஇந்த நிலைமை குறித்து பௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.\nஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான …\nநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பொது பொறிமுறையொன்றை நிறுவுவது தொடர்பில் கவனம் – பிரதமர்\nகோப் குழுவின் ஏனைய அங்கத்தவர்க���் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murugantemple-zh.ch/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-25T07:13:58Z", "digest": "sha1:QCB47RKW4A4NW2SLMFDHOQDPKOXXE2YC", "length": 10012, "nlines": 81, "source_domain": "murugantemple-zh.ch", "title": "சங்கடஹர சதுர்த்தி விரதம்! | MuruganTemple-zh.ch", "raw_content": "\nHome ஆன்மிக கட்டுரைகள் சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவிநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.\nஅப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.\nஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவ��ுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான்.\n“ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். இவ்விதமாய் விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்.\nPrevious articleஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவோம்\nNext articleநீங்காமல் மிச்சமிருக்கும் விஷம்\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவோம்\nதாயினும் சாலப் பரிந்தூட்டும் திருஈங்கோய்மலை இறைவன்\nராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விருது\nஆன்மிக சிந்தனைகள் – விவேகானந்தர்\nஅருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம்\nஆலயம் திறந்திருக்கும் / பூசை நேரங்கள்\nசுவாமி விவேகானந்தரின் மறக்க முடியாத சில பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/455926", "date_download": "2020-09-25T08:26:17Z", "digest": "sha1:VV27GCC36CAXTHXUD4JO6YUALHTQPLJN", "length": 4265, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"குஜராத்தி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:59, 5 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n17:29, 25 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\n02:59, 5 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: la:Lingua Gujaratensis)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-07-01", "date_download": "2020-09-25T07:14:48Z", "digest": "sha1:IQSJNEH7KA3A5IBK2BT32QXXNXL54ML2", "length": 12192, "nlines": 130, "source_domain": "www.cineulagam.com", "title": "01 Jul 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nகுழந்தை பெற்ற ஒரே வாரத்தில் நடிக்க வந்த மைனா நந்தினி- எந்த ஹிட் சீரியலில் தெரியுமா\nமீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாஸ்லியா- வீடியோ வெளியாக ரசிகர்கள் உற்சாகம்\nதல அஜித் குடும்பத்தில் அரங்கேறிய சுப நிகழ்ச்சி - வெளிவந்த புகைப்படம்\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nமிகவும் மோசமான நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மிகுந்த அதிர்ச்சியில் ரசிகர்கள்..\nதளபதி விஜய் வீட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்- மகிழ்ச்சியில் நடிகர், ஆனால்\n நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது எப்படி\nபடுத்த படுக்கையாக இருக்கும் தமிழ் நடிகை : மகளுக்காகவே உயிர் வாழுகிறேன்… கண்ணீர் சிந்த வைத்த பின்னணி\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nஅஜித்திற்காக சிவகார்த்திகேயன் படத்தை மறுத்த இயக்குனர், தளபதிக்கு சவால் - டாப் செய்திகள்\nசினிமாவை காப்பாற்ற ஈகோவை விடு விஷாலிடம் பிரபல நடிகர் கோரிக்கை\nபிரபல நடிகருக்கு விக்ரம் செய்த நன்றிக்கடன்\nதமிழ் நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருதுகள் 2017\nஸ்ட்ரைக் பற்றி நாளை இறுதி முடிவு\nபிரபல நடிகரை கெட்ட வார்த்தைகளில் திட்டி, அடிக்க ஓடிய கஞ்சா கருப்பு\nவிஜய் என்றால் பொங்கி வந்தீர்கள், தற்போது எங்கே போனீர்கள்- டி.ஆர் அதிரடி\nவிஜய், அஜித்தையே ஷாக் ஆக்கிய சிவகார்த்திகேயன் பட வியாபாரம்- வேற லெவல்\nமீண்டும் ஒரு வீடியோ வை வெளியிட்ட பாடகி சுசித்ரா\nGST வரிக்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விக்னேஷ் சிவன்\nதமிழ் மக்களை ஏமாற்ற கூடாது- மகேஷ் பாபுவின் ஆசை\nஎன்னை உரிமையுடன் கூப்பிடுபவர் விஜய்- பிரபல சின்னத்திரை நாயகியின் பிளாஷ்பேக்\nபிக்பாஸை கிண்டல் செய்த வெங்கட் பிரபு டீம்- கலக்கல் வீடியோ\nதமிழ் திரையரங்கு நிறுத்தத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைக்க முடியாது - விஷால் அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களை கமலே இப்படி கலாய்க்கலாமா\nசம்பளத்தில் நயன்தாராவை முந்திய அனுஷ்கா, வேறு எந்த நடிகைகளுக்கு எவ்வளவு கோடி சம்பளம் தெரியுமா\nதாடி பாலாஜி குடும்ப பிரச்சனை- மீண்டும் போலீசில் புகார் அளித்த அவரது மனைவி\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஜாக்லீன் பெர்னாண்டஸ்- புகைப்படம் உள்ளே\nSIIMA விருது விழாவில் கலக்கிய பிரபலங்கள்\nநடிக்காமல், நடனமாடாமல் ரூ 4 கோடி சம்பாதித்த சார்மி- எப்படி தெரியுமா\nமுதல் படத்திற்கு பிறகு இவர்கள் என்ன ஆனார்கள்- ஷாக்கிங் ரிப்போர்ட்\nதமிழ் சினிமாவை தண்டித்து வருகிறது தமிழக அரசு- சித்தார்த் அதிரடி\nசாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸின் அடுத்தப்படம் இவருடன் தான்- ரசிகர்கள் உற்சாகம்\nஅடுத்த வாரம் தளபதிக்கு சவால்- சாதனை படைப்பாரா\nBiggBoss நிகழ்ச்சியில் சினேகன், ஓவியா மீண்டும் மோதல்- இதுதான் பிரச்சனை\nஆளவந்தான் படத்தில் தான் முதன் முதலாக இதை பயன்படுத்தினார்கள்- தெரியுமா இது\nஅஜித்தை பிடித்ததற்கு அந்த ஒரு விஷயமே காரணம்- பிரபல டான்ஸ் மாஸ்டரின் ஓபன் டாக்\nஒரே ஒரு படம் நடித்துவிட்டு நயன்தாரா போல் கண்டிஷன் போடும் நடிகை- கடுப்பான தயாரிப்பாளர்\nஅஜித்திற்காக சிவகார்த்திகேயன் படத்தை மறுத்த இயக்குனர்\nமுதன் முறையாக தன் மகள்களை தொலைக்காட்சிக்கு காட்டிய பிரகாஷ்ராஜ்- புகைப்படம் உள்ளே\nகண்ணீருடன் கண்ணன் வேண்டுகோள்- இப்படி செய்யலாமா\nமாதவன், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா படத்துக்கு வந்த சோதனை\nவிஜய் மெர்சல் படத்தின் 3-வது போஸ்டர் இதுதானா- தயாரிப்பு குழுவின் விளக்கம்\nவிவேகம் படத்தின் சூட்டிங்ஸ்பாட் HD புகைப்படங்கள்\nஅஜித் தியானத்திற்கு மேலாக ஒரு பெரிய விஷயத்தை செய்வார் - தம்பி ராமையா ஓபன்டாக்\nபிக்பாஸில் அந்த நடிகரின் மீது கஞ்சா கருப்புக்கு ஏன் இத்தனை கோபம்\nரொனால்டோவையும் விட்டு வைக்காத விவேகம் சர்வைவா பாடல்\nதமிழனுக்காக தனிநாடு கேட்டு போராடி தூக்குமேடைக்கு செல்லும் இளைஞனின் வீரப்ப���ச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/234", "date_download": "2020-09-25T07:41:22Z", "digest": "sha1:SJXO7T7555SIMDWTNEFNTTDS5QY3FIYT", "length": 10141, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டிடிவி தினகரன்", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nSearch - டிடிவி தினகரன்\n10-ம் வகுப்பு தேர்வு எழுத 8 பேருக்கு அனுமதி மறுத்ததாக புகார்: அனைத்து...\nதேமுதிக எம்எல்ஏக்கள் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாரி மோதி சிபிசிஐடி எஸ்.ஐ. பலி\nசெங்கம் அருகே 134 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு: 16-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டவை\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக திமுக-வினர் 5 பேர் கைது\nதேர்வில் வெற்றி பெற கூட்டுப் பிரார்த்தனை: ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nதேர்வில் வெற்றி பெற கூட்டுப் பிரார்த்தனை: ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nசென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nதொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து போக்குவரத்து அதிகாரிகளுடன் தொழிற்சங்கங்கள் ஆலோசனை\nபொங்கல் சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு தொடக்கம்: 20 சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பு\nபோக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை: வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் ஆகிறது\nஅரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/05/blog-post_9.html", "date_download": "2020-09-25T05:52:16Z", "digest": "sha1:55RWBPF23KS6W6VMQRS2MHNQBQC3ILCQ", "length": 5801, "nlines": 46, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை யானை கவுனி பாலம் இடிக்கப்பட்டது ! : சென்னை சென்ட்ரல் வந்து ச���ல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புOthersசென்னை யானை கவுனி பாலம் இடிக்கப்பட்டது : சென்னை சென்ட்ரல் வந்து செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு\nசென்னை யானை கவுனி பாலம் இடிக்கப்பட்டது : சென்னை சென்ட்ரல் வந்து செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு\nபழமை வாய்ந்த யானைக்கவுனி பாலம் மிகவும் பழுதடைந்ததால், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகக் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு ரயில்வே துறை மற்றும் போக்குவரத்துத் துறை தடை விதித்தது.\nஇந்த சூழ்நிலையில் யானைக்கவுனி பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று 2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக தெற்கு ரயில்வே சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 50 சதவிகித நிதி பங்களிப்புடன் ரூ. 43.77 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்பட இருக்கிறது.\nபுதிதாக 100 மீட்டர் நீட்டிக்கப்படவுள்ள பகுதியில் பாலம் அமைக்கும் பணி முற்றிலும் ரயில்வே துறை நிதி மூலமும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்தப் பாலத்தின் கீழ் தண்டவாள பாதைகளைக் கூடுதலாக, 47 மீட்டரிலிருந்து 150 மீட்டருக்கு நீட்டிக்க தெற்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.\nஇதன் மூலம் கூடுதல் ரயில் தடம் அமைக்கவும், சென்னை சென்ட்ரல் வந்து செல்லும் ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்லவும் இது வழிவகுக்கிறது.\nஇந்நிலையில் பாலம் முழுவதுமாக இன்று இடிக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nவழக்கமான நாட்களில் இந்த பாலத்தை இடித்திருந்தால் ரயில் சேவையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் பொது முடக்கம் சமயத்தில் பாலம் இடிக்கப்பட்டதால் ரயில் சேவையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.\nஇதே போன்று ஈரோடு - சேலம் தடத்தில் எஸ்.பி.பி காலனியில் அமைத்துள்ள சுரங்க பாதையும் இந்த ஊரடங்கு சமயத்தில் மாற்றயமைக்கப்ட்டுள்ளது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297132.html", "date_download": "2020-09-25T07:14:43Z", "digest": "sha1:TUZYD6M7CP2V42UJBYXXRIZERFTKXR2R", "length": 13506, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான ரசாயனப் பொருட்கள்: ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான ரசாயனப் பொருட்கள்: ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்..\nபிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான ரசாயனப் பொருட்கள்: ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்..\nவீடுகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் ரசாயனப்பொருட்கள், பிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான அளவில் காணப்படுவதாக The Commons Environmental Audit Committee (EAC) கவலை தெரிவித்துள்ளது.\nஅதுமட்டுமின்றி உலகிலேயே தாய்ப்பாலில் அதிக அளவில் ரசாயனம் கலந்திருக்கும் தாய்மார்களில் பிரித்தானிய தாய்மார்களும் அடங்குவர் என்றும் அந்த கமிட்டி தெரிவித்துள்ளது.\n1988ஆம் ஆண்டு வீட்டு அலங்கார பொருட்கள் ஒழுங்குமுறைச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே, அதிகம் பயன்படுத்தப்படும் சில தீப்பற்றுவதை தடுக்க உதவும் ரசாயனங்கள், மிகவும் மோசமானவை என்று வகைப்படுத்தப்பட்டிருந்தன.\nஅவற்றின் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பிய அறிக்கை ஒன்று, அந்த தீப்பற்றுவதை தடுக்க உதவும் ரசாயனங்கள் தீக்குள் விழுந்தால், நச்சுத்தன்மை கொண்ட புகையை வெளியிடும் என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இது குறித்து குரல் கொடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இந்த தீப்பற்றுவதை தடுக்க உதவும் ரசாயனங்கள் இப்போதும் நமது வீட்டில் அலங்காரப் பொருட்களில், குழந்தைகளின் மெத்தை முதல் சோபா வரையில் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.\nஆனால், அரசாங்கம் அதைப்பற்றி கவலைப்படாமல் கை கட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.\nஜூலை 24ஆம் திகதி புதிய பிரதமர் பதவியேற்குமுன், 2016 தீ பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை அரசாங்கம் மீளாய்வு செய்வது குறித்து பதிலளிக்க வேண்டும் என அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்\nபிரித்தானிய மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா\nபிரிட்டன் பிரதமர் தெரசா மேவுடன் பியூஷ் கோயல் சந்திப்பு..\nநைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர் பலி..\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்தி��� சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை சூடாக்கும் பூனமின்…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின் நடவடிக்கைக்கு…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க வேண்டும்:…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி\n43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு\nநைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர்…\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின்…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை –…\n43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை…\nதலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்\nதென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட…\n11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி-…\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது – சீன வைராலஜி…\nநைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர்…\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81125/Apple-manufacturer-interested-on-starting-production-unit-in-Tamil-Nadu-under-PLI-scheme-make-in-india.html", "date_download": "2020-09-25T06:31:28Z", "digest": "sha1:NMCSPUFYOPOUAOTYXYQNNRCC2I2MGPLO", "length": 7764, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் உற்பத்தியை துவங்க ஆர்வம் காட்டும் ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளர்? | Apple manufacturer interested on starting production unit in Tamil Nadu under PLI scheme make in india | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதமிழகத்தில் உற்பத்தியை துவங்க ஆர்வம் காட்டும் ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளர்\nஆப்பிள் நிறுவன டிஜிட்டல் சாதனங்களை உற்பத்தி செய்து வரும் இரண்டாவது பெரிய நிறுவனமான PEGATRON தமிழகத்தில் உற்பத்தி கூடத்தை ஆரம்பிக்க ஆர்வம் காட்டி வருகிறது.\nசெல்போன் உற்பத்தியில் தகுதியான திறன் படைத்த ஊழியர்கள் தமிழகத்தில் இருப்பது அதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசின் PLI திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க விண்ணப்பித்த முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவங்களில் PEGATRON நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஆப்பிள் சாதனங்களை உருவாக்கும் FOXCONN நிறுவனத்தின் உற்பத்தி கூடம் தமிழகத்தில் இயங்கி வருகிறது.\nPEGATRON நிறுவனத்தின் முதலீட்டை தமிழகம் ஈர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் நிலத்திற்கான குத்தகையில் ஆரம்பித்து கடனுக்கான வட்டி வரை மானியம் அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி கொடுத்துள்ளது.\nஇருப்பினும் உத்தரபிரதேசம், ஆந்திர, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பிற மாநிலங்களிலும் உற்பத்தி கூடத்தை அமைப்பது தொடர்பாக PEGATRON ஆலோசித்து வருகிறதாம்.\nநெல்லை: மணல் கடத்தலுக்கு உடந்தை; காவலர் சஸ்பெண்ட்\nகாலமானார் திரைப்பட இயக்குநர் பாபுசிவன்\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெல்லை: மணல் கடத்தலுக்கு உடந்தை; காவலர் சஸ்பெண்ட்\nகாலமானார் திரைப்பட இயக்குநர் பாபுசிவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/world/indonesia-dig-grave-for-corona-victims-if-you-dont-wear-mask.html", "date_download": "2020-09-25T05:48:25Z", "digest": "sha1:ROYCGIKED2GHHJ6NWXNW3CFDBZUY2FVR", "length": 9697, "nlines": 52, "source_domain": "m.behindwoods.com", "title": "Indonesia Dig Grave For Corona Victims If You Dont Wear Mask | World News", "raw_content": "\n'என்ன பண்றது'... 'இப்படி ஏதாவது செஞ்சாதான் கேக்கறாங்க'... 'தண்டனையைக் கேட்டு பதறிப்போய்'... 'மாஸ்க் அணியும் மக்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஜாவா நகரில் வழங்கப்படும் நூதன தண்டனையால் மக்களிடையே மாஸ்க் அணிவது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவாவில் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்ட நபர்களுக்கு நூதன தண்டனையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறை தோண்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மாவட்ட தலைவர், \"கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய குழிகள் தோண்ட எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதனால் மாஸ்க் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் எனத் திட்டமிட்டேன்.\nமேலும் கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மாஸ்க் அணிவது மிகவும் கட்டாயம். எனவே இந்த தண்டனை விதிமீறல்களுக்கு எதிரான ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தும் என நம்புகிறேன்\" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜாவா நகரில் வழங்கப்பட்ட இந்த தண்டனைக்குப் பிறகு மக்கள் மத்தியில் மாஸ்க் அணிவது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\n\"இது 'திருவிழா' சீசன் பா,,.. புதுசா 70,000 பேருக்கு வேல,, அது மட்டுமில்லாம,,.\" 'அதிரடி' அறிவிப்புகளை வெளியிட்ட முன்னணி 'நிறுவனம்'\nஓயோ (OYO) 'நிறுவனர் மீது' .. 'மோசடி மற்றும் சதித்திட்ட வழக்குப்பதிவு'.. ரிசார்ட் ஓனரின் புகாரால் பரபரப்பு\n'ஒரு மேட்ச் கூட நாங்க தோற்க மாட்டோம்...' 'கப்பும் இந்த தடவ நாங்க தான்...' - செம confidence-ல் 'அந்த' டீம் கேப்டன்...\nபூமிக்கு அருகில் இருக்கும் வெள்ளி கிரகத்தில்... உயிர்கள் வாழும் சூழல்.. மேகங்கள் சொல்லும் செய்தி.. மேகங்கள் சொல்லும் செய்தி.. விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்\n\"'விராட்' கோலிக்கு அடுத்ததா... 'இந்தியா'வோட கேப்டனாக இவருக்கு தான் 'சான்ஸ்' அதிகம்..\" கணித்து சொல்லும் முன்னாள் கிரிக்கெட் 'வீரர்'\n“மனைவி சொந்தப் படம் எடுக்கனும்��.. சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகன்.. திட்டம் தீட்டிக் கொடுத்த சின்னத்திரை நடிகை\n'13 பேர் மரணத்திற்கு'... 'உண்மைக் காரணம் யார்'... - 'நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு'... 'சட்டப்பேரவையில் காரசார விவாதம்'...\n'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு\n'அலைபாயுதே' பட பாணியில் நடந்த கல்யாணம்.. க்ளைமாக்ஸ் மாதிரி 'திருமண மண்டபத்தில்' நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்\n.. நம்ம நிலைம இவ்ளோ மோசமாயிடுச்சே'.. திருமணம் செய்ய பெண் கிடைக்காத சோகத்தை... நித்தியானந்தாவிடம் கொட்டித்தீர்த்த இளைஞர்கள்.. திருமணம் செய்ய பெண் கிடைக்காத சோகத்தை... நித்தியானந்தாவிடம் கொட்டித்தீர்த்த இளைஞர்கள்.. 90s கிட்ஸ் ஆசை நிறைவேறுமா\n'சக ஊழியருடன் ஏற்பட்ட சண்டையால்'... 'மதுபோதையில் காருக்குள் வைத்து'... 'ஆண் செய்த பகீர் காரியம்'... 'மிரளவைக்கும் சம்பவம்\n'நெலம கைய மீறி போயிட்டிருக்கு... இனி பொறுமையா இருந்து பயனில்ல'.. கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்கிய நாடு.. கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்கிய நாடு.. அப்படி என்ன நடந்தது\n\".. இரவு முழுவதும் தேடிய நபர்.. சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி.. அதற்கு முதல் நாளே ‘வீட்டில் இருப்பவர்களுக்கு’ மயக்க மருந்து கொடுத்த மனைவி\n'அதிகரிக்கும் கொரோனா'... 'செப்டம்பர் 25 ந்தேதி முதல் கடுமையான ஊரடங்கா'... மத்திய அரசு விளக்கம்\n'விடாமல் துரத்திய நபர்கள்'.. 'கரும்புடன்.. குழந்தைபோல் பயந்து.. பிளிறியபடி பின்னாலேயே ஓடும் யானை'.. நெஞ்சை உருக்கும் கொடூர சம்பவம்\n'முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்'... முதலமைச்சர் பழனிசாமி மரியாதை\n'தடுப்பு மருந்தை ஊசியா போட வேணாம்'... 'இது மட்டும் ஓகே ஆனா'... 'ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்துடும்'... 'பெரும் நம்பிக்கை தரும் புது ஆய்வு\n”.. ஒருவழியாக 'விடுதலை ஆகும் சசிகலா'.. 'தேதி விபரத்துடன்' வெளியான 'பரபரப்பு' தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2613387", "date_download": "2020-09-25T06:38:13Z", "digest": "sha1:DOKNM27J3O23AOQPDV5W55AHWKZERYNA", "length": 19476, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் செய்திகள்...:மதுரை| Dinamalar", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் ... 3\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 1\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ...\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 4\nகோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது\nஎல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது: சீனாவுக்கு ... 4\nசென்னையிலிருந்து கர்நாடகா, கேரளாவுக்கு ரயில் ... 2\nபேத்தி பிறந்த நாளுக்குகேக் வாங்க சென்றவர் பலி\nஉசிலம்பட்டி: உசிலம்பட்டி பூதிப்பரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 52. தனது மகள் காவியா\nவுடன் பேத்தியின் பிறந்த நாளுக்கு மொபெட்டில் (ஹெல்மெட் அணியவில்லை) திருமங்கலம் விலக்கு அருகே உள்ள பேக்கரியில் கேக் வாங்கி விட்டு திரும்பினார். அப்போது தேனியில் இருந்து மதுரை சென்ற லாரி மோதியது. தலையில் காயமடைந்த பெருமாள் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். காவியா லேசான காயத்துடன் தப்பினார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.\nகஞ்சா: 2 பெண்கள் கைது\nதிருப்பரங்குன்றம்: மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சென்றபோது ஒருவர் ஓடி\nதலைமறைவானார்.அங்கிருந்த 2 பெண்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது. அவர்கள் அப்பகுதி வள்ளி, ராணி என தெரிந்தது. கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சீனிவாசா காலனி வெங்டேசனை போலீசார் தேடுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபஸ்--லாரி மோதல்: 12 பேர் காயம்\nபஸ்--லாரி மோதல்: 12 பேர் காயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைக��ுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபஸ்--லாரி மோதல்: 12 பேர் காயம்\nபஸ்--லாரி மோதல்: 12 பேர் காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2613882", "date_download": "2020-09-25T05:59:36Z", "digest": "sha1:A7A4MI72ZXZJDPBPBYFOOC6KYBZL7S3O", "length": 19306, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒன்றியத்திற்கு 3 மாணவர்கள் தேர்வு| Dinamalar", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிர��கங்கள் போல் ...\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ...\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 1\nகோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது\nஎல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது: சீனாவுக்கு ... 3\nசென்னையிலிருந்து கர்நாடகா, கேரளாவுக்கு ரயில் ...\nஒன்றியத்திற்கு 3 மாணவர்கள் தேர்வு\nசிவகங்கை : ஐந்தாம் வகுப்பில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவரை சிறந்த பள்ளியில் பிளஸ் 2 வரை படிக்கவைக்கும் நோக்கில் சிறப்பு தேர்வு மூலம் ஒன்றியத்திற்கு 3 பேரை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்ட அரசு, ஊராட்சி ஒன்றியம்,ஆதிதிராவிட நல பள்ளிகளில் ஆரம்ப கல்வி படித்து படிப்பில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களை வட்டாரத்திற்கு மூவர் வீதம் தேர்வு செய்து, அவர்களை நற்பெயர் பெற்ற பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்க வைக்க வேண்டும்.இக்கல்வி ஆண்டில் 5ம் வகுப்பு முடித்த மாணவர்களை வட்டாரத்திற்கு மூவர் வீதம் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சிறப்பு தேர்வு மூலம் அவர்களை தேர்வு செய்யுமாறு, மாவட்ட ஆதிதிராவிட, பழங்குடியின நல அலுவலர் சிந்து தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவால் முடங்கிய 'டிராவல்ஸ்': கைகொடுத்த ஆன்லைன் 'மளிகை'\nவருமான சான்று பெற விண்ணப்பம் அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக��கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவால் முடங்கிய 'டிராவல்ஸ்': கைகொடுத்த ஆன்லைன் 'மளிகை'\nவருமான சான்று பெற விண்ணப்பம் அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/blog-post_70.html", "date_download": "2020-09-25T07:39:26Z", "digest": "sha1:HH6DNUYKKJ6EBU56IC3SC25LGSW6DQCI", "length": 8110, "nlines": 158, "source_domain": "www.kalvinews.com", "title": "வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன", "raw_content": "\nமுகப்புவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nஞாயிறு, மே 03, 2020\nஆட்டோமோடிவ் இன்ஜினியரிங், ஆட்டோமோடிவ் எலக்ட்ரானிக்ஸ், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி, கம்யூனிகேசன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் எய்டட் டிசைன், கம்ப்யூட்டர் சயின்ஸ், எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங், மெக்கட்ரானிக்ஸ், நானோடெக்னாலஜி, பவர் எலக்ட்ரானிக்ஸ் டிரைவ்ஸ், சென்ஸார் சிஸ்டம் டெக்னாலஜி, வி.எல்.எஸ்.ஐ. டிசைன் போன்ற பிரிவுகளில் வி.ஐ.டி. எம்.டெக். படிப்பைத் தருகிறது. தொடக்கம் முதலே நன்றாகப் படித்திருப்பதுடன் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம். முழு விபரங்களை இதன் இன்டர்நெட் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (Incentive) தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர்\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nஇந்தியாவில் மூன்று மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு \nதிங்கள், செப்டம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_705.html", "date_download": "2020-09-25T05:47:42Z", "digest": "sha1:SKFMEUG2UXM3WKJKVUMIBSYNTGXPDLTL", "length": 7430, "nlines": 159, "source_domain": "www.kalvinews.com", "title": "புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு", "raw_content": "\nமுகப்புபுதுச்சேரி பல்கலைக்கழக ��றுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு\nபுதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு\nசெவ்வாய், ஜூன் 16, 2020\nபுதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு\nபுதுச்சேரி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. செய்முறை தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (Incentive) தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர்\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nஇந்தியாவில் மூன்று மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு \nதிங்கள், செப்டம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/babul-supriyo-issue", "date_download": "2020-09-25T08:02:11Z", "digest": "sha1:TTEYRHWNIAXESO4VJOGOSEPBQEKD57QG", "length": 10769, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "மத்திய அமைச்சரின் தலைமுடியை பிடித்து தாக்கிய மாணவர்கள்... காப்பாற்றி அழைத்துச்சென்ற ஆளுநர்... | babul supriyo issue | nakkheeran", "raw_content": "\nமத்திய அமைச்சரின் தலைமுடியை பிடித்து தாக்கிய மாணவர்கள்... காப்பாற்றி அழைத்துச்சென்ற ஆளுநர்...\nகொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு ஒரு நிகழிச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவை மாணவர்கள், அவரின் தலைமுடியை இழுத்துத் தாக்குதல் நடத்திய சம்பவம��� பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல்துறை இணையமைச்சரான பபுல் சுப்ரியோவை ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஏபிவிபி அமைப்பினர், ஒரு நிகழ்ச்சிக்காக சிறப்பு விருந்தினராக அழைத்தனர். இதனையடுத்து அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பல்கலைக்கழக வழக்கத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், பாஜக, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது. சுதந்திரமான சிந்தனை கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்குள் அவர்களுக்கு அனுமதியில்லை என கூறி முழக்கங்களை எழுப்பினர்.\nஅப்போது தனது காரிலிருந்து வெளியே வந்த பபுல் சுப்ரியோ மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. பபுல் சுப்ரியோ மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது, இதனையடுத்து மாணவர்கள் அவரது தலைமுடியை பிடித்து தாக்கியுள்ளனர். பின்னர் காவலர்கள் உதவியுடன் அங்கு வந்த அம்மாநில ஆளுநர், பபுல் சுப்ரியோவை மீட்டு சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n- பா.ஜ.க தலைவர் எல்.முருகன் விளக்கம்\nபிரதமர் மோடி பிறந்தநாள் விழா... \"வாழ்நாள் சிறப்பு மோடி விருது 2020\" வழங்கப்பட்டது (படங்கள்)\nபா.ஜ.க. மகளிர் அணி செயற்குழு கூட்டம் (படங்கள்)\nபிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட முடி திருத்த தொழிலாளி மோகன் மீது கந்துவட்டி புகார்\nஇந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47.56 லட்சமாக அதிகரிப்பு\n'இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 14.92 லட்சம் கரோனா மாதிரிகள் பரிசோதனை' -ஐ.சி.எம்.ஆர். தகவல்\nபீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு\n\"தன்னலமின்றி உழைத்தால் சோர்வே வராது\" -பிரதமர் நரேந்திர மோடி\n'எஸ்.பி.பி. புதுசா டயர் ஃபேக்டரி வச்சிருக்காப்ல' -எம்.ஜி.ஆர். முன் கிண்டல் செய்த கங்கை அமரன்\n\"என் இனிய நண்பர், நல்ல மனிதன்...\" -எஸ்.வி சேகர் வருத்தம்\n\"என் இதயத்தின் ஆழத்திலிருந்து விரும்புகிறேன் நீங்கள் விரைவாக மீண்டு வரவேண்டுமென்று...\" - சல்மான் கான் வேதனை\n“கட்டிலின் முனையில் என் தலையை மோதினார்” -கணவர் குறித்து பூனம் பாண்டே\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nரஜினி வாய்ஸ் தர மூன்று ப்ளான்கள்\nசிவப்பு கம்பள வரவேற்பையும் மலர் கொத்தையும் வாங்க மறுத்த எஸ்.பி.\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/crushed-satellites-parts-will-burn-within-6-months-isro-reply-to-nasa/", "date_download": "2020-09-25T07:33:24Z", "digest": "sha1:YA234I5W6QZFXJCC6Y4SGHTMC7GHDFAQ", "length": 12887, "nlines": 123, "source_domain": "www.patrikai.com", "title": "நொறுக்கப்பட்ட செயற்கைகோள் துகள்கள் எரிந்துவிடும்: நாசாவுக்கு இஸ்ரோ பதிலடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநொறுக்கப்பட்ட செயற்கைகோள் துகள்கள் எரிந்துவிடும்: நாசாவுக்கு இஸ்ரோ பதிலடி\nசமீபத்தில் மிஷன் சக்தி திட்டம் மூலம் இந்தியா, செயல்படாத செயற்கை கோளை ஏவுகணை மூலம் உடைத்து நொறுக்கி அழித்தது.\nஇதற்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சைனா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇதுகுறித்து கூறிய அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ‘மிஷன் சக்தி’ சோதனை விண்வெளியில் இந்தியா குப்பை துகர்களை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ”இந்தியாவின் ASAT ’ஒரு கொடுமை யான விஷயம்’. 400 குப்பைத் துகள்கள் விண்வெளியில் நிறைந்துள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தான் இடையூறு” என கூறியிருந்தார்.\nஇதற்கு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பதிலடி கொடுத்துள்ளது.\nகுஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் ‘இஸ்ரோ’ தலைவரின் சீனியர் ஆலோசகர் தயின் மிஸ்ரா பேசும்போது, “நண்பர்களுக்கு பல நன்மைகள் செய்திருந்தாலும் கூட உங்களது திருமணத்தின் போது சாப்பாடு சரியில்லை என்று குறைசொல்வது வழக்கம்.\nஅதுபோன்ற நிலை தான் விண்வெளியில் 300 கி.மீ தூரத்தில் நடந்துள்ளது.\nசோதனையின் போது சிறிய துண்டுகள் விண்வெளியில் 300 கி.மீ தூரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியில் உள்ளது. எனவே அவை இன்னும் 6 மாதத்தில் எரிந்து விடும். இந்தியா நடத்திய ‘மி‌ஷன் சக்தி’ வெடிவிபத்து அல்ல. அது ஒரு புல்லட் போன்றது.\nசீனா விண்ணில் 800 கி.மீ தூரத்தில் பரிசோதனை நடத்தியது. அங்கு அதிக காற்றழுத்தம் இல்லை. இதனால் அதன் சிதைந்த பாகங்கள் விண்ணில் இன்னும் மிதக்கின்றன. ஆனால் இந்தியா தாக்கி சிதைத்த செயற்கைகோள் துண்டுகள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் மிதப்பதால் 6 மாதத்தில் எரிந்து விடும்”.\nஇந்திய நடத்திய விண்வெளி தாக்குதல் ‘மிஷன் சக்தி’ மூலம் உலகின் சூப்பர் ’ஸ்பேஸ் பவர்’ நாடுகளுள் ஒன்றாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா- பாகிஸ்தான் போர் மூண்டால் என்ன நடக்கும் அதிர்ச்சி தகவல்கள் இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம் அதிர்ச்சி தகவல்கள் இந்திய – பாக். போர் அபாயம்: எல்லைப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம் அமெரிக்கா: அருவி நீரில் மூழ்கி ஆந்திரா பொறியாளர் பலி\nPrevious மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் செயல் தமிழகத்தில் எடுபடாது: கே.எஸ்.அழகிரி\nNext அதிருப்தியாளர்களால் தொல்லைக்குள்ளாகும் உத்திரப் பிரதேச பாஜக\nஅக்டோபர் மாதாம் தொடங்கவுள்ள கோவேக்சின் 3ம் கட்ட மனித சோதனைகள்: பாரத் பயோடெக் நிறுவனம்\nஇந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள் அக்டோபர் மாதம் தொடங்க…\nபெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி\nவாஷிங்டன் வரும் ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். உலகெங்கும்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58.16 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,16,103 ஆக உயர்ந்து 92,317 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,919…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,24,01,660 ஆகி இதுவரை 9,87,156 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிலேட்டர்கள் மற்றும் காற்று வடிப்பான்களை பயன்படுத்துவது எப்படி\nSARS-CoV-2 பரவலின் பெரும்பகுதி மூடப்பட்ட அறைகளில் நிகழ்கிறது. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,54,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kanpur-train-accident-injured-persons-compensationbannedcurrency/", "date_download": "2020-09-25T06:52:25Z", "digest": "sha1:NVXBVNTRPDCZRGPUUYW7LQDNRRUTARKZ", "length": 12253, "nlines": 120, "source_domain": "www.patrikai.com", "title": "ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செல்லாத 500 ரூபாய் நோட்டு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செல்லாத 500 ரூபாய் நோட்டு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nஉத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே புஹாராயன் எனும் பகுதியில் பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில், ரயிலின் 14 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இந்த பெட்டிகள், ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்ததில், பலியானோர் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. இருநூறு பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇவர்களுக்கு ரயில்வே துறை, உபி. அரசு, மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நிவாரண உதவியாக நிதி அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.\nஇதில் ரயில்வே துறையால் வழங்கப்பட்ட 5000 ரூபாயில், பத்து நூறு ரூபாய் நோட்டுகளும், ஒன்பது ஐநூறு ரூபாய் நோட்டுகளும் அளிக்கப்பட்டுள்ளன.\nஉடல் நலம் உள்ளவர்களே, பழைய ஐநூறு ரூபாய், 1000 ரூபாய் நோட்டை மாற்ற வங்கி வங்கியாக அலைகிறார்கள். ஏ.டி.எம்.களில் ஆகப்பெரும்பாலானவை இயங்கவில்லை.\nஇந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பழைய ஐநூறு ரூபாய் நோட்ட��� அளித்திருக்கிறார்களே என்று தனது ட்டவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வேதனைப்பட்டுள்ளார் பத்திரிகையாளர் பிரசாந்த் குமார்,.\nபழைய ஐநூறு ரூபாயை மறைமுகமாக மாற்றும் கருப்பு பண புள்ளிகளுக்கு சாதகமாக இந்த நடவடிக்கையை ரயில்வே அதிகாரிகள் செய்திருப்பார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nபடுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.\nகான்பூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்” : பிரதமர் அறிவிப்பு மோடிஜி கவனங்க: 500 ரூபாவுக்கு அல்லாடுது பொதுஜனம் 500 கோடியில் கல்யாணம் நடத்துறார் ஜனார்த்தனம் 500 கோடியில் கல்யாணம் நடத்துறார் ஜனார்த்தனம் மோசடி பா.ஜ.க. பிரமுகருக்கு 500 கோடி தள்ளுபடி செய்த வங்கி\nPrevious மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்\nNext நோட்டு தடை: ஜீவாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக கட்டிட தொழிலாளர்கள்\nஅக்டோபர் மாதாம் தொடங்கவுள்ள கோவேக்சின் 3ம் கட்ட மனித சோதனைகள்: பாரத் பயோடெக் நிறுவனம்\nஇந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள் அக்டோபர் மாதம் தொடங்க…\nபெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி\nவாஷிங்டன் வரும் ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். உலகெங்கும்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58.16 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,16,103 ஆக உயர்ந்து 92,317 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,919…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,24,01,660 ஆகி இதுவரை 9,87,156 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிலேட்டர்கள் மற்றும் காற்று வடிப்பான்களை பயன்படுத்துவது எப்படி\nSARS-CoV-2 பரவலின் பெரும்பகுதி மூடப்பட்ட அறைகளில் நிகழ்கிறது. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,54,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/yaar-yaar-sivam-anbe-sivam.html", "date_download": "2020-09-25T07:35:26Z", "digest": "sha1:JLMDNKWMBH4KVVSXCHKI6R44JGTIXYCP", "length": 7392, "nlines": 235, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Yaar Yaar Sivam - Anbe Sivam", "raw_content": "\nயார் யார் சிவம், நீ நான் சிவம்\nவாழ்வே தவம் அன்பே சிவம்\nஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்\nநாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nயார் யார் சிவம், நீ நான் சிவம்\nவாழ்வே தவம் அன்பே சிவம்\nயார் யார் சிவம், நீ நான் சிவம்\nவாழ்வே தவம் அன்பே சிவம்\nஇதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் நின்றுவிடும்\nஅன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nயார் யார் சிவம், நீ நான் சிவம்\nஅன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லயடா\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nஅன்பே சிவம் அன்பே சிவம் என்போம்\nபடம் : அன்பே சிவம் (2003)\nவரிகள் : கவிபேரரசு வைரமுத்து\nபாடகர் : கமல்ஹாசன், கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/03/poovukku-porantha-naalu-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-09-25T06:11:34Z", "digest": "sha1:4Y6FZOGYIM2QHOYBEPUATNBEPFAYHP3E", "length": 7015, "nlines": 150, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Poovukku Porantha Naalu Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nகிளிண்டன் செரேஜோ, கோபி, கே.எஸ்.சித்ரா\nகுழு: பைலாரே பைலா பைலாரே\nஆண்: பூவுக்கு பொறந்த நாளு\nஒன்னா கன்னி மறந்த நாளு\nவயசு புள்ள ரெட்ட வாலு\nஆண்: கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்\nஉன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்\nகலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்\nஉன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்\nஆண்: பூவுக்கு பொறந்த நாளு\nஒன்னா கன்னி மறந்த நாளு\nவயசு புள்ள ரெட்ட வாலு\nகலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்\nஉன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்\nகுழு: ஜினுக்கு ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்\nஜினுக்கு ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்\nஜினுக்கு ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்\nஜினுக்கு ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான்\nஆண்: ஆளாகி பொறந்திருக்கும் பேபியே\nஉன்ன அழகுல பெத்த அம்மா வாழ்கவே யே யே\nபேறுகாலம் பார்த்த நர்சே வாழ்கவே\nநீ பிறந்ததும் பிறவியாதான் வாழ்கவே\nசிங்கார வாலிபனே தீப்பெட்டி சூரியனே\nஆண்: பூவுக்கு பொறந்த நாளு\nஒன்னா கன்னி மறந்த நாளு\nவயசு புள்ள ரெட்ட வாலு\nகலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்\nஉன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்\nகுழு: பைலாரே பைலா பைலாரே\nபெண்: சிட்டாறு வீணை எல்லாம் கேக்கல\nஒரு சிட்டெறும்பு பாடும் தமிழ் கேக்குதே\nஆண்: உள்ளூரும் கூடி உன்ன வாழ்த்துமே\nநானும் உள்ளூர இருந்து உன்ன வாழ்த்துவேன்\nதென்மாங்கு ராகத்தில இங்கிலிஷு பாடுறியே\nஆண்: பூவுக்கு பொறந்த நாளு\nஒன்னா கன்னி மறந்த நாளு\nவயசு புள்ள ரெட்ட வாலு\nஆண்: கலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்\nஉன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்\nகலர் கலரா மெழுகுவர்த்தி ஏத்துவேன்\nஉன் காதுக்குள்ளே ரகசியமா வாழ்த்துவேன்\nகுழு: பைலாரே பைலா பைலாரே\nகுழு: பைலாரே பைலா பைலாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_885.html", "date_download": "2020-09-25T07:26:53Z", "digest": "sha1:LB76FFWLJKAXZWM6PMC6XBIC25FTXTB7", "length": 12661, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "முஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து மைத்திரியுடன் கலந்துரையாடல்! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News முஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து மைத்திரியுடன் கலந்துரையாடல்\nமுஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து மைத்திரியுடன் கலந்துரையாடல்\nபதவியிலிருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்வது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுடன் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளது.\nஇந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.\nஅமைச்சரவையில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் கூட்டம் நேற்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்திலே��ே மீண்டும் மூன்று முஸ்லிம் அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய ஜனாதிபதி உடன்பட்டால் பதவி விலகிய முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரை மீண்டும் அமைச்சர்களாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோருக்கு பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்களை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டன. இதனையடுத்து முஸ்லிம் தலைவர்கள் 9 பேர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உ���ிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/v-v-rajan-chellappa-ready-to-the-next-move", "date_download": "2020-09-25T08:21:56Z", "digest": "sha1:JUNH7GJUCPRMATM5X75FLPN3NGBT7TQC", "length": 7493, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 25 August 2019 - “எடப்பாடியை நம்பியதற்கு இதுதான் பரிசா?” | V V Rajan Chellappa ready to the next move", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கொல்கத்தா டு லண்டன் - சென்னை டு அமெரிக்கா - ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nகமலின் ‘ஆபரேஷன் 500’ சக்சஸ் ஆகுமா\n“என்னை பயன்படுத்திக்கொள்ளாதது தலைமையின் குற்றம்\n“எடப்பாடியை நம்பியதற்கு இதுதான் பரிசா\nஎதை தொட்டாலும் ஊழல்... உற்பத்தியில் அக்கறை இல்லை...\nவேகமாகச் சரிகிறதா இந்தியப் பொருளாதாரம் - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி\nசென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் செய்தது முறையா\nகாவிரியில் வெள்ளம் வந்தால் தாங்குமா\nபலூசிஸ்தானுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார் இம்ரான்\n“வீடியோ ஷேர் செய்தாலே கைது\nஇது நாட்டு மாடுகளுக்கான கறுப்புச் சட்டம் - கொதிக்கும் கால்நடை ஆர்வலர்கள்\nகிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தற்கொலை - சூதாட்ட கும்பல் நெருக்கடியா\n“எடப்பாடியை நம்பியதற்கு இதுதான் பரிசா\nஅடுத்த ஆட்டத்துக்குத் தயாராகும் ராஜன் செல்லப்பா\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/veetin-thisai/", "date_download": "2020-09-25T07:40:24Z", "digest": "sha1:4FVIQORYL35QHU5WGXWRRZZVDUE3KVXD", "length": 15104, "nlines": 114, "source_domain": "dheivegam.com", "title": "வீட்டின் திசை வாஸ்து | Veetin thisai vasthu tips Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் எந்த ராசிக்காரர் எந்த திசை வீட்டில் குடியிருந்தால் அதிஷ்டம் பெருகும்\nஎந்த ராசிக்காரர் எந்த திசை வீட்டில் குடியிருந்தால் அதிஷ்டம் பெருகும்\nமனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அவர்கள் வாசிக்க ஒரு வீடு இருப்பது அவசியம் அது வாடகை வீடாகவோ அல்லது சொந்த வீடாகவோ இருக்கலாம். இங்கு 12 ராசியினருக்கும் அவர்கள் குடியிருக்கும் வீடுகளின் எத்திசையை நோக்கி இருந்தால் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதையும் அத்துடன் சில குறிப்புகளும் கூறப்பட்டுள்ளன. அது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.\nமேஷம் ராசியினர் தங்களின் சொந்த வீட்டின் தலை வாயில் படியை வடதிசையை அமைத்துக்கொள்வது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட வட திசை பார்த்த வாறு வாயில் இருக்கும் இல்லத்தில் குடியிருந்தால் கூடிய விரைவில் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் ஏற்படும்.\nரிஷப ராசியினர் தாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீடுகளின் வாயிலும், தங்கள் புதிதாக கட்ட இருக்கும் வீட்டின் தலை வாயில் பொடியையும் தென் திசை நோக்கி இருக்குமாறு பார்த்துக்கொள்வது பல நன்மைகளை ரிஷப ராசியினருக்கு ஏற்படுத்தும். இத்தகைய வீடுகளில் இரண்டு வாயிற்படிகள் இருந்தாலும் சிறப்பு.\nமிதுனம் ராசியினருக்கு மேற்கு திசை பார்த்தவாறு இருக்கும் தலைவாயில்களை கொண்ட வீடுகள் யோகத்தை கொடுக்கும். இந்த மேற்கு திசைக்கு அதிபதி வருண பகவான். எனவே மிதுனம் ராசியினர் இத்தகைய வீடுகளில் குடியிருக்கும் போது வீட்டின் மேற்கு பகுதியில் குறைகள் ஏற்பட்டால், அதை உடனடியாக சரிசெய்வதால் வருண பகவானின் பூரண ஆசி கிட்டும்.\nகடக ராசி காரர்களுக்கு வீடுகளின் தலை வாயில்கள் எந்த திசையில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால் கடக ராசியினருக்கு மிகுந்த நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் திசை கிழக்கு திசை ஆகும். இது சூரியன் உதிக்கும் திசை என்பதால், அவரின் அருளாற்றல் முழுமையாக இத்தகைய வீடுகளில் கடக ராசியினர் பெறலாம்.\nசிம்ம ராசிக் காரர்களுக்கு நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் திசையாக வட திசையை கூறலாம். எனவே வட திசை நோக்கிய தலை வாயில்களை அமைப்பதும், அத்தகைய வாயில்கள் கொண்ட வீடுகளில் குடியிருப்பதும் சிம்ம ராசியினருக்கு அவரை சார்ந்தவர்களுக்கும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.\nகன்னி ராசியினர் எத்திசை வீடுகளில் குடியிருந்தாலும் பாதகமொன்றுமில்லை. ஆனாலும் இந்த ராசியினரின் வீடுகள் மக்கள் அதிகம் பயணிக்கும் சாலைகளின் அருகே அமைவது இவர்களுக்கு யோகத்தை தரும். மேலும் இவர்கள் தங்கள் வீட்டின் மேற்கு பகுதியில் இரண்டு தென்னை மரங்களை நட்டு வளர்ப்பது நன்மைகள் பயக்கும்.\nதுலாம் ராசியினரும் தெற்கு திசை பார்த்தவாறு இருக்கும் தலை வாயில்களை கொண்ட வீடுகளில் வசிப்பது இவர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். இவர்கள் குடியிருக்கும் வீடுகளின் வட கிழக்கு பகுதியில் நீர் ஓட்டம் இருந்தால், அது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.\nவிருச்சிகம் ராசியினர் கிழக்கு திசை பார்த்த வீடுகளில் இருப்பது நீண்ட ஆயுளையும், அதிர்ஷ்டத்தையும் இவர்களுக்கு கொடுக்கும். அதோடு இந்த ராசியினர் வசிக்கும் வீடுகளின் கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு கோவில் அமைந்திருந்தால் அது இவர்களுக்கு மிகுந்த யோகத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.\nதனுசு ராசிக்காரர்கள் வட திசையை நோக்கியவாறு வீட்டின் தலை வாயில்கள் இருக்கும் வீடுகளில் வாசிப்பதும், தங்களின் சொந்த வீடுகளின் வாயில்களை அத்திசையை நோக்கி அமைத்துக்கொள்வதும் சிறப்பான பல நன்மைகளை இவர்களுக்கு ஏற்படுத்தும். இவர்கள் சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கி வர வேண்டும்.\nதிருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்\nமகரம் ராசியினர் தென் திசையை நோக்கி வாயில்கள் இருக்கும் வீடுகளில் குடியிருப்பது இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும் பல விதமான நன்மைகளை ஏற்படுத்தும். இத்தகைய வீடுகளில் தலைவாயில் கதவுகள் ஒற்றை கதவுகளாக இல்லாமல் இரட்டை கதவுகளாக இருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.\nகும்பம் ராசியினர் வாழ ராசியான வீடு தென் திசையை பார்த்தவாறு வாயிலைக் கொண்ட வீடு தான். இவர்கள் தாங்கள் புதிதாக வாடகைக்கு வேறு ஒரு வீட்டிற்கு குடி புகுவதோ அல்லது இவர்களின் சொந்த வீட்டின் புது மனை புகுவிழாவையோ மாசி மாதத்தில் செய்யக்கூடாது.\nமீனம் ராசிக்காரர்கள் வட திசை பார்த்தவாறு தலை வாயில்கள் கொண்ட வீடுகளில் குடியிருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் இவர்கள் வசிக்கும் வீட்டிற்கருகில் மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி செல்லும் பாதைகளோ, சாலைகளோ இருந்தால் இவர்களுக்கு நல்ல யோகத்தை தரும்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\n நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஎந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/18", "date_download": "2020-09-25T06:36:38Z", "digest": "sha1:SDCFWLXQQJU7BKSJTHHNUE6MITGFAYH5", "length": 21524, "nlines": 28, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சிறப்புக் கட்டுரை: எப்போதும் உடனிருக்கும் அச்சம்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 25 செப் 2020\nசிறப்புக் கட்டுரை: எப்போதும் உடனிருக்கும் அச்சம்\nஎப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்பதே இன்றைய காலகட்டத்தின் யதார்த்தம்\nதொழிற்சங்கம் என்பது ஏன் இன்றைக்குப் பலவீனமாகியிருக்கிறது நியமிக்கவும் நிறுத்திவிடவும் (ஹயர் அண்ட் ஃபயர்) நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலெல்லாம் அரசாங்கம் தலையிடாது என்று உத்தரவாதமும் தரப்பட்டிருக்கிறது. நிர்வாகங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றலாம் என்கிற நிலையில், தொழிலாளர்கள் எந்தச் சங்கத்தில் இணைவார்கள் நியமிக்கவும் நிறுத்திவிடவும் (ஹயர் அண்ட் ஃபயர்) நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிலெல்லாம் அரசாங்கம் தலையிடாது என்று உத்தரவாதமும் தரப்பட்டிருக்கிறது. நிர்வாகங்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றலாம் என்கிற நிலையில், தொழிலாளர்கள் எந்தச் சங்கத்தில் இணைவார்கள் எப்படி வாக்களிப்பார்கள் நிரந்தரத் தொழிலாளர் அல்ல என்பதால் அவர்களுக்கு வாக்களிக்கும் தகுதியே இருக்காது. போராட்டத்தின் வெற்றிக்கு அடிப்படையே பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஒருமைப்பாட்டில்தான் இருக்கிறது. அந்த ஒருமைப்பாட்டை முளையிலேயே கிள்ளி எறிகிற ஏற்பாடுதான் ஒப்பந்த முறை.\nஆம், ஒப்பந்த முறை என்பது குறைந்த சம்பளத்தில் வேறு சட்டப் பாதுகாப்புகள் ஏதுமின்றி வேலை வாங்குவதற்கு மட்டுமல்ல, தொழிற்சங்கக் கொடிகளின் கீழ் திரளாமல் தடுப்பதற்காகவும்தான்.\nஇது ஏதோ பிரிட்டனில் மட்டும் நடப்பதல்ல. இங்கேயும் மத்திய அரசு இதற்கான சட்ட முன்வரைவைக் கொண்டுவந்திருக்கிறது. “நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கான பணி ஒப்பந்தம்” செய்துகொள்வதற்கு சட்டப்படி அளிக்கப்படும் அந்த அங்கீகாரத்தின் உட்பொருள், “ஹயர் அண்ட் ஃபயர்” அதிகாரம்தான். இது ஏதோ தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, இன்று அனைத்துத் தனியார் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஒப்பந்த முறையில், தொகுப்பூதிய அடிப்படையில்தான் நியமிக்கப்படுகிறார்கள். அந்த ஒப்பந்தத்தை ஆண்டுதோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பணி முறைப்படி அவர்கள் பேராசிரியர்கள்தான், விரிவுரையாளர்கள்தான். ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயிக்கிற ஊதியத்தில் கால்வாசிகூட அவர்களுக்குக் கிடைக்காது.\nஇதற்கு நேர் மாறாக, எங்கும் பரவியிருக்கிற பன்னாட்டு, உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) நிறுவனங்களின் ஊழியர்களான மென்பொருள் வல்லுநர்களுக்கு ஒப்பீட்டளவில் நல்ல ஊதியம் தரப்படுகிறது. அவர்களை அழைத்துச் செல்லவும் கொண்டுவந்து விடவும் கார்கள் வந்துபோகின்றன. நாற்காலியில் செங்குத்தாக உட்கார்ந்துகொண்டு, மேசையில் உள்ள கணினியில் வேலை செய்ய வேண்டியதில்லை, குளுமையூட்டப்பட்ட, மெல்லிய இசை ஒலிக்கிற அரங்கில் போடப்பட்டுள்ள சோஃபாக்களில் சாய்ந்துகொண்டு, மடிக்கணினியில் வேலை செய்யலாம். உயரதிகாரிகள் வந்தால் ���ழுந்து நின்று பணிவோடு பதில் சொல்ல வேண்டியதில்லை. உட்கார்ந்தபடியே “ஹாய்” என்று விளித்து, நண்பர்களோடு உரையாடுவது போலப் பயமின்றிப் பேசலாம்.\nஆனாலும் தங்களைத் தொழிலாளிகள் என்ற பதத்தால் அடையாளப்படுத்துவதை விரும்பாத அளவுக்கு வார்க்கப்பட்டுள்ள மனநிலையோடு உள்ள அந்த வல்லுநர்களது மனக்குளத்தில் ஒரு பயம் மிதந்துகொண்டேதான் இருக்கிறது – எந்த நேரத்திலும் “ஃபயர்” செய்யப்படலாம் என்ற பயம்.\nஇவர்கள் உள்ளிட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் என்பதும் எட்டு மணி நேரம் அல்ல. பனிரெண்டு மணி நேரம், பதினான்கு மணி நேரம் என்பதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. “நாங்கள் மனம் விரும்பியே பதினான்கு மணி நேரம் உழைக்கிறோம். அதற்கு எங்கள் உடலும் வலிமையாக இருக்கிறது, மூளையும் அதற்கேற்ற வலிமையோடு இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கூடுதலாக சம்பாதிக்கிறோம். பிறகு எதற்காகப் பழைய எட்டு மணி நேர வேலை பற்றிப் பேச வேண்டும்” என்று அவர்களே கேட்கிற அளவுக்குச் செய்யப்பட்டுள்ளது.\nஇது ஒரு பொது வாதமாகவும் வைக்கப்படுகிறது. இன்றைய தலைமுறைகளின் உழைப்புத் திறன் அதிகரித்திருக்கிறபோது, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்குக் கூடுதல் நேரம் பங்களிக்கும் ஆற்றல் பெருகியிருக்கிறபோது, எட்டு மணி நேர உழைப்பு என்பதெல்லாம் பத்தாம்பசலித்தனமான சிந்தனையாக, தொழிற்சங்கவாதிகள் தங்கள் பிழைப்புக்காகப் பேசுகிற கருத்தாகப் பதிய வைக்கப்படுகிறது. வாழ்வுக்கான எட்டு மணி நேரத்தை மறுப்பது, தொழிலாளர்கள் அல்லது வல்லுநர்கள் சங்கமாக இணைவதற்கும், சங்கமாக இணைந்து சிந்திப்பதற்கும், சங்கமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குமான நேரத்தை மறுப்பதே. இன்னும் சொல்லப்போனால், தங்களுடைய பிரச்சினைகளுக்காக மட்டுமல்லாமல், தாங்கள் வாழும் சமூகத்தின் பிரச்சினைகளுக்காகவும் தெருவுக்கு வருகிற பொது ஈடுபாட்டிற்கான நேரம் மறுக்கப்படுகிறது. சக மனிதர்களோடு உரசிக்கொண்டு நடப்பதன் மூலம் தனித் தீவுகளாகத் தனிமைப்பட்டுவிடாமல் கலந்து வாழ்கிற ஒரு கொண்டாட்ட மனநிலை மறுக்கப்படுகிறது.\nகொண்டாட்டச் சூழல் பல நிறுவனங்களின் வளாகங்களுக்கு உள்ளேயே ஏற்படுத்தப்படுகிறது. மாதாமாதம் ஒரு விருந்து, நடனம் உள்ளிட்ட கேளிக்கைகள், உத்தரவாதமான ஃபாரின் சரக்காக குடிவகை���ள் என்று நிர்வாகத்தின் செலவு பட்ஜெட்டில் இடம்பெறுகிறது என்றால் அது தொழிலாளர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்காக மட்டும்தானா சங்கமாகச் சேர்ந்து இயங்காமல், சமூகத்தோடு கலந்துறவாடாமல், மனம் விசாலமடையாமல் வைத்துக்கொள்வதற்காகவும்தான். சிந்தனை ஆற்றலை மடிக்கணினித் திரைக்குள்ளேயே நிறுத்தி, நிறுவன வளாகத்திற்கு வெளியே போய்விடாமல் வைத்துக்கொள்வதற்காகவும்தான். முறைசாராத் துறையைச் சேர்ந்த ஏராளமான குறுந்தொழில்களில் ஈடுபட்டுள்ள அடிமட்டத் தொழிலாளர்களது நிலைமையைப் போன்றதுதான் “முறைசார்ந்த” இந்தப் பெரு நிறுவனங்களின் பணியாளர் நிலைமையும். வேறுபாடு, அந்த அதிகச் சம்பளமும் குளுகுளு கூடங்களும் கணினிகளும் ஆங்கில உரையாடல்களும்தான்.\nசங்க உணர்வு எப்படி தடுக்கப்படுகிறது என்பதற்கு இதோ ஒரு அனுபவ சாட்சி: நண்பர் ஒருவரது மகன் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறார். அவர் ஒருவித மனச்சோர்வுடன் காணப்படுவதாக நண்பர் சொல்லியிருந்தார். ஒரு விடுமுறை நாளில் அவர்களின் வீட்டிற்குச் சென்று, உணவுக்குப் பிறகு பேச்சோடு பேச்சாக விசாரித்தபோது, “நீங்களெல்லாம் நினைக்கிறது போல கம்பெனியில நாங்க வசதியா இல்லை. குடிக்கத் தண்ணி வேணும்னாக்கூட ரொம்ப தூரம் போகணும். ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தாக்கூட ஏன் சீட்ல இல்லைன்னு கேட்டு டார்ச்சர் பண்ணுறாங்க. பெரிய கம்பெனி, ஆனா என் சீட்டை வந்து பாருங்க, எவ்வளவு அன்கம்ஃபர்ட்டபிளா இருக்குன்னு தெரிஞ்சிக்கிடுவீங்க. கொஞ்சம் ரிலாக்ஸ்டா ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்தோம்னா கூப்பிட்டு விசாரிப்பாங்க, அப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா அட்வைஸ் பண்ணுறாங்க…” என்று சொல்லிக்கொண்டே போனார்.\n“இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இருக்குதுன்னு நிர்வாகத்தில் உரிய அதிகாரிகிட்ட சொல்லலாமே… அதெல்லாம் தயங்காமப் பேசலாம், அவங்க கேட்டுக்குவாங்க, ஆனால் பக்குவமாகப் பேச வேண்டும்…” என்று சொன்னேன். சில நாட்கள் கழித்து அவர் அதிக மனச்சோர்வுடனும் பதற்றத்தோடும் இருப்பதாக நண்பர் தெரிவித்தார். உடனே சென்று என்ன ஏது என்று விசாரித்தபோது மகன், “அங்கிள், நீங்க சொன்னபடிதான் மேனேஜ்மென்ட்கிட்ட அந்தப் பிரச்சினைகள் பத்திப் பேசினேன்… இப்ப எனக்கு மெமோ கொடுத்திருக்காங்க… ஏதாவது யூனி���ன் ஆரம்பிக்கப் போறியான்னு கேட்கிறாங்க…” என்றார்.\n“எங்களுக்குப் போதுமான வசதி இல்லை, எங்க சீட் அன்கம்ஃபர்ட்டபிளா இருக்கு, தண்ணீர் குடிக்கிறதுக்குக்கூட நாங்க ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கு, நாங்க ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தாக்கூட ஏன் சீட்ல இல்லைன்னு கேட்டு எங்களை டார்ச்சர் பண்ணுறாங்க, கொஞ்சம் ரிலாக்ஸ்டா ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்தோம்னா எங்களை என்கொயர் பண்ணுறாங்க… இப்படித்தான் பேசினேன்.”\nசட்டென எனக்கு விடை கிடைத்தது. நண்பரின் மகன் எனக்குப் போதுமான வசதி இல்லை, என் சீட் அன்கம்ஃபர்ட்டபிளா இருக்கிறது, தண்ணீர் குடிக்கக்கூட நான் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கு, நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தாக்கூட ஏன் சீட்ல இல்லைன்னு கேட்டு என்னை டார்ச்சர் பண்ணுறாங்க, கொஞ்சம் ரிலாக்ஸ்டா ரெண்டு பேரு பேசிக்கிட்டிருந்தா என்னை என்கொயர் பண்ணுறாங்க…” என்று பேசியிருக்க வேண்டும்.\n“நான்”, “எனக்கு” என்பதாகப் பேசாமல், “நாங்கள்”, “எங்களுக்கு” என்று பேசியதுதான் கோளாறு “எனக்கு” என்று பேசியிருந்தால் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும். “எங்களுக்கு” என்று முன்வைக்கிறபோது அது மற்ற எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற சொல்லாகிறதே “எனக்கு” என்று பேசியிருந்தால் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும். “எங்களுக்கு” என்று முன்வைக்கிறபோது அது மற்ற எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற சொல்லாகிறதே அதிலே ஒரு கூட்டு உணர்வு அதாவது சங்க உணர்வு வெளிப்படுகிறதே அதிலே ஒரு கூட்டு உணர்வு அதாவது சங்க உணர்வு வெளிப்படுகிறதே அதை எப்படி அனுமதிக்க முடியும்\n(பணியாளர்கள் இன்று எப்படி பிளாஸ்டிக் பொம்மைகளைப் போல ஆக்கப்படுகிறார்கள் என்பதையும் இன்றைய நிலையில் தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் எப்படி உறுதிசெய்வது என்பது பற்றியும் நாளை...)\n(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: அ. குமரேசன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகச் செயல்படுகிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்��ாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected] .\nசெவ்வாய், 8 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/08/7", "date_download": "2020-09-25T05:57:47Z", "digest": "sha1:PM6A3RLUL2VUZ76G3RGDZPAN6BNXG6X2", "length": 6802, "nlines": 21, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தினப்பெட்டகம்", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 25 செப் 2020\nஉயிருக்கு ஆதாரமான ஆக்ஸிஜன் குறித்த தகவல்கள்\nநம் உடலுக்கு, நம் இருத்தலுக்கு, ஏன் இந்த உலகம் நிலைப்பதற்கு அதி அத்தியாவசியமான ஒரு விஷயம் என்றால் எதைச் சொல்வீர்கள் ஆக்ஸிஜன் என்று யாராவது சொன்னால், அவர்தான் வின்னர். ஆம், ஆக்ஸிஜன்தான் அனைத்துக்கும் அடிப்படை. ஆக்ஸிஜன் இல்லாமல் இதை நான் எழுதவும் முடியாது, நீங்கள் வாசிக்கவும் முடியாது. நம் அடிப்படையான தேவைகளுள் அதி முக்கியத்துவம் வாய்ந்தது ஆக்ஸிஜன். அந்த ஆக்ஸிஜன் பற்றி நமக்கு என்ன தெரியும்\nபூமியில் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு photosynthetic உயிரிகளின் தோற்றத்துக்கு முன்பு ஆக்ஸிஜன் இல்லாமல் இருந்தது.\nஆக்ஸிஜன் இல்லாமல் இன்று இப்படியான வளம்மிக்க பூமி இல்லை, நாம் இல்லை. மற்ற கோளங்களில் இருந்து நம்மைத் தனித்துக் காட்டுவது ஆக்ஸிஜன். இந்த ஆக்ஸிஜன் தோற்றத்தின்போது, Anaerobic organisms, அதாவது ஆக்ஸிஜன் இல்லாமல் வாழக்கூடிய உயிரிகள் அழிந்து போகத் தொடங்கியது. ஏறத்தாழ அனைத்து உயிரிகளுமே மடிந்துபோன பிறகுதான் ஆக்ஸிஜன் தன் சம்ராஜ்ஜியத்தை நிலைநாட்டியது.\nஇயற்கையில் கிடைக்கும் ஆக்ஸிஜன் எங்கிருந்து வருகிறது மரங்கள். ஆனால், நமக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜனில் ஏறத்தாழ 70% பச்சைப்பாசி மற்றும் cyanbacteria ஆகிய உயிரிகள் தருவது.\nலியோனார்டோ டா வின்சி முதன்முதலில் காற்று என்பது இரண்டு வாயுக்களால் ஆனது. ஒன்று சுவாசிப்பதற்கும், மற்றொன்று நெருப்பு எரிவதற்கும் பயன்படுகிறது என்று கூறினார்.\nஆக்ஸிஜன் என்கிற தனிமம் Carl Scheele, Joseph Priestley மற்றும் Antoine Lavoisier ஆகிய மூவராலும், தனித்தனியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. Scheele முதன்முதலில் அதைக் கண்டுபிடித்தார்; Priestley தனது கண்டுபிடிப்பை முதலில் வெளியிட்டார்; Lavoisier அதைக் காற்றில் இருந்து பிரித்து, அதன் தன்மையை ஆராய்ந்தார்.\nஆக்ஸிஜன் வாயு நிறமற்றது, மணமற்றது, சுவையற்றது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், திரவம் மற்றும் திட வடிவத்த��லான ஆக்ஸிஜன் வெளிர்நீல நிலத்தில் இருக்கும். மேலும், அது காந்த சக்தி உடையதும்கூட.\nசமீபத்திய ஆய்வுகளில் நட்சத்திரங்களின் மத்தியில் ஆக்ஸிஜன் உருவாகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். கார்பன்-12 மற்றும் ஹீலியம்-4 அணுக்கருக்கள் இணைகையில் ஆக்ஸிஜன் தோன்றுகிறது.\nஅமேசான் காடுகளில் வெளியாகும் ஆக்ஸிஜன் முழுமையாக அக்காடுகளால் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகிறது. அங்கிருந்து வெளிச் சூழலுக்குக் கிடைக்கும் ஆக்ஸிஜன் பூமி, நீர் நிலைகளில் இருக்கும் பாசியிலிருந்து கிடைக்கிறதாம்.\nஒரு சாதாரண மனிதன் நாளொன்றுக்கு ஏறத்தாழ 0.7 கிலோ உணவு உண்கிறார்; 1.85 கிலோ நீர் அருந்துகிறார். ஆனால், ஒரு நாளைக்கு 16 கிலோ ஆக்ஸிஜனை உபயோகிக்கிறார். நம் ஒரு நாளில் இவ்வளவு ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறோமே, அதற்கேற்றாற்போலச் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கிறோமா\nஆக்ஸிஜன் என்ற தனிமத்தின் தமிழ்ப் பெயர் ‘உயிரியம்’\nதிங்கள், 7 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spmenopausa.pt/ta/max-x-review", "date_download": "2020-09-25T05:56:46Z", "digest": "sha1:QPL6YU27RDILKTGYD4XHJURATKCEC6KS", "length": 31652, "nlines": 113, "source_domain": "spmenopausa.pt", "title": "Max X ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nMax X முடிவு: உலகின் மிக சக்திவாய்ந்த ஆற்றல் மேம்படுத்தும் பொருட்களில் ஒன்று\nவிஷயங்கள் வெளிப்படையாக தெரிகிறது: Max X மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தயாரிப்புடன் எண்ணற்ற நேர்மறையான சோதனை அறிக்கைகள் ஒன்றைப் பார்க்கும் வரை, ஊக்கமளிக்கும் பயனர்கள் சொல்லும் கருத்தை, அனைத்துமே முடிவாகவே உள்ளது. உங்களை ஏமாற்றாத ஒரு உறுதியான உற்சாகம் - உங்களுக்கு அது விரும்பத்தக்கதாக இருக்கும் உங்கள் வினோதத்தில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா\nMax X உத��� முடியும் என்று டெஸ்ட் அறிக்கைகள் நிரூபிக்கின்றன. இங்கே, சாத்தியமான வாங்குபவர் பயன்பாடு, தாக்கம் மற்றும் சாத்தியமான முடிவுகளைப் பற்றி அனைத்தையும் அறிந்து கொள்வார்.\nபெண்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nநீங்கள் எந்த நேரத்திலும் தங்கியிருக்க முடியும் என்று நீடித்த நீண்ட Erektion வேண்டும் நீங்கள் எப்போதும் செக்ஸ் காணவும் அனுமதிக்கிறது நீங்கள் எப்போதும் செக்ஸ் காணவும் அனுமதிக்கிறது நீங்கள் இனி உங்கள் பங்குதாரர் அல்லது உங்கள் பங்குதாரர் காதல் செய்யும் முடியும் என்று விரும்புகிறேன் நீங்கள் இனி உங்கள் பங்குதாரர் அல்லது உங்கள் பங்குதாரர் காதல் செய்யும் முடியும் என்று விரும்புகிறேன் முற்றிலும் நீங்கள் ஒரு வலுவான, நீண்ட நீடித்த வேண்டும் திருப்தி Erektion முற்றிலும் நீங்கள் ஒரு வலுவான, நீண்ட நீடித்த வேண்டும் திருப்தி Erektion மற்றும் தொடர்ந்த பின்னரும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா மற்றும் தொடர்ந்த பின்னரும் நீங்கள் தொடர விரும்புகிறீர்களா\nநிச்சயமாக, இதை ஏற்றுக்கொள்வது ஒரு தீவிர உணவு, ஆனால் அதே நேரத்தில், நீங்கள் உண்மையை எதிர்கொள்ள மற்றும் ஏதாவது மாற்ற தயாராக இருக்கிறோம். நீங்கள் உங்கள் சக்தியை சமாளிக்காத காரணத்தினால், கூட்டாளிகள் உடைந்து போகும் எண்ணற்ற ஆண்கள் ஒருவராக இருக்க விரும்பவில்லை.\nஆற்றல் அதிகரிக்க மிகவும் பிரபலமான மருந்துகள் பெரும்பாலும் மருந்து கொண்டு மட்டுமே கிடைக்கும் மற்றும் அதிக விலை உள்ளது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Max X -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎண்ணற்ற நோயாளிகள், எனவே, கேள்விக்குரிய, அறியப்படாத சிகிச்சைகள் நாட வேண்டும், ஏமாற்றமடைந்துள்ளன மற்றும் முற்றிலும் இயலாமை எதிராக தங்கள் முயற்சிகள் அதை விட்டு\nஇது ஒரு அவமானம், ஏனென்றால் நீங்கள் இப்போது பார்ப்பதைப் போல, சிறந்த வழிமுறைகளை மேம்படுத்தும் திறனை அதிகரிக்க உதவுகிறது. Max X அத்தகையதாக Max X முடியுமா போய் அதைப் பற்றி எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளாதே.\nMax X பற்றி மிக முக்கியமான தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் Max X, வலிமை மற்றும் Erektion திறனை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன். உங்கள் இலக்குகளை பொறுத்து, இது நிரந்தரமாக அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்தப்படும்.\nபல்வேறு வாடிக்கையாளர் அறிக்கையின்படி, இந்த பிரச்சனைக��கு தயாரிப்பு மிகவும் திறமையானது. எனவே தயாரிப்பு பற்றி சொல்ல வேறு என்ன இருக்கிறது\nஇந்த துறையில் வழக்கமான ஆண்டுகள், அசல் உற்பத்தியாளர் தெளிவாக காட்ட முடியும். உங்கள் நோக்கங்களைப் பெறுகையில் இது உங்களுக்கு இயல்பாகவே வருகிறது. இதை Bust-full ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பிடத்தக்கது. அதன் இயற்கையான அடித்தளமாக, Max X பயன்பாடு தீங்கற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMax X டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் Max X கவனம் செலுத்துகிறது. அது சிறப்பு. போட்டியிடும் பொருட்கள் பெரும்பாலும் எல்லா நோய்களுக்கும் ஒரு அதிசய குணமாகக் கருதப்படுகின்றன. இது ஒரு மகத்தான சவால் மற்றும் கிட்டத்தட்ட எப்போதும் வெற்றி பெறவில்லை.\nஇந்த கவனிப்பு இருந்து இது போன்ற கூடுதல் செயலில் பொருட்கள் ஒரு டோஸ் குறைவாக உள்ளது என்று கழிக்க முடியும். ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த வகையான தயாரிப்புகளின் பயனர்கள் ஒரு நேர்மறையான விளைவைப் பெறுவதில்லை.\nதயாரிப்பாளரின் அதிகாரப்பூர்வ இணைய அங்காடியில் Max X பெறலாம், இது இலவசமாக, இலவசமாக, அநாமதேயமாகவும், எளிமையாகவும் அனுப்பி வைக்கப்படலாம்.\nMax X 3 பெரிய பொருட்கள்\nதயாரிப்பு ஒவ்வொரு மூலப்பொருள் பகுப்பாய்வு தயாரிப்பு நோக்கம் தாண்டி செல்ல வேண்டும், நாம் மிகவும் சுவாரஸ்யமான மூன்று கவனம் ஏன் இது:\nஎந்த உணவுப் பொருட்களிலும் இந்த உணவுப்பொருட்களில் சேர்க்கப்பட்டிருந்தாலும், இந்த பொருட்களின் சரியான அளவு கூட முக்கிய பங்கு வகிக்கிறது.\nதற்செயலாக, தயாரிப்பு ஆர்வம் அந்த நிச்சயமாக அளவு பற்றி கவலைப்பட தேவையில்லை - மாறாக, மாறாக: இந்த பொருட்கள் அழகாக மிகவும் ஆய்வுகள் கவனம் கொண்டு clenched.\nஇந்த அம்சங்கள் Max X ஒரு நல்ல தயாரிப்புக்கு செய்கின்றன:\nஒரு அபாயகரமான மற்றும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது\nநீங்கள் Arnihaus மற்றும் வலிமையை அதிகரிக்க ஒரு செய்முறையை பற்றி இக்கட்டான உரையாடலை இயக்கி சேமிக்க\nஇது ஒரு கரிம உற்பத்தியாகும் என்பதால், வாங்குவதற்கு மலிவானது மற்றும் கொள்முதல் செயல்முறை சட்டத்துடன் இணங்குவதும், மருத்துவ பரிந்துரை இல்லாமல்\nபேக்கேஜிங் & அனுப்புநர் அருவமான & அர்த்தமற்றது - நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள் & நீங்களாகவே வைத்துக்கொள்வீர்கள், நீங்கள் அங்கு என்ன வாங்க வேண்டும��\nஉற்பத்தியின் குறிப்பிடப்பட்ட விளைவு கீழே உள்ளது\nMax X ஏற்படும் விளைவானது, தனிப்பட்ட கூறுகளின் தனித்தன்மையுடன் நிலைமைகளுக்கு இயல்பாகவே வருகிறது.\nநம் உடலின் மிகவும் அதிநவீன செயல்பாடுகளிலிருந்தே இது இருக்கும்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Max X -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஇந்த உயிரினம் நடைமுறையில் பாத்திரங்கள் மற்றும் Erektion திறனை மேம்படுத்துவதற்கான பாத்திரங்களைக் கொண்டுள்ளது, மேலும் இவை அனைத்தும் இந்த செயல்முறைகளைப் பெறுவதைப் பற்றியதாகும்.\nஉற்பத்தியாளர் எனவே பின்வரும் தொடர்புடைய விளைவுகள் காட்டுகிறது:\nசெயல்படும் மூலப்பொருள் இரத்த நாளங்களின் விரிவாக்கத்திற்கு இட்டுச் செல்கிறது, இதன்மூலம் அதிக ரத்தம் உடலுக்குள் செல்கிறது மற்றும் Erektion அதிகரிக்கும் கடினத்தன்மைக்கு வழிவகுக்கிறது\nவிளைவு பின்வருமாறு விளக்கப்படலாம்: மூட்டு வீக்கம் உடனடியாக, Erektion மிகவும் கடினமாக உள்ளது & நகைச்சுவை நீண்ட காலம் நீடிக்கும்\nஅது தயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் அது இல்லை. மருந்து பொருட்கள் தனிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் உட்பட்டது என்பதை நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும், அதனால் முடிவு அவர்கள் வலுவான இருக்கும் போல் மென்மையான இருக்க முடியும்.\nநீங்கள் இந்த குழுக்களில் ஒன்றைச் சேர்ந்திருந்தால், Max X நீங்கள் முயற்சி செய்யக்கூடாது.\nஇந்த நிலைமைகள் உங்களை பாதித்தால், இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நான் கடுமையாக ஆலோசனை கூறுகிறேன்:\nஉங்கள் விவகாரங்களை ஒழிப்பதற்காக பணத்தை செலுத்துவது உங்கள் நேரத்தை மதிக்காது.\nஉங்கள் ஆற்றலை நீங்கள் அதிகரிக்கிறதா, உங்களை பாதிக்காது. இது 4 Gauge போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nநீங்கள் சொல்ல தேவையான இறுதியான கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் \"கடினத்தன்மை மற்றும் பொறுமை அடிப்படையில் முன்னேற பொருட்டு: புள்ளிகள் பாதிப்பது இல்லை கூறியிருந்தால், நீங்கள் மிகவும் இன்னும் ஒன்று செய்ய வேண்டும் Erektion தொடக்கத்தில் நான் எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருந்தது அடைவதற்கு\", இறுதியாக இப்போது உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்.\nநாங்கள் பின்வரும் உத்தரவாதத்தை அளிக்க முடியும்: இந்த விஷயத்தில், Max X உறுதியளிக்கும் விளைவுகளை அடைவதற்கு சிறந்�� வாய்ப்புகளை வழங்குகிறது.\nMax X தொடர்பாக எதிர்பார்ப்பதற்கு எந்தவிதமான அறிகுறிகளும் உள்ளதா\nஇங்கே, Max X ஒரு சரியான தயாரிப்பு என்று ஒரு பொது விழிப்புணர்வு உருவாக்க முக்கியம், இது மனித உடலின் பயனுள்ள செயல்முறைகளை சாதகமாக பயன்படுத்துகிறது.\nசந்தையில் மற்ற பொருட்கள் போலல்லாமல், தயாரிப்பு உங்கள் உடலில் ஒரு அலகு என்று செயல்படுகிறது. இது அத்துடன் நிகழும் பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nஅது முதலில் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும், அது சாதாரணமானது என்று கருதிக் கொள்ளலாம்.\nநடைமுறையில் ஆமாம். நிச்சயமாக நீங்கள் ஒரு குடியேற்ற காலம் வேண்டும், மற்றும் அசௌகரியம் முதல் ஒரு கூட்டிணைந்த இருக்கலாம்.\nMax X நுகர்வோரிடமிருந்து வரும் கருத்துகள் கூட எந்த பக்க விளைவுகளும் இல்லை என்று காட்டுகிறது.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nபயன்பாட்டில் ஏதாவது கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமா\nநடைமுறையில் சிறிய பரிமாணங்களும் Max X குறைவான சிக்கலான பயன்பாடும் அன்றாட வாழ்வில் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்கின்றன. இதற்கிடையில், நீங்கள் தீர்வு உங்களை சரிபார்த்து முன் தவறான கருத முடிவுகளை வரைய அர்த்தம் இல்லை.\nபெரும்பாலும் Max X, முதல் பயன்பாட்டிற்கு பிறகு எவ்விதத்திலும் தன்னைத் தானே அங்கீகரிக்கிறது, தயாரிப்பாளருக்கு ஏற்ப ஒரு சில மாதங்களுக்கு ஒரு சிறிய மாத வெற்றிகளுக்கு அடைய முடியும்.\n✓ Max X -ஐ முயற்சிக்கவும்\nசோதனைகளில், Max X வாடிக்கையாளர்களிடம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியது, முதலில் ஒரு குறுகிய நேரத்தை மட்டுமே நீட்டியது. நீடித்த பயன்பாட்டினால், இந்த முடிவு உறுதிப்படுத்தப்படுகிறது, அதனால் பயன்பாட்டின் முடிந்த பின்னரும், விளைவுகள் தொடர்ந்து இருக்கின்றன.\nபயனர்கள் பல வருடங்களுக்குப் பின்னரும், பல வாரங்களுக்குப் பின்னரும் சில வாரங்களுக்கு தொடர்ந்து தேவைப்படும் தயாரிப்புக்கு மகிழ்ச்சியடைகிறார்கள்.\nஒரு மிக அதிகமான முடிவுகளை சொல்லும் வாங்குபவர் கருத்துக்களை அதிகமாய் பாதிக்கக்கூடாது. பயனர் பொறுத்து, முடிவுகள் தோன்றும் முன் இது நீண்ட நேரம் எடுக்கலாம்.\nMax X உடன் அனுபவம் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅடிப்படையில், பயனர்களின் கூற்றுகள் மகிழ்வளிக்கும் மு��ிவுகளைவிட அதிகம். இது இந்த கட்டுரையை Miracle போன்ற பிற கட்டுரைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக்குகிறது. மறுபுறம், ஒரு சிறிய நேரத்தைச் சொல்லும் ஆண்கள் கூட ஒரு முறை கேட்கிறார், ஆனால் அவை எப்போதுமே சிறுபான்மையினராகத்தான் இருக்கும்.\nMax X உடன் சோதிக்க முயற்சிக்கிறேன் - ஒரு கௌரவமான கொள்முதல் விலையில் உண்மையான தயாரிப்புகளை வாங்குவதாக நீங்கள் கருதுகிறீர்கள் - மிகவும் நல்ல யோசனை இருக்க முடியும்.\nஆனால் மற்ற நுகர்வோர் முடிவுகளை ஒரு நெருக்கமான பார்க்கலாம்.\nMax X சோதனை அறிக்கையில் கணிசமான முன்னேற்றம் அடைகிறது\nMax X நடைமுறை அனுபவம் முற்றிலும் திருப்திகரமாக உள்ளது. ஏற்கனவே மாத்திரைகள், ஜெல் மற்றும் வேறு எய்ட்ஸ் வடிவங்களில் போன்ற பொருட்களுக்காக ஏற்கனவே இருக்கும் சந்தையை கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்து எங்களுக்கு எங்களுடன் பரிசோதித்திருக்கிறோம். கட்டுரையின் விஷயத்தில் இது போன்ற ஒரு தெளிவான அறிக்கை, எனினும், சோதனைகள் போதுமானதாக இல்லை.\nஆற்றல் அதிகரிப்பில், தயாரிப்பு உண்மையான நன்மைகளை செய்யலாம்\nநான் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நான் உறுதியாக இருக்கிறேன்.\nMax X சொந்தமானது என்று பல தயாரிப்புகளை வழங்குவதால், வெறுமனே தற்காலிகமாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது, ஏனெனில் இயற்கையின் அடிப்படையான தீர்வுகளை இந்த அளவிற்கு திறம்பட செயல்படுத்துவது என்பது அழுத்தத்தின் கீழ் போட்டியை ஏற்படுத்துகிறது. ஒரு குறுகிய காலத்திற்குள் முடிவெடுப்பது மிகவும் தாமதமாக இல்லை.\nஎங்கள் பார்வையில்: இணைக்கப்பட்ட மூலத்தில் தயாரிப்பு வாங்கவும், அதை வாங்கவும், Max X ஐ போதுமான கொள்முதல் விலை மற்றும் சட்டப்பூர்வமாக வாங்குவதற்கு முன் நீங்கள் முயற்சி செய்யுங்கள்.\n நடைமுறைகளை முடிக்க நீங்கள் தயாரா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், அது போகட்டும். எவ்வாறாயினும், சிக்கலை எதிர்கொள்ள நீங்கள் போதுமான உந்துதலாக இருப்பீர்கள், குறிப்பாக நீங்கள் Max X மானியங்கள் போன்ற மதிப்புமிக்க நிவாரணம் பெறுகிறீர்கள். Breast Actives ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது\nதெளிவான மனசாட்சி இல்லாமல் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்களை ஏற்கனவே பல பயனர்கள் செய்திருக்கிறார்கள்:\nஉதாரணமாக, ஒரு பேரம் தேடல் போது இந்த நம்பமுடியாத ஆன்லைன் கடைகள் ஒன்று வாங்க தவறு.\nஇந்த வலைத்தளங்களில் நீங்கள் ஒரு செயல்திறன்மிக்க தயாரிப்பு மட்டும் வாங்க முடியாது, ஆனால் அச்சுறுத்தும் அபாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஅதன்படி எங்கள் குறிப்பு: நீங்கள் இந்த தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்தால், அசல் வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nநியாயமான விலையில் நியாயமான விலை, ஒரு உறுதியளிக்கும் சேவை கருத்து மற்றும் வேகமான ஷிப்பிங் - முழுமையான தொகுப்பை கண்டுபிடித்த பிறகு இந்த ஷாப்பிங் உங்கள் ஷாப்பிங்கிற்கான மிகவும் விவேகமான தொடர்பு.\nசமீபத்திய விலைகளை நான் எவ்வாறு பெறலாம்\nஎங்களுக்கு பரிசோதிக்கப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்தவும். நீங்கள் ஓய்வெடுக்கக்கூடிய சலுகையை எப்பொழுதும் பரிசீலிப்பதற்காக எங்களால் முடிந்ததைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம், எனவே நீங்கள் மலிவான விலை மற்றும் சிறந்த டெலிவரி நிலைமைகளுக்கு ஆர்டர் கொடுக்கிறீர்கள்.\nஇதுதான் ACE போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Max X -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nMax X க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/entertainment/nilima-rani-changed-her-name-according-to-astrologer-advice/cid1255099.htm", "date_download": "2020-09-25T06:50:37Z", "digest": "sha1:KNHDLKXQUNXIVXDWPRMBX4XASEIOXSQX", "length": 4967, "nlines": 31, "source_domain": "tamilminutes.com", "title": "ஜோதிடர் ஆலோசனையின்படி பெயரை மாற்றிக் கொண்டார் நீலிமா ராணி!!", "raw_content": "\nஜோதிடர் ஆலோசனையின்படி பெயரை மாற்றிக் கொண்டார் நீலிமா ராணி\nதன்னுடைய சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் நடித்துவரும் நீலிமா ராணி இப்போது தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த துணை நடிகையாக வலம் வருகிறார். 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 28 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தமிழில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், சினிமாவிட சின்னத்திரையில் இவரது பயணம் அளப்பரியது. மெட்டில் ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே, வாணி ராணி போன்ற முக்கிய தொடர்களில் நடித்துள்ளார்.\nதன்னுடைய சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் நடித்துவரும் நீலிமா ராணி இப்போது தமிழ் சினிமாவின் மிகச் சிற���்த துணை நடிகையாக வலம் வருகிறார்.\n1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 28 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார்.\nஇவர் தமிழில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார், சினிமாவிட சின்னத்திரையில் இவரது பயணம் அளப்பரியது. மெட்டில் ஒலி, கோலங்கள், தென்றல், செல்லமே, வாணி ராணி போன்ற முக்கிய தொடர்களில் நடித்துள்ளார்.\nதற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அரண்மனைக் கிளி சீரியலில் நடித்துவருகிறார், தற்போது கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாத சூழலில் வீடியோக்கள் எதையாவது வெளியிட்டு ரசிகர்களுடன் இணைப்பில் உள்ளார்.\nஅந்தவகையில் தற்போது இவர் ஒரு செய்தியினைச் சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார், அதாவது ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி நீலிமா ராணி என்ற பெயரை மாற்றிக் கொண்டாராம், புதுப்பெயர் என்னன்னு கேக்குறீங்களா, நீலிமா இசைங்க. அதிர்ஷ்டம் பெயரை மாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தற்போது கருப்பங்காட்டு வலசு என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/news/cid1259322.htm", "date_download": "2020-09-25T06:59:45Z", "digest": "sha1:CUAZMWWZHJQARSF2YZAUJYDPPACRRRNV", "length": 5667, "nlines": 39, "source_domain": "tamilminutes.com", "title": "அயோத்தியில் ராமர் கோவில்: இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு", "raw_content": "\nஅயோத்தியில் ராமர் கோவில்: இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசர்ச்சைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படுகிறது என்றும், அதே நேரத்தில் அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மாற்று இடத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட\nசர்ச்சைக்குரிய அயோத்தி இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும், அந்த இடத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படுகிறது என்றும், அதே நேரத்தில் அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மாற்று இடத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்.\nஅந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.\n5 ஏக்கர் நிலத்தை வழங்க மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 3 மாதத்தில் இந்த இடம் வழங்கப்பட வேண்டும்\nஇஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.\nதீர்ப்பை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும்\nபாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குச் சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.\nஅயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nஅந்த இடம் பாபர் மசூதி என்பது இஸ்லாமியர்களின் வாதம்.\nபாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.\nஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilminutes.com/special-articles/380th-birthday-for-chennai/cid1253516.htm", "date_download": "2020-09-25T05:57:16Z", "digest": "sha1:ISHH5SVSSQGQA2HFAIO4GPFH432KXZES", "length": 6529, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்", "raw_content": "\nவந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்\nசென்னைக்கு இன்று 380-வது பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்றால் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர் சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர்களிடமிருந்து ஆகஸ்ட் 22-ம் 1639 ஆண்டு சிறிது நிலத்தினை விலைக்கு வாங்கினார். சென்னை பெரிய மாநகரமாக திகழ்கிறது. நிறைய வேலையில்லா மக்களுக்கு வேலையுடைய நகரமாக திகழ்கிறது. தங்க இடமின்றி ஒரு வேளை உணவிற்கு கூட\nசென்னைக்கு இன்று 380-வது பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்றால் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர் சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர்களிடமிருந்து ஆகஸ்ட் 22-ம் 1639 ஆண்டு சிறிது நிலத்தினை விலைக்கு வாங்கினார்.\nசென்னை பெரிய மாநகரமாக திகழ்கிறது. நிறைய வேலையில்லா மக்களுக்கு வேலையுடைய நகரமாக திகழ்கிறது. தங்க இடமின்றி ஒரு வேளை உணவிற்கு கூட வழியில்லா மக்களை கூட அரவணைத்துள்ளது சென்னை மாநகரம்.\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரம் சென்னப்பட்டணம் என்று ஓர் சிறிய கிராமமாகத்தான் முதலில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்களது வணிக முகாமை ஆந்திராவில் உள்ள நெல்லூர் ஓர் பகுதியில் போட்டிருந்தனர்.\nஅங்கிருந்தவர்களின் ஆணையால் சென்னப்பட்டினத்திற்கு இடம் பெயர்ந்தனர். மசூலிப்பட்டினத்தின் கெளன்சிலராக இருந்த சர் பிரான்ஸிஸ் டே சென்னையின் கடற் பகுதியில் மேடாக இருந்த பகுதியை கண்டறிந்து அதை விலைக்கு வாங்கினார். ஆங்கிலேயர்கள் செயின்ட் சார்ஜ் கோட்டையை அங்கு கட்டினார்கள்.\nஇதனை தொடர்ந்து சிறு சிறு குடியிருப்புகள் உருவாக தொடங்கினர் அதனை மதரசப்பட்டிணம் என அழைத்தனர். பின்னர் தெற்கே பல பகுதிகள் உருவாகின அதனை சென்னப்பட்டணம் என்றும், பின்னர் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. 1947 சுதந்திரத்திற்கு பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.\n1969-ல் சென்னை மாநகரம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் சென்னை என்று சட்டப்பூர்வமாக 1996-ல் அறிவிப்பு வெளியானது. சென்னை பெரிய நகரமாக இப்போது திகழ்கிறது.\nசென்னை இந்தியாவின் முக்கிய தலைநகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. வெற்றிகரமாக 380-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-25T08:07:03Z", "digest": "sha1:XHIOVECRNHTWE7EPE4BK3EPX5HHVK36D", "length": 25271, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "விரகாலூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, இ. ஆ. ப. [3]\nந��ர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவிரகாலூர் ஊராட்சி (Viragalur Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புள்ளம்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2193 ஆகும். இவர்களில் பெண்கள் 1114 பேரும் ஆண்கள் 1079 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 41\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"புல்லம்பாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஉத்தமர்சீலி · திருப்பராய்த்துறை · திருச்செந்துறை · புலியூர் · போசம்பட்டி · போதாவூர் · பெட்டவாய்த்தலை · பேரூர் · பெருகமணி · பெரியகருப்பூர் · பனையபுரம் · பழூர் · முத்தரசநல்லூர் · முள்ளிக்கரும்பூர் · மேக்குடி · மருதாண்டாக்குறிச்சி · மல்லியம்பத்து · குழுமணி · கோப்பு · கொடியாலம் · கிளிக்கூடு · கம்பரசம்பேட்டை · எட்டரை · அந்தநல்லூர் · அல்லூர்\nவெங்கடாச்சலபுரம் · வைரிசெட்டிபாளையம் · தென்புறநாடு · தளுகை · சோபனபுரம் · சி��ுநாவலூர் · பச்சபெருமாள்பட்டி · ஒக்கரை · நாகநல்லூர் · மாராடி · கோட்டப்பாளையம் · கொப்பம்பட்டி · காமாட்சிபுரம் · எரகுடி · இ. பாதர்பேட்டை · ஆங்கியம் · ஆலத்துடையான்பட்டி · அழகாபுரி\nவாளவந்தி · வாளசிராமணி · வளையெடுப்பு · தும்பலம் · துலையாநத்தம் · சூரம்பட்டி · சிட்டிலரை · சேருகுடி · பூலாஞ்சேரி · பிள்ளாபாளையம் · ​பைத்தம்பாறை · ஊருடையாபட்டி · ஊரக்கரை · முத்தம்பட்டி · மாவிலிப்பட்டி · மங்களம் · மகாதேவி · எம். புதுப்பட்டி · கோணப்பம்பட்டி · காருகுடி · கரிகாலி · ஜம்புமடை · தேவானூர் · ஆராய்ச்சி · அஞ்சலம்\nவேங்கூர் · வாழவந்தான்கோட்டை · திருநெடுங்குளம் · சூரியூர் · சோழமாதேவி · பத்தாளபேட்டை · பனையகுறிச்சி · பழங்கனாங்குடி · நவல்பட்டு · நடராஜபுரம் · குவளகுடி · கும்பக்குடி · கிருஷ்ணசமுத்திரம் · கிளியூர் · கீழமுல்​லைகுடி · கிழ குறிச்சி · காந்தலூர் · குண்டூர் · அசூர் · அரசங்குடி\nவெங்கடேசபுரம் · வேங்கடத்தானூர் · வீரமச்சான்பட்டி · வரதராஜபுரம் · வண்ணாடு · வி. ஏ. சமுத்திரம் · டி. ரெங்கநாதபுரம் · சொரத்தூர் · சொக்கநாதபுரம் · சிங்களாந்தபுரம் · சிக்கதம்பூர் · சேனப்பநல்லூர் · செல்லிபாளையம் · பொன்னுசங்கம்பட்டி · பெருமாள்பாளையம் · பகளவாடி · நரசிங்கபுரம் · நாகலாபுரம் · நடுவலூர் · முத்தையம்பாளையம் · முருகூர் · மருவத்தூர் · மதுராபுரி · குன்னுப்பட்டி · கொட்டையூர் · கோம்பை · கொல்லபட்டி · கீரம்பூர் · கண்ணனூர் · கலிங்கமுடையான்பட்டி · கே. பாளையம் · கோவிந்தபுரம் · அம்மாபட்டி · ஆதனூர்\nவாள்வேல்புத்தூர் · உன்னியூர் · தோளுர்பட்டி · ஸ்ரீராமசமுத்திரம் · ஸ்ரீனிவாசநல்லூர் · சீத்தப்பட்டி · சீலைப்பிள்ளையார்புத்தூர் · பிடாரமங்கலம் · பெரியபள்ளிப்பாளையம் · நத்தம் · நாகையநல்லூர் · முருங்கை · முள்ளிப்பாடி · மணமேடு · எம். புத்தூர் · எம். களத்தூர் · கொளக்குடி · கிடாரம் · காமலாபுரம் · காடுவெட்டி · ஏலூர்பட்டி · சின்னபள்ளிப்பாளையம் · அரசலூர் · அரங்கூர் · அப்பணநல்லூர் · அலகரை\nவிரகாலூர் · வெங்கடாசலபுரம் · வரகுப்பை · வந்தலைகூடலூர் · தின்னகுளம் · தெரணிபாளையம் · தாப்பாய் · சிறுகளப்பூர் · சரடமங்கலம் · ரெட்டிமாங்குடி · புதூர்பாளையம் · பெருவளப்பூர் · பி. சங்கேந்தி · பி. கே. அகரம் · ஒரத்தூர் · ஊட்டத்தூர் · நெய்குளம் · நம்புகுறிச்சி · என். சங்கேந்தி · முதுவத்தூர் · மேலரசூர் · மால்வாய் · எம��. கண்ணனூர் · குமுளூர் · கோவண்டாகுறிச்சி · கீழரசூர் · கண்ணாகுடி · காணக்கிளியநல்லூர் · கல்லகம் · கருடமங்கலம் · இ. வெள்ளனூர் · ஆலம்பாக்கம் · ஆலம்பாடி\nவெங்கங்குடி · வாழையூர் · வலையூர் · திருவெள்ளரை · திருவாசி · திருப்பட்டூர் · திருப்பைஞ்சீலி · தீராம்பாளையம் · தத்தமங்கலம் · தளுதாளப்பட்டி · சீதேவிமங்கலம் · சிறுப்பத்தூர் · சிறுகுடி · சிறுகனூர் · சனமங்கலம் · பூனாம்பாளையம் · பிச்சாண்டார்கோவில் · பெரகம்பி · பாலையூர் · ஓமாந்தூர் · எண். 2 கரியமாணிக்கம் · மேல்பத்து · மாதவபெருமாள்கோவில் · கோவத்தகுடி · கூத்தூர் · கொணலை · கிளியநல்லூர் · இருங்களுர் · இனாம்கல்பாளையம் · இனாம்சமயபுரம் · எதுமலை · அய்யம்பாளையம் · ஆய்குடி · அழகியமணவாளம் · 94. கரியமாணிக்கம்\nவேங்கைக்குறிச்சி · வடுகப்பட்டி · உசிலம்பட்டி · தொப்பம்பட்டி · சூளியாப்பட்டி · சித்தாநத்தம் · சீகம்பட்டி · சமுத்திரம் · சாம்பட்டி · புத்தாநத்தம் · பொய்கைப்பட்டி · பொடங்குப்பட்டி · பண்ணப்பட்டி · மொண்டிப்பட்டி · மலையடிப்பட்டி · கருப்பூர் · கண்ணுடையான்பட்டி · கலிங்கப்பட்டி · கே. பெரியப்பட்டி · எப். கீழையூர் · செட்டியப்பட்டி\nதிருமலைசமுத்திரம் · தாயனூர் · சோமராசம்பேட்டை · சேதுராபட்டி · புங்கனூர் · பாகனூர் · பி. என். சத்திரம் · நாகாமங்கலம் · நாச்சிகுருச்சி · என். குட்டாபாட்டு · முடிகண்டம் · மெக்குடி · மாத்தூர் · குமார வாயலூர் · கே. கள்ளிகுடி · இனம் குளத்தூர் · துரைகுடி · அரியாவூர் · அம்மாபேட்டை · ஆலந்தூர் · அல்லிதுரை · அடவாத்தூர்\nவேம்பனூர் · வளநாடு · வைரம்பட்டி · வகுத்தாழ்வார்பட்டி · வி. இடையபட்டி · ஊத்துக்குளி · உசிலம்பட்டி · ஊனையூர் · திருநெல்லிபட்டி · தொட்டியபட்டி · தெத்தூர் · தேனூர் · தாதனூர் · தாலம்பாடி · டி. இடையபட்டி · செவல்பட்டி · பிராம்பட்டி · பிடாரபட்டி · பழுவஞ்சி · பழைய பாளையம் · பாலக்குருச்சி · நாட்டார்பட்டி · நல்லூர் · முத்தாழ்வார்பட்டி · மினிக்கியூர் · மருங்காபுரி · மணியன்குருச்சி · எம். இடையபட்டி · கொடும்பபட்டி · கருமலை · காரைபட்டி · கரடிப்பட்டி · கண்ணூத்து · கண்ணுகுழி · கன்னிவடுகப்பட்டி · கஞ்சநாய்க்கன்பட்டி · கல்லக்காம்பட்டி · களிங்கப்பட்டி · இக்கரைகோசிகுருச்சி · கவுண்டம்பட்டி · எண்டபுலி · டி. புதுப்பட்டி · அதிகாரம் · அம்மா சத்திரம் · ஆமனக்கம்பட்டி · ஆலம்பட்டி · அடைக்கம்பட்டி · ஏ. புதுப்பட்டி · ஏ. பொருவய்\nவேங்கைமண்டலம் · வெள்ளுர் · வெள்ளக்கல்பட்டி · வெளியனூர் · திருத்தியமலை · திருத்தலையூர் · திண்ணனூர் · திண்ணக்கோனம் · டி. புத்தூர் · டி. புதுப்பட்டி · சுக்காம்பட்டி · சித்தாம்பூர் · செவந்தலிங்கபுரம் · சாத்தனூர் · புத்தானம்பட்டி · புலிவலம் · பேரூர் · பெரமங்கலம் · நெய்வேலி · மூவானூர் · மண்பறை · கோட்டாத்தூர் · கோமங்கலம் · கொடுந்துறை · காட்டுக்குளம் · கரட்டாம்பட்டி · காமாட்சிப்பட்டி · ஜெயங்கொண்டான் · குணசீலம் · ஏவூர் · அய்யம்பாளையம் · ஆமூர் · அபினிமங்கலம்\nவாளாடி · திருமங்கலம் · திருமணமேடு · திண்ணியம் · தச்சன்குறிச்சி · தாளக்குடி · டி. வளவனூர் · டி. கல்விக்குடி · சிறுமயங்குடி · சிறுமருதூர் · செவந்திநாதபுரம் · செம்பரை · சாத்தமங்கலம் · ஆர். வளவனூர் · புதூர் உத்தமனூர் · புதுக்குடி · பெருவளநல்லூர் · பாம்பரம்சுதி · பல்லாபுரம் · நெருஞ்சலக்குடி · நெய்குப்பை · நத்தம் · நகர் · மேட்டுபட்டி · மருதூர் · மாங்குடி · மங்கம்மாள்புரம் · மணக்கால் · மகிழம்பாடி · மாடக்குடி · கொப்பாவளி · கொன்னைகுடி · கோமாகுடி · கூகூர் · கீழன்பில் · கீழப்பெருங்காவூர் · ஜெங்கமராஜபுரம் · எசனகோரை · இடையாற்றுமங்கலம் · ஆதிகுடி · அரியூர் · அப்பாதுரை · ஆங்கரை · ஆலங்குடிமகாஜனம் · அகலங்கநல்லூர்\nவெள்ளாளபட்டி · வையம்பட்டி · வி. பெரியபட்டி · தவளவீரன்பட்டி · செக்கணம் · புதுக்கோட்டை · பழையகோட்டை · நல்லாம்பிள்ளை · நடுபட்டி · முகவனூர் · குமாரவாடி · இனம்புதுவாடி · இனம்புதூர் · இனம்பொன்னம்பலம்பட்டி · எளமணம் · அயன்ரெட்டியபட்டி · அணியாப்பூர் · அமையபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2016, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-09-25T08:25:46Z", "digest": "sha1:GKE7UYCVV3OZ5MDYLDLNPVPZBZAPQD46", "length": 23094, "nlines": 131, "source_domain": "ta.wikiquote.org", "title": "அறிவுடைமை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஅணியெல்லாம் ஆடையின் பின்-பழமொழி நானூறு\nஅறிவைப் பெற்றிருந்தால் அதை உபயோகிக்க வேண்டும், உனது அறியாமையை ஒப்புக்கொள்வது போல, அறிவை அடைந்திருந்தால் போதாது. -கன்ஃப��சியஸ்[1]\nஅறியும் பெரிதாள் பவனே பெரிது-பழமொழி நானூறு\nஅறிவுடைமைக்கு முதற்படி நாம் அறியாமையில் இருக் கிறோம் என்பதை உணர்தல். -ஸெஸில்[1]\nபூரணமாகத் தெரிந்துகொள்ளாத விஷயம் நம் அறிவில் சேராது. - கதே[1]\nநாம் சொற்ப விஷயங்களைப்பற்றி மட்டும் அறிந்திருந்தால் எதையும் துல்லியமாகத் தெரிந்திருக்க முடியும் அறிவு பெருகும் பொழுது ஐயமும் பெருகுகின்றது. - கதே[1]\nமனிதன் பிரபஞ்சத்தின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காகப் பிறந்தவனில்லை; தான் செய்ய வேண்டியதைக் கண்டுகொள்வதே அவன் கடமை; அவன் தனக்குத் தெரிந்த அளவின் எல்லைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். - கதே[1]\nஎன்னைவிட அதிகமாய்த் தெரிந்துகொண்டுள்ள மனிதனிடம் நான் பொறாமை கொள்வதில்லை. ஆனால், என்னைவிடக் குறைவாகத் தெரிந்தவர்களிடம் இரக்கம் கொள்கிறேன். -ஸர். டி. மிரெளன்[1]\nஅறிவுட்மையே வலிமை என்று பேக்கன் சொல்லியிருக்கிறார். ஆனால், வெறும் அறிவு வலிமையாகிவிடாது. அது, வலிமையாகக் கூடும். செயல்தான் வலிமை அதிலும், அறிவினால் வழிகாட்டப்பெறும் செயலே தலைசிறந்தது. -டி. டபுள்யு. பால்மெர்[1]\nஅறிவில் உண்மையான முன்னேற்றம் பெற விரும்புவோன் தன் முதுமையையும் இளமையையும் பின்னால் பெற்ற நன்மைகளையும், முன்னால் அடைந்த பலன்களையும் உண்மையின் பலிபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். - பெர்க்வி[1]\nஎல்லா விஷயங்களையும் நாம் அறிந்துகொள்ள வேண்டுவது அவ்வளவு முக்கியமில்லை. ஆனால், அதனதன் மதிப்பை உணர்ந்துகொள்வதுதான் அவசியம். நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும். நமக்குத் தெரிந்தவைகளை முறைப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும். - எச். மூர்[1]\nஅரசாங்கத்திற்கு உண்மையான அடிப்படை அறிவுடைமை; அறியாமை அன்று. கல்வியைப்பற்றியோ, கலாசாரம் பற்றியே மனித சமூகத்தின் அறிவுப் பொக்கிஷங்களான நூல்களைப் படிப்பதுபற்றியோ ஏளனம் செய்தல், அறிவு நுட்பத்தோடு சுதந்தரமாயிருப்பதை ஏளனம் செய்தல் தேச சமூகம் தாழ்மையுற்று அழிவடைய வழியாகும். - ஜி. டபுள்யு கர்ட்டிஸ்[1]\nசெல்வம் பெருகப்பெருக அதில் ஆசை அதிகமாவது போல. அறிவு பெருகப்பெருக அதில் ஆர்வம் அதிகமாக வளரும் - ஸ்டெர்னி[1]\nஅறிவுடைமையால் வரும் இன்பமும் மகிழ்ச்சியும் இயற்கையில் கிடைக்கும் மற்றவைகளைவிட மிகவும் மேலானவை. மற்ற இன்பங்களிளெல்லாம் தெவிட்டுதல் உண்டு. இதில��� தெவிட்டுதலே இல்லை, மற்றவைகளில் புதுமைதான் இன்பமளித்ததே தவிர அவைகளின் தன்மை அன்று. தெவிட்டுதலால், காம விகாரமுற்றவர்கள் துறவிகளா வதையும். பேராசையுள்ள அரசர்கள் வெறுப்புற்று வருந்துவதையும் நாம் காண்கிறோம். ஆனால், அறிவுடைமையில் தெவிட்டுதலில்லை. அதைப்ப்ற்றிய திருப்தியும் ஆவலும் எளிதில் மாறிமாறி ஏற்படுகின்றன. - பேக்கன்[1]\nஒவ்வொரு வழியிலும் அறிவைப் பெறுவது புத்திசாலித் தனமாகும். ஒரு குடிகாரன், ஒரு பானை, கையில் அணியும் உறை அல்லது பழைய செருப்பு ஆகியவற்றிலிருந்தும் அறிவு பெறலாம். - ராப்லே[1]\nஅறிவுடைமை வலிமையைவிடப் பெரிது. இயந்திர நுணுக்கங்கள் தெரிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான். - ஜான்ஸன்[1]\nஅறிவை அளித்திருப்பதன் நோக்கம் அதை அடைத்து வைத்திருப்பதற்காக அன்று. ஆனால், பிறருக்கு அளிப்பதற்காக இந்த அரிய ஆபரணத்தை மறைத்து வைத்திருந்தால் அதன் பெருமையை இழந்ததாகும். - பிஷப்ஹால்[1]\nஒரு மனிதனுடைய வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு அவன் என்ன செய்கிறான் என்பதைமட்டும் தெரிந்து கொண்டால் போதாது. அவன் எதை வேண்டுமென்றே செய்யாது விடுகிறான் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். - சிளாட்ஸ்டன்[1]\nஅறிவின் ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் கொள்வது மனம் வளர்ச்சியடைவதற்கு அவசியமாகும். அதன் மூலமே மிக உயர்ந்த அளவுக்குத் தெளிவு பெறமுடியும். -லாக்[1]\nமனப்பாடம் செய்து தெரிந்துகொள்வது அறிவுடைய செயல் அன்று அதை ஞாபகத்தில் பதிய வைத்தலே. - மாண்டெயின்[1]\nநாம் பெற்றுள்ள அறிவு. சாமான்கள் கண்டபடி சிதறிக் கிடக்கும் ஒரு பெரிய கடையைப் போல இருக்கக்கூடாது. இருப்புச் சாமான்களுக்கு ஒரு பட்டியல் இல்லாமலும் இருக்கக்கூடாது. நமக்கு என்னென்ன தெரியும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்பொழுது அவைகளை நாம் பயன்படுத்திக்கொள்ளவும் திறமை பெற்றிருக்க வேண்டும். - லிப்னிட்ஸ்[1]\nநமக்கு முன்னால் தினசரி வாழ்க்கையில் காணப்பெறும் பொருள்களைத் தெரிந்துகொள்வதே முக்கியமான அறிவு இதற்கு மேற்பட்டனவெல்லாம் புகை அல்லது வெறுமை அல்லது அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமேயாகும். இவை நமக்கு முக்கியமாகத் தேவையுள்ள விஷயங்களில் நமக்குப் பழக்கமில்லாமலும் நம்மைத் தயாரித்துக்கொள்ள வாய்ப்பில்லயலும் செய்துவிடும். - மில்டன்[1]\nநம் காலத்தில் அறிவு தவறான எண்ணங்களையும் துவேஷத்தையும் வென்று வருகின்றது. உலகமே நம் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தத்தக்க களனாக மாறி வருகின்றது. உள்ளத்தின் ஆற்றலும். மேதா விலாசமும் வலிமையும் எந்த இடத்திலும், எந்த மொழியிலும் பேசலாம். உலகம் அதைக் கேட்கும். -டேனியல் வெப்ஸ்டர்[1]\nசெய்து முடித்த காரியங்களைப்பற்றி ஒரு மனிதன் எவ்வளவு விரிவான அறிவு பெற்றிருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் செய்ய வேண்டிய காரியங்களை அறிவதற்கு அது உதவியாகும். -டிஸ்ரேலி[1]\nஉலக அமைதிக்கு நிலையான பயனுள்ள ஒரே வழி உண்டு. ஓயாமல் சோதனைகள் நடக்கும் உலகத்தைப் பற்றி அதிகமாய்த் தெரிந்துகொள்வதே அது. -வால்டர் விப்பன்[1]\nவாழ்க்கைக் தத்துவத்தின் முக்கியமான பகுதி நம் கடமைகளைப்பற்றித் தெரிந்துகொள்வது. கடமையிலிருந்து நீங்கள் வழுவினால், உலகம் அதன் பயனை எதிர்பார்த்து நிற்கும். -கெதால்ஸ்[1]\nநீ அறிவு பெற்றிருந்தால், அந்தச் சுடரில் மற்றவர்களும் தங்கள் விளக்குகளை ஏற்றிக்கொள்ளட்டும். -ஃபுல்லர்[1]\nநாம் கஷ்டப்பட்டுச் சேர்த்துள்ள அறிவு ஓர் உடமையாகும் அது முற்றிலும் நமக்கே சொந்தமான உடமை - கார்லைல்[1]\nஅறிவையும் உத்திரக் கட்டையையும், அவை பக்குவமடைகிற வரையில், அதிகமாக உபயோகிக்கக்கூடாது -ஜோம்ஸ்[1]\nமுற்காலத்தில் உலகை ஆண்டவர்களுக்குக் கிடைக்காத ஓர் ஆயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டு நாம் எதிர் காலத்தை நோக்கி நிற்கிறோம். அந்த ஆயுதமே விஞ்ஞான அறிவும். ஆராய்ச்சி மூலம் அதை எல்லையற்ற அளவில் பெருக்கிக் கொள்ளும் ஆற்றலும். -ஸர் ஜேம்ஸ் ஜின்ஸ்[1]\nஅற்ப அறிவு அபாயகரமாது என்றால் அந்த அபாயத்திலிருந்து தப்பும் அளவுக்கு, அதிக அறிவு பெற்ற மனிதன் எங்கேயிருக்கிறான்\nநமது முதுமையில் நாம் ஒதுங்கியிருந்து இதமடைய இன்றியமையாத பாதுகாப்பு அறிவுடைமையே இளமையிலேயே நாம் அதை நட்டு வைக்காவிட்டால், நாம் முதுமையடையும் பொழுது. அதனால் நிழல் எதுவும் தர முடியாது -செஸ்டர்ஃபீல்டு[1]\nஇங்கே நாம் தெரிந்துள்ளது சொற்பம், நாம் அறியாதது அளவற்றது. லாப்லேஸ்[1]\nநான்கு மொழிகள் கற்றவன் நான்கு மனிதர்களுக்கு ஈடாவான் என்று ஐந்தாவது சார்லஸ் மன்னர் கூறினார். தமக்கு வாழ்வளித்த தம் தந்தை ஃபிலிப்பைக்காட்டிலும், தமக்கு அறிவளித்த குரு அரிஸ்டாட்டலுக்கே தாம் கடமைப்பட்டிருப்பதாக அலெக்சாண்டர் கூற��யுள்ளார்.[1]\nபல கலைகளையும் பருக முயல்பவன் ஒரு கலையையும் பருகான். - ஃபுல்லர்[1]\nமனிதனை அறிவாளியாகச் செய்ய முடியாத அறிவின் பெரும் பகுதி. அவனை ஆணவம் பிடித்தவனாயும் பயனற்றவனாயும் செய்துவிடுகின்றது. - அடிஸன்[1]\nஅறிவின் பெருக்கத்திற்காகப் போடும் விடுமுதல் எப்பொழுதும் மிக உயர்ந்த வட்டியையே கொடுக்கும். - ஃபிராங்க்லின்[1]\nமானிட அறிவு, இறைவனின் ஆசியைப் பெற்று. நம்மைத் தெய்விக அறிவுக்கு அழைத்துச் செல்கின்றது. - பிஷப் ஹார்ன்[1]\nஅறியத் தகாத விஷயங்களை அறியாதிருத்தல் அறிவுடைமையின் ஒரு பகுதியாகும். - கிரேட்ஸ்[1]\nஅறிவுடையார் எல்லாம் உடையார். -திருவள்ளுவர் [1]\nசென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ\nநன்றின்பால் உய்ப்பது அறிவு. - திருவள்ளுவர்[1]\nஎப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு. - திருவள்ளுவர்[1]\nஅறிவது அறிந்து அடங்கி, அஞ்சுவது அஞ்சி.\nஉறுவது உலகுஉவப்பச் செய்து - பெறுவதனால்\nஇன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்\nதுன்புற்று வாழ்தல் அரிது. - நாலடியார்[1]\nஅறிவினால் மாட்சி ஒன்றுஇல்லா ஒருவன்\nமேதைக்கு - உரையாமை செல்லும் உணர்வு. - சிறுபஞ்சமூலம்[1]\nஒட்டிய - காட்சி திரியின் அறம் திரியும். -அறநெறிச்சாரம்[1]\nகற்றது உடைமை காட்சியின் அறிப. - முதுமொழிக்காஞ்சி[1]\nஇப்பக்கம் கடைசியாக 30 ஆகத்து 2020, 06:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/162451/pisang-goreng-indonesian-fried-bananas/", "date_download": "2020-09-25T06:59:29Z", "digest": "sha1:ITMSKEOSTVF4DWUETIQD4XKEVQY3NCXT", "length": 23368, "nlines": 376, "source_domain": "www.betterbutter.in", "title": "Pisang Goreng/Indonesian Fried Bananas recipe by Priya Suresh in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / பீசாங் கோரங்/இந்தோனேசியன் பொரித்த வாழைப்பழம்\nபீசாங் கோரங்/இந்தோனேசியன் பொரித்த வாழைப்பழம்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபீசாங் கோரங்/இந்தோனேசியன் பொரித்த வாழைப்பழம் செய்முறை பற்றி\nஇந்தோனேசியாவில் மிகவும் பிரபலமான தெரு கடையில் கிடைக்கக் கூடிய மாலை நேர சிற்றுண்டி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\n1 கப் அரிசி மாவு\n1 டேபிள்ஸ்பூன் மரவள்ளிக்கிழங்கு மாவு\nவாழைப் பழத்தை நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்\nஇரண்டாக வெட்டிய ஒரு வாழைப் பழத் துண்டை எடுத்து கத்தியால் மூன்று தடவை நீளவாக்கில் வெட்டவும்\nநீளவாக்கில் வெட்டும் போது கவனமாக இறுதிவரை வெட்டாமல் பிரித்தால் விசிறி போல இருக்குமாறு வாழைப்பழத்தை வெட்டிக் கொள்ளவும்\nஅரிசி மாவுடன் மரவள்ளிக்கிழங்கு மாவு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்\nதேவையான தண்ணீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்\nபொரிக்க தேவையான எண்ணெயை ஒரு வாணலியில் மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்\nஎனவே வெட்டிவைத்த வாழைப் பழத் துண்டை தயாராக உள்ள மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போடவும்\nஇருபுறமும் நன்றாக சிவந்தவுடன் பொரித்த வாழைப்பழத்தை எண்ணெயிலிருந்து எடுக்கவும்\nசூடாக தேநீர் உடன் பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nபீசாங் கோரங்/இந்தோனேசியன் பொரித்த வாழைப்பழம்\nபீசாங் கோரங்/இந்தோனேசியன் பொரித்த வாழைப்பழம்\nPriya Suresh தேவையான பொருட்கள்\nவாழைப் பழத்தை நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்\nஇரண்டாக வெட்டிய ஒரு வாழைப் பழத் துண்டை எடுத்து கத்தியால் மூன்று தடவை நீளவாக்கில் வெட்டவும்\nநீளவாக்கில் வெட்டும் போது கவனமாக இறுதிவரை வெட்டாமல் பிரித்தால் விசிறி போல இருக்குமாறு வாழைப்பழத்தை வெட்டிக் கொள்ளவும்\nஅரிசி மாவுடன் மரவள்ளிக்கிழங்கு மாவு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்\nதேவையான தண்ணீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்\nபொரிக்க தேவையான எண்ணெயை ஒரு வாணலியில் மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்\nஎனவே வெட்டிவைத்த வாழைப் பழத் துண்டை தயாராக உள்ள மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போடவும்\nஇருபுறமும் நன்றாக சிவந்தவுடன் பொரித்த வாழைப்பழத்தை எண்ணெயிலிருந்து எடுக்கவும்\nசூடாக தேநீர் உடன் பரிமாறவும்\n1 கப் அரிசி மாவு\n1 டேபிள்ஸ்பூன் மரவள்ளிக்கிழங்கு மாவு\nபீசாங் கோரங்/இந்தோனேசியன் பொரித்த வாழைப்பழம் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/cinema/13514", "date_download": "2020-09-25T08:24:58Z", "digest": "sha1:PEWPFJVRU5PRGYBXEM76YSJRXUZS4GJG", "length": 5345, "nlines": 68, "source_domain": "www.kumudam.com", "title": "விக்னேஷ் சிவனை பாராட்டிய பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர்... - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nவிக்னேஷ் சிவனை பாராட்டிய பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர்...\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Feb 21, 2020\n2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நானும் ரவுடி தான் படத்தின் கூட்டணி மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளது. விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆகியோருடன் சமந்தாவும் இதில் நடிக்கிறார்.\nஇந்தப் படத்தின் தலைப்பு வீடியோவை, படக்குழு காதலர் தினத்தன்று வெளியிட்டது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இந்நிலையில் பாலிவுட் முன்னணி இயக்குநர் கரண் ஜோகர் இந்த வீடியோவை வியந்து பாராட்டியுள்ளார். மிகவும் புதுமையான முறையில் வீடியோ இருந்ததாக படக்குழுவினரிடம் கரண் ஜோகர் தெரிவித்துள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nவிஜயகாந்த் பூரண நலம்பெற பாரதிராஜா வாழ்த்து…\nசத்தமே இல்லாமல் ஸ்டார்டான வலிமை பட படப்பிடிப்பு…\nதனது வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ராக்…\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசர்ச்சைகள் நிறைந்த திருமணங்கள் செஞ்ச நடிகைகள் யாரெல்லாம் தெரியுமா\nகொரோனா காலத்தில் என்னை பாதித்த படம் Infinity\nஅழுக்கு செருப்பால் என்னை மிதித்தவர்களுக்கு நான் பதில் சொல்லணும்\nஆண்களைவிட பெண்கள் எப்பவுமே கீழதான்\ntorontoவில் விருது பெற்ற தமிழ் படங்கள்\nஆண்ட்ரியா பெயரில் நடந்த பகீர் பணமோசடி\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/06/nextinmarket.html", "date_download": "2020-09-25T05:53:12Z", "digest": "sha1:4DNIC6O2M7SCJCRSN3B5RZC4D5B6NYSN", "length": 16187, "nlines": 184, "source_domain": "www.muthaleedu.in", "title": "இந்திய பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வு", "raw_content": "\nஞாயிறு, 15 ஜூன், 2014\nஇந்திய பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வு\nநேற்றைய பதிவில் ஈராக் தொடர்பான விவகாரங்களால் பங்குச்சந்தையில் ஏற்படும் விளைவுகள் பற்றி எழுதி இருந்தோம். இது ஒரு உலகளாவிய எதிர்மறையான செய்தி தான். ஓரிரு மாதங்கள் கூட இதன் தாக்கம் இருக்கலாம்.\nஆனால் இதே நேரத்தில் இந்திய பங்குச்சந்தையில் சில நேர்மறையான செய்திகளையும் புறந்தள்ள முடியாது. அதனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த இறக்கங்களை பங்குகளை வாங்கும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகடந்த மாதத்தின் இந்திய தொழில் துறைக்கான தரவுகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த வருடத்தைக் காட்டிலும் ஏற்றுமதி 12% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி 11.4% குறைந்துள்ளது. தொழில் துறை வளர்ச்சி 3.4% அதிகரித்துள்ளது. ஆக, தொழில் வளர்ச்சி நன்றாகவே உள்ளது.\nஉணவு பணவீக்கம் தான் இராக்கை விட முக்கிய பிரச்சினை\nவளர்ச்சி நன்றாக இருந்தால், சந்தை எதிர்பார்ப்பது ரிசர்வ் வங்கியிடம் சில வட்டிக் குறைப்புகள் தான். ஆனால் உணவு பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வராததும், இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் எல்னினோ வறட்சியும் வட்டிக் குறைப்புக்கு சாத்தியம் இல்லை என்பதைக் காட்டுகிறது. எல்னினோ வறட்சியால் 10% அளவு உணவு உற்பத்தி குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாம் வருண பகவான் கையில் தான் உள்ளது.\nஅதன் பிறகு சந்தை அதிகம் எதிர்பார்த்து இருப்பது இந்த வருட பட்ஜெட் தான். அதில் கட்டமைப்பு, எரிசக்தி, நிலக்கரி, விவசாயம், உலோகம் போன்ற துறைகளுக்கு அதிக ஊக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இவற்றில் 36000 கோடி அளவு அரசின் பங்கு குறைப்புகள் நடக்கும் என்றும் தெரிகிறது. இந்த துறைகளில் போர்ட்போலியோ சதவீதத்தை அதிகமாக வைத்து இருப்பது நல்ல லாபத்தைக் கொடுக்கலாம்.\nஇன்போசிஸ் புதிய சிஇஒ நியமிக்கப்பட்டுள்ளது சைக்கலாஜிக்கலாக பங்குதாரர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஒரு நல்ல மாற்றத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். ஆனால் நிறுவனத்தின் உண்மையான நிதி நிலை மாற்றங்கள் வருவதற்கு குறைந்தது இரண்டு வருடங்களாகவது தேவை. அதனால் தற்போதைய நிலையில் இன்போசிஸ் வாங்குமளவு தெளிவில்லை.\nஎமது ஏப்ரல், ஜூன் மாத போர்ட்போலியோக்கள் தேர்தலை அடிப்படையாக வைத்து இருந்தது. தேர்தல் முடிவுகள் நன்றாக வந்ததால் குறைந்த காலத்தில் நல்ல ரிடர்ன் கொடுத்தது. சில பங்குகள் எதிர்பார்த்த விலையை விட மிக ���திகமாக சென்று விட்டதால் லாபத்தை உறுதி செய்யுமாறு மின் அஞ்சல் அனுப்பி இருந்தோம். நண்பர்கள் தொடர்கிறார்கள் என்று நம்புகிறோம்.\nஇந்த முறை நமது ஜூலை போர்ட்போலியோ பட்ஜெட்டை அடிப்படையாக வைத்தே இருக்கும். அதற்கேற்ப, ஈராக் பிரச்சினையும் வந்து சில பங்குகளை மலிவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அதனால் அதே அளவு ரிடர்ன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.\nகீழே உள்ள இணைப்புகளில் அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் விவரங்களைப் பெறலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nCyclical பங்குகளை ட்ரேடிங் செய்வது எப்படி\nநல்ல நிதி நிலை அறிக்கைகளைக் கொடுத்த பங்குகள்\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nமுதலீடு போர்ட்போலியோ லாபம் 75% கடந்தது\nஇப்படியும் ஏமாற்றுவோம் BY AstraZeneca\nசர்க்கரை பங்குகளுக்கு ஏற்பட்ட புதிய மவுசு\nவேகமாக தனியார் மயமாக்கப்படும் அரசு நிறுவனங்கள்\nபங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி\nஏன் இந்தி(ய) ஒருமைப்பாடு திணிக்கப்படுகிறது\nநம்பிக்கையைத் தந்த இந்திய பங்குச்சந்தை\nஉப்பு விற்பது அரசாங்கத்தின் தொழிலா\nஇந்திய பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வு\nஈராக் பதட்டத்தில் பங்குச்சந்தையில் என்ன செய்வது\nபிளாட் வாங்குவது அவ்வளவு லாபமா\nஜூலை டைனமிக் போர்ட்போலியோவிற்கான அறிவிப்பு\nரியல் எஸ்டேட்டை விட பங்கு முதலீடு எப்படி சிறந்தது\nஜனாதிபதி உரை தரும் பங்கு குறிப்புகள்\nமுதலீட்டிற்கும், ட்ரேடிங்கிற்கும் என்ன வித்தியாசம்...\nபெட்ரோலுடன் எத்தனால் கலக்க விரும்பும் அரசு\nபங்குச்சந்தை லாபத்திற்கு வரி உண்டா\nபாதுகாப்புத் துறையில் 100% அந்நிய முதலீடு, மேலே செ...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ���ரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldbank.org/ta/events/2018/09/10/pressforprogress-for-more-and-better-jobs-for-sri-lankan-women", "date_download": "2020-09-25T08:19:28Z", "digest": "sha1:VYKLZREBKFQZGFIPC6CBFBYGTMV53MK3", "length": 34851, "nlines": 527, "source_domain": "www.worldbank.org", "title": "பெண் புகைப்படக் கலைஞர்களுக்கான அழைப்பு", "raw_content": "\nஇப்பக்க மொழி: TA dropdown\nபெண் புகைப்படக் கலைஞர்களுக்கான அழைப்பு\nசெப்டம்பர் 8 - அக்டோபர் 7, 2018\n• மூலோபாய பங்காளர்- கொழும்பு மாநகர சபை (CMC)\n• வெளிக்கொண்டு செல்லல் மற்றும் ஊக்குவிப்பு - இலங்கை தேசிய புகைப்படக் கலைஞர்கள்\n• ;ஏஜென்ஸி பங்காளர்.- ஷிப்ட் சொல்லுசன்ஸ் (SHIFT Solutions)\n• அட்வகஸி பங்காளர்- அட்;வகாடோ இன்ஸ்டிடியுட்\n• டிசைன் என்கேஜ்மண்ட பங்காளர்-- AOD\n• நகரும் கண்காட்சி பங்காளர்- பிக்மீ ( Pick Me)\n• ஒன்லைன் ஊடகப் பங்காளர் - ரோவர் மீடியா (Roar Media)\n• ஊடக பங்காளர் - விஜய நியூஸ்\n• விருது பங்காளர்- அபான்ஸ் மற்றும் சினமன் லைவ்\nஉலக வங்கியின் இலங்கைக்கான பணிமனையின் எண்ணக்கருவில் உதித்து, ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள புகைப்படப் போட்டி, உலக வங்கி குழுமத்தின் கலை நிகழ்ச்சித்திட்டம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றுடனான நெருங்கிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் நடாத்தப்படுகின்றது\nஉலக வங்கியின் இலங்கைக்கான பணிமனை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து மேலும் இலங்கையிலுள்ள முன்னணி நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்புடன் ஒரு புகைப்பட போட்டியை நடத்தும் அதேவேளை இலங்கையில் வாழ்கின்ற அன்றேல் பிறந்த பெண்கள் ,நாட்டிலுள்ள சமூகம் மற்றும் சுற்றாடலைப்பற்றிய தமது தனித்துவமான பார்வையை புகைப்படமாகப் பிடித்து 2018 ஒக்டோபர் 7ம் திகதிக்கு முன்னர் கிடைக்கத்தக்கவாறாக தமது புகைப்படங்களை சமர்பிக்கவேண்டும்.\nஆர்வமிக்க 'அமைச்சூர்' புகைப்படப்பிடிப்பாளர்கள் ,வளர்ந்துவரும் கலைஞர்கள் மற்றும் தொழில்சார் புகைப்படப்பிடிப்பாளர்கள் என அனைத்துதரப்பு பெண் புகைப்படவியலா��ர்களும் இந்த புகைப்படப் போட்டியில் பங்கேற்க முடியும். எந்தவிதமான வயதுக் கட்டுப்பாடுகளும் கிடையாது.\nஇந்தப் புகைப்படப் போட்டிக்கான பரந்துபட்ட தொனிப்பொருளாக ' இலங்கைப் பெண்களிற்கு மென்மேலும் அதிகமாக, சிறப்பான தொழில்களுக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்போம்' (#PressforProgress for More and Better jobs for Sri Lankan Women”' என்பது அமைந்துள்ளது.\nசமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு விதங்களில் பெண்கள் , அன்றாட வாழ்வில் பெண்கள் , பெண் தொழில் முனைவோர் , தேர்ச்சிமிக்க துறைகளில் பணியாற்றும் பெண்கள் மற்றும் பெண் தலைவர்களைக் காட்சிப்படுத்துகின்ற அசல் புகைப்படங்களை உலக வங்கி குழுமம் எதிர்பார்க்கின்றது.\nதொனிப்பொருளுடன் தொடர்புடையதாக இருத்தல் , வெளிப்படுத்தப்படும் செய்தியின் சக்தி, தொனிப்பொருளைக் கையாள்கையில் காண்பிக்கப்படும் அசல்தன்மை, படைப்பாற்றல், தொழில்நுட்ப தரம் மற்றும் சர்வதேச நிறுவனமொன்றின் பணிமனையொன்றில் காட்சிப்படுத்தப்படுவதற்கு பொருத்தமுடையதன்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே புகைப்படங்கள் நடுத்தீர்க்கப்படும்.\nஅனைத்து புகைப்பட சமர்பிப்புக்களையும் பெற்றுக்கொண்ட பின்னர் வெற்றபெற்ற புகைப்படம்; மற்றும் வெற்றிபெற்ற புகைப்படக கலைஞர் ஆகியவற்றை தீர்மானிப்பதற்காக ஒக்டோபர் 22ம் திகதி முதல் ஒக்டோபர் 27ம் திகதி வரையான காலப்பகுதியில் சர்வதேச நடுவர் குழாமொன்று அவற்றை மதிப்பாய்வு செய்யும்.\nவெற்றி பெற்ற புகைப்படங்கள் கொழும்பிலுள்ள ( இல. 73 / 5 காலி வீதி கொழும்பு- 3)உலகவங்கியின் பணிமனையிலும் கொழும்பு மாநகர சபையிலும் 2019ம் ஆண்டு ஜனவரியில் ( ஒரு திகதி தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்) தற்போதைய நிலையில் நடைபெறும். கண்காட்சியின் போது வெற்றி பெற்ற புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்தக் கண்காட்சியின்போது விபரக் கையேடு ஒன்றும் வழங்கப்படும்.\n• முழுமையாக நிரப்பப்பட்ட நுழைவுப் படிவம் ( இணைப்பைப் பார்க்கவும்)\n• 10ற்கு அதிகப்படாத ஆனால் 3ற்கு குறையாத கலர் அன்றேல் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை டிஜிற்றல் வடிவமைப்பில் ஒவ்வொரு கலைஞர்களும் தமது ஆக்கங்களை சமர்ப்பிக்க வேண்டும்.\n• புகைப்படங்களை குறைந்த தெளிவுதிறன் கொண்ட படக் கோப்புக்களாக அனுப்ப முடியும். தேவையான அதிகபட்ச கிடைமட்ட பரிணா��ம் 1920 pixels பிக்ஸல்களாகவும் அதிக பட்ச செக்குத்துப் பரிமாணம் 1080 pixels பிக்ஸல்களாகவும் உள்ள அதேவேளை தெளிவுதிறன் 300 dpi ஆகும். படக் கோப்பு அதிக பட்சமாக 2 MBஆக இருத்தல் வேண்டும். உங்கள் புகைப்படக் கோப்பு நுழைவுப் படிவங்களை infosrilanka@worldbank.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள். இதன் போது மின்னஞ்சலின் Subject lineல் Competition #PressforProgress for More and Better Jobs for Sri Lankan Women எனக்குறிப்பிடவும்.\n• இதே மின்னஞ்சலில் தயவு செய்து நுழைவுப் படிவத்தை இணைக்கவும்..\n• மின்னஞ்சல் ஊடாக மாத்திரமே சமர்பித்தல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nமுழுமைப் படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 2018ம் ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி உள்ளுர் நேரப்படி 23.59 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.\nஆர்வமிக்க 'அமைச்சூர்' புகைப்படவியலாளர்கள், வளர்ந்துவரும் கலைஞர்கள் மற்றும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ள தொழில்சார் கலைஞர்கள் என்ற அடிப்படையில் பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். வயது வரையறை ஏதும் இந்தப் போட்டிக்கு கிடையாது. உலக வங்கி குழுமத்தைச் சேர்ந்த ஆலோசகர்கள், பயிலுனர்கள், ஒப்பந்தக்காரர்கள் அடங்கலாக உலக வங்கி பணியாளர்கள் இந்தப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கத் தகுதியற்றவர்கள். உலக வங்கி ஆதரவளிக்கும் திட்டங்களுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட திட்டப் பணியாளர்கள் இதில் பங்கேற்க முடியும். நடுவர் குழாமிலுள்ளவர்களின் நெருங்கிய சொந்தக் காரர்கள் அல்லாதவர்கள் மற்றும் தூரத்து உறவினர்களும் கூட இந்த போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது.\nதெரிவுசெய்யப்பட்ட கலைஞர்களுக்கு மாத்திரமே 2018 நவம்பர் 3ம்திகதி தெரியப்படுத்தப்படும்.\n( போட்டி நிகழ்ச்சியின் இறுதியில் உலக வங்கிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டாலே அன்றி) புகைப்படங்கள் கலைஞர்களுக்குரித்தான சொத்துக்களாக இருக்கும். உலக வங்கியின் பொறுப்பிலுள்ள காலப்பகுதியில் வங்கியின் காப்புரிமையினால் பாதுகாக்கப்பட்டிருக்கும்.\nஉலக வங்கியின் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான பணிப்பாளர் கலாநிதி ஐடா சுவராய் ரிடிகோவ் தலைமையில் மைக்கல் போலே மற்றும் அன்றியா போல்டெக் ஆகியோரை உள்ளடக்கிய சர்வதேசக் குழு, கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்யவுள்ளது. முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் காட்சித்திறன் என்ற���டிவில் பரிசுகள் வழங்கப்படும். பரிசு பற்றிய சரியான விபரங்கள் 2019ம் ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும்.\nதெரிவு செய்யப்படும் கலைஞர்களின் ஆக்கங்கள் உலக வங்கியின் கலை நிகழ்ச்சித் திட்டம் மற்றும் கொழும்பிலுள்ள ஆடை வடிவமைப்பு நிறுவனம் (Academy od Design – AOD) ஆகியவற்றினூடாக ஓரு நபர் கண்காட்சி நடைபெறவுள்ளது. பிக்மி ((Pick me) நிறுவனத்தினூடாக முச்சக்கர வண்டிகளின் மூலம் நகரும் கண்காட்சி கொழும்பின் பல பாகங்களிலும் இடம்பெறும். இந்தக் கண்காட்சி உலக வங்கியின் கொழும்பு பணிமனை மற்றும் கொழும்பு மாநகர சபை மற்றும் கீழே பட்டியல் படுத்தப்பட்ட கூட்டாளர் நிறுவனங்கள் ஆகியவற்றின் நெருங்கிய ஒருங்கிணைப்பின் கீழ் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.\nதெரிவு செய்யப்பட்ட கலைஞர்களின் பிரதான பொறுப்புணர்வு என்னவெனில்; கண்காட்சியை ஏற்பாடு செய்யும் காலப்பகுதியில் உலக வங்கியின் இலங்கைப் பணிமனையின் தொடர்பாடல்களின் போது பொறுப்புணர்வுடன் உடனுக்குடன் பதில்களை அனுப்புவதை உறுதிப்படுத்தல். உரியநேரத்திற்குள்ளாக பணிமனையின் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை உறுதிசெய்க.\nகடைசியாகப் புதிய தகவல் சேர்த்தது: செப்டம்பர் 8, 2018\nஉலக வங்கி பணிமனையின் பொறுப்பு\nகண்காட்சிக்கான புகைப்படங்களை அச்சிடுவதற்கும், கட்டமைப்பதற்கும் ஏற்படும் கட்டணங்களை உலக வங்கியின் இலங்கைப் பணிமனை செலுத்தும். கலைஞர்கள் தம்முடைய புகைப்படங்களை தாமே அச்சிடுவதற்கு விரும்பம் தெரிவிக்குமிடத்து அச்சிடுவதற்கும் கட்டமைப்பதற்கும் போக்குவரத்திற்கும் ஏற்படும் செலவுகளின் அளவைப் பார்த்து அதனை அனுமதித்து அதற்கு ஏற்படும் செலவுகளை மீளச் செலுத்த பணிமனையினால் முடியும்.\nபணிமனை அதன் வளாகத்தில் கண்காட்சி நிறுவுதலுக்கு பணம் செலுத்தும். ஆனால் கலைஞர்களுக்கு பணிமனையினால் எந்த கட்டணத்தையும் செலுத்த முடியாது.\nபணிமனையாது கண்காட்சியின் ஒரு சிற்றேட்டை வடிவமைத்து அச்சிட்டு அதனை விநியோகி;க்கும். ஒவ்வொரு கலைஞருக்கும் சிற்றேட்டின் 10 பாராட்டுப் பிரதிகள் கிடைக்கப்;பெறும்.\nஉலக வங்கி குழுமத்தின் நிகழ்ச்சிகளுக்கு அமைவாக உலக வங்கிக் குழுவின் திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழக்கமான வழிகளில் பணிமனை ஊக்குவிக்கும்.\nஇலங்கையில் பெண்கள் தொழிலாளர் படையில் பங்கேற்பதை ஊக்குவிப்தற்காக ஆற்றுகின்ற பணி மற்றும் அர்ப்பணிப்பின் அடிப்படையில் பங்காளர் நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன.\n• மூலோபாய பங்காளர்- கொழும்பு மாநகர சபை (CMC)\n• வெளிக்கொண்டு செல்லல் மற்றும் ஊக்குவிப்பு - இலங்கை தேசிய புகைப்படக் கலைஞர்கள்\n• ;ஏஜென்ஸி பங்காளர்.- ஷிப்ட் சொல்லுசன்ஸ் (SHIFT Solutions)\n• அட்வகஸி பங்காளர்- அட்;வகாடோ இன்ஸ்டிடியுட்\n• டிசைன் என்கேஜ்மண்ட பங்காளர்-- AOD\n• நகரும் கண்காட்சி பங்காளர்- பிக்மீ ( Pick Me)\n• ஒன்லைன் ஊடகப் பங்காளர் - ரோவர் மீடியா (Roar Media)\n• ஊடக பங்காளர் - விஜய நியூஸ்\n• விருது பங்காளர்- அபான்ஸ் மற்றும் சினமன் லைவ்\nஇந்த முன்முயற்சியின் இரண்டாவது கட்டத்திற்காக மேலதீகமாக பங்களிப்புக்களை மேற்கொள்வது பற்றி உலக வங்கி ஆராய்ந்து வருகின்றது. இந்த வகையில் பெண்கள் தொழில்களுக்கு செல்வதை ஊக்குவிப்பதற்கு அர்ப்பணிப்புக்கொண்டுள்ள சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தனியார் துறையினரை கூட்டாளராக இணைந்துசெயற்பட முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருதுகளை கொள்வனவு செய்தல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்குதல் போன்ற மாறுபட்ட விடயங்களுக்காக பங்களிப்புக்களைச் செலுத்த முடியும்.\nஒரு பங்காளர் என்ற வகையில் நீங்கள் பின்வரும் அனுகூலங்களை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்\n• சமூக ஊடகங்கள்: உங்களுடைய பெயரையும் குறியீடையும் காண்பிக்கும் வலைப்பதிவு ஒன்றை உடனடியாக 1.5மில்லியன் எண்ணிக்கையிலானவர்கள் பார்க்கத்தக்க வகையில் உலக வங்கியின் தெற்காசியா மற்றும் இலங்கை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஊடாக பிரசுரிக்கப்படும்.\n• இணையம்: உலக வங்கியின் http://www.worldbank.com/srilanka இணையத்தளத்தினூடாக உங்கள் பெயர் உங்கள் லோகோ (Logo)ஆகியவற்றை முன்பே தீர்மானிக்கப்பட்ட பக்கத்திற்கு கொண்டு செல்லுதல்.\n• உங்கள் பெயரும் லோகோவும் (Logo)) நிகழ்வுகள், பிரசுரங்கள்;ஊடக நேர்காணல்களின் போது ( எங்கெல்லம் முடியுமோ) அங்கெல்லாம் உள்ளடக்கப்படும்.\n• உங்களது படைப்புக்கள் உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவதுடன் பிரதான அனுசரணையாளர்களால் முன்னெடுக்கப்படும் உரைகளின் போதும் நிகழ்வுகளின் போதும் உங்கள் பெயர்கள் சரியான முறையில் சுட்டிக்காட்டப்படும்.\nபோட்டிக்கான அழைப்பு, கலைப் படைப்புக்களை பெற்றுக்கொள்ளுதல் , கண்காட்சி மற்றும் நிறுவல் தொடர்பான அனைத்துவிதமான செலவுகளுக்கும் உலக வங்கி பொறுப்பேற்கும். இந்தக் கண்காட்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வின் இரண்டாம் கட்ட முன்முயற்சிக்கு தேவையான நேரத்தையும் வளங்களையும் ஒதுக்கித்தருவதற்கு பங்காளர்கள் இணக்கம் தெரிவிப்பர். இந்த முன்முயற்சியில் பங்கேற்கும் ஏனைய நிறுவனங்களுக்கு உலகவங்கி நிதிக்கொடுப்பனவுகளை செய்யமாட்டாது. பங்காளர்கள் தமது நேரத்தை தாமாக முன்வந்து ஒதுக்குவதுடன நிகழ்ச்சிகள் அடங்கலான வெளித்தொடர்பை கட்டியெழுப்பும செயற்பாடுகளுக்கு இணை அனுசரணை வழங்க முன்வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் பெண்களை தொழிற்படையில் இணைந்துகொள்கின்ற நடவடிக்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் முன்னெடுக்கின்ற பிரசாரத்தின் நோக்கங்களுடன் ஒட்டியதாக பங்காளர்கள் தாம் முன்னெடுத்துவருகின்ற ஏதேனும் முன்முயற்சிகள், எமது பிரசார ஊக்குவிப்பு திட்டம் கண்காட்சி அன்றேல் அதனோடு தொடர்புபட்ட உசாத்துணை நிகழ்வுகளுடன் மேற்பொருந்தும் நிகழ்வுகளாக இருக்குமிடத்து அதற்கு பங்களிக்குமாறு பங்காளர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.;\n.இந்த முன்முயற்சியில் உலக வங்கியோடு இணைந்து செயற்பட விரும்புபவர்கள் infosrilanka@worldbank.org என்ற மின்னஞ்சலூடாக தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldbank.org/ta/news/press-release/2020/04/01/world-bank-fast-track-support-covid19-corona", "date_download": "2020-09-25T08:18:15Z", "digest": "sha1:VHMDGW7TCBPTFTC5IVFLY267KJDQZFSP", "length": 19175, "nlines": 477, "source_domain": "www.worldbank.org", "title": "கொவிட்-19னை எதிர்கொள்ள 128 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை இலங்கைக்கு விரைந்து வழங்கிய உலக வங்கி", "raw_content": "\nஇப்பக்க மொழி: TA dropdown\nசெய்தி வெளியீடு ஏப்ரல் 1, 2020\nகொவிட்-19னை எதிர்கொள்ள 128 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை இலங்கைக்கு விரைந்து வழங்கிய உலக வங்கி\nவொசிங்டன், ஏப்ரல் 2, 2020- இலங்கை கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயை தடுப்பதற்கும் இனங்கண்டறிவதற்கும் முகங்கொடுப்பதற்கும் பொதுச் சுகாதார தயார்ப்படுத்தலை வலுப்படுத்துவதற்கும் உதவும் வகையில் இலங்கை கொவிட்-19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்புகள் தயார்நிலைப்படுத்தல் திட்டத்திற்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலகவங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது.\nவிரைவுபடு���்தப்பட்ட இந்தப் புதிய உதவித் தொகையானது இலங்கையிலுள்ள மக்கள் அனைவருக்கும் நன்மையளிப்பதுடன் வைரஸை தடுத்து நிறுத்துதல் அன்றேல் அதன் பரவலைக் குறைத்தல் , ஒட்டுமொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்தல் , சமூகங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளிக்கும். இந்த உதவியானது அவசரகால பதிலளிப்பு கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கும் ஆய்வுகூடங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் திறனை வலுப்படுத்துவதற்கும் , நோயாளர்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்கும் , மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும் , கைகளைக் கழுவுதல் துப்பரவாக இருத்தல் இ சமூக இடைவெளி ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவும்.\n''கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்கள் தொடர்பான அவசரகால நிலைமைகளுக்காக நாட்டைத் தயார்ப்படுத்துவதற்கும் உலக வங்கி, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றிவருகின்றது.''என மாலைதீவு நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் ஐடா இஸட். சுவரோய் ரிடிகொவ் தெரிவித்தார். ''துரிதமாக பரவிவரும் இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை இலங்கை ஏற்கனவே எடுத்துள்ளது. எம்முடைய ஒத்துழைப்பு இதற்கு பக்கபலமாக இருப்பதுடன் எதிர்கால அபாயங்களை குறைப்பதற்கு உதவும்''என அவர் மேலும் கூறினார்.\nஉலக வங்கியின் கொவிட்-19 விரைவு படுத்தப்பட்ட வசதி ஏற்பாடு மூலமாக புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்தான 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான உலக வங்கியின் மானியக் கடன் நிகழ்ச்சி;த்திட்டனூடாக சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்தான 93.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி ஆகியவற்றை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்கள் மற்றும் அவரசகால பதிலளிப்பு தடுப்பு மற்றும் தயார்நிலை ஆகியவற்றில் ஈடுபட்டுவருகின்ற ஏனைய பங்குதாரர்களின் ஒத்துழைப்போடு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.\nஇந்தத்திட்டத்தினூடாக இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் அவசரகால நிலைக்கு முகங்கொடுப்பதற்கான மேம்படுத்தப்பட்ட ஆற்றலைக்கொண்டிருக்க கூடுமாக இருப்பதுடன் தற்போதைய நிலையில் கொவிட்-19 சந்தேகத்திடமானவர்களையும் உறுதிப்படுத்தப்பட்டவர்களையும் பராமரித்து சிகிச்சையளிக்கின்ற மருத்துவ வசதிகளைக் கொண்ட ஒரே நிறுவனமான தேசிய தொற்று நோயியல் நிறுவனம் போன்று ஏற்கனவே இருக்கின்ற நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் உதவும்.\nஇதற்கு மேலதீகமாக உயிர் மருத்துவவியல் தொடர்பான இலங்கையின் பிரதான ஆய்வு நிலையமாகவும் கிருமியியல் , நுண்ணுயிரியல் மற்றும் ஒட்டுண்ணியியல் தொடர்பான இலங்கையின் பிரதான ஆய்வுகூடமாகவும் விளங்குகின்ற தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் முதலாவது 3ம் கட்ட உயிர்ப்பாதுகாப்பு ஆய்வுகூடத்தை கட்டியெழுப்புவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.\nஉலக வங்கி குழுமத்தின் கொவிட்-19 க்கான பதிலளிப்பு செயற்பாடு\nஅபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் கொவிட் -19ற்கு பதிலளிப்பதற்கும் குணமடையும் காலப்பகுதியை குறைக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக உலக வங்கி குழுமமானது 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் துரித நடவடிக்கை திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த உடனடி பதிலளிப்பு உலகளாவிய தொற்றுநோய் காரணமாக சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்களை எதிர்நோக்கிள்ள நாடுகள் அவற்றிற்கு முகங்கொடுப்பதற்கு தேவையான நிதிவழங்கல் கொள்கை ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்த உலகளாவிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு உதவவும் தொழில்களைப் பாதுகாக்கவும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிக்கின்றது புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD )மற்றும் சர்வதேச அபிவிருத்தி சங்கம் (IDA) ஆகியன சுகாதார தேவைப்பாடுகளுக்காக ஆரம்ப கட்டமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. நாடுகளுக்கு பரந்துபட்ட வகையிலான ஆதரவு தேவைப்படுகின்ற நிலையில் ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களைப் பாதுகாக்கவும் வியாபார நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும் பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பதற்காகவும் அடுத்துவரும் 15 மாதகாலப்பகுதியளவிலான காலத்திற்கு உலகவங்கி 160 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான தொகையை வழங்க ஆவனசெய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2019/06/blog-post_79.html", "date_download": "2020-09-25T06:13:31Z", "digest": "sha1:IVJXCPXC7UXMW3FKFCIUPQPIUA5PU7D3", "length": 5567, "nlines": 50, "source_domain": "www.yarlsports.com", "title": "அரையிறுதியில் அளவெட்டி மத்தி - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > அரையிறுதியில் அளவெட்டி மத்தி\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்று வரும் சுப்ரமணியம் கௌசிகன் மற்றும் சுப்ரமணியம் இதயராஜ் ஞாபகார்த்த 'வடக்கின் இளவரசன் யார்' துடுப்பாட்ட தொடரில் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது அளவெட்டி மத்திய விளையாட்டு கழகம். 15/6 சரஸ்வதி மைதானத்தில் நடைபெற்ற 14அணிகள் பங்குபற்றிய போட்டியின் காலிறுதியில் வதிரி ஸ்ரீமுருகன் அணியினை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது.\nஅளவெட்டி மத்திய விளையாட்டு கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/143808/news/143808.html", "date_download": "2020-09-25T06:00:42Z", "digest": "sha1:JDZVFNJS7DXGVCJTEG4NEY7CBE7LIM7E", "length": 9212, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்மைக் குறைவைப் போக்கும் இந்த அதிசய மூலிகை பற்றி தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nஆண்மைக் குறைவைப் போக்கும் இந்த அதிசய மூலிகை பற்றி தெரியுமா\nஅன்றாட உணவில் நாம் சில மூலிகைகளை சமையலில் சேர்த்து வருகிறோம். அதில் கொத்தமல்லி, புதினா போன்றவை குறிப்பிடத்தக்கவை. புதினா நாம் மணத்திற்காக சமையலில் சேர்த்துக் கொண்டாலும், அதில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.\nபுதினாவில் புரோட்டீன், நீர்ச்சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், போன்ற அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன.\nஇத்தகைய புதினாவை சட்னி, ஜூஸ் என்று எப்படி சாப்பிட்டாலும், அதிலுள்ள அனைத்து சத்துக்களையும் பெற முடியும். இப்போது புதினாவை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.\nபுதினாவை உணவில் சேர்ப்பதால், நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, இரத்தம் சுத்தமாகும்.\nபுதினா அசைவ உணவுகள் மற்றும் கொழுப்புமிக்க உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்யும். மேலும் குடலியக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.\nபெண்கள் புதினாயை உணவில் சேர்த்து வந்தால், மாதவிலக்கு சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.\nஆண்கள் புதினாவை சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைவு ஏற்படுவதைத் தடுக்கலாம். ஒருவேளை ஆண்மை குறைவு இருந்தால், புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வர முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்க முடியும்.\nதசை வலி, நரம்பு வலி, தலை வலி, மூட்டு வலி போன்றவற்றின் போது புதினாவை நீர்விடாமல் அரைத்து, வலியுள்ள இடத்தில் பற்று போட, வலி மாயமாய் மறைந்துவிடும்.\nபுதினாவை உலர வைத்து, பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஇரத்த சோகை, மஞ்சள் காமாலை, வறட்டு இருமல், நரம்பு தளர்ச்சி போன்றவற்றால் ப��திக்கப்பட்டவர்கள், புதினாவை தினமும் சமைத்து சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.\nஆஸ்துமா பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், புதினாவை சாப்பிட்டு வந்தால், அப்பிரச்சனை அகலும்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\nஅப்பு யானைக்கு பிறந்தநாள் கொண்டாறேன் 200ரூபா பணம் வேணும் \nஏய் கிழவி என்ன அடிக்கற வேல வெச்சுகாதா எத இருந்தாலும் உன்னோட பயன் கிட்ட வெச்சுக்கு\nஇவ்ளோ வயசுக்கு அப்பறம் நான் வீட்டை விட்டு எங்கே போவேன் விசு அருமையான காட்சி\nடேய் தம்பி வாடகை வசூல் பண்ணனும் சீக்கிரம் வாடா\nதிரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnamoorthys.wordpress.com/2015/06/27/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-25T06:51:56Z", "digest": "sha1:X7TEULYPXC2A44DWZFXE5BZTY2ZBV2P5", "length": 35976, "nlines": 121, "source_domain": "krishnamoorthys.wordpress.com", "title": "அம்மாவின் இறுதிப் பயணம் . | பிரபஞ்ச நடனம்", "raw_content": "\nHome › Uncategorized › அம்மாவின் இறுதிப் பயணம் .\nஅம்மாவின் இறுதிப் பயணம் .\nமுன் குறிப்பு . எங்கள் அம்மாவின் இறுதி நாள் அன்று நிகழ்ந்த மறக்க முடியாத சில விசயங்களைப் பதிவு செய்து இருக்கிறேன். நேற்று 25.06.2015 அம்மாவின் நினைவு நாள் . இணையப் பக்கம் வாசிப்பவர்கள் சோகங்களைத் தாங்கிவரும் பதிவுகளைப் பிடிக்காதவர்கள் உண்டு .அவர்களிடம் முதன் முறையாக இந்தப் பதிவிடல் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் .\nஅப்போதெல்லாம் எனக்கு அலைபேசி அழைப்பு இரவு பத்து மணிக்கு மேல் வந்தால் ஒரு விதப் பயத்துடன் எடுக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டு இருந்தது .தந்தைக்கு மாரடைப்பு வந்த பிறகு ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்ததில் நான்கு இடத்தில் அடைப்பு அதில் இரண்டு 90 சதவிதத்திற்கு மேல் இருந்ததும் , வேறு சில உடல் காரணங்களால் உடனே அறுவை���் சிகிச்சைச் செய்ய முடியாத நேரம் அது.அவரைத் தொடர்ந்து அம்மாவிற்கு உள்மூலம் சம்பந்தமாகத் தொடர் ரத்த இழப்பு உடல் பலவீனம் . இருவரும் பல வீனமான நிலையில் இருந்தார்கள் உணவும் மருந்தும் சொந்த அண்ணி அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிவதால் அவர்கள் மேற்பார்வையில் இருந்தது .\nகடந்த ஆண்டு 25 ஜூன் அதிகாலை 4 மணிச் சுமாருக்கு அண்ணனிடமிருந்து ஃபோன் வந்தது . பதறித்தான் எடுத்தேன் . அம்மாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமிருப்பதால் ஐசியுவில் வைத்து இருக்கிறார்காள் .கூடவே தங்கி இருப்பதற்கேற்ப உன் மனைவியையும் அழைத்து வந்து விடு என்றார் . ஃபோனை வைத்து விட்டேன் ஆனால் ஏதோ ஒரு வெற்றிடம் மனதில் நிரம்ப, மீண்டும் அவரை ஃபோனில் கூப்பிட்டு எப்படி இருக்கிறார்கள் என்றேன் .அவர் ஏதோ சொன்னார் .ஆனால் எனக்குக் கேட்டது அல்லது புரிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான்.கிளம்பிவா என்பதுதான் அது .\nதிண்டுக்கல்லில், நேரே ஜி.ஹெச்சுக்கே போய் விட்டோம் .என் வாழ்வில் அப்படி ஒரு நிலையில் அம்மாவைப் பார்ப்பது முதன் முறை எனக்கு .\nஉடல் நிலை முடியாத நிலையில் கூட எங்கள் ஐவருக்கும் உணவுச் சமைத்து விட்டுத்தான் ஒய்வெடுப்பது அம்மாவின் வழக்கம் .சொந்த ஊரில் விசேசம் என்றாலும் அன்று முழுவதற்குமான உணவு இருக்கும் .அதிகபட்சம் போன ஒரே நாளில் திரும்பி விடுவது அவர்கள் வாடிக்கை.அப்படிப் பட்ட அம்மாவை ஒருபக்கம் மூச்சுத்திறணலுக்கான ஆக்சிஜன் டுயூப் ,மறு புறம் இதயதுடிப்புக் கண்காணிப்புக் கருவிகள் ,குளுக்கோஸ் ஏற்றும் டுயூப் என்ற பல இணைப்புகளின் நடுவில் போராடிக் கொண்டு இருந்தும் உட்கார் என்று நிலைக்க முடியாத கண்களுடன் தான் படுத்து இருந்த பெட்டைக் காட்டினார்கள்.அது புரியவில்லை என்பதால் சிரமப்பட்டுச் சைகை செய்தார்கள் .எனக்கு என் பையனை அருகே அனுப்பச் சைகை செய்தார்கள் .அனுப்பினேன் .அவன் கைப் பற்றும் போது கண்ணீர் வழிந்தது. எனக்கு அங்கு இருக்கவும் முடியவில்லை இடத்தை விட்டு நீங்கவும் மனமில்லை.என் வெறித்த பார்வை என்னை மெல்லப் பலவீனப்படுத்தத் தொடங்கியது .கால்கள் நடுங்கியது .\nபெரிய டாக்டர் வர்றாங்கக் கூட்டம் போடாதீங்க ,கவிதா சிஸ்டர் சொந்தமெல்லாம் கொஞ்சம் வெளியே நில்லுங்க அப்புறம் எங்கள டாக்டர் திட்டுவாங்க .\nஅங்கு உள்ளே பணிபுரியும் ஹெல்ப்பர்ஸ் சத்���ம் போட ,அண்ணன் மகளை மட்டும் அம்மா அருகில் விட்டு விட்டு வெளியே வந்தோம் .\nமனைவியை அழைத்துக் கொண்டு எதிரே உள்ள ஹோட்டலில் உணவுச் சாப்பிட வைத்து விட்டு என் பையனுடன் திருப்பூர்த் திரும்பலாம் என மருத்துவமனைக்குக் கீழ் தளம் வந்தேன் .அதற்குச் சில வாரங்களுக்கு முன் இதே ஒரு வாரம் இரத்தக் குறைவு காரணமாக ஜி.ஹெச்சில் அம்மாவைச் சேர்த்து இருந்தபோது மனைவி ஒருவாரம் உடன் இருந்து திரும்பி இருந்ததால் அவர்களுக்குப் பழக்கம் ஜி.ஹெச் .அரைகுறை மனதுடன் உணவு சாப்பிட்டோம் .மீண்டும் மேலே வந்தோம் .ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒருக்களித்த நிலையில் முகம் திரும்பி, படுத்து இருந்தார்கள் .உடன் இருந்த அண்ணண் பெண்ணைக் கேட்டோம் .டாக்டர் வந்தார் ஏதோ ஓர் இன்ஞ்செக்சன் குளுக்கோசுடன் போட்டார்ப் போடுவதற்கு முன் ( சித்தியை ) நர்ஸ் அண்ணியிடம் ஃபோன் பண்ணிப் பேசினார் இப்பப் பத்து நிமிசமாத்தான் தூங்கறாங்க என்றாள். .பார்க்கும் நேரம் முடிந்த நிலையில் , உடன் இருப்பவரைத் தவிர மற்ற எல்லோரையும் வெளியே போக அறிவுறுத்தினார்கள் .நான் ஊருக்குத் திரும்புவதால் ஒருமுறை மீண்டும் அம்மாவைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று உள்ளே அம்மா பெட் அருகே போனேன் .அங்கு ஏதோ ஓர் அமானுஸ்யம் கலந்த ஒரு வெறுமை இருந்தது .இதயத் துடிப்பு மானிட்டரை எதேச்சையாய்ப் பார்த்தேன் .அதில் வெறும் நேரான கோடு போய்க் கொண்டு இருந்தது.அங்கு அதற்கு அடுத்த அறையில் இருந்த நர்ஸ் கூப்பிட அண்ணன் பெண்ணிடம் சொல்லி அழைத்தேன் .வந்த நர்ஸ் மானிட்டரைக் காட்டியவுடன் பதஷ்டமானாள் .வெளியே ஓடினாள் எனக்கு ஏதோ ஓர் அசம்பாவிதம் நிகழப் போவது போல இருக்க அம்மா ,அம்மா என்று மனம் பிதற்றியது .\nயாரோ ஒரு டாக்டருடன் திரும்பவந்த அந்த நர்ஸ் ஏதோ மற்ற நர்ஸ்களையும் அவரசரமாக உடன் அழைத்துக்கொண்டாள் , அதற்குள் எங்களை வெளியேற்றினார்கள் அங்கு இதயத்திற்கு ஷாக் கொடுக்கும் முயற்சி நடந்தது .பல முறை அந்த முயற்சிக்குப் பிறகு அதையும் நிறுத்தி விட்டு டாக்டர் நர்ஸைப் பார்த்தார் . ஏதோ சொல்லி விட்டு மெல்ல வெளியேறினார் .இன்னும் சில நர்ஸ்கள் வந்து அம்மாவிடம் இருந்த இணைப்புகளை அகற்றத் தொடங்கினார்கள் .\nஎன்னால் என் புத்திக்குள் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துக் கொண்டாலும் மனம் எதையோ ஏற்றுக் கொள்ள மறுத்தது .���டைந்துப் போனேன் .\nஎல்லோரும் அழுவதையும் பார்த்துக் கொண்டு இருந்த பையன் பாட்டிக்கு என்ன ஆச்சுப்பா என்றான்.எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.\nஎங்களைத் தேற்றிக்கொள்ளக் கூட நேரமில்லை அதற்குள் அண்ணி வந்து நாம் உடனே அவர்களை ஆம்புலன்சில் கொண்டு போகவேண்டும் இல்லையென்றால் பிரேதப் பரிசோதனை அது , இதுவென்று என்று அலைகழித்து விடுவார்கள் என்றார் .\nஎன்னைப் பெரிய அண்ணன் கூப்பிட்டு , நீ , உன் வீட்டுக்கார அம்மாவை அழைத்துக் கொண்டு போய் அப்பாவிடம் சொல்லி அங்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் நாங்கள் உடனே இங்குச் செய்ய வேண்டியதைச் செய்கிறோம் என்றார்.\nஅவர் வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே வந்து வண்டியை நகர்த்தும் போதுதான் எனக்குள் சரெலென்று கத்தியைச் செருகியது போல ஒரு கேள்வி வந்தது .அப்பாவிடம் என்ன சொல்வது 58 வருடம் கூட வாழ்ந்த உங்கள் மனைவியை ஆம்புலன்சில் கொண்டு வருகிறார்கள் அப்பா என்று எப்படிச் சொல்வது \nமனைவியைக் கேட்டேன் .நான் சொல்கிறேன் நீங்க வண்டியை எடுங்க என்றாள் .\nபாதி வழிப் போகும் போது என்னால் வண்டி ஓட்ட முடியவில்லை .அம்மா இனி இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளாமல் தவித்தது .சில இடங்களில் நிறுத்தி அசுவாசப்படுத்திக் கொண்டேன்.பையன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் அப்போது கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லவே இல்லை .எப்படிச் சொல்வது இரண்டு வருடதிற்கு இங்குத் திருப்பூர் வந்த அம்மா அப்பாவிற்குத் தெரியாமல் வேண்டாம் என்றும் மறுத்தும் கையில் சுருட்டிய பணத்தைக் கொடுத்துவிட்டுப் பத்திரமா வச்சுக்க ,எனக்கு எதாவது ஒன்னுன்னா எங்கேயும் அலையாதே என்று சொன்ன அம்மா இப்போது இல்லை என்றும் திரும்பி வரமாட்டர்கள் என்பதையும் எப்படிச் சொல்வது \nஅப்பாவிடம் சொல்வதற்கு முன் எப்படிச் சொல்வது என்று எனக்குள் பலவிதமாகசொல்லிப் பார்த்தேன் எதுவும் எனக்குச் சமாதனமாகவில்லை .\nபார்த்தவுடன் வாப்பா எப்ப வந்தீங்க நேரா ஆஸ்பத்ரிப் போயிட்டு வற்றீங்களா என்று அவரே கேட்டார் . சொன்னேன் .அம்மாவுக்கு ரொம்ப முடியலைப்பா .ஆஸ்பத்ரியிலக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க .\nஎன்னை நிமிர்ந்து ஒரு தரம் பார்த்தார் .அவருக்குப் புரிந்து விட்டது .அவர் அப்பா ஆச்சே சில நிமிடம் மவுனமாக இருந்தார் .போயிட்ட��யா என்னை விட்டுட்டு என்பது போல இருந்தது அந்த வெறுமை நிறைந்த பார்வையில் .சரி ஆகறதைப் பாருங்க என்றார் அமைதியாக .என்னால் அந்த நிமிடத்தில் இந்த உலகத்தின் எல்லா நிகழ்வின் மேலும் கோபமாய் வந்தது .அவர்களை இருவரையும் பிரித்துப் பார்க்கும் சக்தி என்னுள் இல்லை .\nவாசலுக்கு ஆம்புலன்ஸ் வந்தது . ஃபிரீசர் பாக்ஸ் வரத் தாமதமானதால் அம்மாவை ஆம்புலன்சிலிருந்து எடுக்கவில்லை வைத்து இருந்தோம்.அப்பா வெளியே வரவில்லை .நாங்கள் பயத்தில் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தோம் .வெகு நேரம் குனிந்த தலையுடன் அமர்ந்து இருந்தார் .எனக்கு அப்போது சட்டெனெ நினைவுக்கு வந்தவர் அப்பாவின் நெருங்கிய நண்பர் .அவருக்கு அம்மா மருத்துவமனையில் சேர்த்தது மட்டும்தான் தெரியும் .அதற்கு நான் சொல்ல மறந்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது.அப்பாவுக்கு எங்களை விட அவர் மாதிரி நண்பர் உடன் இருப்பது இப்போது மிக முக்கியம் .எங்களிடம் இறக்கி வைக்க முடியாத சுமை அவர் வந்தல் குறையலாம் அவரிடம் போனில் கூப்பிட்டு சொல்லிவிட்டு உடனே வரமுடியாவிட்டால் வண்டி அனுப்புகிறேன் என்றேன் .இல்லை உடனே வருகிறேன் என்றார்.\nவந்தார் .அவரைப் பார்த்தவுடன் அப்பா களங்கியது இன்னும் சில சமயத்தில் என் நினைவின் எழுந்து அறுக்கும்.அப்பாத் தன் தாய் ,தந்தை ,எங்களில் மூத்த அண்ணன் ஒருவர் இறந்தபோது கூடத் தளர்ந்து போனதை நாங்கள் பார்க்கவில்லை .எங்களுக்கு அம்மா மட்டும்தான் இல்லை இப்போது அவருக்கு வாழ்க்கையே இல்லை என்ற எண்ணம் வந்து விட்டது .\nஃபிரீசர்ப் பாகஸ் வந்தது .அம்மாவை அதற்குள் கிடத்தினோம் .வாசலில் நிழலுக்குச் சாமியான போட்டு ரெடியாக வைத்து இருந்தோம் .அப்பா வெளியே வந்தார் ஃபிரீசர்க் கண்ணாடி மேல் கை வைத்து அம்மாவைச் சில நிமிடம் பார்த்தார் .அதற்குப் பிறகு பக்கத்தில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டார் .\nஎங்கள் உறவினர் மூலம் அம்மாவின் கண் தானம் பெற அரவிந்தக் கண் மருத்துவமனையிலிருந்து வந்து இருந்தார்கள்.அப்போதுதான் எனக்கும் தெரியும் .அப்பாவிடமும் அனுமதிக் கேட்டேன்.சரி என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டார் . நான் மட்டுமே அவர்கள் கூட இருந்தேன் .\nவிழி வெளிப்படலம் வெண்படலம் தாண்டி ஒரு சவ்வு ஒன்றை விலக்கிச் சின்னதாய்க் கரண்டி மாதிரி ஒரு குழியாய் ஒரு ���ாதனம் வைத்து ஒவ்வொரு கண்ணையும் தோண்டி எடுத்து ஒரு சின்னக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டார்கள் .பிறகு மெல்ல நரம்பால் சுற்றித் தையல் போட்டார்கள் வந்த டாக்டருக்கு உதவியாக இரண்டு பெண்கள் இருந்தார்கள் அவர்கள் கண்களை அகற்றும் வரை அம்மாவின் உடலைச் சுற்றித் துணி மறைத்துப் பிடித்துக் கொண்டதில் அவர்களுடன் நானும் ஒருவன் .கண் தானம் சிறந்த விசயம்தான் ஆனால் அதைப் பார்க்கும் வலி மிகப் பெரியது.\nஎன் நண்பர்கள் எல்லோரும் வந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .அது எனக்கே தெரியாது .அரசு எரியூட்டும் நிலையத்தில் நேரம் வாங்குவதிலிருந்து ,’காரியம்’ செய்யும் மருத்துவக் குலம் சார்ந்தவரை அழைத்துவருவது ,வருபவர்களுக்கு உணவு ஏற்பாடு,நீர்க் குடம் எடுக்க ஏரியா ஏரியாவாகக் கிணறு ,கைப் பம்பு எதுவும் கிடைக்காமல் யாரோ ஒருவரிடம் அனுமதிக் கேட்டு ஓஸ் பைப் போட்டு அடுத்தத் தெருவில் தயார் படுத்தியது இன்னும் எனக்குத் தெரியாத பல வேலைகளை என் சகோதர்களுக்குக் கூடத் தராமல் தாங்களே முன் நின்று, செய்து கொண்டு இருந்தார்கள் . எங்களைப் போல அவர்கள் எல்லோரும் அம்மாவின் கையால் உணவுச் சாப்பிட்டவர்கள் .அம்மாவை உடலை வழியனுப்ப அவர்களே எனக்குத் தூணாய் நின்றது யாரோ என்னை ஒரு பக்கம் நிலழாய்த் தாங்கியது போல இருந்தது .\nஎனக்கு அங்கு நடக்கும் எல்லா விசயங்களையும் நான் பார்ப்பது போல என்னை யாரோ பார்ப்பதாகப் பல முறை உணர முடிந்தது .அந்த ஊசலாட்ட சிந்தனைத் தவிர்க்க முடியாமல் என் வாழ்வு முழுவதும் தொடர்கிறது\nவந்த சொந்தப் பந்தத்தில் யாரோவெல்லாம் என் உள்ளங்கை நீட்டி அந்தத் துயரத்தைப் பறிமாறிக் கொள்ளும் செயலின் போதும், அமைதியாய் இருக்கும் வீட்டில் , திடீரெனெ அப்போதைக்கு வந்த பெண்களுடன் , கூடி அழும்போதும் என்ன ஆச்சு இங்கு என்று நினைவுகளின் நழுவல்களைத் தொலைத்து அடிக்கடி மீட்டுக்கொண்டு தவிக்க நேர்ந்தது.அம்மா இனி இல்லை ,இதோடு முடிந்து விட்டது என்பது எங்கோ உள் ரணமாய் விடாமல் வலித்தது கொண்டே இருந்தது.\nஅம்மா எங்கள் எல்லோரையும் விட்டு நிரந்தமாகப் பிரிந்துச் செல்வதற்காகக் குறிக்கப்பட்டதான் நேரம் அது.\nஅதற்கான செய்முறைகள் நிறைவேறத் தொடங்கியது .அதில் ஒன்று அங்கு நீரைப் பயன் படுத்திச் செய்யும் அனைத்து வார்த்தைகளிலும் காசி ,காசி என்று சொன்னார்கள் அது பொதுவாகச் சகல இடத்து நீரினால் செய்யும் காரியங்களுக்குச் சொல்வது வழக்கம் ஆனால் அங்குப் பயன் படுத்தப்பட்ட நீர் ,அதற்குச் சில வாரங்களுக்கு முன் மாமனார்க் காசிச் சென்ற போது எடுத்து வந்த காசித் தீர்த்தமே அங்குப் பயன்படுத்தப் பட்டது .அம்மா போகும் போதும் அதிருஷ்டசாலிதான் என்று அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டது எனக்கு என்னவோ செய்தது .போகாமல் இருப்பவர்கள் \nஅம்மாவின் இறுதி மரியாதைப் பயணம் தொடங்கியது . திண்டுக்கல் அறிவுத்திருக்கோவிலைக் கடந்து ரயில்வே பாலம் தாண்டி ஹவுசிங்போர்டு வீடுகளைத் தாண்டிப் பைப்பாஸ் ரோட்டில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டும் நிலையத்தில் முன் பகுதியில் அம்மாவின் உடல் கிடத்தப்பட்டது வைக்கப்பட்டது.இறுதிச் செய்முறைக்காக.பெரிய அண்ணன் செய்தார் .உள்ளே எடுத்துச் சென்று இரண்டு தண்டவாளம் போன்ற அமைப்பில் கட்டைகள் அடுக்கி அதில் மேல் அம்மாவின் உடல் கிடத்திவிட்டு உடலை எரிக்கும் ஃபர்னேஸ் கதவு உயந்தது .யாரோ இருவர் பலம் கொண்ட மட்டும் அதனுள்ளே தள்ளிக் கதவை இறக்கினார்கள் .\nஎல்லாம் .முடிந்து விட்டது . அடுத்த நாள் அமாராவதி என்று லேபிள் ஒட்டப்பட்ட\nஒரு மண் கலயத்தைத் தந்தார்கள் .அதற்கும் சில சிரார்தங்களைச் செய்து அதை எடுத்துக் கொண்டு கொடுமுடி ஆற்றில் விட்டுவிட்டு வந்தோம். நான்காம் நாள் திருப்பூர்த் திரும்பிய போது, பக்கத்து வீட்டில் அம்மாவின் மரணம் பற்றி விசாரித்து விட்டு எனக்கு வந்த அகலாமான ஒரு கூரியர் கவர் கொடுத்தார்கள்\nவீட்டுக்குள் சென்று கவரைப் பிரித்தேன்.அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து – அம்மாவிடம் பெற்ற கண்ணுக்கான ’கண்தானப் பாராட்டுச் சான்றிதழ்’ அது.\nவாழும் போது இந்த உலகத்தில் படிக்காததால் எங்கள் அம்மா எந்த சான்றிதழும் பெற்றதில்லை ஆனால் இறந்த பிறகு இரண்டு சான்றிதழ் கொடுத்துச் சென்று இருக்கிறார்கள் அதில் இதுவும் ஒன்று.( இன்னொன்று இறப்புச் சான்றிதழ் ).\nஇருக்கும் வரை அம்மா எங்கள் எல்லோரையும் வாழவைத்தார்கள் .இறந்த பிறகும் யாருடைய வாழ்விலோ ஒளி கொடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இப்போதும்…\nஎந்த அம்மாக்களுக்கும், எப்போதும் சாவில்லை …\nவிலகி நின்று ரசிக்கும் போது வாழ்க்கைப் பயணம் நிறைவாகப் போகிறது ...\n‹ ��ாழ்க்கை காத்து இருக்கிறது .\nஆன்ம சாந்தி தவம். ›\n2 comments on “அம்மாவின் இறுதிப் பயணம் .”\nவாசிக்கும் போதே நெஞ்சை வருத்தியது.உங்கள் அம்மா உங்களை இறை உலகிலிருந்து ஆசீர்வதிப்பார்.கண் தானம் எனும் புனித அருட் கொடையை உங்கள் அம்மா இந்த உலகிற்கு அருளி விட்டுத் தான் சென்றுள்ளார்.\nஉணர்வுக்கு மதிப்பளித்தமைக்கு நன்றி சகோதரா .\nஅன்னை தெரேசா புனிதர் ஆனார் \n”சமபாவம் என்பதே நின் இயல்பன்றோ\nபிரபுவின் on ”சமபாவம் என்பதே நின் இயல்…\nkrishnamoorthys on அம்மாவின் இறுதிப் பயணம் .\nபிரபுவின் on அம்மாவின் இறுதிப் பயணம் .\nkrishnamoorthys on ஞானம் பெற்றவர்கள் என்ன செய்தார…\n© 2020 பிரபஞ்ச நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/11065937/Good-luck-to-the-TV-Serial-heroine-Vani-Bojan-joins.vpf", "date_download": "2020-09-25T07:36:07Z", "digest": "sha1:5RDFPEZ7KGXOAHOT5BC6N7FOBFY6NC4M", "length": 11415, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Good luck to the TV Serial heroine: Vani Bojan joins hands with Vikram Prabhu || ‘சின்னத்திரை’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேருகிறார், வாணிபோஜன்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘சின்னத்திரை’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேருகிறார், வாணிபோஜன்\n‘சின்னத்திரை’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேருகிறார், வாணிபோஜன்\n‘சின்னத்திரை’ நாயகியான வாணிபோஜன், விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர உள்ளார்.\n‘தெய்வ மகள்’ என்ற ‘சின்னத்திரை’ தொடரில் கதாநாயகியாக நடித்தவர், வாணிபோஜன். அந்த தொடரில் அவர், ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர், ஊட்டியை சேர்ந்தவர். ஒரே ஒரு தொடரில்தான் அவர் நடித்து இருக்கிறார். அந்த ஒரு தொடரிலேயே பிரபலமாகி விட்டார்.\nஎல்லா வீடுகளிலும் ‘சத்யா’ கதாபாத்திரம் பேசப்பட்டது. ‘சத்யா’வை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதினார்கள். அவருக்கு ‘தெய்வ மகள்’ தொடர் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அதுவே அவருக்கு ‘பெரிய திரை’யில் நடிக்கும் வாய்ப்பையும் வாங்கி கொடுத்துள்ளது.\nவிக்ரம் பிரபு நடிக்கும் ஒரு புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தை ஒரு தெலுங்கு டைரக்டர் இயக்குகிறார்.\nநிதின் சத்யா தயாரிப்பில், வைபவ் கதாநாயகனாகவும், வெங்கட்பிரபு வில்லனாகவும் நடிக்கும் ‘லாக்கப்’ என்ற படத்திலும் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nநடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திலும் இவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் இயக்குகிறார். விதார்த் தயாரித்து நடிக்கும் படம், கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படம் ஆகிய படங்களிலும் வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.\nதென்னிந்திய பிரபல கதாநாயகிகளுக்கு வாணிபோஜன் சரியான போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த அரியலூர் காதல் ஜோடி தர்ணா\nஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த அரியலூர் காதல் ஜோடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n2. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\n5. நடிகை பாலியல் புகார்: அனுராக் காஷ்யப் மீது 4 பிரிவில் வழக்கு பதிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1164", "date_download": "2020-09-25T06:50:13Z", "digest": "sha1:DNCVR2JEJHWJY4GDAJCRV3RNUUHF4MKD", "length": 6354, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | tutucorin", "raw_content": "\nதட்டார்மடம் வாலிபர் கடத்திக் கொலைசெய்யப்பட்ட வழக்கு... இன்று சி.பி.சி.ஐ.டி வசம் ஆவணங்கள் ஒப்படைக்கப்படுகிறது\nதூத்துக்குடியில் கடத்தி கொல்லப்பட்ட செல்வன் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்\nலாரி ஓட்டுநர் கடத்திக் கொலை... சிக்கிய அ.தி.மு.க. புள்ளியின் ஆள்காட்டி... உடலை வாங்க மறுத்து மனைவி போராட்டம்\nகூலிப்படையால் லாரி டிரைவர் கடத்திக் கொலை... ஆய்வாளர், ஆளும் கட்சிப் புள்ளி மீது வழக்கு\nபோதை வாலிபர்களால் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்முறை; அடித்துக்கொன்ற பயங்கரம்\nஉயிரிழந்த காவலர் சுப்பிரமணியத்திற்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிஅஞ்சலி... சோகத்தில் மூழ்கிய கிராமம்\nகேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்....கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்\nஇந்த வருடம் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா நடைபெறுமா- மாவட்ட நிர்வாகம் பதில்\nபரவும் தொற்று... தூத்துக்குடியின் புதிய காய்கறி சந்தையும் மூடல்\nமகாகவி பாரதியின் அடையாளமான இளசை மணியன் காலமானார்\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2006/11/9.html", "date_download": "2020-09-25T06:54:33Z", "digest": "sha1:HBWZUXHGR7GDLXUZDRTDL74R4DQZBEJV", "length": 51017, "nlines": 884, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்\" -- 9", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்\" -- 9\n\"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்\" -- 9\nஇன்னா, அண்ணாத்தை காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா\" என்று பரிவோடு வரவேற்றான் மயிலை மன்னார்.\n\"ம்... எல்லாம் முடிஞ்சு அவரும் போய் சேர்ந்துட்டாரு. நானும் ஊர் வந்து சேர்ந்தாச்சு\" என்று சொல்லிய என்னைப் பார்த்து,\n\"தோ, இப்ப இன்னாத்துக்கு கலங்குறே நீ அல்லாரும் ஒருநாளைக்கு போய்ச் சேர வோண்டியவங்கதான். ஆனா, அதுக்கு முன்னாடி, நாம யாரு, இன்னான்ற அறிவ��� நமக்கு வரணும். அப்பால, இதெல்லாம் நம்மை ஒண்ணும் பண்ணாது; இந்த சாவைப் பத்தி நாமளும் கலங்க மாட்டோம். இத்தப் பத்தி நம்ம ஐயன் இன்னா சொல்லியிருக்காருன்றதை சொல்றேன், அத்த எளுதிக்கோ\" என்றான் மன்னார்.\nஇனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னாரின் விளக்கமும்.\n\"பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nமருளானாம் மாணாப் பிறப்பு.\" [351]\nநாம இந்த ஒலகத்துல பொறக்கறது எது சரி, எது தப்புன்னு சரிவர ஆராய்ஞ்சு பாத்து நடக்கறதுக்காவத்தான்.\nஆனா, நாம இன்னா பண்றோம்\nநெலையில்லாத பொருள் மேல ஆசை வெச்சு ஏமாந்து போறோம்.\nஇந்தக் காரு, பங்களா, சொத்து, சொகம் இதெல்லாம்தான் சாசுவதம்னு மயங்கறோம்.\nஇந்த மயக்கம் தீர்ற வரைக்கும் இந்தப் பொறப்புலேர்ந்து நாம தப்ப முடியாது.\n\"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி\nமாசறு காட்சி யவர்க்கு.\" [352]\nஇந்த நல்லது கெட்டது இத்தெல்லாம் இன்னான்னு புரிஞ்சுகிட்டு, அத்தோட மயக்கம் நீங்கிப் போச்சுன்னா, நல்லது, கெட்டதுன்னு ஒண்ணும் கிடையாது; நடக்கறதுல்லாம் ஒரு நிகழ்வு; அவ்வளோதான்னு புரிஞ்ச தெளிவு வந்திடுச்சின்னா, அப்பால அல்லா இருட்டும் வெலகிப் போயி, சந்தோசம் மட்டுந்தான் நிக்கும் ஒன்னோட. இன்னா நடக்குதோ, அது அல்லாம் ஒன்னோட நன்மைக்குத்தான்னு நெனைச்சுக்கோ. சரியா\n\"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்\nவானம் நணிய துடைத்து.\" [353]\nஇந்த ஒலகத்துல இருக்கற எதுவும் ஒனக்கு சொந்தமில்லைன்னு ஒரு நெனைப்பை வளர்த்துக்கோ.\nஅப்போ இன்னா நடந்தாலும் அது ஒன்னிய பாதிக்காது.\nஇவன் ஏன் இப்படி செய்ஞ்சான்; அவன் ஏன் அப்பிடி சொன்னான்னு மருகிகிட்டு இருக்க மாட்டே\nஅல்லாத்துக்கும் ஒரு காரண காரியம் தேடி அலையாதே\nஅப்பிடி இருந்தேன்னா, ஒரு தெளிவு பொறக்கும்.\nஅப்போ வானமே ஒனக்கு வசப்பட்டுரும்.\n\"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே\nமெய்யுணர்வு இல்லாத வர்க்கு.\" [354]\nநீ இன்னாதான் அரிச்சந்திரன் மாதிரி பொய்யே சொல்லாம, புத்தர் மாதிரி அன்பே சத்தியம்னு, கண்ணகி மாதிரி கற்பே பிரதானம்னு, ஒன்னோட அஞ்சு அறிவையும் அடக்கிட்டேன்னு பீத்திகிட்டாலும், இந்த ஒலக மயக்கத்திலேர்ந்து வுடுபடலேன்னா, ஒரு பிரயோசனமும் இல்லை.\nசும்மனாச்சுக்கும், முனிவர் மாதிரி இருக்கேன்னு சொல்லி பாவலா காட்டிகிட்டு, இன்னிக்கு சோறு கிடைக்குமா, அடுத்த பங்களா எப்போ வாங்கலாம், எந்�� ஷ்டாக்குல எவ்வளோ பணம் போடலாம்னு யோசிச்சிகிட்டு இருந்தியின்னா, மவனே, நிச்சயமா ஒனக்கு அடுத்த பொறப்பு கட்டாயமா உண்டு\n\"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு.\" [355]\nஇது ரொம்ப ஈசியான கொறளு.\nநீ எத்தைப் பார்த்தாலும், அத்தோட உண்மையான தன்மை இன்னான்னு கொஞ்சம் ஆராய்ஞ்சு பாக்கக் கத்துக்கணும்.\nஒரு காரு வாங்கற இப்ப.\nமொதல்ல டௌன் பேமெண்ட் கட்டணும்; இன்சூரன்ஸ் எடுக்கணும், அப்பால மார்ட்கேஜு கட்டணும் மாசாமாசம்\nசும்மனாச்சும், காரோட அளகுல மயங்கி, தகுதிக்கு மீறி வாங்கிட்டேன்னா, ஒன் பொளைப்பு அத்தோட அம்பேல்தான்.\nஇது மாரி இன்னும் பலானது பலானது சொல்லலாம்\nஅப்படி பாக்கறதுதான் உண்மையான மெய்யறிவுன்னு சொல்றாரு.\n\"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nமற்றீண்டு வாரா நெறி.\" [356]\nஒனக்கு அடுத்த பிறவின்னு ஒண்ணு வேணாம்னா, உண்மையான மெய்ப்பொருள் இன்னாதுன்னு கத்துக்க முயற்சி பண்ணு.\nஅதுக்கு ஒரு நல்ல குருவைத் தேடிப் போயி கத்துக்கறது நல்லது.\nஅப்புறமா நீயே ஒனக்குள்ளாற யோசி.\n\"ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்\nபேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு.\" [357]\nமறுபடியும், மறுபடியும் அத்தையேதான் சொல்றாரு ஐயன்.\nசரியானபடிக்கா சிந்திச்சு, இந்த மெய்ப்பொருளை உணர்ந்தியானா, ஒனக்கு மறுபிறவின்றதே கிடையாது.\n\"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்\nசெம்பொருள் காண்பது அறிவு.\" [358]\nமறுபடியும் ஒனக்கு பிறவி வேணுமின்னா, இந்த மயக்கத்துலியே கிடந்து பொரளு. என் வூடு, என் மக்கா, என்னோட காரு, பேங்க் பாலன்ஸுன்னு நினைச்சு நினச்சு பொலம்பிகினே இரு. திரும்பி வரலாம். இத்தெல்லாம் திருப்பியும் ஒரு தபா அனுபவிச்சு சாவலாம்.\nஆனா, ஒன்னொட நோக்கம் இத்தெல்லாம் விட்டொளிச்சிட்டு, விடுதலை வேணும்னா, உண்மையான அறிவை ஒனக்குள்ளியே தேடு.\n\"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்\nசார்தரா சார்தரு நோய்.\" [359]\nஉரிச்சுப் பார்த்தா வெங்காயத்துல ஒண்ணுமே இல்லைன்னு சொல்லுவாங்க கேட்டிருக்கேல்லே\nஅது போல, அல்லாத்தையும் உள்ளே பூந்து பார்த்தேன்னா, எதுவும் ஒனக்கு சொந்தமில்லேங்கறது புரிஞ்சு போவும்.\nஅப்போ, எதுவும் ஒனக்கு சொந்தமில்லேன்னா, ஒனக்கு எது மேலியும் ஒரு ஆசை இல்லாம போவும். சரியா.\nஅப்பிடி நடந்தேன்னா, எந்த ஒரு தும்பமும் ஒன்னிய வந்த��� சேராது. இதுவா, அதுவான்னு மயங்க மாட்டே நீ.\n\"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், சார்தரு நோய்\n\"காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்\nநாமம் கெடக்கெடும் நோய்.\" [360]\nஇது வரைக்கும் இந்த மயக்கம், மயக்கம்னு சொல்லிகிட்டு இருந்தேன்ல.\nஅந்த மயக்கம் எதுனால வருதுன்னு இப்போ சொல்றேன் கவனமா கேட்டுக்கோ\nஒரு பொருள் மேல வைக்கிற ஆசை மொதலாவது.\nஒருத்தர் மேல வர்ற வெறுப்பு, விரோதம், கோவம் ரெண்டாவது.\nஇதுவோ, அதுவோன்னு மயங்கற மயக்கம் இருக்கே அது மூணாவது.\nஇந்த மூணும் ஒன்கிட்ட வராம பார்த்துகிட்டியானா , ஒன்னாண்டை ஒரு விதமான தும்பமும் கிட்டக் கூட நெருங்காது.\nஇந்த அதிகாரத்துக்கு ஏன் மெய்யுணர்தல்னு பேரு வெச்சாரு தெரியுமா\nமெய்யின்னா ஒடம்புன்னு ஒரு அர்த்தம்; உண்மைன்னு இன்னொரு அர்த்தம்.\nஒடம்பைத் தொட்டு வர்றதுதான் மேலே சொன்ன மூணும்.\nஇந்த ஒடம்புல இருக்கற அந்த அஞ்சறிவுதான் நம்மை இந்தப் பாடு படுத்துது.\nஅத்த அடக்கக் கத்துகிட்டா, அது ஒரு விதமான மெய்யுணர்தல்.\nஆனா, அது மட்டும் போதாதாம்.\n354ஐ திருப்பி ஒரு தபா படி\nஅத்தைப் புரிஞ்சுகிட்டியானா, இதையும் தாண்டி, உண்மை நிலையை அறிஞ்சுக்க முயற்சி பண்றதுதான் உண்மையான மெய்யுணர்தல்னு வெளங்கும்.\nநல்லபடியா புரிஞ்சுகிட்டு, நல்லா வாள்ற வளியைப் பாரு.\nஒங்க பதிவாளர்கிட்டேயும் இத்த நான் சொன்னேன்னு சொல்லு.\nபைசா பொறாத விஷயத்துக்கேல்லாம் தாம் தூம்னு சண்டை போட வேணாம்னு சொல்லு.\nசரி, சரி, டீ, வடை சாப்பிடலாம் வா\"\nஎன்று உரிமையுடன் அழைத்துச் சென்றான் மயிலை மன்னார்\nகுறிசொற்கள்: ThirukkuRaL, திருக்குறள், மயிலை மன்னார்\nஇன்னா, இன்னும் ஆருமே வரலை\n//\"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு.\" //\nஅருமையான குறளுக்கு எளிமையான பொருள் விளக்கம் சிறப்பாக இருந்தது \nசென்னை வந்துட்டு போனதின் விளைவா\nஇந்த சென்னை பாஷை எங்கெங்கெல்லாம் படிக்கிறேனோ அப்போதெல்லாம் \"சோ\" எழுதிய \"எங்கே பிராமணன்\" யில் வரும் ஒரு விளக்கம் தான் ஞாபகம் வரும்.\"சந்தியா வந்தனம்\" பற்றியது.\nஆதாவது சுருக்கமாக,இன்னிக்கு வாழறதை நாளைக்கு வரைக்கும் வைக்காமா,மறந்திட்டீனா,மறு பிறப்பு என்று ஒன்று இருக்கும் போது எதுவும் ஞாபகம் இருக்காது என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளலாமா\nஉங்கள் சகோதரரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nவழக்க���் போல மன்னார் கலக்கியிருக்கிறான்..\nசென்னைக்கு வர்றதுக்கு முன்னமேயே இப்படித்தாங்க எளுதிகிட்டு இருக்கேன்.\nசோ சொன்னது ஒண்ணும் புதுசில்லைன்னு இப்பவாவது தெரிஞ்சுகிட்டீங்கள்லே\nவழக்கம் போல சுருக்கமான பாராட்டுகள்\nசென்னையின் தமிழில் குறள்களுக்கு விளக்கம் எழுதுகிறீர்கள். பாஷைதான் சென்னையே தவிர குறளின் விளக்கங்கள் அத்தனையும் அருமை.\nஎதிர்வரும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் இதனை தயாரிக்கும் தங்கள் பணி வாழ்க\nபணி என்று பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிப் பாராட்டியிருக்கிறீகள், திரு. வி.க.\nஏதோ எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன்.\nவந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி\nஅனுதாபங்களுக்கும் எனது தாழ்மையான நன்றி, ஜெயஸ்ரீ \nஇந்த அதிகாரம் என்னவென்று பார்த்தேன். இப்பொழுது படிக்கத் தோன்றவில்லை. மற்றொரு நாள் படிக்கிறேன்.\n'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு.' (355)\n'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு.' என்று ஒரு குறள் படித்திருக்கிறேனே\nஐயன்கூட ஏழு வார்த்தை கொறள்ல இரண்டு வார்த்தையை மட்டும் மாத்திப் போட்டு இன்னொரு குறள்ன்ட்டாரா இன்னாபா\n//நடக்கறதுல்லாம் ஒரு நிகழ்வு. அவ்வளோதான்னு புரிஞ்ச தெளிவு வந்திடுச்சின்னா, அப்பால அல்லா இருட்டும் வெலகிப் போயி, சந்தோசம் மட்டுந்தான் நிக்கும் ஒன்னோட. இன்னா நடக்குதோ, அது அல்லாம் ஒன்னோட நன்மைக்குத்தான்னு நெனைச்சுக்கோ.\nஎதுவும் ஒனக்கு சொந்தமில்லைன்னு ஒரு நெனைப்பை வளர்த்துக்கோ.\nஅப்போ இன்னா நடந்தாலும் அது ஒன்னிய பாதிக்காது//\nஎன்ற இரண்டு கருத்துக்களே வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ போதுமானது. ஐயனோட கருத்தும் மன்னாருடைய கருத்தாழமிக்க விரிவுரையும் அருமை.அருமையிலும் அருமை\nபிறந்த நாள் வாழ்த்துக்கள ஐயா பல்லாண்டு பல்லாண்டு பன்னூறாண்டு வாழ பண்பாளர் எஸ்கேயை வாழ்த்தி பெருமிதம் கொள்கிறேன்.\nஏதேனும் ஒருவகையில் உங்கள் உணர்வுகள் இதனால் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்., கொத்தனாரே\nநாளையென நாளைத் தள்ளிப் போடவேண்டாம்.\nவாழ்த்துக்கு மிக்க நன்றி, திரு.சுல்தான்\nஒரு வார்த்தையை மாற்றிப் போட்டிருந்தாலும், இரண்டு களங்களும் வெவ்வேறானவை என்பதை உணர்ந்தே ஐயன் அப்படிச் செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.\nமற்றபடி, நி���்ங்கள் குறிப்பிட்டிருக்கும் அவ்விரு கோட்பாடுகளும் எனக்கும் உடன்பாடானவையே\nசென்னைத் தமிழில் மயிலார் மூலம் தரும் விளக்கங்கள் எளிமையாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் சென்னைத் தமிழ் எனக்குப் புரிவது சிரமமாகவே உள்ளது.\nசென்னைச் செந்தமிழ் நடை தங்களுக்கு புரிய கடினமாக இருப்பது குறித்து வருந்துகிறேன்.\nஒன்று நான் நடையை மாற்றாலாம்.\nஅல்லது நீங்கள் இதைத் தொடர்ந்து படித்து இன்னொரு புதுமொழியைக்[\nஎன்ன சொல்கிறீர்கள், திரு. மலைநாடன்\nமயிலார் என்று சொன்னால் ஜி.ரா. கோபித்து கொள்ளப்போகிறார்.\nஎன் நண்பர் மயிலை மன்னார்\n//ஒன்று நான் நடையை மாற்றாலாம்.\nஅல்லது நீங்கள் இதைத் தொடர்ந்து படித்து இன்னொரு புதுமொழியைக்[] கற்றுக்கொள்ளலாம்\n நீங்கள் நடையை மாற்றிவிடாதீர்கள். நான் புதுமொழியொன்றைக் கற்றுக் கொள்கின்றேன்.\n//மயிலார் என்று சொன்னால் ஜி.ரா. கோபித்து கொள்ளப்போகிறார்.\nஎன் நண்பர் மயிலை மன்னார்//\nஉண்மைதான். நான் அதைக்கவனிக்கவேயில்லை. ஜீ.ராவும் நீங்களும் கோபிக்காவிட்டாலும், மயிலாரும், மயிலைமன்னாரும், கோபித்துக்கொள்வார்கள். மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன். அவர்களிடம்தான்..:))\nபுளக்கர் சொதப்பி அதனுடன் அல்லாடுவதால் தங்கள் பக்கம் வருவது குறைவு.என் பதிவெதுவுமே வருவதுமில்லை. பெரும்பாலும் இனிமேல் வராது. கணனி அறிவு சற்று தேவை\n ஓர் பின்னூட்டத்தில் தங்கள் சகோதரர் மறைவு பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர் ஆத்ம சாந்திக்கும் ;உங்கள்; உற்றார் உறவினர் அனைவர் மன அமைதிக்கும்;;;ஆறுமுகனை வேண்டுகிறேன்.\nதங்கள் மயிலை மன்னார் விளக்கங்கள் வெகு ஜோர்;;;;நான் \"சோ\"....யக்குவின் பரம ரசிகன்; கூவம் நதிக்கரையில்...அருமையான படைப்பு; அவர் கருத்துக்கள் சிலதில் மாறு படினும்; அவர் நகைச்சுவை எழுத்தின் வீச்சு அதிகம்.அதை உள்வாங்குவேன்....\nதங்கள் எழுத்தைப் படிக்கும் போது;;;;;அந்த எழுத்து..;;நினைவுக்கு வருகிறது.\nசுல்தான் அவர்களே, எப்பொருள் யார் .. என்ற குறள் அறிவுடைமை அதிகாரத்தில் வருகிறது. அந்தக் குறளில் கேட்டு அறியும் முறை முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது கல்வியையும் உள்ளடக்கியதாகிறது. கற்றதைக்கூட சோதிக்கச் சொல்கிறது. எப்பொருள் எத்தன்மை.... குறளில் காணலும் உணர்தலும் முன்னிலைப்படுத்தப்படுகிறது.\nஇன்னா மன்னாரு, காரு கீருன்னு ஒதாரணம�� ரொம்ப பலமா கீதே. இன்னா ரொம்ப வளமா நல்லா வச்சிகீறாருப்பா உன்ன, எஸ்கே. எஞ்சாய் நல்லா வச்சிகீறாருப்பா உன்ன, எஸ்கே. எஞ்சாய் அப்பப்ப நம்மளயும் கண்டுகோ. இன்னா வர்ட்டா\nஒன் நிமிட். யோகன் சார், அந்த ஜக்கு தான் இந்த மன்னாரு அப்பால இந்த கெஜா அல்லாருக்கும் வஸ்தாது. இன்னா சார் வர்ட்டா\nஇன்னா குஜிலிக்கா ஒரு வெள்க்கம் குடுத்துக்கீரே மாமூ\nஎஸ்.கே. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள். இப்பொதுதான் கோவியாரின் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துகிறேன்.\nதாமதமாக வந்தாலும் வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு என் நன்றி, திரு. முத்துகுமரன். ['க்' இல்லை\nஷார்ஜா வந்தபோது தெரியாமல் போய் விட்டது\nஎனக்கு வர வர பிறந்த நாள் கொண்டாட்டங்களும் வாழ்த்துக்களும் பிடிப்பதைல்லை. அவை ஆண்டுக்கு ஒரு முறை வந்து எனக்கு வயதாவதை சொல்லிக் காண்பிப்பதாக தோன்றும். இவை ஆண்டுக்கு ஒரு முறை வரத்தான் வேண்டுமா யார் கேட்டா எஸ்கே, தேவையில்லை என்று சொல்லுங்களேன்.\nஇதன் மூலம் ஒரு பதிவுக்கு உங்களுக்கு விஷயம் கிடைத்தால் நான் மகிழ்வேன்.\nநான் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது குழந்தைகளுக்கு மட்டுமே\nஎனக்கும் உங்கள் கருத்தோடு முழ்ஹு உடன்பாடே, திரு. ஓகை.\nஆனால், இது ஏன் வருகிறது எனக் கேட்பதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.\nநாம் விரும்பினாலும் விரும்பாவிடினும், இது ஆண்டுக்கு ஒருமுறை வந்துதான் தீரும்\nஅவர்கள்தான் இதில் மிகவும் மகிழ்பவர்கள்\nவயதாவதை எப்படி தடுக்க முடியும்\nஅதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை.\nஇருக்கும் வரை வாழ்ந்துவிட்டு, இருப்பவரை மகிழ்ச்சியாய் வைத்தால் அதைவிட இன்பம் வேறேது\nஇதை வைத்து நீங்களே ஒரு பதிவு, அல்ல்து கவிதை எழுதாலாமே\nகொஞ்ச நாட்களாக நாட்டில் இல்லை. சென்ற இடத்திலும் இணைய வசதிகள் இல்லை. அதனால் உங்களின் இணையத்தளப் பக்கம் வர முடியவில்லை. நிற்க.\nதங்களின் சகோதரர் இறைவனடி எய்தியதாக சில பின்னூட்டங்கள் மூலம் அறிந்தேன். சகோதரரின் இழப்புக்கு என் ஆழ்ந்த வருத்தங்களும் அனுதாபாங்களும். நீங்கள் அறியாததா பிறப்பும் இறப்பும் எம் கையிலா இருக்கிறது பிறப்பும் இறப்பும் எம் கையிலா இருக்கிறது தமிழ்ப்பாட்டி சொன்னது போல் \"நமக்கும் அதுவழியே, நாம் போமளவும் எமக்கென்னென் றிட்டுஉண்டிரும்\".\nஉங்களின் குறள் விளக்கத்தில் ��ரு ஐயம். தற்போது குறளை மனப்பாடம் செய்து வருகிறேன். இதுவரையில் கிட்டத்தட்ட 100 குறட்கள் பாடமாக்கி விட்டேன். 351 வது குறளுக்கு நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கம் மு.வரதராசனார் அளித்த விளக்கத்திலிருந்தும் லேனா தமிழ்வாணன் அவர்கள் சொல்லியுள்ள விளக்கத்திலிருந்தும் முரண்படுகிறது போலத் தெரிகிறது. எனக்கு அவ்வளவாகத் தமிழறிவு இல்லை. சில வேளைகளில் நான்தான் பிழையாக புரிந்து கொண்டேனோ தெரியவில்லை. எதற்கும் அவர்களின் விளக்கத்தை இன்னொமொரு பின்னூட்டத்தில் பதிகிறேன்.\nஆமாம், திரு. வெற்றி, சற்று மாற்றித்தான் சொல்லியிருக்கிறென்.\nபொருளறியா மயக்கத்தால் சிறப்பில்லப் பிறப்பு வரும் என்று உரைகளில் இருக்கிறது.\nஎனக்கு அது உடன்பாடாகப் படவில்லை.\n\"மருளானாம் மாணாப் பிறப்பு\" என்ற சொற்றொடருக்கு மயக்கத்தால் மீண்டும் பிறப்பு வரும்; அதிலிருந்து தப்ப முடியாது என்பதாக நான் சொல்லியிருக்கிறேன்.\n\"மாணாப் பிறப்பு\" என்பதை இழிபிறப்பு என்றும், தீராப் பிறப்பு என்றும் கொள்ளலாம்.\nநான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன், எனக்கு சரியெனப் பட்டதாலும், இன்னும் பொருத்தமாயிருக்கும் என்பதாலும்.\nமற்ற அறிஞர்கள் வந்து தெளிவு படுத்தலாம்.\nதங்கள் திருக்குறள் முயற்சி வளர வாழ்த்துகிறேன்.\n\"உங்கள்\" கதிர்காம முருகனைப் பற்றி இன்று எழுதியிருக்கிறேன்.\nமன்னிக்க வேண்டும் திரு யோஹன் -பாரிஸ்\nசற்று கவனக்குறைவால் உங்கள் பின்னுட்டத்தைக் கவனிக்கவில்லை.\n\"இனி வராது உங்கள் பதிவுகள்\" எனச் சொன்னது அதிர்ச்சியாய் இருக்கிறது.\nஎனக்கும் அப்படி ஒன்றும் கணினி அறிவெல்லாம் அதிகம் கிடையாது.\nநானே எழுதி வரும் போது நீங்கள் நிச்சயம் எழுதலாம்\nஜக்குவின் சாயல் வீசுவதை தவிர்க்க இயலாது.\nஅவன் ஜாம்பஜார்; மன்னார் மயிலாப்பூர்\nஇரண்டுக்கும் இடையே அதிக தூரம் இல்லை\n\"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்\" -- 9\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2008/02/blog-post_03.html", "date_download": "2020-09-25T07:36:22Z", "digest": "sha1:NJPK3SUXLMKVE4XCJWYZ2METD4AP5UUT", "length": 38187, "nlines": 793, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"தமிழக முதல்வர��க்கு ஒரு வேண்டுகோள்\"\n\"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்\"\nதமிழ்ப் பெயரில் தலைப்பு வைத்தாலே வரிவிலக்கு தந்திருக்கும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு\nமுதன் முதலாய் [இப்படிச் சொல்லலாமோ எனத் தெரியவில்லை ஏனெனில், நான் கூறவிருக்கும் ஒரு முறைகேடு[ட்ரெண்ட் ஏனெனில், நான் கூறவிருக்கும் ஒரு முறைகேடு[ட்ரெண்ட்] ]தமிழக திரைப்பட வரலாற்றில் சரித்திரப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், எல்லாத் திரைப்படங்களிலும் ஆங்கிலச் சொற்கள் எப்படியாவது ஒருவகையில் இடம் பெறுவது என்பதே\nஇந்தவொரு சூழ்நிலையில், இங்கிருக்கும் நிலைமையினில், இன்னும் வரா \"வாழ்த்துகள்\" என்கின்ற திரைப்படத்தை பார்த்தேன்\nபடம் என்கின்ற முறையில், இது ஒரு சிறந்த கருத்தைச் சொல்லுகின்ற படம்\nஅதை விட என்னைக் கவர்ந்த ஒரு அம்சம், இது முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே சொல்லப்பட்ட ஒரு படம் என்பது\n ஒரு சொல் கூட உரையாடலிலோ, பாடலிலோ தமிழல்லாச் சொல்லெதுவும் நானிங்கு காணவில்லை\nஇப்படியோர் படத்தினை உங்களுக்கெல்லாம் பரிந்துரைக்கின்றேன்\nதமிழ், தமிழ், எனவும், தமிழ் துரோகி எனவும் காலத்தைச் செலவிடும் நண்பர்களே\nஇதுவே தமிழை வளர்க்க வைக்கும் உங்கள் பணி\nமற்றவரைப் பழித்துத் தமிழ் வளராது\nதமிழைப் போற்றியே தமிழ் வளரும்\nஇந்தப் படத்தை ஒரு வெற்றிப் படமாக்குங்கள்\nஇதற்கு முழு வரிவிலக்கு கொடுங்கள்\nஇதனையே இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாகத் தெரிவு செய்து இப்போதே[இது ஜனவரி என்பதை மிகவே அறிவேன்] இந்த ஒரு காரணத்துக்காகவே இப்போதே அறிவியுங்கள்\n//வரி விலக்கு வேண்டுமெனில், தலைப்பில் மட்டும் போதாது. படம் முழுதும் வேண்டும்.\nஏதோ தமிழில் சொல்ல முடியாத மருந்து பெயர்களோ, வியாதிகள் பெயரோ பரவாயில்லை.\nஅதை விடுத்து 'கூல்' ...ஊல் சொல்ற படத்துக்கெல்லாம் வரி விலக்கு.//\nசொல்லில் செயலில் சொலிக்கும் முயற்சியை\nஎன்று சொல்லும் நண்பரை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன், வழிமொழிகிறேன்.\nஎன்னவொரு அழகிய தமிழ் வாழ்த்து\nஅடிக்கடி நிறைய எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும் என வேண்டுகிறேன்.\n'இலக்கணம்' என்று ஒரு படம் வந்ததே. பார்த்தீர்களா\nஆங்கிலக் கலப்பில்லாமல் நல்ல தமிழில் வசனங்கள் அமைந்த படம்.\nஆனால், இது உட்கார்ந்து பார்க்கப்படக்கூடிய படமாகவும் இருந்தது\nமேலும், நான் சொல்வது 2008 பரிந்துரைக்���ு\nடீச்சர் என்ற ஆங்கில வார்த்தையை உபயோகித்து விட்டீர்கள். நீண்ட நேரம் கழித்து என் மனைவி சொன்ன பிறகுதான் எனக்கு உறைத்தது.\nதமிழ் தமிழ் என அலறும் திராவிட கட்சிகள் அவர்களின் தொலைகட்சி பெயர்களையும் நிகழ்ச்சிகளயும் தூய தமிழில் வழங்கட்டும்.\nசீமானைத்தான் போற்றச் சொன்னேன், திரு. கால்கரி சிவா\nஎனக்கு ஒரு விருதும் வேண்டாம் சாமி\nஅதான் எனக்கு ஏற்கெனவே ஒரு பட்டம் கொடுத்திட்டாங்களே\n நம்ம கால்கரி சிவா வந்துருக்காரே.\nஇந்தப் பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சு. நலமா சிவா\nவிஎஸ்கே, கோச்சுக்காதீங்க. உங்க வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு ஒரு நலம் விசாரிப்புதான்:-))))\n ஒரு சொல் கூட உரையாடலிலோ, பாடலிலோ தமிழல்லாச் சொல்லெதுவும் நானிங்கு காணவில்லை\nஆங்கிலச்சொல் இல்லாத படம் என்று சொல்லுங்கள்.திசைசொல்லை பயன்படுத்தாமல் தனித்தமிழிலா எடுத்தார்கள்\n/இதற்கு முழு வரிவிலக்கு கொடுங்கள்\nஇதனையே இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாகத் தெரிவு செய்து இப்போதே[இது ஜனவரி என்பதை மிகவே அறிவேன்] இந்த ஒரு காரணத்துக்காகவே இப்போதே அறிவியுங்கள்] இந்த ஒரு காரணத்துக்காகவே இப்போதே அறிவியுங்கள்\nநீங்கள் கேட்காவிட்டாலும் முழு வரிவிலக்கு கண்டிப்பாக அனைத்து தமிழ்படத்துக்கும் கொடுத்தது போல் இதற்கும் கொடுத்திருப்பார்கள்.\nவிருதுக்கும் பொற்கிழிக்கும் எல்லாம் ஐயா ஆட்சியில் பஞ்சம் இல்லை. கண்டிப்பாக கொடுப்பார்கள்.இன்று நடிகர் சந்திரசேகருக்கு கூட கொடுத்தார்கள்.இவருக்கு கொடுப்பதில் என்ன தடை\n முறைப்படி நானே செஞ்சிருக்கணும் அதை\n] நீங்க எனக்கு சொல்லாம சொல்லி விளங்க வைச்சிட்டீங்க\n//ஆங்கிலச்சொல் இல்லாத படம் என்று சொல்லுங்கள்.திசைசொல்லை பயன்படுத்தாமல் தனித்தமிழிலா எடுத்தார்கள்\nநீங்க ச்சொல்ற மாதிரி சொன்னா, மற்ற மொழிச் சொற்கள் இருப்பதாகக்கூட பொருள் வருமே\nஇதில் எல்லாமே தமிழில்தான் இருந்தன. அது திசைச்சொல்லா என்பதை அறிஞர்கள்தான் பார்த்துச் சொல்லவேண்டும்.\nமதிப்பெண், பயணச்சீட்டு எல்லாம் தமிழாகத்தான் தெரிந்தன எனக்கு\nமார்க், டிக்கட் என்று வந்திருந்தால் எவரும் தவறாகக் கொண்டிருக்க மாட்டார்கள் அந்தக் காட்சியில்.\nஇந்தப் படத்தை ஒரு வெற்றிப் படமாக்குங்கள்\n) இருக்காவிடில், சீமானை போற்றி வெற்றிப்படம் ஆக்கலாம்.\n] தமிழ்வசனம் பேச வைத்ததற்���ாகவே இதனை ஒரு வெற்றிப் படமாக்க வேண்டும்\n%%%%%%%********] இப்படத்தில் நடிக்க மறுத்த போதும் இதில் நடித்த மாதவனைப் போற்றி அவரைச் சிறந்த நடிகர் என்வும் அறிவிக்க வேண்டும்\nமிகவும் முறையான வேண்டுகோள் எஸ்.கே\nசரியான நேரத்தில் முன் வைத்துள்ளீர்கள்\n\"வாழ்த்துக்கள்\" படத்தின் உரையாடல் (வசனம்), செய்தவர் யாருங்க\nசீமானுக்கு நம் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்\nஅரசு வரி விலக்குதோ இல்லையோ, நாங்கள் வரி விலகாது பார்க்கிறோம்\nபடத்தில் \"நம்ம\" பாவனா கயல்விழியா நடிச்சி இருக்காங்க அவங்கள பத்தி ஒன்னும் சொல்லலைன்னாலும் ஒரு புகைப்படமாச்சும் போட்டிருக்கலாம் அவங்கள பத்தி ஒன்னும் சொல்லலைன்னாலும் ஒரு புகைப்படமாச்சும் போட்டிருக்கலாம்\nநல்ல படம் இது... முதல் 10 நிமிடப் பிராச்சாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால்\nபதிவும் பதிவு கூறும் செய்தியும் அரௌமை. பாராட்டுதலுக்குரியது. நல்வாழ்த்துகள். பல ஆண்டுகளுக்கு முன்னரே எனது துணைவியார் ( ஓய்வு பெற்ற தலைமைத் தமிழாசிரியை) வாழ்த்துகள் எழுதும் போது \"க்\" போடக் கூடாது எனக் கூறினார். மனைவி சொல்லே மந்திரமாக இன்று வரை அதைக் கடைப்பிடிக்கிறேன். ஆனால் என்னைத்தவிர, ( ஏன் உங்களையும் தவிர) மற்றவர்கள் எல்லாம் \"க்\" போட்டுத்தான் எழுதுகிறார்கள், இராம.கி அவர்கள் கூட இரண்டும் சரியெனக் கூறியதாக நினைவு. ம்ம்ம்\nதுளசி வாழ்த்து(க்)கள் என எழுதுவார்\nநன்றி திரு. கோவை சிபி\nஎதுக்கு வரி விலக்கு வழங்கணும் இப்போ தலைப்பு வெச்சா வரி விலக்கு என்பதையும் தடை செய்யணும். சினிமா ஒரு வியாபாரம். அதில் வரும் வருமானத்துக்கு வரி கட்டணும், இங்க என்ன பொது சேவையா நடக்குது வரி விலக்கு தர\nஎன்ன இருந்தாலும் மாச சம்பளம் வாங்கற நமக்கு ஏது வரி விலக்கு இதெல்லாம் தேவை இல்லாத சமாச்சாரம். இந்த மாதிரி மேட்டருக்கு எல்லாம் வரி விலக்கு தேவை இல்லை என்பதே என் கருத்து.\nஇதெல்லாம் தமிழ் வளர்ச்சி அடைவதற்கான வழி இல்லை. அதுக்கு உண்டான வழிகளில் பணம் செலவழிச்சா போதும்.\nஆங்கில கலப்பு இல்லாமல் படம் எடுத்தவருக்கு என் வாழ்த்துகள். (நாங்களும் நம்ம முதல்வர், இந்த படப்பெயரில் க் வரக்கூடாதுன்னு சொன்ன உடனே மாறிட்டோமில்ல\nநடைமுறைக்கு ஒவ்வாத கருத்து உங்களது கொத்ஸ்\nவரிவிலக்கு இப்போது அமலில் இருக்கும் ஒன்று.\nஅதை வேண்ண்டாம் எனச் சொல்ல நமக்கு உரிமை உண்டு... அதிகாரமில்லை.\nஇந்தப் படம் ஒரு வரவேற்கவேண்டிய படம் என்னும் கருத்திலேதான் இதனைப் பதிந்தேன்.\nபல்லாயிரக்கணக்கில் முதல் போட்டு இப்படி ஒரு படம் எடுப்பவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது என் கருத்து.//// நல்லதொரு கருத்தை நம் தமிழில் \"மட்டுமே\" சொல்ல விழைவதால்\n\"க்\" வரக்கூடாது என்பதே என் கருத்தும்\n ஒரு சொல் கூட உரையாடலிலோ, பாடலிலோ தமிழல்லாச் சொல்லெதுவும் நானிங்கு காணவில்லை\nஇதுகுறித்த போட்டி ஒன்றினை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். அதுகுறித்த பதிவு இங்கே :\nஇந்த வரிவிலக்கு சமாச்சாரம், ரொம்ப சிறு பிள்ளைத் தனம்.\nஎன்னக் கேட்டா, தமிழக அரசின், மிகக் கேவலமான திட்டம் இதுதான்.\nகல்லால, காச சேர வழி பாக்காம, இப்படி தொடச்சு காலியாக்க வழி பண்றது, நெம்பத் தப்பு.\nதமிழ் வளக்க இதுவா வழி\nஇது போன்ற திரைப்படங்கள் துபை வர நீண்ட நாட்களாகும் என நினைக்கிறேன்.\n'வாழ்த்துகள்' வந்தால் பார்க்க ஆசை.\nமுழுதும் தமிழிலேயே இருந்தால் வித்தியாசமாகத்தான் இருக்கும்.\n// சினிமா ஒரு வியாபாரம். அதில் வரும் வருமானத்துக்கு வரி கட்டணும், இங்க என்ன பொது சேவையா நடக்குது வரி விலக்கு தர\nகொத்தனாருக்கு நேரஞ்சரியில்லை போலிருக்கிறது. வரிவிலக்குக்காக எம்டன் மகன் என்ற பெயரை எம் மகன் என்று பெயர்மாற்றும் உலகில் இப்படி ஒரு முயற்சிக்கு ஊக்கம் தரவேண்டும் என்று சொல்வது தவறா தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்கிற நிலை தமிழின் இன்றைய அவலத்தைக் காட்டுகிறது. வழிமுறையில் உள்ள தவறுக்காக ஊக்குவிப்பதையே தவறு என்று சொல்வதா\nஆங்கிலக் கலப்பில்லாத ஒரு கதை எழுதிவிட்டு பேரின்பம் அடைந்த கொத்தனாருக்கு நாட்டு நிலைமை புரியவில்லையா\nஓய்வாக இருக்கிறீர்களா என்று நான் ஒருவரைக் கேட்டேன். அவர் இயல்பாக , ஆமாம் ஒய்வில்தான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு அதாவது ரெஸ்ட்டுலதாங்க இருக்கேன் என்றாரே பார்க்கலாம் நிஅலிமை அவ்வளவு மோசம். சீமானின் மற்றெந்த கருத்தையும் கணக்கில் கொள்ளாமல் இந்த முயற்சியை நான் மனதார பாராட்டுகிறேன். இப்பதிவில் நடைமுறையில் இருக்கும் வரிவிலக்கு ஏற்பாட்டின் படியே வரிவிலக்குக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. அப்படி ஒரு வரிவிலக்கு நடைமுறை இல்லையென்றாலும் கூட புதிதாக ஒன்றை உருவாக்கி இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எ���் கருத்து.\nசினிமா ஒரு வியாபாரம் என்று சொன்னீர்கள் அல்லவா, அங்கு தன் லாப நோக்கையும் பொருட்படுத்தாமல் ஒரு நல்ல முயற்சியை செய்வது ஒரு வீரச்செயலுக்கு ஒப்பானது.\nபிரச்சனையின் தீவிரத்தை சற்று எண்ணிப் பாருங்கள்.\nஅவசரமாக வெளியூர் செல்கிறேன். சர்வேசனை வந்து வைத்துக் கொள்கிறேன்.\nதலைப்பை மட்டும் தமிழ்ப்பெயராக வைத்துவிட்டு படம் முழுதும் பம்மத்து பண்ணும் மற்றவர்க்கு நடுவே இப்படி ஒருவர் ஒரு படம் எடுத்திருப்பது என் கவனத்தை ஈர்த்தது. அதற்காகவே இதைப் பதிந்தேன்.\nதிரைப்படம் ஒரு வியாபாரம் எனச் சொல்லுகின்ற நிலையில், வருமானத்தை முதலில் வைக்காமல் தமிழுணர்வை படம் முழுதும் வைத்த சீமான் பாராட்டுக்குரியவர் என்பதே என் கருத்து.\nஇருக்கின்ற சலுகைகள் அவசியமா இல்லையா என முடிவு செய்ய எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.\nஅதைத் தகுதியானவர்க்குக் கொடுங்கள் எனச் சொல்வது தவறா\n//'வாழ்த்துகள்' வந்தால் பார்க்க ஆசை.\nமுழுதும் தமிழிலேயே இருந்தால் வித்தியாசமாகத்தான் இருக்கும்.//\nஇது ஒரு வித்தியாசமான படம் என்பது பார்க்கும் போது உங்களுக்கே புரியும் நண்பரே அன்பை வெல்ல அன்பே ஆயுதம் என்னும் ஒரு உயரிய கருத்தும் இதில் வைக்கப்பட்டிருக்கிறது\nபார்த்தபின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்\nவாழ்த்துகள் என்பதே, முத்துகள் என்பதே, முத்து குமரன் என்பதே{]சரி என முன்பே முடிவாகிவிட்டது]சரி என முன்பே முடிவாகிவிட்டது\nமனைவி சொல் எப்போதும் மந்திரமே\n\"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்\"\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-09-25T06:25:57Z", "digest": "sha1:4WY5HANCE6JS7AXEQEPZOM2T3UX2O5QR", "length": 6300, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் \"நற்சிந்தனை\" ஆகும் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \nபோதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிக���ன், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது\nஅயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்\n* மும்பையிடம் சரிந்தது கோல்கட்டா * எல்லை தாண்டி 'முளைத்த' 11 கட்டடங்கள்: சீனா அத்துமீறலால் நேபாளம் ஆவேசம் * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனை என்ன கூறுகிறது * பிக் பாஸ் தமிழ் சீசன் 4 - அக்டோபர் 4 முதல் ஆரம்பம்\nசுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் “நற்சிந்தனை” ஆகும்\nபொதுவாகவே பாராளுமன்ற அரசியல் என்பது சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாட்டத்தைக் கொண்ட நாடாலுமன்ற வாதிகளின் கூடாரம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுயநலமற்ற அரசியல்வாதிகளும், ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்திய தலைவர் பிரபாகரன் போன்றவர்களும் பிடல் கெஸ்ரோ மற்றும் சேக்குவேரா போன்ற போராளித் தலைவர்களும் கூறிவந்தார்கள். மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் நடத்திய போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கிவந்தார்கள்.\nஇலங்கை அரசியலிலும் பல வருடங்களாக இந்த கூற்று உண்மையானது என்றே குறிப்பிடக் கூடியதான சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால் அண்மைக்காலங்களில் இந்த கூற்று நூறு வீதம் நிதர்சனம் என்பதையே தற்போதைய நாடாளுமன்ற வாதிகளின் நடவடிக்கைகள் நிரூபிக்க முயலுகின்றன. மேலும் படிக்க… →\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4736-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-09-25T05:55:32Z", "digest": "sha1:GMLRUWDHAIR7WXLQI34D6S7DXR46RF4Z", "length": 2464, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "ஆண்டகையை சந்திக்க ஹரினை அழைத்து சென்றார் சஜித்", "raw_content": "\nஆண்டகையை சந்திக்க ஹரினை அழைத்து சென்றார் சஜித்\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுடன் சென்றி கொழும்பு பேராயரை சந்தித்துள்ளார்.\nகொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nகடந்த வாரங்களில், ஆயர் தொடர்பில் கூறப்பட்ட விடயங்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பினால், கிறிஸ்தவ வாக்குகள், சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு ஆண்டகையே காரணம் என்று தெரிவித்திருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_9299.html", "date_download": "2020-09-25T06:47:16Z", "digest": "sha1:ZEV6GY7XRS6GMWUYPW4BMD3NYVWWCURH", "length": 23397, "nlines": 225, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை அன்னதானம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை அன்னதானம்\nநமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போல,நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும்,நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது.இந்த உண்மையை உணர 12 வருடங்களாக பலதரப்பட்ட மக்களின் ஜாதகங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடிந்தது.மீதி ஏழு பங்குகள் பிற நமது தாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும்.\nநமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது;மாற்ற முடியாது;பூஜைகள்,பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும்,அந்த பூஜைகள்,பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக்கர்மவினைகள் குறையத்துவங்கும்;அதே சமயம் அந்த பூஜைகள்,பரிகாரங்க���ை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும்.\nசனியும்,செவ்வாயும் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஒரே ராசியில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும் விதமாக ஏழாம் ராசியில் இருந்தாலோ அல்லது நான்காம் ராசி மற்றும் பத்தாம் ராசியில் இருந்தாலே அது கடுமையான கர்மவினைகளைக் காட்டுகிறது.நாம் முற்பிறவிகளில் செல்வச் செருக்கோடு நமது ரத்த உறவுகளின் பலவீனத்தைக் கொண்டு அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் செய்திருக்கிறோம் என்பதும்;இந்த ஜன்மத்தில் அதே மாதிரியான வேதனைகளை நாம் அனுபவிக்கப்பிறந்திருக்கிறோம் என்பதும் உண்மை.\nமேலும் நாம் எந்த வழிவம்சத்தில் பிறந்திருக்கிறோமோ அந்த வழி வம்சத்தில் நமது தாத்தா பாட்டி காலம் வரையிலும் சொத்துக்காகவோ வேறு சிலபல காரணங்களுக்காகவே பல ஆண்டுகள் சண்டையிட்டுருக்கிறார்கள்.அப்போது பலவீனமான நமது முன்னோர்களின் பெண் உறவுகள் கடுமையாக சாபமிட்டிருக்கிறார்கள் என்றே அர்த்தம் ஆகும்.அந்த சாபத்தை நமது குடும்பத்தில் நாம் மட்டுமே அனுபவிக்கப் பிறந்திருக்கிறோம் என்று பொருள்.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால்,அதில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே இவ்வாறு அதன் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருக்கும்;அல்லது ஒருவரையொருவர் பார்க்கும் விதமாக அமைந்திருக்கும்.நம் கர்மவினைகளை மாற்றும் சக்தி அன்னதானத்துக்கு உண்டு என்பதை 40 வருட ஆன்மீக ஆராய்ச்சியாளர் ,ருத்ராட்ச தெரபிஸ்ட் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கண்டறிந்துள்ளார்.2007 முதல் 2012 வரை இந்தக் கருத்தை ஆராய்ந்து பார்த்ததில் முழு உண்மை என்பது தெரிந்தது.எனவே, மேற்கூறிய கிரகநிலையில் இருப்பவர்கள் பின்வரும் விதமாக அன்னதானம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.\nநமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரையிலும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் காசிக்கு நாம் சென்று அங்கே ஒரே ஒரு நாள் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.\nகாசிக்கு நாம் சென்று ஒரு வருடம் வரை தங்கி,ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஒரு வருடம் முழுக்க அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகமான புண்ணியம் நமது தமிழ்நாட்டில் விழுப்ப��ரம் அருகே இருக்கும் அண்ணாமலையில் ஒரே ஒரு நாள் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.\nநாம் பிறந்தது முதல் நமது மரணம் வரையிலும் காசியிலேயே தங்கி ஒரு நாளுக்கு 1,00,00,000 பேர்கள் வீதம் நமது ஆயுள் முழுக்க அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதைவிட அதிகமான புண்ணியம் திரு அண்ணாமலையில் துவாதசி திதியன்று மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்பதை ஒரு துறவி எனக்கு உபதேசித்தார்.இதை ஒரே ஒரு முறை அண்ணாமலையில் பரிசோதித்துப் பார்த்ததில் உண்மை என்பது மட்டுமல்ல;பூர்வபுண்ணியம் உள்ளவர்களே இவ்வாறு அன்னதானம் செய்ய முடியும் என்பதையும்,அந்த துவாதசி அன்னதானத்தை நமது முன்னோர்கள் சூட்சுமமாக வந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது.எனவே எனது ஹிந்து சகோதர,சகோதரிகளுக்காக இந்த ஜோதிடக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.மேலும்,ஒவ்வொரு தமிழ் வருடமும் வரும் ஆடி அமாவாசை ,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை நாட்களிலும் இதே போல ஒரு வருடத்தில் அன்னதானம் செய்தாலே நாம் சகலவிதமான சாபங்களிலிருந்தும்,பாவங்களிலிருந்தும் விடுபட்டுவிடலாம் என்பதை அனுபவ பூர்வமாகச் சொல்லமுடியும்.\nநந்தன ஆண்டின் துவாதசி திதி நாட்களை இங்கே கொடுத்துள்ளோம்.இதில் ஒரு நாள் மதியத்திலிருந்து மறு நாள் மதியம் வரையிலும் வரும் துவாதசி திதி நாட்களை தவிர்ப்பது அவசியம்.ஏனெனில்,ஹிந்துக் காலக் கணக்குப்படி ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான கால கட்டமே ஒரு நாள் ஆகும்.அப்படி வரும் துவாதசி திதி நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்வதே சிறப்பு ஆகும்.இந்த பட்டியலில் உங்களுக்கு உகந்த துவாதசி நாட்களில் ஏதாவது ஒரு 6 துவாதசி நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்து வளமோடு வாழ்க\nநந்தன ஆண்டின் துவாதசி திதி வரும் நாட்கள்\n29.7.12 ஞாயிறு மாலை 5 முதல் 30.7.12 திங்கள் மதியம் 2.46 வரை;\n14.8.12 செவ்வாய் முழுவதும்(இரவு 9.14 வரை);\n12.9.12 புதன் காலை 10.18 முதல் 13.9.12 வியாழன் காலை 10.36 வரை;\n26.9.12 புதன் காலை 10.20 முதல் 27.9.12 வியாழன் காலை 9.20 வரை;\n10.11.12 சனி காலை 11.54 முதல் 11.11.12 ஞாயிறு காலை 10.26 வரை;\n24.11.12 சனி மதியம் 1.40 முதல் 25.11.12 ஞாயிறு மதியம் 2.45 வரை;\n24.12.12 திங்கள் காலை 7.34 முதல் இன்று முழுவதும்;\n8.1.13 செவ்வாய் காலை 10.20 முதல் 9.1.13 புதன் காலை 8.02 வரை;\n7.2.13 வியாழன் முழுவதும்(மாலை 6.36 ���ரை);\n23.3.13 சனி மாலை 4 முதல் 24.3.13 ஞாயிறு மாலை 4.39 வரை;\n6.4.13 சனி மாலை 5.46 முதல் 7.4.13 ஞாயிறு மாலை 4.36 வரை;\nஅன்னதானத்தை மனப்பூர்வமாகவும்,கிரிவலப்பாதையில் இருக்கும் அஷ்டலிங்கங்களின் வாசலிலும் செய்வது அவசியம் ஆகும்.காலையிலும் இரவிலும் கோவில் வாசலில் அன்னதானம் செய்ய வேண்டும்;மதிய நேரத்தில் கிரிவலப்பாதையில் வாகனத்தில் பயணித்து அன்னதானம் செய்வோம்;\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/12/251213.html", "date_download": "2020-09-25T06:13:37Z", "digest": "sha1:EH4BQ4MKU5AUGYK5DWSNQP2KLYYTPARB", "length": 31458, "nlines": 246, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 25.12.13புதன்கிழமை) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 25.12.13புதன்கிழமை) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு\nநீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரிஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;\nபாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமல���ம் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.\nநீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:\nதேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:\n2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)\n3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)\n4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்\n5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)\n6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்\n7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)\n9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை\n10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை\n11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்\n12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)\n13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்\n14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6\n15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷ�� பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,\n(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.\nவழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\n17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)\n18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்\n20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)\n21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)\n23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்\n24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)\n25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.\n26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.\n27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)\n28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.\n29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.\n30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.\n32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர்.\n33.அகத்தியர் பிரதிட்டை செய்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவப் பெருமான் சன்னதி, அருள்நிறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் வளாகம்,ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம்.\n34.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வளாகம்,திருவண்ணாமலை ரோடு,ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்.(இங்கே சிறு வடிவில் வழக்கத்துக்கு மாறாக தெற்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்)\n அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவில்,அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.(அமைவிடம்:அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் செல்ல வேண்டும்; இதற்கு இடதுபுறம் திரும்பி அரை கி.மீ.தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)\n36.சீர்காழியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும் புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று\n37.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வளாகம்,பெருமா நல்லூர் சாலை,மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்,மேட்டுப்பாளையம்,திருப்பூர்.\nஇந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.\nமார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=25.12.13 புதன்கிழமை அன்று அமைந்திருக்கிறது.புதன்கிழமை ராகு காலம் மதியம் 12 மணி முதல் 1.30 வரை வருகிறது. ;.உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைர��ர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.பெரும்பாலான (மாநகரங்களில் இருக்கும்)கோவில்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.கோவில்களுக்குச் செல்ல இயலாமல் தவிப்பவர்கள் நமது ஆன்மீகக்கடல் மற்றும் அஷ்டபைரவா வலைப்பூக்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிப்பது மிகுந்த பலன்களைத் தரும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கவேண்டும்;\nஅடுத்த தேய்பிறை அஷ்டமி :தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=23.1.2014 வியாழக்கிழமை மாலை 5.55க்குத் துவங்கி, 24.1.2014 வெள்ளிக்கிழமை மாலை5.09 வரை வருகிறது.எனவே,வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி வருகிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்;வெள்ளிக்கிழமை காலை மணி10.30 முதல் 12 மணி வரை இராகு காலம் அமைந்திருக்கிறது.\n$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநம் வாழ்க்கையை ஆன்மீகரீதியாக வழிநடத்தும் ஆன்மீக அர...\nமஹாசிவ ராத்திரி விரதம் ஏன் இருக்க வேண்டும்\nஇந்து தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பிரேசில் பாதிரி...\nஎதையும் சுலபமாக கற்கும் வயது பள்ளிப்பருவ வயது\nதினசரி செய்தித்தாள்களில் வெளிவந்த நமது ஆன்மீக நிகழ...\nசிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல;சிதம்பரமே பரம ரகச...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோம்;\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\nரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர...\nசிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்\nகழுகுமலை 18சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டவர்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திக்க விருப்பமா\nபூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி கால...\nதிருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய...\nதினமலர் தூத்துக்குடி பதிப்பிலும்,தினமலர் இணையதளத்த...\nஅவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவ...\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ச...\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய...\nஅபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nநமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்\nஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள...\nஅடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்க...\nபூமியில் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்\nபூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர ...\nமகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய வேலூர் ஜலகண்டேஸ்வரர...\nஉலக மக்களிடம் இன்னும் நேர்மை இருக்கத்தான் செய்கிறத...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் செங்காந்தாள் : மேற்கு த...\nநாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆ...\nநம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்\nசொர்ணாகர்ஷண கிரிவலம்:ஓர் நேரடி அனுபவ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/google-tells-hardware-workers-to-find-new-roles/", "date_download": "2020-09-25T06:47:28Z", "digest": "sha1:FK3S7GAWZA5Y6FOIERWU2O7W6ZWOXPSD", "length": 4349, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "Google tells hardware workers to find new roles – Chennaionline", "raw_content": "\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nசூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்\nஅண்ணாத்த படத்திற்காக பன்ச் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nபெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 15, 2019 →\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nSeptember 24, 2020 Comments Off on டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nSeptember 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/16/39", "date_download": "2020-09-25T06:43:41Z", "digest": "sha1:EYT2KNRHEOQ6GBNXUXADPYHDEYUXJB2H", "length": 4924, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மீண்டும் ஜெவுடன் ஒப்பிட்ட அமைச்சர்!", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 25 செப் 2020\nமீண்டும் ஜெவுடன் ஒப்பிட்ட அமைச்சர்\nஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், “ஜெயலலிதாவைப் போல் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தென்னிந்திய நதிகள் இணைப்பு பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு ரஜினி காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் தமிழக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று விமர்சனம் செய்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே அதற்கு வருத்தம் தெரிவித்தார், வருத்தம் தெரிவித்த போதும் நான் மனோரமா ஆச்சியை பற்றி தான் சொன்னேன் என்று மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவரது பேச்சுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று (மே 15) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, “ஜெயலலிதா இருந்தால் எந்த மாதிரி ஆட்சி நடைபெறுமோ அதைப்போல தமிழக முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். மக்களை எளிமையாக சந்திக்கும் முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம். காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு கொடுத்த அழுத்தத்தின் விளைவாகத் தான் இந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.\nஜெயலலிதாவை விட முதல்வர் பழனிசாமி சிறப்பாக செயல்டுகிறார் என்று சேலம் கோடை விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அது சர்ச்சையை ஏற்படுத்தவே அதனை மறுத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அமைச்சரின் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.\nதற்போது அமைச்சர் செல்லூர் ராஜு வெளிப்படையாகவே ஜெயலலிதாவை முதல்வர் பழனிசாமியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.\nபுதன், 16 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-09-25T06:56:17Z", "digest": "sha1:FMU4HD6H3PARM75CFIZ6NYFCDNEPOEA7", "length": 14429, "nlines": 214, "source_domain": "puthisali.com", "title": "ஒருவரின் வயதையும் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்கும் ட்ரிக் புதிர் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் ஒருவரின் வயதையும் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்கும் ட்ரிக் புதிர்\nஒருவரின் வயதையும் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்கும் ட்ரிக் புதிர்\nஒருவரின் வயதையும் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்கும் ட்ரிக் புதிர்\nஇரு எண்களுடைய எண்ணை நினைக்கவும் உ+ம்- 80\nஅதனை இரண்டால் பெருக்கவும் :80*2=160\nஐந்தைக் கூட்டவும் : 160+5=165\nபின் 50 ஆல் பெருக்கவும் : 165*50=8250\nஇவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் கழிந்திருப்பின் 1763 ஐக் கூட்டவும்\nஇவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் இன்னும் கழியாதிருப்பின் 1762 ஐக் கூட்டவும்\nகூட்டி வரும் விடையுடன் உங்கள் பிறந்த ஆண்டை கழித்து விடையை கூறவும்\nநீங்கள் நினைத்த எண்ணையும் உங்கள் வயதையும் கண்டுபிடிக்க\nகடைசியாக வந்த விடையின் முதல் இரு எண்ணும் நீங்கள் நினைத்த எண் ஆகும்,\nமற்ற இரு எண்ணும் உங்கள் வயதாகும்.\nஇவ் ஆண்டில் உங்கள் பிறந்த நாள் கழிந்திருப்பின் 1763 ஐக் கூட்டவும்: 8250+1763=10013 நீங்கள் பிறந்த ஆண்டு 1980 எனின்\nPosted in புதிர், புத்திசாலி. Tagged as அறிவாளி, எண் நுட்பம், ஒருவரின் வயதையும் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்கும் ட்ரிக் புதிர், சவால்விட ஒரு புதிர், புதிய புதிர், புதிர், புதிர்கள், புத்திசாலி\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்���ள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:28:53Z", "digest": "sha1:M6R7ZJAISM4FGRBJMHUV5XAEJS6WWKHH", "length": 4981, "nlines": 99, "source_domain": "ta.wikiquote.org", "title": "பகுப்பு:மானுடவியல் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கலை‎ (4 பகு, 3 பக்.)\n► சமயம்‎ (4 பகு, 12 பக்.)\n► மெய்யியல்‎ (6 பகு, 11 பக்.)\n► வரலாறு‎ (1 பகு, 1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 1 ஆகத்து 2019, 03:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/03/blog-post_54.html", "date_download": "2020-09-25T06:19:55Z", "digest": "sha1:HQ5TBYI5PBYJURVXMCCNSGKT53M2IFLN", "length": 2719, "nlines": 38, "source_domain": "www.helpfullnews.com", "title": "சீமானின் செயல்பாடுகள் கேரளா தொலைக்காட்சிகளில்", "raw_content": "\nமுகப்புசெய்திகள்சீமானின் செயல்பாடுகள் கேரளா தொலைக்காட்சிகளில்\nசீமானின் செயல்பாடுகள் கேரளா தொலைக்காட்சிகளில்\nநாம் தமிழர் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டிய்டுகிறது தமிழகத்தில் 39 தொகுதியும் புதுச்சேரி 1 தொகுதியும் போட்டியிடுகிறது பெண்களுக்கு 20 தொகுதி மற்றும் ஆண்களுக்கு 20 தொகுதியும் ஒதுக்கியுள்ளது. அத்துடன் ஆண் பெண் வேறுபாடின்றி பெண்கழுக்கு 50% மற்றும் ஆண்களுக்கு 50% தேர்தலில் வாய்ப்பு கொடுத்துள்ளது\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகனடாவில் சிக்கியிருந்த நடிகர் விஜய்யின் மகன் எப்படியிருக்கிறார்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2017/03/blog-post_12.html", "date_download": "2020-09-25T07:46:00Z", "digest": "sha1:RG4AMECUNWEPRFWSJLOHANAYMH7VPCOW", "length": 7232, "nlines": 110, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: உதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நேர்காணல் மின்வாரியம் தகவல்", "raw_content": "\nஉதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நேர்காணல் மின்வாரியம் தகவல்\nஉதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நேர்காணல் மின்வாரியம் தகவல் | மின்வாரிய உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான நேர்காணலை வெளிப்படையாக, நேர்மையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக மின்வாரியம் தெரி வித்துள்ளது. தமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர்கள் நியமனத்துக்கான நேர்காணல் நாளை (13-ம் தேதி) தொடங்கி 18-ம் தேதி வரை நடக்க உள்ளது. நேர்காணல் வெளிப் படையாக நடக்கும் வகையில், மின்வாரியம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக் கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. நேர்காணல் குழுக்களில் இடம் பெற உள்ள நபர்கள் ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் மாற்றப்படுவர். இதுமட்டு மின்றி, விண்ணப்பதாரர்கள் தங் களை எந்த குழுவினர் நேர்காணல் செய்ய வேண்டும் என்பதையும் குலுக்கல் முறையில் அவர்களே நேர் காணல் அரங்கில் தேர்ந்தெடுக்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நேர்காணல் முற்றிலும் வெளிப்படையாக, நேர்மையாக நடத்தப்படும். இதுசம்பந்தமாக இடைத்தரகர்கள் கூறும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண் டாம் என்று மின்வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3398", "date_download": "2020-09-25T06:27:35Z", "digest": "sha1:5OU6RDG6XUA3CIHBBQ764IMK6RBVU7WE", "length": 5787, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ambur", "raw_content": "\nஆம்பூரை மாவட்ட தலைநகராக்குங்கள் –அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள மனிதநேய மக்கள் கட்சி\nகள்ளச்சாராய வியாபாரிக்கு பிறந்தநாள்... கேக் ஊட்டி விழாவைச் சிறப்பித்த எஸ்.ஐ... அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்.பி\nசெல்ஃபோன் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது\nஆம்பூர் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினர் காலமானர்\nஆம்பூரில் காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடுரோட்டில் இளைஞர் தீக்குளிப்பு\nசர்ச்சையாகியுள்ள எம்.எல்.ஏவின் 'காலணி'... என்ன நடந்தது \nமலை மீது விளையாடிய குழந்தைகள்... பாறை உருண்டதில் அண்ணன் பலி\nரேஷன் அரிசி கடத்திய லாரி விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தது\nஆம்பூர் வனச்சரக காவலருக்கு கரோனா... பூட்டப்பட்ட அலுவலகம்...\nதந்தையை பார்க்க ஓடிய குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ��டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://starlivenews.com/?author=16", "date_download": "2020-09-25T07:41:28Z", "digest": "sha1:QX3LIAWKNAG7IUXI5GJY5ATMC64B5I55", "length": 11678, "nlines": 126, "source_domain": "starlivenews.com", "title": "StarLiveNews, Author at Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | ஸ்டார் லைவ் நியூஸ் - Star Live News", "raw_content": "\nஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென மும்பையில் மரணம் அடைந்தார். எவ்வித உடல்நலப் பிரச்னையும் இல்லாமல், ஐபிஎல் வர்ணனைப் பணிகளுக்காக இந்தியா வந்திருந்த அவர் மாரடைப்பில் மரணம்...\nதீபாவளி பட்டாசு கடை வைக்க வருகிற 10ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க வருகிற 10ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...\nகல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – வேலூர் ஆட்சியர் அறிவிப்பு\nகல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். கல்வி உதவித்தொகையினை பெறுவது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர்...\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதா குறித்து\nகுழலி புருசோத்தமன், தனக்கு தானே கேள்வி பதில். மசோதா குறித்து பேசும் முன் நம்ம ஊர் விவசாயம் குறித்து சில வார்த்தைகள். நம்ம ஊர் விவசாயம்...\nதமிழ்நாடு அரசாங்கத்தில் எழுத்தர் மற்றும் ஓட்டுநர் வேலைவாய்ப்பு ‘விண்ணப்பிக்க – கடைசி நாள் 30.09.2020’\nதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் நிறுவனமாகும். அந்த நிறுவனம் தற்பொழுது காலி பணியிடங்களுக்கான விளம்பர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பதிவுரு எழுத்தர் (Registrar)...\nதானத்தில் சிறந்தது கண்தானம் என்று கூறுவர். அப்படி கூறுவதன் காரணம் என்ன தெரியுமா\nஒரு இருட்டு சுழ்ந்துள்ள வீட்டில் இருந்து ஜன்னல் கதவை திறந்தவுடன் எப்படி வெளிச்சத்தை பார்க்க முடியுமோ, அதைபோல இந்த உலகத்தை காண உதவும் ஜன்னல் \"கண்\". நமக்கு பழக்கமானவர்கள் அல்லது...\nமுழு கொள்ளளவை எட்டிய மோர்தனா அணை முழு விவரம் மற்றும் வீடியோ\nதொடர் மழையால் வேலூர் மாவட்டதின் பெரிய அணையான குடியாதத்தின் அருகே உள்ள மோர்தானா அணை நிரம்பியுள்ளது இந்த அணையானதுதமிழக ஆந்திர எல்லைப்பகுதியில் கௌன்டன்யா மகா நதியை இடைமறித்து எழுப்பப்பட்டுள்ளது.\nமாவட்டங்களுக்கு இடையே பேருந்து’ரயில் போக்குவரத்துக்கு அனுமதி\nசெ. கு. எண்: 185 நாள்:02.09.2020 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு எடப்பாடி மு பழனிசாமி அவர்களின் அறிக்கை- 2.9.2020 கொரோனா வைரஸ்...\nமன்மோகன் அரசில் நிதி அமைச்சராக இருந்த பிரணாப் பட்ஜட்டை வாசித்து கொண்டிருக்கிறார் ஓர் cell phone அழைப்பு அவருக்கு Important call for Pranab என்கிறார் அந்த அழைப்பில் இருந்த...\nவேலூரில் அரசு பேருந்துகள் நாளை போக்குவரத்துக்கு தயார்’ முழு அறிவிப்பு\nஆஸ்திரேலிய கிரிக்கெட் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென மும்பையில் மரணம் அடைந்தார். எவ்வித உடல்நலப் பிரச்னையும் இல்லாமல், ஐபிஎல் வர்ணனைப் பணிகளுக்காக இந்தியா வந்திருந்த அவர் மாரடைப்பில் மரணம்...\nஇயற்கையான முறையில் ஹோம்மேட் டூத் பௌடர் தயரிக்கலாமா\nதினமும் காலையில் எழுந்தவுடன் நாம் செய்யக்கூடிய முதல் வேலை பல் துலக்குவது தான். இதனால் நம் வாயினுள் உள்ள கிருமிகள் அழிந்து புத்துணர்ச்சி கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் அனைவரது வீடுகளிலும் டூத் பேஸ்டுகளைத்...\nமன நோயாளிக்கு உதவிய மனிதநேயம் மனிதத்தை காத்த மனிதம் – சமூக சேவகர் RTN.M.கோபிநாத்\nவேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள பரதராமி என்னும் கிராமத்தில் மன நோயால் பாதிக்கப்பட்டு யாரும் கேட்பாரற்று திரிந்து கொண்டிருந்த இளைஞரை மனித நேயம் கொண்ட சமூக சேவகர் அழைத்து சென்று ராணிப்பேட்டை...\nதீபாவளி பட்டாசு கடை வைக்க வருகிற 10ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவிப்பு\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க வருகிற 10ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/09/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-09-25T06:14:42Z", "digest": "sha1:WBYBELKMFNTPEWWZRLHZCWDHCNOTCYQV", "length": 15063, "nlines": 74, "source_domain": "dailysri.com", "title": "பெரும் கேள்வி வாதவிவாதங்களை தோற்றுவித்த பிரச்சினை! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 25, 2020 ] ஜனாதிபதியின் திடீர் நடவடிக்கையால் இரு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை\tஇலங்கை செய்திகள்\n[ September 25, 2020 ] களத்தில் குதித்தது முப்படை – சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்\n[ September 25, 2020 ] நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லையென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொற்று நோய்ப் பிரிவு\n[ September 25, 2020 ] உண்ணாநிலைப் போராட்ட விவகாரம்; பருத்தித்துறை நீதிமன்றில் வல்வெட்டித்துறை பொலிஸ்\tஇலங்கை செய்திகள்\n[ September 25, 2020 ] தென்னிலங்கையின் ஒரு பகுதியில் மீண்டும் லொக்டவுன் அமுலில்\nHomeஇலங்கை செய்திகள்பெரும் கேள்வி வாதவிவாதங்களை தோற்றுவித்த பிரச்சினை\nபெரும் கேள்வி வாதவிவாதங்களை தோற்றுவித்த பிரச்சினை\nஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய ஒழுங்கு பிரச்சினை கேள்வி வாதவிவாதங்களை தோற்றுவித்திருந்தது.\nதன்னுடைய ஒழுங்கு பிரச்சினை தொடர்பில் நேற்றைய தினம் சபாநாயகர் செவிமடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல வலியுறுத்திய நிலையில், இந்த வாதவிவாதங்கள் ஏற்பட்டன.\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.\nஇந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பினை வெளியிட்டதோடு, இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஒழுங்கு பிரச்சினை கேள்வியை எழுப்பியிருந்தார்.\nஎனினும் இது தொடர்பில் சபாநாயகர் அவதானம் செலுத்தவில்லை என லக்ஸ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றம் கூடியபோது குற்றஞ்சாட்டினார்.\nஇது தொடர்பில் அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nநேற்றைய தினம் பிரேமலால் ஜயசேகர பதவியேற்ற சந்தர்ப்பத்தில் நான் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினேன். எனினும் நீங்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. நான் அவர் பதவியேற்பதற்கு முன்னதாக ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினேன் எனினும் நீங்கள் அவர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் சட்ட பிரச்சினையை ��ழுப்புமாறு கோரினீர்கள்.\nஅது மிகவும் பிழையான விடயம். நாடாளுமன்ற சம்பிரதாயங்களை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பும்போது அதற்கு செவி சாய்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆகவே நீங்கள் எனக்கு வாய்ப்பு தந்திருக்க வேண்டும். ஆகவே நீங்கள் எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,\nநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்வது அவரது சிறப்புரிமை எனவும், அதில் குறுக்கீடு செய்ய முடியாது எனவும் பதிலளித்தார்.\nஅத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த நாடாளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் மேற்கொள்வது விசேடமான ஒரு தருணமாகும். ஆகேவ அந்த சந்தர்ப்பத்தில் வேறு விடயங்களில் அவதானம் செலுத்துவது சரியான விடயமாக அமையாது எனவும் தெரிவித்தார்.\nஎனினும் மீண்டும் கருத்து வெளியிட்ட லக்ஸ்மன் கிரியெல்ல, ”வேறு விடயங்கள் தொடர்பில் நான் பேசவில்லை. நான் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினேன். நீங்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.” என வலியுறுத்தினார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பிரேமலால் ஜயசேகர தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை ஹன்சார்ட்டில் இருந்து நீக்கக்கூடாது என வலியுறுத்தினார்.\nமேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nநாங்கள் வழக்குத் தொடர்பில் பேசவில்லை. வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்த்தோம். அதன் பின்னர் நீங்கள் தெரிவித்த விடயத்தின் மிகுதியை நாம் தெரிவித்தோம். எனினும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எங்களுடைய கருத்துக்களை ஹன்சார்டில் இருந்து நீக்க வேண்டுமெனக் குறிப்பிடுகின்றார்.\nநீங்கள் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவீர்கள் என நினைக்கின்றோம். நிலையியற் கட்டளை 21இன் கீழ் கருத்து வெளியிட்டோம். ஆகவே நீங்கள் ஹன்சார்டில் இருந்து அதனை நீக்கமாட்டீர்கள் என நினைக்கின்றோம்.\nஇதன்போது லக்ஸ்மன் கிரியெல்லவின் கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் சபாநாயகர் ஆளும் கட்சிக்கு சார்பாக செயற்படாமல் நடுநிலையாக செயற்பட வேண்டுமென வ��ியுறுத்தினார்.\nமேலும் நீங்கள் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர், என்னுடைய பாடசாலையில் படித்தவர். எனினும் உங்களுக்கு தற்போது காணப்படும் பிரச்சினையை நாம் அறிவோம். நீங்கள் சுயாதீனமாக செயற்படுவீர்கள் என நினைக்கின்றோம்.\nநீங்கள் 145 பேருக்கும் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுபவர்களுக்கும் மாத்திரம் உரித்துடையவர் அல்ல. நீங்கள் 225 பேரில் ஒருவர். 58.9 வீத வாக்குகளே அவர்கள் பெற்றுள்ளனர். இது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.\nகமலா ஹாரீஸ் தெரிவானால் அமெரிக்காவுக்கே அவமானம்\nதேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை.\nபிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எம்மை விட்டுப்பிரிந்தார்.\nதனது 13 வயது மகளுக்கு கட்டாயப்படுத்தி போதைக்கு அடிமாக்கிய கொடூர தந்தை\nதென்னிலங்கையின் ஒரு பகுதியில் மீண்டும் லொக்டவுன் அமுலில்\nகொழும்பில் உடையும் அபாயத்தில் உள்ள கட்டடம் – அவசர அவசரமாக ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம்\nநூற்றுக்கணக்கான பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசி வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்\nஜனாதிபதியின் திடீர் நடவடிக்கையால் இரு அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை September 25, 2020\nகளத்தில் குதித்தது முப்படை – சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்\nநாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லையென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொற்று நோய்ப் பிரிவு\nஉண்ணாநிலைப் போராட்ட விவகாரம்; பருத்தித்துறை நீதிமன்றில் வல்வெட்டித்துறை பொலிஸ் September 25, 2020\nதென்னிலங்கையின் ஒரு பகுதியில் மீண்டும் லொக்டவுன் அமுலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/senna-vengai/chapter-22/", "date_download": "2020-09-25T06:33:19Z", "digest": "sha1:4C246757QEISWU66CH3IMMLGUEUEDZLJ", "length": 46814, "nlines": 27, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - செந்நா வேங்கை - 22 - வெண்முரசு", "raw_content": "\nசெந்நா வேங்கை - 22\nபுலரியில் பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது சாளரம் திறந்து உள்ளே ஒளி சரிந்து விழுந்திருந்தது. கண்கள் கூச மீண்டும் மூடிக்கொண்டு போர்வைக்குள்ளிருந்த வெப்பத்தை உடலால் அளைந்தபடி கவிழ்ந்து படுத்தான். போர்வைக்குள் இருந்த வெம்மை உணர உணர கூடி வருவதாகவும் புழுங்கத் தொடங்குவதாகவும்கூட தோன்றியது. துயின்றுகொண்டிருந்தபோது இமைகளுக்குமேல் விழுந்த ஒளி உள்ளே செந்நிறத்தை நிரப்பியிருந்தமையால்தான் விழிப்பதற்கு முன்பு புலரியிலும் அந்தியில் செவ்வொளி பரவிய கங்கையின் கரையில் நின்றிருப்பதாக கனவு கண்டோம் என்று எண்ணிக்கொண்டான். பின்னர் அது மலைமுகடுதானா என்ற ஐயம் எழுந்தது. திடுக்கிட்டவன்போல கையூன்றி புரண்டு அவ்வொளியை பார்த்தான்.\nஅறையை பார்த்த பின்தான் முந்தைய நாள் தான் துயின்ற அதே இடம் என்பதை உறுதி செய்துகொண்டான். போர்வையை காலால் விலக்கி எழுந்து நின்றான். கைகளை உதறி உடலை விரித்துக்கொண்டபோது புதிதாக பிறந்தெழுந்ததுபோல் தோன்றியது. கைகளை சிறுவன்போல் விரித்து அவ்வொளியில்காட்டி அளைந்தான். மெல்லிய தூசுத்துகள்கள் அதற்குள் பறந்துகொண்டிருந்தன. போர்வையை விலக்கியபோது அதிலிருந்து எழுந்த பொடி. பெரும்பாலும் மெல்லிய மயிர்த்துகள்கள் அவை. அவன் சாளரத்தினூடாக வெளியே பார்த்தான். வெளியே ஒளிரும் நீர்போல வெயில் நிரம்பி நிற்கக் கண்டான்.\nஅவன் எழுந்த ஓசை கேட்டு உள்ளே வந்த பிரேமை “நன்கு புலர்ந்துவிட்டது. மைந்தன் காட்டுக்குச் சென்றிருக்கிறான்” என்றாள். “இவ்வளவு வெயில் இங்கு வருமா” என்றான். “காலையில் எப்போதும் நல்ல வெயில் இருக்கும். உச்சிப்பொழுதுக்குப் பின்னர்தான் இருளத் தொடங்கும்” என்றபின் “முகம் கழுவி வந்தால் உங்களுக்கு இன்நீர் அளிக்கிறேன்” என்றாள். “ஆம்” என்றபடி அவன் தன்னுடைய மேலாடையையும் கழற்றிவிட்டு மெல்லிய உள்ளாடையுடன் இல்லத்தின் பின்பக்கம் சென்றான். மரக்குடைவுத் தொட்டியில் நிரம்பியிருந்த நீரில் கையால் அள்ளி முகத்தை கழுவினான். நீர் பனியென குளிர்கொண்டிருந்தது. தொட்டிக்குள் பனிக்கட்டி கரைந்து முனைகள் கல்லுடைசல்போல கூர்கொண்டிருந்தன.\nதண்ணீர் பட்டதுமே உடல் குளிரத்தொடங்கியது. சற்று நேரத்திலேயே உடலில் நடுக்கம் வருவதை உணர்ந்தான். அவ்வளவு வெயிலிருந்தும்கூட காற்றிலிருந்த குளிரை குறைக்க இயலவில்லை. முகம் கழுவிவிட்டு வந்து பிரேமை அளித்த கொதிக்கும் இன்நீரை துளித்துளியாக அருந்தினான். அவள் “மேலாடையை அணிந்துகொள்ளுங்கள். இங்கு நெஞ்சு மறைக்காமல் இருக்கலாகாது. நெஞ்சுக்குள் இருக்கும் அனல் நம்மை நெடுநேரம் வெம்மையுடன் வைக்கும். ஆனால் எண்ணியிராது அணைந்துவிடும். அதன்பின் வாழ்நாளெல்லாம் ���ூச்சுத் திணறல் வரும்” என்றாள். “ஆம்” என்றான். அவன் மலைவணிகர்கள் மூச்சுத்திணறல் நோய் வந்து துன்புறுவதை கண்டிருக்கிறான். தரைக்கு வந்த மீன்போல வாய்திறந்து மூச்சுக்கு தவிப்பார்கள். மூச்சுவிடும்போது குழலோசை கேட்கும். அவர்களின் விழிகளிலேயே மூச்சுக்கு தவிப்பதன் ஒளி இருக்கும்.\nஅவள் எடுத்துக்கொடுத்த தோலாடையை அணிந்து அதன் முன்புற கயிறுகளை முடிச்சிட்டுக் கொண்டிருந்தபோது வெளிமுற்றத்தில் உரத்த குரலில் “என்னைத் தேடி வந்தவன் யார்” என்று குரல் ஒலித்தது. அவன் திடுக்கிட்டு பின் உவகைகொண்டு கதவைத் திறந்து வெளியே சென்றான். இரு பெரும்கைகளையும் விரித்து முற்றத்தில் நின்றிருந்தவர் பால்ஹிகர் என்று அவன் உள்ளம் உணர்ந்தது, விழிகள் திகைத்தன. அவர் தன் முதுமையை இழந்து அகவை மீண்டு சென்றிருந்தார். கழுத்தில் தொங்கிய தசைப் பை மறைந்திருந்தது. உடலெங்கும் தளர்ந்து சுருங்கியிருந்த தசைகள் பருத்து இறுகிச் செறிந்திருந்தன. இமைகளில் மயிர் தோன்றியிருந்தது. நரையிலாத கருமயிர். அவர் “நீயா என்னைத் தேடி வந்தாய்” என்று குரல் ஒலித்தது. அவன் திடுக்கிட்டு பின் உவகைகொண்டு கதவைத் திறந்து வெளியே சென்றான். இரு பெரும்கைகளையும் விரித்து முற்றத்தில் நின்றிருந்தவர் பால்ஹிகர் என்று அவன் உள்ளம் உணர்ந்தது, விழிகள் திகைத்தன. அவர் தன் முதுமையை இழந்து அகவை மீண்டு சென்றிருந்தார். கழுத்தில் தொங்கிய தசைப் பை மறைந்திருந்தது. உடலெங்கும் தளர்ந்து சுருங்கியிருந்த தசைகள் பருத்து இறுகிச் செறிந்திருந்தன. இமைகளில் மயிர் தோன்றியிருந்தது. நரையிலாத கருமயிர். அவர் “நீயா என்னைத் தேடி வந்தாய்” என்றபோது அவருடைய பற்கள் தெரிந்தன. மஞ்சள் நிறமான மாட்டுப்பற்கள். அவருக்கு பற்கள் இருக்கவில்லை என்பதை அவன் நினைவுகூர்ந்தான்.\n“நான் பால்ஹிகன். நீ என் எதிரி என்றால் வெளியே வா” என்றார் பால்ஹிகர். அவருடைய இமைகள் மட்டும் சற்றே தளர்ந்து தொங்கியதுபோல் கண்ணுக்குமேல் கிடந்தன. பச்சை விழிகள் சிறுவர்களுக்குரிய ஒளியுடன் புதியனவாக இருந்தன. பூரிசிரவஸ் முற்றத்தில் இறங்கி “நான்தான், பிதாமகரே. பால்ஹிக இளவரசனும் சோமதத்தியுமாகிய பூரிசிரவஸ். தங்களை காணும்பொருட்டு வந்தேன்” என்றான். “ஆம், நீ பால்ஹிகன். நீ சிபி நாட்டில் என்னை பார்க்க வந்தாய். என்னை ஒரு கல்லறைக்குள் போட்டு புதைத்திருந்தார்கள். நீ என் கனவின் வழியாக உள்ளே வந்தாய்…” என்றார் பால்ஹிகர். “ஆனால் நீ அன்று ஆணும்பெண்ணும் அற்றவனாக இருந்தாய்… உன் பெயர் சிகண்டி என்றாய்.” பூரிசிரவஸ் அப்பேச்சை தெளிவுபடுத்த முனையாமல் அவரை அணுகி “பிதாமகரே, என்னை வாழ்த்துக” என்று சென்று அவர் காலைதொட்டு வணங்கினான்.\nஅவர் தனது பெரிய கையால் அவன் தலையை மெல்ல அடித்து “உன்னை நான் மறந்துவிட்டேன். நேற்று யாரோ என்னை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று அவள் சொன்னபோது என்னால் உன்னை நினைவுகூர முடியவில்லை. எனக்காக நீ கொண்டு வந்த குத்துக்கத்தியை நான் இளைய மகனுக்கு கொடுத்துவிட்டேன். இன்னொரு குத்துக்கத்தி எனக்கு இப்போது வேண்டும். நான் அதன்பொருட்டே வந்தேன்” என்றார். “இன்னொன்றும் இருக்கிறது. நான் அளிக்கிறேன், உள்ளே வருக” என்றான். “இது அவன் வீடு, இதற்குள் நான் நுழையக்கூடாது. அவன் என்னை தூக்கி அறைவதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான். பார்த்துக்கொண்டே இரு, இன்னும் சில நாட்களில் நான் அவனை மும்முறை தூக்கி அறைகிறேன். இந்த ஊரில் எவரும் எனக்கு நிகர் அல்ல” என்றபின் “ஊரிலிருந்து யவன மது கொண்டு வந்தாயா” என்றான். “இது அவன் வீடு, இதற்குள் நான் நுழையக்கூடாது. அவன் என்னை தூக்கி அறைவதாக வஞ்சினம் உரைத்திருக்கிறான். பார்த்துக்கொண்டே இரு, இன்னும் சில நாட்களில் நான் அவனை மும்முறை தூக்கி அறைகிறேன். இந்த ஊரில் எவரும் எனக்கு நிகர் அல்ல” என்றபின் “ஊரிலிருந்து யவன மது கொண்டு வந்தாயா\n“ஆம் பிதாமகரே, ஆனால் இங்குள்ள எவரும் அதை அருந்துவதில்லை என்றார்கள்” என்றான் பூரிசிரவஸ். “இங்குள்ள மூடர்கள் அருந்துவதில்லை. நான் அருந்துவேன்” என்றபின் “எத்தனை நாள் இருப்பாய்” என்றார் பால்ஹிகர். “நான் தங்களைப் பார்த்து வாழ்த்து பெற்று செல்வதற்காக வந்தேன், வாழ்த்து பெற்றதும் கிளம்பிவிடுவேன்” என்றான். “என்னிடம் எதற்கு வாழ்த்து பெறவேண்டும்” என்றார் பால்ஹிகர். “நான் தங்களைப் பார்த்து வாழ்த்து பெற்று செல்வதற்காக வந்தேன், வாழ்த்து பெற்றதும் கிளம்பிவிடுவேன்” என்றான். “என்னிடம் எதற்கு வாழ்த்து பெறவேண்டும் மறுபடியும் பெண்களை மணக்கப்போகிறாயா” என்றார். “இல்லை பிதாமகரே, கீழே பெரும்போரொன்று வரவிருக்கிறது. அதில் நான் கலந்துகொள்கிறேன், உயிர்துறக்கவும் நேரலாம். அதற்கு முன் மூத்தவர்களிடம் வாழ்த்துபெற வேண்டும். எங்கள் குடியில் இப்போது இருப்பவர்களில் தாங்களே மூத்தவர். தங்கள் கால்தொட்டு வாழ்த்து பெற்று செல்லவேண்டும் என்று தோன்றியது. எச்சமின்றி போருக்கு செல்லவேண்டுமென்ற சொல்லை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.”\n” என்று அவர் கேட்டார். “பாண்டவர் தரப்புக்கும் கௌரவர் தரப்புக்கும்” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் யார்” என்று அவர் கேட்டார். பூரிசிரவஸ் சில கணங்கள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “பிதாமகரே, தங்களுக்கு தேவாபி என்றொரு மூத்தவர் இருந்ததை நினைவுகூர்கிறீர்களா” என்று அவர் கேட்டார். பூரிசிரவஸ் சில கணங்கள் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “பிதாமகரே, தங்களுக்கு தேவாபி என்றொரு மூத்தவர் இருந்ததை நினைவுகூர்கிறீர்களா” என்றான். அவர் தன் முடியற்ற தலையில் தட்டி “ஆம்… தேவாபி… தேவாபி… அப்பெயர் நினைவிருக்கிறது. யார் அவர்” என்றான். அவர் தன் முடியற்ற தலையில் தட்டி “ஆம்… தேவாபி… தேவாபி… அப்பெயர் நினைவிருக்கிறது. யார் அவர்” என்றார். “அவரை நீங்கள் தோளில் சுமந்தீர்கள். உங்கள் மூத்தவர்” என்றான் பூரிசிரவஸ். “ஆ” என்றார். “அவரை நீங்கள் தோளில் சுமந்தீர்கள். உங்கள் மூத்தவர்” என்றான் பூரிசிரவஸ். “ஆ நினைவுகூர்கிறேன். அவர் என் கனவில் வருவதுண்டு. என் தோளில் ஒரு எடையற்ற விலங்கை சுமந்துகொண்டு மலையில் செல்வதுபோல் கனவு காண்பேன். அது என்னிடம் பேசுவது போலிருக்கும். விழித்துக்கொண்டால் அவரை நினைவுகூர்வேன். இப்போது அவர் எங்கே நினைவுகூர்கிறேன். அவர் என் கனவில் வருவதுண்டு. என் தோளில் ஒரு எடையற்ற விலங்கை சுமந்துகொண்டு மலையில் செல்வதுபோல் கனவு காண்பேன். அது என்னிடம் பேசுவது போலிருக்கும். விழித்துக்கொண்டால் அவரை நினைவுகூர்வேன். இப்போது அவர் எங்கே\nபூரிசிரவஸ் “விண்ணுலகடைந்துவிட்டார். நெடுங்காலமாகிறது” என்றான். “பிதாமகரே, நீங்கள் யயாதியின் கொடிவழியில், குருவின் குலத்தில், பேருடலராகிய பீமனின் சிறுமைந்தனாக, பிரதீபருக்கு மைந்தனாக பிறந்தீர்கள். உங்கள் அன்னை சிபிநாட்டு அரசி சுனந்தை. உங்களுக்கு மூத்தவர் தேவாபி. இளையவர் சந்தனு” என்றான் பூரிசிரவஸ். “ஆம், சந்தனு. அவனும் விண் சென்றுவிட்டானா” என்று அவர் ஆர்வமாக கேட்டார். பூரிசிரவஸ் “ஆம், நெடுங்காலமாகிறது” என்றான். “��ம், சந்தனுவுக்கு இரு மைந்தர். அக்குழவிகளை நான் பார்த்ததில்லை” என்ற பால்ஹிகர் “ஆனால் ஒருமுறை பார்த்தேனா என்றும் ஐயமாக உள்ளது” என்றார். மயிரற்ற மண்டையை கையால் தட்டி “ஆனால் இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன” என்று அவர் ஆர்வமாக கேட்டார். பூரிசிரவஸ் “ஆம், நெடுங்காலமாகிறது” என்றான். “ஆம், சந்தனுவுக்கு இரு மைந்தர். அக்குழவிகளை நான் பார்த்ததில்லை” என்ற பால்ஹிகர் “ஆனால் ஒருமுறை பார்த்தேனா என்றும் ஐயமாக உள்ளது” என்றார். மயிரற்ற மண்டையை கையால் தட்டி “ஆனால் இவையெல்லாம் எங்கே நிகழ்கின்றன\n“சந்துனுவின் முதல் மைந்தர் தேவவிரதராகிய பீஷ்மர். அவருடன் நீங்கள் மற்போரிட்டிருக்கிறீர்கள்” என்றான் பூரிசிரவஸ். பால்ஹிகர் முகம் மலர்ந்து இரு கைகளையும் ஓங்கி ஒன்றுடன் ஒன்று தட்டியபடி “ஆம், அவனை நினைவுகூர்கிறேன். என்னைவிட உடல் மெலிந்தவன், என்னளவுக்கே உயரமானவன். என்னுடன் நிகர்நின்று போரிட்டான்” என்றார். “அவனுடன் மீண்டும் போரிட விரும்புகிறேன். இப்போது நான் மேலும் பேருடல்கொண்டிருக்கிறேன். இன்று அவனை கால்நாழிகையில் தூக்கி நிலத்திலறைவேன்.” பூரிசிரவஸ் “சந்தனுவின் மற்ற இரு மைந்தர்கள் சித்ராங்கதரும் விசித்திரவீரியரும்” என்றான். “ஆம், பல தலைமுறைகள்” என்றார். “அவர்கள் என்ன செய்கிறார்கள் பீஷ்மன் உயிரோடு இருக்கிறானா” என்றார். “ஆம், அவர் மட்டும் இருக்கிறார்” என்றான்.\nஅவர் கையை பின்னால் கட்டிக்கொண்டு “ஆம், அவன் என்னைப்போல, எளிதில் சாகமாட்டான். இம்முறை அவனுடன் நெறிகளற்ற வன்போர் செய்யவேண்டும் என்று விழைகிறேன். இங்கே மலைகளில் நான் விண்ணிலிருந்து உயிராற்றலை பெற்றுக்கொண்டிருக்கிறேன். அதோ அந்த வெண்ணிற மலை. அதன் மேல்தான் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் அமுது இறங்குகிறது. வெண்ணிற பால் பொழிவு போலிருக்கும். அங்கு சென்று நின்றால் அதை அருந்தலாம். நான் ஏழுமுறை அங்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் எனது இறப்பை பல ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கிறேன்” என்றார். “கீழிருப்பவர்கள் உண்ணுவதும் உயிர்ப்பதும் நஞ்சு. ஆகவே நாள்தோறும் அவர்கள் நலிகிறார்கள்.”\nபேச்சு திசை மாறாமலிருக்க வெறுமனே தலையசைத்தபடி ஒருசொல்லும் பேசாமல் நின்ற பூரிசிரவஸ் மீண்டும் தொடங்கினான். “பிதாமகரே, விசித்திரவீரியருக்கு இரண்டு மைந்த��்கள். மூத்தவர் விழியற்றவரான திருதராஷ்டிரர். இரண்டாமவர் நோயுற்றவர், அவர் பெயர் பாண்டு. மூத்தவருக்கு நூறு மைந்தர்கள். அவரில் மூத்தவர் துரியோதனன். அவரே இப்போது அஸ்தினபுரியின் அரசர்.” பால்ஹிகர் “அவன் மல்லனா” என்றார். “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “பாண்டுவுக்கு ஐந்து மைந்தர்கள்” என்று அவன் சொல்ல “ஆம்” என்றார். “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “பாண்டுவுக்கு ஐந்து மைந்தர்கள்” என்று அவன் சொல்ல “ஆம் ஆம்” என்று அவர் தன் தொடையில் ஓங்கி தட்டினார். “அதில் இரண்டாமவனை நினைவுகூர்கிறேன். அவன் பெயர் பீமசேனன். பிற நால்வரையும் அவன் தோளில் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் செல்வதைப்போன்று ஒரு கனவு எனக்கு வந்துள்ளது.” பூரிசிரவஸ் “அவரேதான். அவர் பெருந்தோளர்” என்றான்.\nபால்ஹிகர் எண்ணத்திலாழ்ந்தார். முதியவர் அனைத்தையும் நினைத்து எடுத்துவிட்டார் என்று உறுதி செய்தபின் “அஸ்தினபுரியை இப்போது ஆள்பவர் துரியோதனர். மூத்தவர் திருதராஷ்டிரர் என்ற வகையில் அவரே அந்நிலத்திற்கும் மணிமுடிக்கும் உரிமையானவர். ஆனால் ஓரிரு நாட்கள் முன்னதாக பிறந்துவிட்டார் என்பதனால் யுதிஷ்டிரரும் அவரது உடன்பிறந்தவர்களும் அந்நாட்டையும் மணிமுடியையும் கோருகிறார்கள். ஆகவேதான் அங்கு போர் நிகழ்கிறது” என்றான். விழிப்புகொண்டு “யுதிஷ்டிரர் யார்” என்று பால்ஹிகர் கேட்டார். பூரிசிரவஸ் பொறுமையை தக்கவைத்து “அவர் விசித்திரவீரியரின் இரண்டாவது மைந்தர் பாண்டுவின் மைந்தர்” என்றான். “விசித்திரவீரியன் யார்” என்று பால்ஹிகர் கேட்டார். பூரிசிரவஸ் பொறுமையை தக்கவைத்து “அவர் விசித்திரவீரியரின் இரண்டாவது மைந்தர் பாண்டுவின் மைந்தர்” என்றான். “விசித்திரவீரியன் யார்” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் கையை வீசி அதை கலைத்து “பிதாமகரே, அஸ்தினபுரி உங்களுடைய நாடு. உங்கள் தந்தையர்நிலம் அது. அங்குள்ள இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் போரிடுகிறார்கள். துரியோதனர் நெறிகளின்படி நாடாள்கிறார். யுதிஷ்டிரர் நெறிமீறி அந்நிலத்தை கோருகிறார்” என்றான். “அவ்வாறு ஷத்ரியரிடையே போர் நிகழ்வது அரிதாயிற்றே” என்றார் பால்ஹிகர். பூரிசிரவஸ் கையை வீசி அதை கலைத்து “பிதாமகரே, அஸ்தினபுரி உங்களுடைய நாடு. உங்கள் தந்தையர்நிலம் அது. அங்குள்ள இரு தரப்பினர் ஒருவருக்கொருவர் ���ோரிடுகிறார்கள். துரியோதனர் நெறிகளின்படி நாடாள்கிறார். யுதிஷ்டிரர் நெறிமீறி அந்நிலத்தை கோருகிறார்” என்றான். “அவ்வாறு ஷத்ரியரிடையே போர் நிகழ்வது அரிதாயிற்றே அரக்கர்கள்தானே போர் புரிவார்கள்” என்றார் பால்ஹிகர். “ஷத்ரியர்களும் போர் புரிவார்கள்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.\nபால்ஹிகர் இரு கைகளையும் விரித்தபடி உடல்தசைகள் ததும்ப முற்றத்தில் சிறுவளையங்களாக நடந்தார். பின்னர் “ஆகவே அங்கு போர் நிகழவிருக்கிறது, இல்லையா மற்போர்தானா” என்றார். “இல்லை, பிதாமகரே. இரு தரப்பிலும் பல லட்சம் படைவீரர்கள் திரண்டிருக்கிறார்கள். அங்கு நிகழவிருப்பது பலநாட்கள் நீடிக்கவிருக்கும் மாபெரும் போர். பல லட்சம் வீரர்கள் இறந்து விழக்கூடும்” என்றான் பூரிசிரவஸ். “லட்சம் என்றால்” என கைகளை விரித்து “அந்த அளவுக்கா” என கைகளை விரித்து “அந்த அளவுக்கா” என்றார். “எண்ணமுடியாத அளவுக்கு” என்றான். அவர் முகம் மலர்ந்தது. “எண்ணமுடியாத அளவுக்கு” என்றார். “எண்ணமுடியாத அளவுக்கு” என்றான். அவர் முகம் மலர்ந்தது. “எண்ணமுடியாத அளவுக்கு இந்த மலைகளைப்போல” என்றார். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அப்போரில் நானும் கலந்துகொள்ளவிருக்கிறேன். நான் களம்படக்கூடும். அதற்கு முன் தங்களைப் பார்த்து வாழ்த்துபெறவே வந்தேன். நாளை நான் கிளம்பும்போது வந்து தங்களைப் பணிந்து வாளை தங்கள் காலடியில் வைத்து முறைப்படி விடைபெறுகிறேன். என்னை சொல்லளித்து அனுப்புங்கள்.”\nஅவர் “ஆனால் ஏன் அவ்வாறு இறக்கவேண்டும் வென்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் அவர்களுக்கு என்ன பரிசு அளிக்கப்படும்” என்றார். “அவர்கள் நிலத்தை அடைவார்கள், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். அவர் அவனை ஐயமாக கூர்ந்து நோக்கினார். “நிலத்திற்காகவா” என்றார். “அவர்கள் நிலத்தை அடைவார்கள், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். அவர் அவனை ஐயமாக கூர்ந்து நோக்கினார். “நிலத்திற்காகவா” என்று அவனுக்கு மட்டுமாக கேட்டார். “ஆம்.” அவர் “நிலத்தை என்ன செய்வார்கள்” என்று அவனுக்கு மட்டுமாக கேட்டார். “ஆம்.” அவர் “நிலத்தை என்ன செய்வார்கள்” என்றார். “உரிமைகொள்வார்கள்” என்றான். “உரிமையா” என்றார். “உரிமைகொள்வார்கள்” என்றான். “உரிமையா” என அவர் சுற்றிலும் பார்த்தார். “இங்கே முடிவிலாமல் நிலம் இருக்கிறதே. இங்கிருந்து க��ளம்பி இப்படியே சென்றால் ஆயிரம் ஆண்டுகாலம் எந்த மானுடரையும் சந்திக்காமல் சென்றுகொண்டே இருக்குமளவுக்கு நிலம் உள்ளது. ஆனால் இதை எப்படி மானுடன் உரிமைகொள்ளமுடியும்” என அவர் சுற்றிலும் பார்த்தார். “இங்கே முடிவிலாமல் நிலம் இருக்கிறதே. இங்கிருந்து கிளம்பி இப்படியே சென்றால் ஆயிரம் ஆண்டுகாலம் எந்த மானுடரையும் சந்திக்காமல் சென்றுகொண்டே இருக்குமளவுக்கு நிலம் உள்ளது. ஆனால் இதை எப்படி மானுடன் உரிமைகொள்ளமுடியும்\nபூரிசிரவஸ் ஒன்றும் சொல்லவில்லை. அவர் எண்ணங்கள் மலைத்து உறைய தலையை உலுக்கி விடுபட்டு “அந்தக் குத்துவாளை நீ எடுத்துக்கொடுத்தால் நான் இப்போதே கிளம்புகிறேன். மலைகளுக்குமேல் நான் ஒரு காட்டு ஆட்டை பார்த்திருக்கிறேன். என்னைப்போன்றே முதியது. அதை நான் உண்டால் இருவருக்குமே நன்று” என்றபின் கண்சுருக்கங்கள் இழுபட்டுக் குவிய சிரித்து “கனிந்த பழம்போல அது மலைகளில் காம்பு இற்று காத்திருக்கிறது” என்றார். “பொறுங்கள் நான் வாள்களை எடுத்துவருகிறேன். தங்களுக்குரிய குத்துவாளை தாங்களே எடுத்துக்கொள்ளலாம்” என்று சொல்லி பூரிசிரவஸ் உள்ளே சென்று தனது பொதியை தூக்கி வந்தான். அதை முற்றத்தில் விரித்து அதிலிருந்த குத்துவாட்களை காட்டினான். பால்ஹிகர் முழந்தாளிட்டு அமர்ந்து அந்தக் குத்துவாட்களை கைகளால் புரட்டினார். முழந்தாளிட்டு அமர்ந்தபோதே அவர் நின்றிருந்த பூரிசிரவஸின் நெஞ்சளவுக்கு இருந்தார். அவரது கைகளுக்கு குத்துவாள்கள் மிகச் சிறியவையாக தெரிந்தன.\nமிகக் கூர்மையான நோக்குடன் முழுதாக ஈடுபட்டு அவர் வாள்களை எடுத்து நோக்கினார். வீசியும் குத்தியும் வீசியெறிந்து பிடித்தும் கூரை வருடியும் அவர் அவற்றை ஆராய்ந்தார். அவற்றின் நாவை மட்டுமே அவர் நோக்கினார். பிடி அவருக்கு பொருட்டாகவே தோன்றவில்லை. ஊரில் குறுவாட்கள் அணிச்செதுக்குப் பிடிகளுக்காகவே மதிப்பு கொள்கின்றன. ஆனால் மலைகளில் அதற்கு பொருளே இல்லை. அவர் முதலிலேயே எடுத்துக்கொண்ட, அவற்றில் பெரிய குத்துவாளை இறுதியாகவும் எடுத்துக்கொண்டு “இதை நான் வைத்துக்கொள்கிறேன்” என்றார். பிறகு மற்ற குத்துவாட்களை பார்த்து “இவற்றை எவருக்கு கொடுக்கப் போகிறாய்” என்றார். “இங்குள்ளவர்களுக்குத்தான்” என்றான் பூரிசிரவஸ். அவருடைய விழிகள் மாறுபட்டன. இன்னொ���ு குத்து வாளை எடுத்துக்கொண்டு “இதையும் நான் வைத்துக்கொள்கிறேன். எனக்கு இரண்டு குத்துவாட்கள் வேண்டும்” என்றார்.\n“தாங்கள் விழைந்ததை எடுத்துக்கொள்ளுங்கள், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். அவர் மீண்டும் ஒன்றை எடுத்துக்கொண்டு “மூன்று குத்துவாட்கள் வைத்துக்கொள்கிறேன். இனி இவ்வூரில் மூன்று குத்துவாட்கள் உள்ள ஒரே ஒருவன் நானே” என்றார். பின்னர் எழுந்துகொண்டு அவனை பார்த்து “ஆனால் மூன்று குத்துவாட்களை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யவிருக்கிறேன் ஏற்கெனவே என்னிடம் இரண்டு உள்ளன. ஐந்து குத்துவாட்கள் எதற்கு ஏற்கெனவே என்னிடம் இரண்டு உள்ளன. ஐந்து குத்துவாட்கள் எதற்கு” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான். அவர் “ஐந்து குத்துவாட்கள் பெரிய பொறுப்பு. அவற்றை நான் காவல் காக்கவேண்டும். ஒரு குத்துவாள் என்றால் என் இடையிலேயே வைத்துக்கொள்வேன்” என்றபின் பிற இரு குத்துவாட்களையும் வைத்துவிட்டு “நன்று, நீ செல்லும்போது என்னிடம் வா. உன்னிடம் என்ன சொல்லவேண்டுமென்பதை என்னிடம் முன்னரே சொல்லிவிடு. அச்சொற்களை நான் திருப்பி சொல்வேன்” என்றபின் தனது பெரிய கைகளால் அவனது தோளை தட்டினார்.\n“ஆம், பிதாமகரே” என்றான் பூரிசிரவஸ். “நான் என்னிடமிருக்கும் குத்துவாட்களை மைந்தர்களுக்கு கொடுக்கிறேன். அவர்கள் விரும்புவார்கள்” என்றபின் அவர் “நீ நல்லியல்பு கொண்டவன். நீ ஏன் திரும்பிச் செல்லவேண்டும் இங்கேயே இரு. உன்னை நான் அமுதுபெய்யும் மலைக்கு கூட்டிச்செல்கிறேன்” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்தான். அவர் “நாளை என்னை வந்துபார். உனக்கு நான் அரிய ஊன்கொழுப்பு தருகிறேன். சோள அப்பத்தில் உருகவிட்டு உண்டால் மணமாக இருக்கும். நானே காட்டுமாட்டின் நெஞ்சுக்குமிழியை வெட்டி எடுத்தது. அது ஆண்மைமிக்க மாடு. அகவை முதிர்ந்தது. காட்டுமாடுகள் இரவில் மலையுச்சியின் அமுதத்தை உண்கின்றன. அந்த அமுது அவற்றின் முன்கால்களின் நடுவே அமுதகலமென தொங்கிக்கிடக்கும்…” என்றார். மீண்டும் அவன் முதுகை அறைந்தபின் கிளம்பிச் சென்றார்.\nஅவன் அவர் செல்வதை நோக்கிக்கொண்டு நின்றான். பிரேமை வந்து அவனருகே நின்றாள். “அவர் பற்கள் பதித்திருக்கிறாரா” என்று அவன் கேட்டான். “இல்லை, பற்கள் அவருக்கு முளைத்தன. நூற்றைம்பது அகவை கடந்தால் மீண்டும் பற்கள் முளைக்கும்.” அவன�� நம்பாமல் திரும்பி நோக்கினான். “ஆம், அவர்களை தெய்வங்கள் மீண்டும் குழவிகளாக எண்ணுகின்றன. அவர்களின் முகம் குழந்தைபோலவே தோன்றும். உள்ளமும் குழந்தைகளுக்குரியது” என்றாள். “அவர் எவர் எதை கேட்டாலும் கொடுத்துவிடுவார். எவர் அளித்தாலும் உண்பார். அவருக்கு அச்சமென்பதே இல்லை” என்று அவள் சொன்னாள். “மூத்தவள் ஹஸ்திகை இறந்தபோது ஒருநாள் முழுக்க மலைமடிப்பொன்றில் சென்று படுத்துக்கொண்டு அழுதார். திரும்பி வந்தபோது ஒரு காட்டு ஆடு அவர் தோளிலிருந்தது. முகம் மலர்ந்திருந்தது. அவர் அவளை நினைப்பதே இல்லை.”\n“நான் இறந்தபின் நீ என்னை நினைப்பாயா” என்றான். அவள் விழிதாழ்த்தி “இருப்பவர்களை மட்டுமே நினைக்கவேண்டும் என்பது மலைவழக்கம்” என்றாள். அவன் சீற்றம்கொண்டான். “மறந்துவிடுவாயா” என்றான். அவள் விழிதாழ்த்தி “இருப்பவர்களை மட்டுமே நினைக்கவேண்டும் என்பது மலைவழக்கம்” என்றாள். அவன் சீற்றம்கொண்டான். “மறந்துவிடுவாயா” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “மறந்தால்தான் கனவில் நான் நீங்கள் இருக்கும் உலகுக்கு வரமுடியும்.” அவன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீ மறுமணம் செய்துகொண்டிருப்பாய் என நினைத்தேன்” என்றான். “ஆம், அதுவே இங்குள்ள வழக்கம். மூன்று வசந்தகாலம் வரை கணவர் திரும்பவில்லை என்றால் மலையுச்சியில் நின்று தெற்குநோக்கி ஒரு கல்லை தலைசுற்றி வீசியெறிய வேண்டும். அதன்பின் உள்ளத்திற்கு உகந்தவரை மணக்கலாம்” என்றாள் பிரேமை. “நீ ஏன் மணக்கவில்லை” என்றான். “ஆம்” என்று அவள் சொன்னாள். “மறந்தால்தான் கனவில் நான் நீங்கள் இருக்கும் உலகுக்கு வரமுடியும்.” அவன் அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீ மறுமணம் செய்துகொண்டிருப்பாய் என நினைத்தேன்” என்றான். “ஆம், அதுவே இங்குள்ள வழக்கம். மூன்று வசந்தகாலம் வரை கணவர் திரும்பவில்லை என்றால் மலையுச்சியில் நின்று தெற்குநோக்கி ஒரு கல்லை தலைசுற்றி வீசியெறிய வேண்டும். அதன்பின் உள்ளத்திற்கு உகந்தவரை மணக்கலாம்” என்றாள் பிரேமை. “நீ ஏன் மணக்கவில்லை” என்றான். “என்னிடம் பலர் கோரினர். ஆனால் நீங்கள் கனவில் வந்துகொண்டே இருந்தீர்கள். ஆகவே நான் அவர்களை மணக்கவில்லை.”\nஅவன் அவளை நோக்கிக்கொண்டிருந்தான். “பெண்ணின் கருப்பை ஒழிந்துகிடக்கக் கூடாது என்று அன்னை சொன்னாள். ஆனால் நான் ஒவ்வொருநாளும் உங்களுடன் இருந்தேன். விழாக்காலங்களில் மதுவருந்தினால் மட்டும் நான் அழுவேன்” என்றாள். அவன் அவள் தோளை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான். பெருமூச்சு எழுந்து நெஞ்சை அசையச் செய்தது. “நீங்கள் உண்ணவேண்டும் அல்லவா நான் அடுமனைக்கு செல்கிறேன்” என அவள் திரும்பிச் சென்றாள். அவன் அப்பால் இளவெயிலில் தன் பெயர்மைந்தர்களுடன் குறுவாளை வீசி விளையாடும் பால்ஹிகரை நோக்கிக்கொண்டிருந்தான். அவர் ஓட அவர்கள் கூச்சலிட்டபடி துரத்திச் சென்றார்கள். அவரைப் பிடித்து வீழ்த்தி அவர்மேல் ஏறி உருட்டினார்கள். அவர்களை திசைக்கொருவராக உதறிவிட்டு அவர் எழுந்து ஓடினார். வால் சுழற்றியபடி நாய்கள் உடன் ஓடின. அவர்களின் நிழல்களும் உடன் ஆடின. கூச்சல்கள், சிரிப்புகள், நாய்க்குரைப்புகள்.\nஅவர்களுக்குமேல் மலைச்சரிவுகளில் முகில்நிழல்கள் விழுந்துகிடந்தன. பனிமலைமுகடுகள் வெண்குவைநிரைகள் என ஊழ்கத்திலமர்ந்திருந்தன. வானில் வெண்முகில்கள் மெல்ல சென்றுகொண்டிருந்தன. அவன் மலைப்பக்கங்கள் ஒளிகொண்டு மின்னுவதை நோக்கிக்கொண்டிருந்தான். உள்ளத்திலிருந்த அனைத்து எண்ணங்களும் அசைவிழந்து ஒன்றுடன் ஒன்று தொடர்பழிந்து உதிரிச்சொற்களாக ஆகி பின் கரைந்து மறைந்தன. அவன் உள்ளமும் அதே ஒளியையும் அமைதியையும் கொண்டிருந்தது. இல்லத்தின் முகப்பிலமர்ந்தபடி மலைகளை நோக்கிக்கொண்டிருந்தான். நெடுநேரம் கழித்து அவன் பிரேமையின் அழைப்பால் தன்னிலை உணர்ந்தான். பிதாமகரும் மைந்தரும் அப்போதும் விளையாடிக்கொண்டிருந்தனர். இளவெயிலையும் மலைகளையும் நோக்கியபடி அச்சிற்றூரின் அனைவருமே ஆங்காங்கே வெறுமனே அமர்ந்திருப்பதை அவன் கண்டான். மலைகளைப்போல அவர்களும் ஊழ்கத்திலிருந்தனர். அங்கே ஊழ்கமே அன்றாட வாழ்வென்று திகழ்கிறது என எண்ணிக்கொண்டான்.\nசெந்நா வேங்கை - 21 செந்நா வேங்கை - 23", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/d/2", "date_download": "2020-09-25T07:58:39Z", "digest": "sha1:AAAMNBIJBJHSCBW6VYN6D7ZK4AYQU32B", "length": 6308, "nlines": 180, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Tamil Movie Trailers | Tamil Movie Reviews - Maalaimalar |2", "raw_content": "\nபீகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல்\nபீகாரில் 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல்- தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானில��� ஆய்வு மையம்\nபீகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல் | பீகாரில் 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல்- தலைமை தேர்தல் ஆணையர் | தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅமீர்கானின் தங்கல் படத்தின் தமிழ் டிரைலர்\nபதிவு: செப்டம்பர் 09, 2016 21:42 IST\nபதிவு: செப்டம்பர் 08, 2016 13:24 IST\nதுருவங்கள் பதினாறு படத்தின் டிரைலர்\nதில்லுக்கு துட்டு படத்தின் டிரைலர்\nதில்லுக்கு துட்டு படத்தின் டீஸர்\nதேசி கேர்ள்ஸ் பாடல் மேக்கிங் வீடியோ\nடார்லிங் 2 படத்தின் டிரைலர்\nபதிவு: அக்டோபர் 22, 2015 10:46 IST\nடம்மி டப்பாசு படத்தின் பாடல் டீசர்\nடிமான்டி காலனி படத்தின் டீசர்\nஇயக்குனர் அமீர் வெளியிட்ட டாலர் தேசம் படத்தின் டீசர்\nடூரிங் டாக்கீஸ் படத்தின் முன்னோட்டம்\nபதிவு: செப்டம்பர் 26, 2014 13:46 IST\nதூம் 3 படத்தின் முன்னோட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2019/03/blog-post_176.html", "date_download": "2020-09-25T07:40:14Z", "digest": "sha1:EUVAH4QVISPFNGPULRXIWQXH43E4MYMM", "length": 12102, "nlines": 63, "source_domain": "www.helpfullnews.com", "title": "நீங்க இந்த ராசிக்காரரா? அப்ப இத மட்டும் படிங்க... நீங்க தான் டாப்", "raw_content": "\n அப்ப இத மட்டும் படிங்க... நீங்க தான் டாப்\n அப்ப இத மட்டும் படிங்க... நீங்க தான் டாப்\n10, 12-வது தேர்வில் தங்களது குழந்தைகள் தேர்ச்சி பெற்றுவிட்டலே பெற்றோர்களை கையில் பிடிக்க முடியாது. குழந்தைகளை எந்தப் படிப்பில் சேர்ப்பது என்று உறவினர் தொடங்கி அக்கம் பக்கம் என ஒரு பூகம்பமே வந்துவிடும். எந்தத் துறையில் அவர்களை ஈடுபடச் செய்வது அவர்களுக்கு அந்தத் துறை சிறப்பாக அமையுமா அவர்களுக்கு அந்தத் துறை சிறப்பாக அமையுமா என்று நம் மனதில் எழும் சந்தேகங்களுக்கு அளவே இருக்காது.\nஒருவர் படித்தது ஒன்றாக இருக்கும், பார்க்கின்ற வேலை ஒன்றாக இருக்கும். இதைத் தவிர்க்க அவரவர் ராசிக்குரிய படிப்புகளைத் தேர்வு செய்து படித்தால் நிச்சய வெற்றி கிடைக்கும் என்கிறது ஜோதிடத்தரப்பு. இதில், சரியான முடிவெடுத்தவர்களும் உண்டு. சரி வாருங்கள், இந்த வருடம் எந்த ராசியுடையோருக்கு எந்த படிப்பு ஏற்றது என பார்க்கலாம்.\nராணுவம், அறுவை சிகிச்சை மருத்துவர், ரத்தப்பிரிவைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூடப்பணி, அறுவை சிகிச்சைக்குரிய கருவிகள் தயாரிப்பு, காவல் துறை, சிவில் என்ஜினீயரிங், பொதுச் சேவை போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றவை.\nகலைத்துறையான சினிமா, இசைத்துறை, நடிப்பு, இயக்குனர், படத் தயாரிப்பாளர், புகைப் படக் கலை, அழங்கார வடிவமைப்பு, சின்னத் திரை, உடை அழங்காரம், அழகு நிலையம் நடத்துபவர் மற்றும் கணினித் துறை போன்ற துறைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.\nமிதுன ராசிக்காரர்களைப் பொருத்தவரையில், பத்திரிகைத் துறை, நானோ டெக்னாலஜி, விவசாயத் துறை, ஜோதிடம், பேச்சாளர், வழக்கறிஞர், இலக்கியத் துறை, அக்கௌண்டண்ட், ஆடிட்டர், இசைக்கருவிகளை இயக்குதல், பாடல் கற்றல், பைலட், நடனம் கற்றல், கதை, கட்டுரைப் படைப்பு, தரகர், கமிஷன் மற்றும் ஏஜென்ட் துறை, வாங்கி விற்கும் டிஸ்ரிபூட்டர்ஸ், மார்க்கெட்டிங், கணினிப் பொறியாளர், ஊடகத்துறை சரியானதாகும்.\nநீர் சம்பந்தப்பட்ட பட்டயப் படிப்பினை தேர்ந்தெடுத்து படிக்கலாம். உதாரணமாக பால், எண்ணெய், பெட்ரோல் பங்க், குளிர்பானம் விவசாயம், நீராவி இயந்திரத்தில் பணிபுரிதல், கடல் பொருட்கள், சங்குப் பொருட்கள், மீன் உணவகம், மெரைன் தொழில்நுட்பம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.\nஅரசுத் துறை சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். அலுவலக கிளார்க் தொடங்கி அதிகாரி வரை உள்ள பணிகள் சிம்ம ராசிக் காரர்களுக்கு அசால்ட்டாக கிடைத்துவிடும். மருத்துவர், சமூகச் சேவை உள்ளிட்ட துறைகளிலும் தாராளமாக படித்து வெற்றி கான முடியும்.\nசித்த மருத்துவம், கணக்குத் துறை, சிஏ, இசை, நடனம், நாடகத்துறை, எடிட்டிங், போட்டோகிராபி, பத்திரிகைத் துறை, வழக்கறிஞர், இலக்கியத் துறை, கதை, கட்டுரை எழுதுவது, அயல்நாட்டுத் தூதர், மார்க்கெட்டிங் துறை, வாங்கி விற்பது, ஏஜென்ட், கணினிப் பொறியியல் உள்ளிட்டவை கன்னி ராசிக்கு ஏற்றதாகும்.\nகம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், மிருதங்கம், நாதஸ்வரம், நட்டுவாங்கம், இசை அமைப்பது, சவுண்ட் இன்ஜினீயரிங், ஏரோ ஸ்பேஸ், ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங், பைலட் சினிமா இயக்குனர், பிலிம் டெக்னாலஜி, சினிமோடோகிராபி உள்ளிட்டவற்றை தாராளமாக படிக்கலாம்.\nமருத்துவத் துறை, மருந்து தயாரிப்பு, உயிர் வேதிப்பொருட்களைப் பற்றிய பார்மாசூட்டிகல் பொறியியல், லேப் டெக்னிசியன்ஸ் துறை போன்றவை விருச்சிகத்திற்கு ஏற்றதாகும். அதனைத் தவிர்த்து அஞ்சல் துறை, காவல் துறை போன்றவற்றிலும் நீங்கள் கலக்கலாம்.\nஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்ற மனநிலை எப்போதும் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். இதனால், ஆசிரியர், பேராசிரியர் போன்றவற்றிலும், வங்கிப் பணி போன்றஅரசு வேலைகளிலும் அதிக வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nநிலம் சார்ந்த துறைகளில் பட்டப் பப்புகள் மேற்கொள்வதன் மூலம் உங்களுடைய எதிர்காலத்தை வண்ணமயமானதாக மாற்ற முடியும். குறிப்பாக, பொறியியல், வான்வெளி துறை, தாது தொடர்பான துறைகளை தேர்வு செய்யலாம்.\nபி.டெக் போன்ற மேற்படிப்புகள் உங்களது எதிர்காலத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். தொல்பொருள் ஆராய்ச்சி, பி.டெக் கெமிக்கல் என்ஜினீயரிங், பி.எஸ்சி விவசாயம், போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.\nபி.ஏ தொடங்கி பி.காம், பிஎஸ்சி என எந்தத் துறையினை நீங்கள் தேர்வு செய்தாலும் அதில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். குறிப்பாக ஊடகத் துறையில் அதிகம் நாட்டம் கொண்ட நீங்கள் உங்களது இளங்களைப் பட்டப் படிப்பிலேயே அதனை தேர்வு செய்து படிப்பது ஏற்றது. விசுவல் கம்யூனிகேஷன், ஜர்னலிஷம் (ஊடகவியல்) போன்றவற்றை குறிப்பிடலாம்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகனடாவில் சிக்கியிருந்த நடிகர் விஜய்யின் மகன் எப்படியிருக்கிறார்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2007/10/9.html", "date_download": "2020-09-25T07:01:11Z", "digest": "sha1:P77ZA7KCVYZW7IQPLDXUVYWHGSPMML6W", "length": 34633, "nlines": 805, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்!\"-- 9", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n7. \"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்\nதிண்ணிய ராகப் பெறின். [666]\n திருடரிடமிருந்து தப்பவே இவர் இதையெல்லாம் மறைத்திருக்கிறார் \" என்று எண்ணினான் கந்தன்.\nசிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார் அந்தப் பெரியவர்.\n\" என இரண்டு கற்களை அவனிடம் தந்தார்.\nஒரு வெள்ளைக் கல், ஒரு கருப்புக் கல்\n\"கருப்பு, 'சரி' வெள்ளை, 'சரி இல்லை' எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வர���தோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ, அப்போ,\nஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு. புதையல் இருக்கறது மஹாபலிபுரத்துல. அது உனக்கு முந்தியே தெரியும்.\nஇருந்தாலும், நான் உனக்கு அதுல உதவி செஞ்சேன். அதுக்குத்தான் 3 ஆடு கேட்டேன்.\nஇப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ\nஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு. பலதையும் போட்டு குழப்பிக்காதே\nகண்ணு முன்னால தெரியுற சகுனங்களைக் கவனிக்காம விட்டுறாதே\nஎந்த ஒரு காரியம் தொடங்கினாலும், முடிக்காம விடாதே\nஅதுக்கு முன்னால ஒரு கதை சொல்றேன், கேளு.\nஒரு ஊர்ல, ஒரு அப்பா, மகன்.\nஒருநாளைக்கு, அப்பா, மகனைப் பாத்து, ' சந்தோஷத்துகான ரகசியம் என்னன்னு சில அறிவாளிங்களைப் பாத்து கேட்டு வான்னு\nபையனும் ஊரு ஊரா சுத்தினான்.\nகடைசியில, ஒரு பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.\nஇங்கேயும், அங்கேயுமா, ஆளுங்க விறுவிறுன்னு அலையறாங்க.\nஅந்த வீட்டோட முதலாளியைப் பாக்க வரிசையா ஆளுங்க நிக்கறாங்க.\nரெண்டு மணி நேரம் ஆச்சு இவனுக்கு அந்த ஆளைப் பார்க்க.\nஎன்னா விசயமா வந்தேன்னு அவன் கேட்டான்.\nசந்தோசத்துக்கான ரகசியம் என்னன்னு இவன் கேக்கறான்.\n அப்புறமாச் சொல்றேன். இப்ப நீ போயி இந்த மாளிகையைச் சுத்திப் பாத்துட்டு வா\nஇந்தக் கரண்டியில இருக்கற எண்னை சிந்தாம, கையில வெச்சுகிட்டே போ\" என அனுப்பி வைத்தான்.\nஅப்படியே கவனமா, எண்ணை கொஞ்சம் கூட சிந்தாம, இந்தப் பையனும் மாளிகை முழுக்க சுத்திப் பாத்து வந்தான்\n மேலே தொங்கின விளக்கைப் பார்த்தியா தங்க மீனெல்லாம் பார்த்தியா\nஎன அடுக்கிக் கொண்டே போனான் முதலாளி\n எண்ணை சிந்தாமப் பாத்துகிட்டே வந்ததுல, அதையெல்லாம் கவனிக்கலை' என அசடு வழிந்தான்.\nஇந்த வீட்டுல என்ன இருக்குன்னு தெரியாம இருக்கறவனோட நான் பேச முடியாது நீ போயி, மறுபடியும் எல்லாத்தையும் பார்த்திட்டு வா நீ போயி, மறுபடியும் எல்லாத்தையும் பார்த்திட்டு வா\nஎன மீண்டும் அனுப்பி வைத்தான்\nஇப்போ, அந்தப் பையன், நின்னு நிதானமா, வீடு முழுக்க ஒழுங்கா சுத்திப் பார்த்துவிட்டு வந்தான், கையில் கரண்டியோடுதான்\n'நான் கொடுத்த எண்ணை எங்கே\nஅப்போத்தான் கவனிச்சான் பையன்... எண்ணையெல்லாம் கொட்டிப் போனதை\n'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல இப்போ சொல்றேன் கேளுஉலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்\nஅதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும் அவ்ளோதான்\nபுதையலைத் தேடி பயணம் செய்யவும் வேண்டும்.\nஅதே சமயம், தான் ஆடு மேய்ப்பவன் என்பதையும் மறந்துவிடக் கூடாது\nகந்தனின் தலைக்கு மேல் தன் கைகளால் ஏதோ சில சைகைகள் செய்தார்.\nஅவன் தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தார்\n'கூஊஊஊஉ' எனக் கத்தியவாறே ரயில் அந்த ஸ்டேஷனில் நின்றது.\nஒரு பெஞ்சில் உட்கார்ந்தபடி கிழவர் அந்த ரயிலைப் பார்த்தார்.\n அந்த இரண்டாம் பெட்டியில் ஜன்னலோரமாகக் கந்தன்.\n'இனிமே நான் உன்னைப் பாக்க மாட்டேன். எங்கே இருந்தாலும் நல்லா இரு என் ஆசீர்வாதம் எப்பவும் உன் கூட இருக்கும் என் ஆசீர்வாதம் எப்பவும் உன் கூட இருக்கும்' கிழவரின் வாய் முணுமுணுத்தது\nதன் இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்தார் கிழவர்.\n'அடுத்தாப்பல, செல்லிகிட்ட போயி இவன் நெனைப்பை மறக்கடிக்கணும்' என நடந்தார், ஒரு புன்னகையுடன்\nசந்தோஷத்துக்கான ரகசியம் - இது தானா\nகணக்கைத் துவக்கி வைத்தமைக்கு நன்றி, திரு. சத்தியா\nகூழும் வேணும்,, மீசையும் வேணும்னா எங்கேருந்து வரும் சந்தோஷம்\nநடப்பவை நன்மைக்கேன்னு நெனச்ச்சுட்டு, கடமையைச் செய்வதுதானே சந்தோஷம்\nகூழும் வேணும்,, மீசையும் வேணும்னா எங்கேருந்து வரும் சந்தோஷம்\nநடப்பவை நன்மைக்கேன்னு நெனச்ச்சுட்டு, கடமையைச் செய்வதுதானே சந்தோஷம்\nகடமையைச் செய்வது ஒரு திருப்தியை அளிக்கும்.... சந்தேகமே இன்றி, சர்வேசன்\nஆனால், இதில் சொல்ல வந்தது, கடமையைச் செய்யும் வேளையில்,\nதனது நல்லறத்தையும் கைவிடாமல் பார்த்துக் கொள்ளணும் என்பதே\nஅப்போதுதான் அதில் சந்தோஷம் வரும் என எண்ணுகிறேன்.\nஇல்லையேல், உறுத்தல் கூடவே தொக்கி வரும்.\nஉலக இன்பங்கள் இதில் சொல்லப் பட்டிருக்கும் காட்சிகள்.\nஎண்ணெய் தான் கொண்ட நல்லறம்.\nஇரண்டிலும் கவனமக இருக்க வேண்டும்.\nஒன்றா விடாமல் மற்றதை அனுபவிக்க வேண்டும்... மகிழ்சிக்கு\nவணக்கம், நல்ல முயற்ச்சி, The Alchemist by Paulo Coelho வின் தாக்கம் அதிகமாகவே இறுப்பதுபோல் தோன்றுகிறது. என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று.முழுமையாக எழுதி முடித்ததும் புத்தக வடிவில் வெளியிடலாம். அதற்கு என்னால் உதவ முடிந்தால் மகிழ்வேன்.\n///'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல இப்போ சொல்றேன் கேளுஉலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்\nஅதே சமயம் கை��ில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும் அவ்ளோதான்\nஆஹா... செல்லிக்கு முற்றுப்புள்ளி விழ போகுதா\nவணக்கம், நல்ல முயற்ச்சி, **************** வின் தாக்கம் அதிகமாகவே இறுப்பதுபோல் தோன்றுகிறது. என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று.முழுமையாக எழுதி முடித்ததும் புத்தக வடிவில் வெளியிடலாம். அதற்கு என்னால் உதவ முடிந்தால் மகிழ்வேன்.//\nநீங்கள் சொல்வது முற்றிலும் சரியே நண்பரே\nமுதல் பதிவிலேயே இது பற்றி கோடி காட்டிருக்கிறேன். இறுதியில் கண்டிப்பாகச் சொல்வேன்.\nஎண்ணையை நினைச்சு உலகை விட்டுடறோம். உலகைப் பார்க்கறேன் பேர்வழின்னு எண்ணையை விட்டுடறோம். எப்படி இரண்டையும் பார்ப்பது\nமுழுமையான வரிகளுக்கு முத்தாய்ப்பான உங்கள் விளக்கங்கள் மிகவும் நன்று, ஆசானே\nபயணம் செல்லுகையில், சில விஷயங்களில் இழப்பை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.\n// எப்படி இரண்டையும் பார்ப்பது அதையும் சொல்வீங்களா\nதனது தனிமனித ஒழுக்கங்களை விட்டுவிடாமல், அழகை ரசிப்பது போல்தான் இதுவும், கொத்ஸ்\nஅலுவலில் இருக்கையிலேயே, செய்ய வேண்டிய வேலையைச் செய்துகொண்டே, அப்பப்ப விடாமல் தமிழ்மணத்தையும் ரசிக்கிறோம் இல்லையா, அது போலதான்\nஅததைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யக் கற்றுக் கொண்டால், சிலர் போல கண்ணை மூடிக் கொண்டும் தட்டச்ச முடியும் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டையும் முடிக்க முடியும்.\nஎண்ணெயும் சிந்தாமல், காட்சிகளையும் காண முடியும்.\nசிறிது பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை\nசிறிது பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை\nகந்தன் அடைய வேண்டியதை அடைய வாழ்த்துக்கள்.\nஇதமான சொற்கள் குறியிடப்பட்டு வருவது சௌகர்யம்.\nஅவைகளைத் தனியாகவே (சேர்த்தும் ) வைத்துப் படித்தால் கூடச் சிறிதேனும் தெளிவு கிடைக்கும். நன்றி, வி.எஸ்கே சார்.\nஉங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம் அவனுக்கு மிகவும் தேவை, வல்லியம்மா\nஇந்த எண்ணெய் பத்தி நெறையப் பேரு சொல்லீட்டாங்க. அதுக்குப் பயிற்சியெல்லாம் ஒன்னும் வேண்டாம். எண்ணெய ஏன் சிந்தாமக் கொண்டு வரனும்னு தெரிஞ்சாப் போதும். வீட்டையும் பாத்து எண்ணெயையும் கொண்டாந்துரலாம்.\nசரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா\n//சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா\nபுதிய கோணத்தில் இந்த எண்ணைக்கு ஒரு விளக்கம்\nடிக்கட்டுக்குத்தான் ஆடு வித்த பணம் இருக்கே\nநல்ல தத்து���ங்கள் ஒவ்வொன்றாக வருகின்றன. நன்று. கையில் இருக்கும் எண்ணை சிந்தாமல் மாளிகையைச் சுற்றிப் பாரத்து ரசிக்க வேண்டும். செய்ய வேண்டும். செய்ய முயலவேண்டும். செய்து வெற்றி பெற வேண்டும். முயற்சிகள் தவறினாலும் முயல்வது தவறக்கூடாது. பயிற்சி பெற வேண்டும். கருமமே கண்ணாயிருந்தாலும் இருப்பதை இழக்கக் கூடாது.\nபின்னூட்டங்களில் ஐயங்களைப் போக்கும் பதில்களும் பாராட்டத்தக்கவை தான்.\nசெல்லிக்கு துன்பமா - ம்ம்ம்ம் - பார்ப்போம்\n//பின்னூட்டங்களில் ஐயங்களைப் போக்கும் பதில்களும் பாராட்டத்தக்கவை தான்.//\nஅதுதான் எனக்கும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.\nதிசை திருப்பாமல், அனைவரும் அளிக்கும் பின்னுட்டங்கள் கதைக்கு வலுவூட்டுவதாக அமைந்தது ஒரு திருப்தியே\nஇப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ\nஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு. பலதையும் போட்டு குழப்பிக்காதே\nகண்ணு முன்னால தெரியுற சகுனங்களைக் கவனிக்காம விட்டுறாதே\nஎந்த ஒரு காரியம் தொடங்கினாலும், முடிக்காம விடாதே\n'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல இப்போ சொல்றேன் கேளுஉலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்\nஅதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும் அவ்ளோதான்\nநினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய வரிகள் எஸ்.கே. முயல்கிறேன்.\nகாலம் தாழ்த்தி வருவதற்கு மன்னிக்கவும். ஒவ்வொன்றாக இப்போது தான் படித்துக் கொண்டு வருகிறேன்.\nதாமதமாக வந்தாலும், அதுவும் பதிவை மீண்டும் முகப்பிற்கு கொண்டுவர உதவியதமைக்கு நன்றி, திரு. குமரன்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [எ] \"கனவு மெய்ப்படும்\n\"சித்தர்\" [என்கிற] \"கனவு மெய்ப்படும்\"\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.kidspicturedictionary.com/english-through-pictures/food/containers-quantities/index.html", "date_download": "2020-09-25T07:06:11Z", "digest": "sha1:POAGFK5YR235RRBF3YJSHGD3AVDZX634", "length": 4514, "nlines": 103, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "CONTAINERS, QUANTITIES - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nஜூன் 30, 2017 ஜூலை 30, 2012 by கிட்ஸ் கிங்டம்\nகொள்கலன்கள், அளவு - உணவு - படம் அகராதி\nஎக்ஸ் டப் / கொள்கலன்\n24 மூன்று காலாண்டுகள் முழு\nவகைகள் உணவு மெயில் வழிசெலுத்தல்\nலுகர் அலிரிடேடார் டி லா சியுடட், சியுடாட்\nசிறந்த ப��ம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2019/01/tntj.html", "date_download": "2020-09-25T07:34:02Z", "digest": "sha1:UOMFIYFRM43PBACADLRTAX7PXBBWX2TZ", "length": 20787, "nlines": 242, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ உம்முல் ஹபீபா (வயது 75)\nதஞ்சை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு\nபேராவூரணியில் விவசாயிகளுக்கு தென்னை தொகுப்பு திட்ட...\nஇராஜகிரியில் தீ விபத்து: பாதிப்படைந்த குடும்பங்களு...\nமனிதநேய வார விழா நிறைவு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் அபூர்வ பொட்டிக்கிழங்கு விற்பனை...\nஅதிராம்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறி...\nதீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு\nதேசிய மக்கள் கட்சி செயல் தலைவராக அதிரை எம்.எம் இப்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 6-வது ஆண்டு விழா: சாதனை...\nதிருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா மாநாடு நிறைவு ~ நே...\nமரண அறிவிப்பு ~ ரசூல் பீவி (வயது 82)\nதென்னை மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் துகளாக்...\nதஞ்சையில் TNPSC இளநிலை ஆய்வாளர் பணிக்கான போட்டித் ...\nதிருச்சி இனாம்குளத்தூரில் பிரமாண்ட இஜ்திமா மாநாடு ...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் அகல ரயில் பாதை பணியை து...\nதிடக்கழிவு மேலாண்மை குப்பை சேகரிப்பு வாகனம்: எம்.எ...\nமரண அறிவிப்பு ~ அகமது பாத்திமா (வயது 84)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் அலுவலகம் புனரமைப...\nரோட்டரி சங்கம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்...\nஅதிரையில் காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய குடியர...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் குடியரசு தின விழா ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 70-வது குடியரசு தினவிழ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அல��வலகத்தில் குடியரசு த...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nகடற்கரைத்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குட...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக்கல்லூரியில் குடியரசு...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nகுடியரசு தின விழாவில் ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்...\nதுபையில் தமுமுக சார்பில் இரத்த தான முகாம் (படங்கள்)\nஅதிரையில் பட்டப் பகலில் பைக் திருட்டு: போலீசில் பு...\nஅதிரையில் 'எங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nமரண அறிவிப்பு ~ இஸ்மாயில் நாச்சியாள் (வயது 73)\nபொங்கும் கிணறு: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வு (ப...\nவாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஅதிரையில் நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு ~ ...\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம்: ஆட...\nசேதுபாவாசத்திரத்தில் TNTJ ரத்ததான முகாம் (படங்கள்)\nஏரிபுறக்கரையில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோத...\nபேராவூரணி அருகே கிணற்றில் தண்ணீர் கொந்தளிப்பு ~ ஆட...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு இதுவரை ரூ...\nகள்ளச்சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பே...\nNEET / IIT-JEE தேர்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்...\nதஞ்சை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.31-...\nஜன.29 ந் தேதி விவசாயிகள் குறை தீர் கூட்டம்\n10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி அதிரையில் கண்...\nபட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பே...\nமரண அறிவிப்பு ~ அப்துல் ரெஜாக் (வயது 67)\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.25-ந் தேதி உள்ளூர் விடுமுறை\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி 45-வது ஆண்டு விழா ~ நே...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிக ஆட்சியியல் துறை முன்ன...\nதிருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை\nஅதிரையில் காது கேளாத ~ வாய் பேசாதோருக்கான சைகை மொழ...\nமரண அறிவிப்பு ~ மும்தாஜ் (வயது 60)\nகஜா புயல் நிவாரணப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆட்...\nதிருமங்கலப்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ப.வா.மு ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீ���ா (வயது 46)\nதுபையில் TNTJ அதிரை கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்...\nசவூதியில் இறந்த முதல்சேரி இளைஞரின் உடல் உறவினரிடம்...\nமரண அறிவிப்பு ~ ஜுவைரியா (வயது 50)\nமரண அறிவிப்பு ~ மஜீதா (வயது 35)\nஅதிரை அரசு மருத்துவமனையில் ரூ.18 லட்சத்தில் நோயாளி...\nஅதிரையில் எஸ்டிபிஐ சார்பில் இலவச மின்னொளி வசதி அறி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅதிரையில் NEET / IIT-JEE தேர்வுக்கான மாணவர் ~ பெற்...\nமரண அறிவிப்பு ~ எஸ்.கமாலுதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் ...\nஅதிரையில் புதியதோர் உதயம் (படங்கள்)\nபிலால் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு\nஉணவகங்களில் பிளாஸ்டிக் பறிமுதல் ~ பேரூராட்சி அதிரட...\nஅதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்க...\nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்...\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி இடையே ஜன.14 முதல் மீண்ட...\nகட்டாய எமிக்கிரேசன் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த ம...\nஅதிராம்பட்டினத்தில் ரூ.67.59 லட்சத்தில் 1800 எல்.இ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் சமத்துவப் பொங்கல் ...\nஅபுதாபியில் முதல் மின்சக்தி பேருந்தில் மார்ச் 2019...\nதஞ்சை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு ரூ.221.99...\nஅதிராம்பட்டினத்திற்கு ஆற்றுநீர் திறக்க கோரிய மனு: ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.10ந் தேதி முதல், மார்ச் 21 வ...\nகுவைத்தில் 'கரையேறாத அகதிகள்' நூல் அறிமுக நிகழ்ச்சி\nராகுல் காந்தி அமீரக விஜயம் ~ நிகழ்ச்சி நிரல்\nமரண அறிவிப்பு ~ ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nஆவணத்தில் திமுக நடத்திய ஊராட்சி சபைக் கூட்டம் (படங...\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை ரூ.243 கோடி நிவாரணம் பட்...\nஅதிராம்பட்டினம் அருகே மனித உருவில் பிறந்த ஆட்டுக்க...\nஅமீரகத்தில் ஒரே நாளில் தீர்ப்பளிக்கும் 'விரைவு நீத...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nதஞ்சை மாவட்டத்தில் 'அம்மா' ஸ்கூட்டர் பெற விண்ணப்பி...\nமரண அறிவிப்பு ~ ஆமீனா அம்மாள் (வயது 75)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிரையில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அதிராம்பட்டினம் பேரூர் கிளை-1 சார்பில், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் பேருந்து நிலையம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, கிளைத் தலைவர் நவாப்சா தலைமை வகித்தார். அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது முன்னிலை வகித்தார். அவ்வமைப்பின் பேசாளர்கள் அஸ்ரப்தீன் பிர்தெளஸி, 'திருக்குர்ஆன் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பிலும், இலியாஸ் மிஸ்க், 'வஹி மட்டுமே நேர்வழி' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். இக்கூட்டத்தில், அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/20/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/38997/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-25T07:34:41Z", "digest": "sha1:UM3GNNAHAEZL63YRJXB24AUJGFFX2FF6", "length": 11345, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடலலையினால் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome கடலலையினால் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு\nகடலலையினால் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு\nதிருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை பிரதேசத்தில் கடல் பகுதியில் நேற்று (19) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த நிலையில் கடலலையினால் அள்ளுண்டு செல்லப்பட்ட இளைஞரின் சடலம் இன்று (20) நண்பகல் அக்கரைப்பற்று தம்பட்டை விளையாட்டு மைதான பகுதியில் கரையொதுங்கியது.\nஅக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய கமலநாதன் திசாப்ஜோய் எனும் இளைஞனே இவ்வாறு கடலில் காணாமல் போன நிலையில் சடலமாக பொதுமக்களால் மீட்க்கப்பட்டார்.\nசம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் தம்பட்டை பிள்ளையார் ஆலய முன்பாக சிறியமலைகள் உள்ள ஆபத்தான கடல் பிரதேசத்தில் ஆறு இளைஞர்கள் நீராடியுள்ளனர். இந்நிலையில் ஒருவர் கடலலையில் சிக்குண்டு அள்ளுண்டு செல்லப்பட்டார்.\nகுறித்த ஆறு இளைஞர்களும் நண்பர்கள் என்பதுடன் நாளாந்த சம்பள அடிப்படையில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சியினை பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொண்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இவர்கள் ஆறுபேரும் இன்று நண்பகல் அளவில் தம்பட்டை பிரதேசத்திற்கு வருகை தந்து உறவினர் வீடுகளுக்கு சென்று ஆடைகளை மாற்றியதன் பிற்பாடு கடலில் நீராட சென்றுள்ளனர்.\nஇதன்போதே ஒருவர் கடலலையில் சிக்குண்டு அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளார். இதனை கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற நண்பர்கள் உறவினர்களுக்கு தகவலை வழங்கியதையடுத்து பொலிசாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த பிரதேசத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் ஏனைய 5 நண்பர்களையும் விசாரணையின் பொருட்டு திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.\nஇதேவேளை குறித்த இளைஞனை தேடி உறவினர்களும் பொலிசாரும் நேற்றுமுதல் தேடிவந்த நிலையில் இன்று சடலமாக மீட்க்கப்ப���்டார். சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n(வி.சுகிர்தகுமார் - வாச்சிக்குடா விஷேட நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிறுத்தை இறைச்சியை விற்பனை செய்த பெண் உட்பட மூவர் கைது\nகண்டி, உடுதும்பற பகுதியில் சிறுத்தையொன்றை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை...\nகாதலின் இணைவைப் பிரிக்கும் வைகறை\nஎட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும்....\nஅல் - குர்ஆனின் அற்புதம்\n(கடந்த வாரத் தொடர்) அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை,...\nசமூக மாற்றத்தின் முகவராக தொழிற்படவேண்டிய மஸ்ஜித்கள்\n“ஸஜத” எனும் வினை அடியிலிருந்து மஸ்ஜித் எனும் சொல் உருவாகின்றது...\nகல்முனை கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்\nகல்முனை 2ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் பெண்...\nகரையோர புகையிரத சேவையில் தாமதம்\nகரையோர புகையிரத சேவையில் இன்று (25) காலை தாமதம் ஏற்பட்டுள்ளது.வெலிகம...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக,...\nசுகாதார உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா\nகொவிட் -19 தனிநபர் பாதுகாப்புகொவிட் 19 வைரஸ் ஒழிப்புக்கான தனிநபர்...\nஉயிர்செறிமுட்டு என்று தமிழ் அகராதியில் கவனித்தது உண்டு. 1989 இல் இருந்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் கவனத்தில் உளதை அறிந்து மகிட்சி.\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/kiribamuna-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-25T06:55:35Z", "digest": "sha1:WSFTKY3HZNSUQ5HDWUDDUHAFXQ3VTRK6", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Kiribamuna North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Kiribamuna Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண ம��கமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/mirihampitiya-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-25T06:57:30Z", "digest": "sha1:CXO2BOXBDNPOIMCMEXWWTT2LQX6URPVI", "length": 1565, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Mirihampitiya North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Mirihampitiya Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9789384149376_/?add-to-cart=16351", "date_download": "2020-09-25T07:24:59Z", "digest": "sha1:I3WIZ6UHY2GDF4AVWKA4CV2JX635RXQ6", "length": 5096, "nlines": 118, "source_domain": "dialforbooks.in", "title": "புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்? – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nView cart “புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\nபுரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன்…- சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்–படுகின்ற இஸ்லாத்தை… – சாதி வேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை…- வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை…- உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை…ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, புத்தமதத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்-களை அவருடைய எழுத்துக்கள், பேச்சுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அழுத்தமாக விவரிக்கிறார் ஆசிரியர் ம.வெங்கடேசன்.\nபவன் குப்தா, அனுராதா ஜோஷி, கீதா தரம்பால் - ஃப்ரிக்\nYou're viewing: புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/world/manchester-man-wears-snake-as-a-face-mask-on-bus-goes-viral.html", "date_download": "2020-09-25T07:40:33Z", "digest": "sha1:QJCPFXH32UPFLTWRTDR5QTKMCFNMFQN7", "length": 9567, "nlines": 52, "source_domain": "m.behindwoods.com", "title": "Manchester Man wears snake as a face mask on bus goes viral | World News", "raw_content": "\n'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபிரிட்டனில் பேருந்தில் பயணிக்கும் போது பயணி ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிவதற்கு பதில் பயன்படுத்திய பொருள் சக பயணிகளை திகைப்பூட்ட வைத்துள்ளது.\nஆனால் மாஸ்குக்கு பதிலாக அவர் அணிந்திருந்தது உண்மையில் பொருள் அல்ல. அது ஒரு உயிரினம். ஆம் பாம்பு ஒன்றை கழுத்தில் அணிந்து கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்த அந்த பயணி மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதியை கேலி செய்யும் விதமாக, பாம்பினை அணிந்து இருந்தது தெரியவந்தது.\nஇந்த காட்சியை நேரில் கண்ட 46 வயது சக பெண் பயணி ஒருவர் கூறும்போது முதலில் அவர் ஒரு வேடிக்கையான மாஸ்க் அணிந்திருந்ததாக, தான் நினைத்ததாகவும் சற்று அவர் கழுத்தில் இருந்து இறங்கி கைப்பிடியில் ஊர்ந்து சென்ற போதுதான் அவர் அணிந்திருந்தது பாம்பு என்பதையே உறுதி செய்ததாகவும் அதை கண்டதும் திகைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n'கவுன் பனேகா குரோர்பதியில் அடித்த 5 கோடி'... 'கையில் அவ்வளவு பணம் இருந்தும் துரத்திய துயரம்'... நெஞ்சை கலங்க வைக்கும் உருக்கமான பதிவு\n'.. 'லேப்டாப்.. செல்போனைப் பார்த்தாதான் தெரியுது பெரிய காமுகன்'.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்.. கண்டுபிடித்த மனைவிக்கும் நடந்த கொடூரம்\n'பெத்த புள்ளையே நான் சாகணும்னு விரும்புறான்...' 'ரூம்ல அடைச்சு வச்சு கரன்ட் ஷாக் வேற...' 'எல்லாம் அதுக்காக தான்...' - கண்ணீர் விட்டு அழும் தாய்...\n'2013' -ல் வீட்டை விட்டு வெளியேறிய 'பெண்'... இப்போ 7 வருஷத்துக்கு அப்றம் திரும்பி வந்தாங்க,, \"அதும் சும்மா இல்ல\"... 'hard work' மூலம் திரும்பி பார்க்க வைத்த 'பெண்மணி'\nசூடுபிடிக்கும் ஆடுகளம்.. 'சட்டமன்ற தேர்தலில்' இன்னும் டஃப் கொடுக்குமா 'சசிகலா விடுதலை\n\"இவர மாதிரி, ஒரு சிறப்பான 'பிளேயர்' இனிமேலும் 'கிரிக்கெட்'டுக்கு தேவப்படுறாரு..\" - 'புகழாரம்' சூட்டும் முன்னாள் 'வீரர்'\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n கால்ல வந்து அசிங்கம் பண்றது...' 'கண்ண தொறந்தா முரட்டு கரடி...' 'ஆஹா... சிக்கிடோம்டா சேகருன்னு நினச்சவருக்கு...' - எதிர்பாராம நடந்த ட்விஸ்ட்...\nகல்யாணத்துக்கு கிளம்பியபோது வந்த திடீர் பாம்பு பிடிக்கும் ஆபரேஷன்.. 6 முழம் புடவை, அலங்காரம் கலையாமல் கெத்து காட்டிய பெண்.. 6 முழம் புடவை, அலங்காரம் கலையாமல் கெத்து காட்டிய பெண்\n'அவருக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவே இல்ல'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்'... 'பிசிசிஐ இரங்கல்\n'இவங்க தான் ஆரம்பிச்சு வச்சாங்க... இப்போ இவங்களே தான் முடிக்கப் போறாங்க போல'.. கொரோனா தடுப்பு மருந்து குறித்து... சீனா 'அதிரடி' அறிவிப்பு\n\"'ஆர்டர்' பண்ணது 'ஆப்பிள்' வாட்ச்... ஆனா அதுக்கு பதிலா வந்தது,,.\" 'அதிர்ச்சி'யில் உறைந்த 'பிரபல' இசையமைப்பாளர்,,.. 'கடும்' கோபத்துடன் போட்ட 'ட்வீட்'\n'ஓடும் பேருந்தில் இளைஞரை பெல்ட்டால் அடித்த 2 சகோதரிகள்'... 'சுக்குநூறான இளைஞரின் கனவு'... வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரே ஒரு வீடியோ\n'இனிமே Tiktok எல்லாம் இங்க Ban மா'.. ட்ரெண்ட் ஆகும் 'Google களமிறக்கிய' புதிய வீடியோ பகிர்வு வசதி\n 'ஒரே டைம்ல 2 கையாலையும் எழுதுறாங்க...' 'அத தாண்டி இன்னொரு விஷயம் பண்றாங்க, அதான் ஹைலைட்...' - விடாமுயற்சி தந்த வெற்றி...\n\"'Exams' எல்லாம் இப்டி தான் நடக்கப் போகுது..\" - அதிரடி 'அறிவிப்பு' வெளியிட்ட 'பல்கலைக்கழகம்'... \"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என...\" வியந்து நிற்கும் 'மாணவர்கள்'\nVIDEO: சினிமா சூட்டிங்கின் போது... வெள்ளத்தில் மூழ்கிய ஜாக்கி சான்.. திக் திக் நொடிகள்.. திக் திக் நொடிகள்.. நூலிழையில் உயிர்பிழைத்தது எப்படி.. நூலிழையில் உயிர்பிழைத்தது எப்படி\n'என்ன பண்றது'... 'இப்படி ஏதாவது செஞ்சாதான் கேக்கறாங்க'... 'தண்டனையைக் கேட்டு பதறிப்போய்'... 'மாஸ்க் அணியும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/capri_pants", "date_download": "2020-09-25T06:37:53Z", "digest": "sha1:6NLNWHDKXWVW2QD2A5FXP2CBYVQJB4K7", "length": 7679, "nlines": 181, "source_domain": "ta.termwiki.com", "title": "capri pants – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஅறியப்படும் Peddle Pushers. ஆகியன கீழ்ப்புற முழங்கால் நீளம் வரை Slim-பொருத்து pants .\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக�� போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nகொழுப்பு, சானிடரி disposables, ஈரமான அழிக்கும் மற்றும் பொது sewer முறைகள் இதே உருப்படிகளும் congealed கட்டி ஒரு fatberg உள்ளது. இருந்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-25T07:55:24Z", "digest": "sha1:BLWZKYF6ADTBQEWIXWZZ6Q6RD7WDYPY6", "length": 5008, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "வழவழப்பு - தம���ழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2015, 01:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/again-modi-will-be-a-pm-of-india-says-horoscope-info-pjzkhl", "date_download": "2020-09-25T08:04:21Z", "digest": "sha1:Z7AHMV7KVNGD77WXV4H3K2FQ7XWQGUNG", "length": 9368, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் மோடியே பிரதமராவார்..! அடித்துக்கூறும் பிரபல ஜோதிடர்..!", "raw_content": "\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி அவர்களே பிரதமராக பொறுப்பேற்பார் என பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி அவர்களே பிரதமராக பொறுப்பேற்பார் என பிரபல ஜோதிடர் கணித்துள்ளார்.\nஏழரை சனி காலத்தில் பிரதமர் பதவியை ஏற்றவர் மோடி என்றும், இது அவருக்கு நல்ல புகழையும், நன்மையையும் செய்யும் என அவர் தெரிவித்து உள்ளார். மோடிக்கு அவருடைய 64 வயது வரை சூரிய திசை நடந்ததால் அது அவருக்கு மேலும் புகழை தேடி தருமாம். அதுமட்டுமல்லாமல் 74 வயது வரை சந்திர திசையும் நடப்பதால் அவருக்கு மென்மேலும் புகழ் அதிகரித்துக்கொண்டே கொண்டே செல்லுமாம்.\nஇதில் மேலும் உள்ள சிறப்பு தகவல் என்ன வென்றால் பாஜகவின் ஜனன ஜாதகமும், மோடியின் ஜனன ஜாதகமும் ஒப்பிட்டு பார்க்கும் போது ஜாதகத்தின் படி மீண்டும் மோடியே பிரதமராக வருவார் என தெரிவித்து உள்ளார்.\nமேலும், தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டாலும் பாஜகவிற்கு அது ஒரு பெரிய பின்னடைவாக இருக்காது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.\nகல்வான் பள்ளத்தாக்கில் இந்திய பதிலடியில் 35 சீனப்படையினர் மரணம்... சீனா வேஷத்தை காட்டிகொடுத்த கல்லறை படங்கள்.\nமகாராஷ்டிராவில் பயங்கரம்.. 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 200 பேர் சிக்கியதாக தகவல்..\nஅடுத்த 3 மாதத்தில் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழக்கும் அபாயம் இந்தியர்களை பதற வைக்கும் பொருளாதார அறிக்கை..\nஎன் தாய்நாட்டுக்கு இணை வேறெதுவும் இல்லை.. சுதந்திர உணர்ச்சியை தூண்டும் தொகுப்பு..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nகேரளாவை உலுக்கிய விமான விபத்து புகைப்பட தொகுப்பு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல்... கொரோனா பீதியிலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n#BREAKING | பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்... இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்...\nஎன்னைப்பற்றி சொல்லக்கூடாது... என் விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள்... சிறையில் கதறும் சசிகலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congestion-in-government-buses-it-is-a-pity-that-the-rules-have-been-blown-up-risk-of-corona-infection-qfyx43", "date_download": "2020-09-25T07:32:58Z", "digest": "sha1:Z7U43AU63SRLJL63HGLVRAOQUPJ5ZTNQ", "length": 11093, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அரசு பேருந்துகளில் கூட்ட நெரிசல், காற்றில் பறந்த விதிமுறைகள்..!! கொரோனா தொற்று ஆபத்து..!! | Congestion in government buses, it is a pity that the rules have been blown up, Risk of corona infection", "raw_content": "\nஎவ்வளவு சொ���்லியும் அடங்காத மக்கள், அடித்து பிடித்து பேருந்தில் ஏறும் அவலம்..\nதாம்பரம், பெருங்களத்தூர் நோக்கி வரும் பேருந்துகளில் அரசு அறிவித்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு பேருந்துகளில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர்.\nஇன்று முதல் பொது போக்குவரத்து இயக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி நேற்று முதல் அனைத்து பேருந்துகளுக்கு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அந்த வகையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து காலை முதலே தொடங்கியது. குறிப்பாக பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் முககவசங்கள் அணிய வேண்டும். மேலும் அவர்கள் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பு அவர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.\nஒரு பேருந்தில் 24 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புறநகர் பகுதியான தாம்பரம், பெருங்களத்தூர் நோக்கி வரும் பேருந்துகளில் அரசு அறிவித்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு பேருந்துகளில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சில பேருந்துகளில் நிற்கும் அளவுக்கு கூட்டம் நெரிசல் காணப்பட்டது. இதனால் பெருங்களத்தூரில் பல மணி நேரமாக வேலைக்கு செல்ல முடியாமல் பயணிகள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது.\nஅதாவது செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்படுவதால், பயணிகள் ஏறுவதற்கு அச்சம் காட்டுகின்றனர். இதனால் அருகில் இருக்கும் ஆட்டோ வாடகை கார்களை எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அரசு அறிவித்த விதியை மீறி பேருந்துகளில் சமூக இடைவெளி இல்லாமல் பயணிகள் அதிக அளவுக்கு பயணிப்பதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் எச்சரிக்கின்றனர்.\nஅதிமுக பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோர்: அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்தித்தனர். எதற்காக தெரியுமா.\nபாஜக அரசின் இப்படுபாதகச்செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது: நாட்டில் இனு பட்டினிச்சாவுதான் கதி. கதறும் சீமான்.\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய தொழிற்சங்கங்கள்: கூட்டங்கூட்டமாக அணி திரள அறைகூவல்.\nதமிழக்தில் இடியுடன் கூடிய மழை.. இந்த மாவட்டங்களில் அடித்து ஊத்தப்போகிறது என எச்சரிக்கை.\nதயவு செய்து அப்பாவை தொல்லை செய்யாதீர்கள்.. உடன் பிறப்புகளுக்கு ஆர்.எஸ் பாரதியின் மகன் அட்வைஸ்.\nஃபிட் இந்தியா என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாடல்.. வலிமையான பாரதத்தை உருவாக்க இலக்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/corona-to-tamil-nadu-transport-minister-admitted-to-private-hospital--qf9l0q", "date_download": "2020-09-25T07:53:48Z", "digest": "sha1:A6N5EUXWD3FVGOTBYWWLLIXAUMPJTVV3", "length": 11037, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு கொரோனா..!தனியார் மருத்துவமனையில் அனுமதி.! | Corona to Tamil Nadu Transport Minister ..! Admitted to private hospital.!", "raw_content": "\nதமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு கொரோனா..\nதமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத���துவமனையில் குடும்பத்துடன் அனுமதிக்கப்ட்டுள்ளார்கள்.\nதமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் குடும்பத்துடன் அனுமதிக்கப்ட்டுள்ளார்கள்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65,075 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 37,12,657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,49,654 பேராக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 5,850 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் கொரோனா குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,89,787 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது.இன்று மட்டும் சென்னையில் 1,182 பேருக்கும், செங்கல்பட்டில் 344 பேருக்கும், கோயம்புத்தூரில் 392 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றால் மக்களும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்களை தொடர்ந்து சினிமா பிரபலங்களும் சினிமா பாடகர் எஸ்பிபியும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரை தொடர்ந்து அவரது மனைவி, மகள் ஆகியோருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு.. செங்கோட்டையன் அமைச்சகம் யார் கட்டுப்பாட்டில்.. சர்ச்சையில் பள்ளிக் கல்வித் துறை\nபிரபல காமெடி நடிகர் கொரோனாவால் மரணம்..\nவாயை கொடுத்து வாண்டடாக சிக்கிய அமைச்சர்... பாஜக எதிர்கொண்ட பரிதாப சம்பவம்..\nதிமுக எம்.பி.க்கு கொரோனா தொற்று... அதிர்ச்சியில் திமுகவினர்..\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\nமுன்னாள் அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்ப��... வேதனையுடன் இரங்கல் தெரிவித்த முதல்வர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபழனி தண்டாயுதபானி கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் துணை ஆணையர் கைது.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரக்கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172210?ref=archive-feed", "date_download": "2020-09-25T06:23:28Z", "digest": "sha1:WJYQZOTX4UCJHQY2U455TURVG4B6OYKK", "length": 6448, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "நேர்கொண்ட பார்வை அதிகாலை முதல் ஷோ எத்தனை மணிக்கு ஆரம்பம்? - Cineulagam", "raw_content": "\nமீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாஸ்லியா- வீடியோ வெளியாக ரசிகர்கள் உற்சாகம்\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nவயிறுவலியால் துடித்து பாத்ரூமிற்கு ஓடிய நபர்... வெளியே வந்தது என்ன தெரியுமா\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nமிகவும் கவலைக்கிடமான நிலையில் பாடகர் எஸ்.பி.பி... மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சியான அறிக்கை\nஅஜித் ஒரு உதவியும் பண்ணல, அப்றல் வெளில சொல்றது எல்லாம் அங்காடி தெரு நடிகை அதிர்ச்சி பேட்டி\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசன் 4ல் உறுதியான போட்டியாளர் - வெளிவந்த ப்ரமோ வீடியோ\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nகுழந்தை பெற்ற ஒரே வாரத்தில் நடிக்க வந்த மைனா நந்தினி- எந்த ஹிட் சீரியலில் தெரியுமா\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nநேர்கொண்ட பார்வை அதிகாலை முதல் ஷோ எத்தனை மணிக்கு ஆரம்பம்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்திற்கான எதிர்ப்பார்ப்பு வேற லெவலில் உள்ளது.\nஅஜித்தின் லுக், சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயத்தை பற்றி படம் பேச இருப்பது என படத்தில் நிறைய ப்ளஸ் உள்ளது.\nபட ரிலீஸ் தேதி வந்துவிட்டது ரசிகர்களின் அடுத்த கேள்வி அதிகாலை ஷோ எத்தனை மணிக்கு ஆரம்பம் என்பது தான். ஆனால் திரையுலகில் விசாரிக்கையில் அதிகாலை 4 மணி ஷோ இருக்கலாம், அதற்கு முன் படம் ஒளிபரப்பப்படுவது என்பது பட ரிலீஸ் நெருக்கத்தில் தெரியும் என்கின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Gold-price-reduced-Rs-128-Per-Sovereign", "date_download": "2020-09-25T07:37:45Z", "digest": "sha1:C72OPNBKJ4D5V7A3NY6J2EXOXNF3SACD", "length": 6946, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "Gold price reduced Rs.128 Per Sovereign - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nஆற்காடு வீராசாமிக்க�� பிறந்தநாள் வாழ்த்து\nமொரிசியஸ் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் மேதகு திரு. பரமசிவம்பிள்ளை வையாபுரி பல்வேறு...\n``பசுமை பட்டாசு கூட வெடிக்க வேண்டாமே..'' - காற்று மாசு...\nஇந்தியாவில் தீபாவளி, தசாரா போன்ற பண்டிகை காலங்களில் வானில் வண்ணங்களை தெளிக்கும்...\nபுதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ.,...\nபுதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2...\nமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது. 29ம் தேதி முதல்வர் பழனிசாமி...\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\nமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது. 29ம் தேதி முதல்வர் பழனிசாமி...\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/k2/item/236-2016-10-15-05-33-02", "date_download": "2020-09-25T07:17:46Z", "digest": "sha1:CMJYACDJJGG5KFLNJNK4NIZ6735VSY2V", "length": 9626, "nlines": 111, "source_domain": "eelanatham.net", "title": "இலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா - eelanatham.net", "raw_content": "\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா Featured\nஇலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.\n''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.\n1700க்கும் மே��்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்\nதமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.\nமுன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை\nமேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் Oct 15, 2016 - 1724807 Views\nமாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள் Oct 15, 2016 - 1724807 Views\n அர்ஜ்னா குடும்பத்தை கைது செய்ய உத்தரவு Oct 15, 2016 - 1724807 Views\nMore in this category: பாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\n18 வது நாளாக தொடரும் உணவுத்த���ிர்ப்பு போராட்டம்\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\n20வது தமிழர் விளையாட்டு விழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sidharmiracleherbals.com/About-Us.aspx", "date_download": "2020-09-25T07:04:42Z", "digest": "sha1:Q6IWJAB7YN46SV4UYNZMIKV7R4ZLL4PP", "length": 6012, "nlines": 47, "source_domain": "sidharmiracleherbals.com", "title": "Sidhar Miracle Herbals - Home", "raw_content": "\nஎங்கள் வரலாறு எங்கள் சேவைகள் எங்கள் வங்கி விபரங்கள்\nஅபூர்வ சர்க்கரை வசிய மூலிகைகள் சித்தரின் யந்திரங்கள் மூலிகை மருத்துவம் & பரிகாரங்கள் மூலிகைப் பொருட்கள் பயிற்சி கையேடு அகோரிகளால் உருவேற்றப்பட்ட அற்புத வசியப் பொருட்கள்\nநான் சாதாரண மனிதர்களைப் போல் தான் தமிழ்நாடு வேளாண்மைத் துறையில் அலுவலராக பணியாற்றி வந்தேன். 2000ம் ஆண்டு எனக்குள் சில மாற்றங்கள் நிகழ்வதை கண்டேன். இதுவரையிலும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்து வந்தேன்.\nநான் தூங்கும் போது என்னிடம் யாரோ பேசுவது போல் உணர்ந்தேன். அப்போது நிஜ உருவில் தரிசனம் தந்து நான் யார் என்று விபரங்கள் கூறினார்கள.\nசிவகாசிஅருகில் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனுக்கு அடியில் உள்ள ஶ்ரீசிவஞான குரு சித்தர் தான் நான் என்றும் என் மூலமாக உலகிற்கு பல சித்துக்கள் செய்ய வேண்டும். அதனால் துறவறம் வர வேண்டும் என்று கட்டளையிட்டார். நான் எனக்கு குடும்பம், குழந்தைகள் உள்ளார்கள். நான் வீட்டை விட்டு இல்லறத்தை விட்டு வரமாட்டேன் என்று கூறினேன்.\nஉனது வயது 70 ஆகும் போது இல்லறத்தை விட்டு வர வேண்டும். அதுவரையில் உன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு மூலிகை மூலம் பல அற்புதங்கள் செய்ய வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். அதன்படி எனது தாத்தா சிவஞான குரு சித்தர் அவர்கள் தினமும் இரவில் என்னிடம் மூலிகை விபரம், இருக்குமிடம், அதன் பயன் முதலியவற்றைத் தெளிவாக கூறுவார்கள்.\nஅதன் வழிமுறையில் சென்னையில் 2004 முதல் \"அபூர்வ மூலிகைப் பொருட்கள்\" மூலம் எல்லோரது பிரச்சனைகளையும் முழுவதுமாக தீர்த்து வருகின்றேன். எனது அபூர்வ மூலிகைப் பொருட்கள் தமிழகம், இந்தியா, ரஷியா, சீனா, ஹாங்காங், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற எல்லா நாடுகளிலும் எனது மூலிகைப் பொருட்களை பயன்படுத்தி சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் உள்ளார்கள்.\n1. ���ான் ஜெயா டிவியில் காலைமலரில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கின்றேன்.\n2. எப்படிப்பட்ட பிரச்சனைகளையும், துயரங்களையும் நீக்கும் பூஜை, பரிகாரங்கள்.\n3. அபூர்வ மூலிகைப் பொருட்கள்.\n4. சித்தர் முறையில் உங்களது பிரச்சனைகளை நீங்களே சரிசெய்து கொள்ளும் பயிற்சி கையேடுகள்.\n\"\"ஜெயா டிவி புகழ்\", \"பரிகார செம்மல்\" \"மூலிகை சித்தர்\", ஞானகுரு,\nபிளாட் நம்பர் 32, தரைத்தளம்,\nகபிலர் நகர், ECR ரோடு,\nபாண்டிச்சேரி - 605 008.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivakasikaran.com/2015/04/blog-post.html", "date_download": "2020-09-25T06:02:09Z", "digest": "sha1:R727YSP34XZOS3HCBKG3IRNECGVKYTWR", "length": 44794, "nlines": 326, "source_domain": "www.sivakasikaran.com", "title": "சிவகாசி மிக்சர் வண்டி - பென்சில் டப்பா & ஜெயகாந்தன்.. - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nசிவகாசி மிக்சர் வண்டி - பென்சில் டப்பா & ஜெயகாந்தன்..\nஎன் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்றுக்கான அனைத்து வகையான காம்பினேசன்களும் கிடைக்கின்றதோ, அதே போல் இந்த ’சிவகாசி மிக்சர் வண்டி’யிலும் பல தரப்பட்ட தலைப்பில் கருத்துக்கள் வரும்.. சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், ஃபேஸ்புக்கில் பார்த்த நண்பர்களுக்கு இது மீள்பதிவாகத் தெரியலாம், மன்னித்துவிடுங்கள்.. மற்றவர்களுக்கு இது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.. சரி விசயத்திற்கு வருவோம்..\nநண்பர்கள் எல்லாம் என்னை அடிக்கடி கிண்டலடிக்கும் விசயம் ஒன்று உண்டு. எந்தப் பொருள் என்றாலும் அதைப் பொத்திப்பொத்திப் பாதுகாப்பேன். ட்ரிம்மர், ஏர்டெல் டோங்கில், ஷூ, என் கண்ணாடி என அனைத்தும் வாங்கி எத்தனை நாளானாலும், எவ்வளவு பழசானாலும் அது வாங்கும் போது கொடுத்த டப்பாவிலோ, அட்டைப்பெட்டியிலோ தான் இன்று வரை இருக்கும் அன்றாடம் அதன் வேலை முடிந்ததும்.. வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும், என் லேப்டாப் கீபோர்டை, அதோடு சேர்த்துக் கொடுத்தத் துணியால் தான் இன்று வரை மூடுகிறேன். நண்பர்கள் கிண்டலடிப்பதற்கான காரணம் புரிந்ததா\nஒரு அட்டைப்பெட்டியைக் கூட தூக்கி வீசாதக் கஞ்சன் என்பார்கள் சிலர். சிலர் பயந்தாங்கொல்லி என்பார்கள்.. சிலர் selfish என்பார்கள். ஆனால் எனக்கு ஏன் இப்படியிருக்கிறேன் என்பதற்கான காரணம் தெரியவில்லை.. ஒரு வேளை சிறு வயதில் ஒவ்வொரு பொருளும் வாங்க, நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்றும் என் அடிமனதில் இருப்பதால், ஒவ்வொரு பொருளையும் ஏதோ கொஹினூர் வைரம் போல் வைத்திருக்கிறேனோ என்னவோ.. ஆனால் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் போது ஒரு சம்பவம் தவறாமல் என் நினைவில் வரும் எப்போதும்.. அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்..\nமேலே, கீழே என்று இரு பக்கமும் திறப்பது மாதிரி இரண்டடுக்கு பென்சில் டப்பாவை அப்பாவிடம் ஆறாங்கிளாசில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அது என் கைகளில் வரும் போது நான் பத்தாம் வகுப்பு மாணவன்.. சிண்ட்ரெல்லா கதை அழகான ஸ்டிக்கராக மேலும் கீழும் ஒட்டப்பட்டிருந்தது அந்த பால் நிற பென்சில் டப்பாவில்.. “இருவத்தெட்டு ரூவாப்பா, பாத்து பந்துஸ்தா வச்சிக்கோ” என்று சொல்லி சரோஜினி ஸ்டோரில் வாங்கிக்கொடுத்தார் அப்பா.. அப்பாவுக்கு எந்த சாமான் வாங்க வேண்டுமென்றாலும் சரோஜினி ஸ்டோர் தான்.. “அங்கதாம்ப்பா நயமா வச்சிருப்பாய்ங்க சரக்கெல்லாம்” என்பார்..\nபல வருடம் ஆசைப்பட்டுக் கிடைத்ததால், மேஜையில் வைத்தால் அடி தேய்ந்து சிண்ட்ரெல்லா படம் உறிந்து விடுமோ என்கிற பயத்தால் அதை அழுக்காக விடாமல், டப்பாவில் மை சிந்த விடாமல், தெரியாமல் பேனாவில் இருந்து மை சிந்திவிட்டால் கூட அதை உடனே தண்ணீரால் கழுவி என்று ஏதோ ஹைதராபாத் நிஜாம் கால பொக்கிஷம் போல் பார்த்துக்கொண்டேன்.. அரையாண்டுத் தேர்வு நெருங்கும் போது தான் அவன் அதைப் பார்த்தான்.. அவன் என்பதே போதும். பெயர் எல்லாம் வேண்டாம். வசதி படைத்த ஒரு அவன்.. அவ்வளவு தான். மாலை பள்ளி விட்டதும்,\n“இல்லடா ஸ்கூல் ஆரம்பிக்கும் போதே வாங்கிட்டேன்”\n“எங்க டப்பாலாம் பழசா இருக்கு ஒனக்கு மட்டும் புதுசா” என்று என்னிடம் பேசிக்கொண்டே என் சிண்ட்ரெல்லா டப்பாவை சடார் என்று எடுத்துக்கொண்டு ஓடினான். நான் அவன் பின்னாலேயே ஓடினேன். அவன் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.. ஸ்கூல் கிரவுண்டில் என் டப்பாவை அதனுள் இருக்கும் பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் என அனைத்துடனும் தூக்கி வீசினான்.. அது பறந்த திசையை நோக்கி அவனும் ஓடினான்.. சுற்றிக்கொண்டே கீழே விழுந்து நான்கைந்து முறை தரையில் உருண்டது. அப்போதும் திருப்தியடையாத அவன் அதை எத்திக்கொண்டே ஓடினான்.அவன் காலும் செம்மண் புழுதியும் தான் தெரிந்ததே தவிர என் டப்பா தெரியவேயில்லை.. ’ஹே ராம்’ படத்தில் கமல் கண் முன்னே ராணி முகர்ஜியைக் கெடுப்பார்களே, அப்படி இருந்தது எனக்கு..\n“டேய் நில்லுறா நில்லுறா” என்று கத்திக்கொண்டே சென்ற நான் ஒரு அளவிற்கு மேல் ஓட முடியாமல் நின்று விட்டேன்.. நின்றே இடத்தில் இருந்தே கத்தினேன், “ப்ளீஸ்டா என் டப்பாவ குடுத்துரு.. ப்ளீஸ்”.. எனக்கு அழுகை அழுகையாக வந்தது.. கொஞ்ச நேரம் கழித்து என் முன் ஒரு குரூர சிரிப்புடன் வந்து நின்றான். “போ ஒன் டப்பா அந்தா கோல் போஸ்ட் கிட்ட கெடக்கு. எடுத்துக்கோ. இனிமேல் புது டப்பாலாம் கொண்டு வரக்கூடாது” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.\nஎனக்குப் பெரிய அழுகையோ அவன் மீது கோபமோ வரவில்லை. நான் வளர்ந்த சூழல் அப்படி. ’நம்மை விட வசதியில் உயர்ந்தவர்களிடம் கோபத்தைக் காட்டக்கூடாது. அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு, மோதாமல் ஒதுங்கி விடுவது தான் நமக்கு நல்லது’ என்று போதிக்கப்பட்டிருந்தது.. அவன் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு என் டப்பாவை நோக்கி ஓடினேன். அதன் வெள்ளை நிறம் முழுவதும் சிராய்ப்புகள், அந்த சிராய்ப்புகளில் எல்லாம் செம்மண் துகள், சிண்ட்ரெல்லா கதை முழுவதும் புள்ளி புள்ளியாக செம்மண் படிந்து அசிங்கமாக ஆகிவிட்டது.. ஆனால், நல்ல வேளை அப்போதும் பிய்ந்து போகாமல் தான் இருந்தது இருந்தது என் டப்பா. அப்பா ”இருவத்தெட்டு ரூவாப்பா, பாத்து பந்துஸ்தா வச்சிக்கோ” என்று சொன்னது ஞாபகம் வந்த போது தான் என்னையும் அறியாமல் கண்ணீர்த்துளிகள் வந்தன.. ப்ளஸ்டூ வரை அப்பா சொன்ன மாதிரி அதை “பந்துஸ்தாக”த்தான் வைத்திருந்தேன் என்பது வேறு கதை..\nசமீபத்தில் அந்த நண்பனிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி ”ஞாபகம் இருக்காடா” என்றேன்.. “டேய் சத்தியமா தெரியாதுடா.. அப்படியா செஞ்சேன்” என்றேன்.. “டேய் சத்தியமா தெரியாதுடா.. அப்படியா செஞ்சேன் சாரிடா” என்றான் சம்பிரதாய வருத்தத்துடன்.. அவன் ”சாரி” சொன்ன சந்தோசத்தை விட, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவன் ஞாபகத்���ில் இல்லாதது தான் எனக்கு மிகுந்த வருத்தமாய் இருந்தது.. ஹ்ம், அடி பட்டவனுக்குத் தானே அதன் வலி எல்லாம் சாரிடா” என்றான் சம்பிரதாய வருத்தத்துடன்.. அவன் ”சாரி” சொன்ன சந்தோசத்தை விட, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவன் ஞாபகத்தில் இல்லாதது தான் எனக்கு மிகுந்த வருத்தமாய் இருந்தது.. ஹ்ம், அடி பட்டவனுக்குத் தானே அதன் வலி எல்லாம் ஏனோ இந்த சம்பவம் இன்றும் ஞாபகம் வந்தது, உடனே பதிவேற்றி விட்டேன்..\nஃபிப்ரவரி27, 2008 - என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.. மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் திருவிழாவில் நான் முதன் முதலாக எழுதிய சிறுகதை முதல் பரிசை வென்றது.. அன்று தான் சுஜாதா இறந்து போனார்.. “இவன் கதைக்கெல்லாம் ப்ரைஸ் கொடுக்குற ஒலகத்துல நான் இருந்து பிரயோஜனமே இல்ல”ன்னு தலைவர் முடிவு பண்ணிருக்கலாம்.. என்னால் அந்த வெற்றியைக் கொண்டாடவெல்லாம் முடியவில்லை. சுஜாதாவின் தீவிர ரசிகனான எனக்கு முதல் பரிசை விட, ‘நாம் வாழ்நாளில் எப்படியாவது ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும்’ என துடித்துக்கொண்டிருந்த ஆளை இனி பார்க்க முடியாதே என்கிற ஏக்கம் தான் அதிகமாக இருந்தது..\nஒரு தலைமுறையையே வாசிப்புக்கு அடிமைப்படுத்தியவர், வாசிப்பு என்பது ஏதோ மேல்தட்டு சங்கதி என்பதை மாற்றி, அனைவருக்கும் கல்வி திட்டத்தை இலக்கியத்தில் புகுத்தியவர், இன்னொரு முக்கியமான விசயம், எல்லோரையும் ‘நாமும் எழுதிப்பார்க்கலாமே’ என்று முயற்சி செய்யும் அளவுக்கு தைரியத்தைக் கொடுத்தப் புரட்சியாளர் அவர்.. அப்படிப்பட்டவரின் வெறியனான என்னை, தன் பக்கமும் கொஞ்சம் இழுத்தவர் தான் ஜெயகாந்தன்..\nபள்ளிக் காலத்திலேயே சுஜாதா அறிமுகம் என்றால், ஜெயகாந்தன் எனக்குக் கல்லூரியில் என் ஆங்கிலப்பேராசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.. அவரது “குருபீடம்” சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்துப் படிக்க வைத்தார்.. ’நல்லாருக்கு சார்’ என்றேன் அடுத்த நாள்.. உடனே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கொடுத்தார்.. அதில் இருந்து ஜெயகாந்தனும் என் ஃபேவரைட் ஆனார்.. அவரின் பல நாவல்களைப் பற்றி, அதன் பாத்திரப்படைப்பைப் பற்றி, அவர் கையாண்டிருக்கும் மனித உறவுகள் பற்றி, மனித மனத்தின் எண்ணங்களைப் பற்றி நானும் பேராசியரியரும் அடிக்கடி விவாதித்துக்கொண்டிருப்போம்.. ’நம்மை விட 20வ��து சின்னப்பய தானே’ என்று நினைக்காமல் என்னிடம் போட்டிபோட்டு விவாதம் செய்து, ஜெயகாந்தனின் பல கருத்துக்களை எனக்கு விளக்கிய அவர் மூலம் தான் ஜெயகாந்தன் இன்னும் அருகில் நெருங்கி வந்தார்..\nமனித மனங்களை இந்த அளவுக்கு உள்ளே சென்று ஒருவன் அலச முடியுமா என்று ஆச்சரியப்படும் வகையில் இருந்தன அவரது ஒவ்வொரு நாவலும்.. எல்லோருக்கும் சி.நே.சி.ம. பிடித்திருந்தால், எனக்கு மட்டும் என்னமோ அவரின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ தான் மிகப்பிடித்திருந்தது.. பத்திரிகையாளன் மேல் அந்த நடிகை காட்டும் எதையும் எதிர்பாராத அந்த அன்பு உண்மையில் மிகப் புதியது.. அப்படி ஒரு பெண்ணைத் தான் ஒவ்வொரு ஆணும் தேடுவான். மிகவும் பக்குவமாக, அன்பை மட்டும் கொடுப்பவளாக, எதையும் எதிர்பார்க்கதவளாக, ஏன் அன்பைக் கூட பதிலுக்கு எதிர்பார்க்காதவளாக வரும் அவளது பாத்திரம் மிகத்தெளிவாக இருக்கும். “இது idealஆன அன்பு.. இப்படி ஒரு அன்பு சாத்தியமே இல்லை..” என்று முன்னுரையில் கூறிவிட்டுத் தான் கதையையே ஆரம்பித்திருப்பார்.. அதைப் படமாகக் கூட எடுத்தார்கள் நடிகை லட்சுமையை நாயகியாக்கி.. இன்று எடுத்தால் என் சாய்ஸ் அனுஷ்கா தான்..\nசென்ற வாரம் தான் ஜெயகாந்தனின் ’சக்கரம் நிற்பதில்லை’ சிறுகதைத் தொகுப்பை முடித்திருந்தேன்.. படித்து முடித்ததும், ‘எழுத்துலகில் சுஜாதா ரஜினி என்றால், ஜெயகாந்தன் கமல்’ என லட்சத்தி சொச்சமாவது முறையாக நினைத்துக்கொண்டேன்.. இன்று தான் அவரின் முதல் நாவலான ’வாழ்க்கை அழைக்கிறது’ கதையைப் படிக்க எடுத்தேன்.. வெறும் முன்னுரையோடு நிறுத்துவிட்டு, மிச்சத்தை இரவில் படிக்கலாம் என நினைத்திருக்கும் போது தான் அந்தச் செய்தி வந்தது, ஜெயகாந்தன் இறந்துவிட்டார்..\n”வாழ்நாளில் எப்படியாவது பார்த்துவிட வேண்டும்” என நான் வைத்திருந்த லிஸ்டில் இருந்த இன்னொருவரும் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார்.. நமக்குப் பிடித்தவர்களின் இறப்புச்செய்தி முதலில் நம்பமுடியாததாகவே இருக்கிறது.. பின் ’இது பொய்யாகிப்போகாதோ’ என்கிற நப்பாசை தொற்றிக்கொள்கிறது.. ’இல்லை இது உண்மை’ என்கிற நிஜத்தை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. ஜெயகாந்தனின் அந்தச் செருக்கு, கர்வம், திமிர், திறமை, சமூக அக்கறை, கம்பீரம் எல்லாம் அவருக்கு முன்னும் பின்னும் எந்த எழுத்தாளன��க்கும் கிடையாது.. மிகவும் வருத்தமாக இருக்கிறது.. சகட்டுமேனிக்கு அனைத்து அரசியல்வாதிகளையும் - தான் மதிப்பு வைத்திருந்த கம்யூனிசத் தலைவர்களைக் கூட விட்டுவைக்காமல் - கிழித்துத் தொங்கவிட்ட தைரியசாலி.. அவர் கதைகளில் இருக்கும் மனவியலுக்கு சரி நிகராக இருக்கும் அவரது முன்னுரை.. அவரை மறைமுகமாகக் கிண்டலடித்த ஆனந்த விகடனை நேரடியாகக் கிண்டல் அடித்து, கிழித்துத் தொங்கவிட்டு, ஒரு சிறுகதை எழுதி, அதை அவர்களுக்கே அனுப்பி வைத்தார்.. அவர்களும் அதை அழகாக அச்சிலேற்றினார்கள். அந்த அளவுக்கு ஜெயகாந்தன் என்பவரின் எழுத்துக்கு மதிப்பும் பயமும் இருந்தது, இருக்கிறது, இருக்கும்..\nசுஜாதா, ஜெயகாந்தன் மாதிரியான எழுத்தாளர்கள் இனி கிடைப்பார்களா என்பது தெரியாது.. உலகில் பிறப்பும் இறப்பும் எல்லோருக்கும் வருவது தான் என்றாலும், சிலர் இறந்தாலும் நம்மோடு இருப்பது போலவே இருக்கும்.. அந்த வகையில் அவர்கள் இருவரும் என்றுமே இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள்..\nLabels: அனுபவம், சிவகாசி மிக்சர் வண்டி, சினிமா, சுஜாதா, பால்யம்\nபென்சில் டப்பா சம்பவம், மனசை கலக்கிருச்சு. நானும் பொருட்களைப் பத்திரமா வச்சுக்குவேன். நம்ம வீட்டுலே 41 வருசப் பாத்திரங்கள்கூட தினப்படி பயன்படுத்தியும் கொஞ்சம் புதுசாத்தான் தெரியும்.\nநம் அக்கறை அவர்களுக்கு கஞ்சப்பிசினாறித்தனமாகத் தெரிகிறது.. :(\n///சமீபத்தில் அந்த நண்பனிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி ”ஞாபகம் இருக்காடா” என்றேன்.. “டேய் சத்தியமா தெரியாதுடா.. அப்படியா செஞ்சேன்” என்றேன்.. “டேய் சத்தியமா தெரியாதுடா.. அப்படியா செஞ்சேன்\nஞாபகம் இருக்குன்னு சொன்னா நீங்க மீண்டும் அந்த பாக்ஸை புதுசா வாங்கி கொடுங்க என்று அடம்பிடிப்பீங்க என்று நினைத்து சொல்லி இருப்பான்\nஹா ஹா.. ஞாபகம் இருக்குன்னு சொல்லிருந்தா பீலிங்ஸ்ல மொக்கை தான் போட்டிருப்பேன் :P\nசந்தேகம் உங்க வீட்டுல குப்பை தொட்டியே இருக்காதோ\nஇருக்கு.. ஆனா அதில் குப்பைகள் தான் இருக்கும்.. வீணானவை இருக்காது..\nமெக்னேஷ் திருமுருகன் April 9, 2015 at 8:06 AM\nநேற்று இரவுமுழுவதும் ஜெயகாந்தன் இறந்த செய்தியை நம்பவே இல்லை . காலையில் எழுந்ததும் உண்மை எனத்தெரிந்தும் என்னால் ஏற்றக்கொள்ளவே முடியவில்லை . என்னுடைய பேவரைட்டும் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் எ���்பதே அவர் படைத்த யுகசக்தி சிறுகதைதான் எனக்குஅவர்மேல் பைத்தியம் ஏற்பட காரணமான ஒரு சிறுகதை . தமிழ் இலக்கிய உலகத்தில் மீண்டும் ஒரு பேரிழப்பு .... :-(\nஎன்னைப் பொறுத்தவரை குருபீடம் தான்..\nதிண்டுக்கல் தனபாலன் April 9, 2015 at 8:45 AM\nசொல்லப்பட்ட போதனை சரி தான்... உண்மையும் கூட...\nஉண்மை தான் அண்ணே.. அந்தப் படைப்புகள் வழி அவர்களும் வாழ்வார்கள் :)\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்��து போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nகாலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nஓகே கண்மணி - மவுஸ் பிடிக்கக் கூட தெரியாதவனின் பார்...\nசிவகாசி மிக்சர் வண்டி - பென்சில் டப்பா & ஜெயகாந்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/294-papillon/posted-monthly-list&lang=ta_IN", "date_download": "2020-09-25T05:50:06Z", "digest": "sha1:HDV27QZJIIVDYQWUNVFAGVUF4CXYRW67", "length": 7019, "nlines": 168, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mot-clé Papillon | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 5 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/?page-no=2", "date_download": "2020-09-25T07:19:41Z", "digest": "sha1:NFUG2L2G6TN2UBSR3TM3U3M4JDJ7V5FV", "length": 9684, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "Page 2 இந்தியா News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் விளையாட்டுத் துறையில் வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள மூத்த ஆராய்ச்சி அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெ...\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமத்திய அரசிற்கு உட்பட்ட வட கிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அ...\nகொரோனா தடுப்பில் நடிகர் அஜித்தின் ஆலோசனை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் புது முயற்சி\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் நடிகர் அஜித...\n தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவி...\nNIRF Rankings 2020: தரவரிசையில் 9-வது இடம்பிடித்த திருச்சி என்ஐடி\nமத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று (ஜூன் 11) வெளியிடப்பட்டதில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 9-வது இடத்...\nசிறந்த கல்வி நிறுவன பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை ஐஐடி டாப் 10 பட்டியலும் வெளியீடு\nமத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை தேசிய தொழில்நுட்பக் கழகம் (Madras IIT) இரண்டாவது முறையாக முதல் இடத்தைப் பிட...\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nதேசிய பால் மேம்பாட்டு வாரியத்தில் (NDDB) காலியாக உள்ள பயிற்சிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குக் க...\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nஇந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் காலியாக உள்ள சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார...\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nஇந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 80 பண...\nஎம்.இ, எம்.டெக் பட்டதாரிக்கு தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nதேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.இ, எம்.டெக் பட்டத...\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள துணை மேலாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளிடயப்பட்டுள்ளது. மொத்தம் 48...\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே செம வேலை\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியாளர், உதவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/tamil-kamaveri/", "date_download": "2020-09-25T06:56:58Z", "digest": "sha1:HZ2MQXYU2SPIQWTXRBV5EZFZ7XBGIVDC", "length": 9177, "nlines": 84, "source_domain": "tamilsexstories.cc", "title": "Tamil Kamaveri | Tamil Sex Stories", "raw_content": "\nஎன் பக்கத்து வீடு பெண் என்னை ஓக்க அழைத்தாள்\nவணக்கம் நண்பர்களே அனைவரும் நலமாக இருப்பிங்க என்று சொல்லி மற்றும் உங்கள் ஆதரவுக்கு நன்றி சொல்லி இப்போ கதை எழுத போகிறேன். இந்த கதை எந்த ரகம்னு எனக்கு சொல்ல தெரியவில்லை. என் என்றல் இது என்னை விட வயதில் ஏழு வருடம் மூத்தவள் அது மட்டும் இல்ல இவள் எனக்கு சொந்தம் கிடையாது என்தொடர்ந்து படி… என் பக்கத்து வீடு பெண் என்னை ஓக்க அழைத்தாள்\nபுது இடங்களில் ஓழ் போட்டேன்\nஇந்தக் கதை என் மனவியுடன் ஓழ் போட்டதைப் பற்றியது. எல்லோரும்தான் மனவியோடு ஓழ் போடுறாங்க. இதிலே புதுசா என்ன இருக்கு என்று நினைப்பீர்கள். படியுங்க. அதில் இருக்கிற த்ரில் புரியும். எனக்குக் கல்யாணம் ஆன புதிதில் எல்லோரையும் போலத்தான் நானும் தினம் ஓத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் வீட்டு விலக்காகும் அந்த மூன்று நாட்களில் மட்டும்தொடர்ந்து படி… புது இடங்களில் ஓழ் போட்டேன்\nநான் ஜெனிஃபர் மற்றும் அவளுடைய அக்கா\nஎன்னுடைய பெயர் சபின் நான் நாகர் கோவில் சேர்ந்தவன். என்னுடைய மூன்றாவது கதையில் ஜெனிபர் உடன் நான் கொண்ட காமத்தை கூறியிருந்தேன் என்னுடைய நான்காவது கதைகள். அதன் தொடர்ச்சியாக ஜெனிபர் உடைய அக்கா ஸ்டெபி யுடன் உடலுறவு கொண்டதை உங்களுக்கு கூறியிருந்தேன். என்னுடைய இந்த கதையில் நான் அவர்கள் இருவருடன் எவ்வாறு ஒரே நேரத்தில் ஒத்தேன்தொடர்ந்து படி… நான் ஜெனிஃபர் மற்றும் அவளுடைய அக்கா\nகடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 107\nஅடுத்த நாளும் மஹா சமைக்க வந்தால். நான் தூங்கி கொண்டு இருந்தேன். அவள் என்னை வந்து எழுப்பினால். நானும் எழுந்தேன். அப்புறம் நான் குளிக்க சென்றேன். நான் குளித்து விட்டு வந்து ஜெட்டி போட்டு, லுங்கி கட்டி கொண்டு சமையல் அறைக்கு பொய் காபி குடு மஹா என்றேன். (தொடர்பு கொள்ள அவள் சட்டுனு திரும்பிதொடர்ந்து படி… கடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 107\nஇதய பூவும் இளமை வண்டும் 199\nஇதய பூவும் இளமை வண்டும் 199 சசி, காத்து, ராம், பிரகாஷ், ஷம்சு அனைவரும் பாரில் கூடியிருந்தார்கள். சசி ராமை தவிர்த்து மற்றவர்களிடம் வீடியோ ஒன்றைக் காட்ட ராம் உள்ளுக்குள் புகைந்தான். சசி அவனுடைய புகைச்சலைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தான். ராம் சண்டைக்கு வர சிறிது நேரத்துக்குப் பினனர் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வீடியோவைப் பார்த்ததும்தொடர்ந்து படி… இதய பூவும் இளமை வண்டும் 199\nநான் கார்த்திக் 23 வயது காலேஜ் படிக்கிறேன் 6 அடி இருப்பேன். உடம்பு கரெக்டா இருக்கும். பொண்ணுங்க கிட்டநேர்ல பேச தெரியாது ஆனால் சேட்டிங்ல நல்லா பேசுவேன். காமத்தில��� மிகுந்த ஆர்வம் கொண்டவன். எனக்கு வயசு பொண்ணுங்க விட திருமணமானவர்கள் தான் ரொம்ப பிடிக்கும் [email protected]ஆனால் எனக்கு கிடைத்து என்னமோ ஒரு கன்னிப்பெண் தான் கிடைத்தது.தொடர்ந்து படி… கன்னிப்பெண்\nகடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 108\nஎன் பக்கத்து வீடு பெண் என்னை ஓக்க அழைத்தாள்\nபுது இடங்களில் ஓழ் போட்டேன்\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/142146?ref=archive-feed", "date_download": "2020-09-25T06:16:58Z", "digest": "sha1:WUD2XYTQEZAUKT7VCZRVXGWAGC3O6GHH", "length": 7036, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "மெர்சல் சாட்டிலைட் உரிமையை பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய தொலைக்காட்சி - Cineulagam", "raw_content": "\nமீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாஸ்லியா- வீடியோ வெளியாக ரசிகர்கள் உற்சாகம்\nபிக்பாஸ் சர்ச்சை நடிகை மீரா மிதுன் கைது.. வெளியான பரபரப்பு தகவல்\nவயிறுவலியால் துடித்து பாத்ரூமிற்கு ஓடிய நபர்... வெளியே வந்தது என்ன தெரியுமா\nபிரபல காமெடி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் நடிக்கும் போது நிகழ்ந்த பரிதாபம்\nமிகவும் கவலைக்கிடமான நிலையில் பாடகர் எஸ்.பி.பி... மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சியான அறிக்கை\nஅஜித் ஒரு உதவியும் பண்ணல, அப்றல் வெளில சொல்றது எல்லாம் அங்காடி தெரு நடிகை அதிர்ச்சி பேட்டி\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசன் 4ல் உறுதியான போட்டியாளர் - வெளிவந்த ப்ரமோ வீடியோ\nவழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க\nகுழந்தை பெற்ற ஒரே வாரத்தில் நடிக்க வந்த மைனா நந்தினி- எந்த ஹிட் சீரியலில் தெரியுமா\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nமெர்சல் சாட்டிலைட் உரிமையை பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய தொலைக்காட்சி\nதளபதி விஜய் நடிக்கும் படங்களின் சாட்டிலைட் உரிமையை வாங்க தொலைக்காட்சி���ளுக்கிடையே போட்டி நடப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. விஜய் படத்தை ஒளிபரப்பினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு இருக்கும் ரசிகர்களை ஈர்த்துவிடலாம் என்பதால் தான் அப்படி.\nதற்போது விஜய் நடித்துவரும் மெர்சல் படத்தின் உரிமையை Zee டிவி 30 கோடி ருபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதே தொலைக்காட்சி சில மாதங்கள் முன்பு ரஜினி நடித்துவரும் 2.0 படத்தின் உரிமையை 110 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nபடம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அட்லீ இயக்கும் இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/199419-.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-09-25T06:53:53Z", "digest": "sha1:KD2TP4WEGS5OSU3UQZRI73YKRETFJZYN", "length": 36594, "nlines": 304, "source_domain": "www.hindutamil.in", "title": "தடுப்பூசிக் குழப்பங்கள்: எந்தப் பாதை சரி? | தடுப்பூசிக் குழப்பங்கள்: எந்தப் பாதை சரி? - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nதடுப்பூசிக் குழப்பங்கள்: எந்தப் பாதை சரி\n“என் குழந்தைக்கு எம்.எம்.ஆர். தடுப்பூசி போடலாமா வேண்டாமா” இன்றைக்கு 1.8 கோடி தமிழகக் குழந்தைகளின் பெற்றோர்கள் முன் நிற்கும் மிக கவலையான, குழப்பமான கேள்வி இதுதான். இந்தியா முழுக்க பெரியம்மையையும் (Small pox) போலியோவையையும் அறவே ஒழித்ததுபோல அம்மை நோய் வகைகளான ‘Measles, Mumps, Rubella’ ஆகிய வைரஸ் நோய் தாக்குதல்களைத் தடுக்கவே இந்த முயற்சி என அறைகூவல் விடுகின்றன தேசிய, மாநில நலவாழ்வுத் துறைகள்.\nஆனால், தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களோ, ‘அய்யோ தடுப்பூசியா இது அமெரிக்காவின் சதி வேலை; நம் உடம்புக்கு எந்தத் தடுப்பூசியும் தேவையில்லை. தடுப்பூசி மூலமாகத் தமிழ்க் குழந்தைகளின் அறிவாற்றலை, நோய் எதிர்ப்பாற்றலைச் சிதைக்கும் முயற்சி’ என கூக்குரலிடுகின்றனர். அதுவும் சமூக அக்கறையுடன், சூழலியல் பாதுகாப்புக்கும் மரபுப் பாதுகாப்புக்கும் முன்னிற்கும் சிலரும் இந்த வாதத்தை முன்வைப்பது, பெருவாரியான தமிழ் மக்களுக்கு அச்சத்���ையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n” என்ற கேள்விகளுக்கான பதில், சில நேரங்களில் தெளிவற்றுச் செல்கிறதோ என்று ஐயம் தடுப்பூசியைத் தவிர்க்கச் சொல்லி வாதிடுவோரைப் பார்க்கும்போது தெரிகிறது. பன்னாட்டுக் குளிர்பானங்களை தடை செய்யச் சொல்லி நாம் நடத்தும் போராட்டம் போன்றதல்ல இந்த வாதம்; இத்தடுப்பூசியைத் தவிர்க்கச் சொல்வது, காற்றில் பரவி உயிரைப் பறிக்கவோ அல்லது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தவோகூடிய கிருமிகளை அப்படியே உலவவிடலாம் என்று அனுமதிப்பதற்கு ஒப்பானது. இன்னும் சொல்லப்போனால், ‘பொன்னுக்குவீங்கி எனும் மம்ப்ஸ் வைரஸ்’ நிரந்தர ஆண்மைக் குறைவையும் சினைப்பை அழிவையும் ஏற்படுத்தி, இனவிருத்திக்குச் சவால் விடும் நிலையை ஏற்படுத்தக்கூடிய கிருமி என்பதை மறந்துவிடக் கூடாது.\n‘ஜல்லிக்கட்டு தடை’க்கு எதிராக நாமெல்லாம் கொதித்தெழுந்து போராடிய சூழலில் மாற்று அறிவியலும் அரசியலும் பேசும் பலரிடமிருந்து வெளிப்படும் ‘எல்லா தடுப்பூசியையும் தவிர்க்கலாம்’ என்ற குரல், படுவேகமாக வெகுமக்களைச் சென்று சேர்ந்துவிடுகிறது. ‘அறப்போராட்டத்தை முன்னெடுத்த பலரிடம் இருந்து வரும் தடுப்பூசி தவிர்ப்புக் குரல் உண்மையாகத்தானே இருக்கும்’ என்ற நிலைப்பாட்டை நோக்கி மக்கள் எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், “இதுவா மாற்று அறிவியல்’ என்ற நிலைப்பாட்டை நோக்கி மக்கள் எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால், “இதுவா மாற்று அறிவியல்” என்பதுதான் இங்கே நாம் அவசியம் கேட்க வேண்டிய கேள்வி.\nஎந்தக் கருத்தையும் முன்வைக்கும் முன்னர், நாம் வரலாற்றையும் அறிவியலையும் சமூகச் சூழ்நிலையையும் ஆராய்வது மிக முக்கியம். என் வயதை ஒத்தவர்கள் பள்ளியில் படிக்கும் போதெல்லாம், வகுப்புக்கு குறைந்தபட்சம் ஓரிருவராவது இளம்பிள்ளை வாதத்தால் மாற்றுத்திறனாளியாக இருப்பார். இப்போது நம் குழந்தைகளின் வகுப்பில் எத்தனை பேரை அப்படி பார்க்கிறோம் நம் தலைமுறையில் முகத்தில் அழிக்க முடியாத அம்மை வடுக்களுடன் சிலரையேனும் பார்த்திருப்போம். இன்று நம் குழந்தைகளின் வகுப்பறையில் அப்படி ஒருவராவது உண்டா\n1947-இல் நாடு விடுதலை பெற்றபோது ஒரு இந்தியரின் சராசரி ஆயுட்காலம் வெறும் 37. இப்போது அது கிட்டத்தட்ட 65. இதையெல்லாம் எப்படிப் பெற்றோம் இந்த ஆயுள்கால அதிகரிப்பிலும் உடல்நலப் பாதுகாப்பிலும் நவீன மருத்துவத்தின் பங்களிப்பை நிச்சயம் மறுக்க முடியாது.\nஅதற்கு முன் வரலாற்றில் மிக மோசமாகப் பதிவுசெய்யப்பட்ட தொற்றுநோய் பிளேக். 14-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 45 கோடியாகத்தான் இருந்தது. அதில் 7.5 கோடி சீன, ஐரோப்பிய மக்களை பிளேக் நோய் வாரிச்சுருட்டிக் கொண்டுபோனது. அது ‘கறுப்பு மரணம்’ எனப்படுகிறது. அந்த பிளேக்தான், உலகில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்றுநோய். இன்றைக்கு பிளேக்கை நாம் கூகுளில்தான் தேடிக்கொண்டிருக்கிறோம். இப்படி உலகில் ஏராளமான குழந்தைகளின் மரணத்தைத் தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தி யுள்ளன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.\nஅதேநேரம் இதே நவீன மருத்துவத்துக்குள் புகுந்திருக்கும் அறமற்ற வணிகத்தையும் ஆதிக்க அரசியலையும் உதாசீனப்படுத்திவிட முடியாது. புதிது புதிதாக, அதிகம் ஆராயப்படாமல் பல நோய்த்தடுப்புத் தடுப்பூசிகளும் (Preventive), நோய் தீவிரம் குறைப்பு (Therapeutic) ஊசிகளும் இன்று சந்தைப்படுத்தப்படும் சூழல் இருப்பது உண்மைதான். அப்படிப்பட்ட தடுப்பூசிகளும் நம் குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்னர் பாரபட்சமில்லாத, காய்ப்பு உவப்பில்லாத தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்குப் பின்னரே நம் மருத்துவ சிகிச்சையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.\n‘பறவைக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் முதலான காய்ச்சல் தரும் வைரஸ் தானாக உருவானவை அல்ல; ஆய்வகங்களில் படைக்கப்பட்டவை’ என ஆதாரங்களுடன் கூறும் அறிவியலாளர்களும் இருக்கிறார்கள். அப்படி கிருமிகளை உருவாக்கும் குரூர எண்ணம் கொண்டவர்களிடமிருந்தும் அது சார்ந்த வணிகத்திலிருந்தும் அறிவியலை பிரிப்பதை விட்டுவிட்டு, ‘அறிவியலே குரூரமானது’ என வாதிடுவதும் முடிவுக்கு வருவதும் மேம்போக்கான, ஆழமற்ற பார்வைதான்.\nதற்போது விவாதிக்கப்படும் மூன்று அம்மை நோய்களும் சரி, அதற்கான எம்.எம்.ஆர். தடுப்பூசியும் சரி புதிதாகப் படைக்கப்பட்ட ஒன்றல்ல. கி.பி. 1545-ல் தென்தமிழகத்தில் பெரியம்மை (Small pox) வராமல் தடுக்க, ஏற்கெனவே பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் கட்டியில் ஊசியில் குத்தி நோய் வராதவர்களுக்கு ஊசியிட்டு, நோய் வராமல் தடுக்கு���் (Inoculation) வழக்கம் இருந்தது. பிலடெல்பியா பல்கலைக்கழகத்து ‘வாக்சின் வரலாற்று இணைய தளத்தில்’ இது ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (நூல் ஆதாரம் :- The History of inoculation and vaccination XVIIth international congress of medicine, London 1913 Page 18-24) இப்படி தற்கால தடுப்பூசிமுறை பிறக்க நம் மரபும்கூட வழி வகுத்தது என்றால் அது மிகையாகாது.\nஎம்.எம்.ஆரின் மீது ஏன் இத்தனை அதீத பயம் பல ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வகைத் தடுப்பூசிகளில் செயல்வீரியம் ஒடுக்கப்பட்ட வைரஸ் இயங்காது இருப்பதற்கு பாதரசக் கூறுகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது சில சர்ச்சைகள், இவ்வகை தடுப்பூசிகளால் ஆட்டிச பாதிப்பு வரக்கூடுமோ என்று எழுந்தது. பின்னர் நடந்த ஆய்வுகளில் ஆட்டிச பாதிப்புக்கும் இந்தத் தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதிப்படுத்திவிட்டது. அது மட்டுமல்லாமல், தற்போது தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் பாதரசக் கூறு எதுவுமே இல்லை.\nஇணையத்தில் பரவும் இன்னொரு சேதி. ’இது அமெரிக்காவின் திட்டமிட்ட சதி’ என்பது. தமிழ் சினிமா ஹீரோக்கள் எல்லா வில்லன்களையும் ஒரு குறிப்பிட்ட நாட்டை, குறிப்பிட்ட மதத்தினராகச் சுட்டுவதற்கு ஒப்பான கற்பனை இது. இந்தத் தடுப்பூசி இந்தியாவில் புனேயில் தான் தயாராகிறது. அமெரிக்காவில் அல்ல.\nஎல்லா மருத்துவத்துக்கும் எதிர்பாராத சில பக்கவிளைவுகள் உண்டு. அதுபோல தடுப்பூசிகளுக்கும் உண்டு என்கிறது, இதை கண்டறிந்த நவீன அறிவியல். தடுப்பூசியால் 10 லட்சத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படலாம் என அது சுட்டிக்காட்டுகிறது. தடுப்பூசியில் இருப்பது செயல்வீரியம் ஒடுக்கப்பட்ட வைரஸ் என்றாலும், அது அந்நியப் பொருள் என்பதால் நம் உடல் ஒருவேளை சிறிதளவு ஒவ்வாமையை ஏற்படுத்தவும் கூடும். ஒரு தராசில் இந்த ஒவ்வாமையை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் அந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பையும் வைத்துப் பார்த்தால், வைரசால் ஏற்படும் பாதிப்பிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க தடுப்பூசியைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய நன்மைகள் உள்ளன என்பதுதான் நிதர்சன உண்மை.\nபோலியோ தடுப்பூசியைக் கண்டறிந்த ஜோனஸ் சால்க், தான் கண்டறிந்த தடுப்பூசியை முதலில் தான் உட்கொண்டார். பிறகு தன் குழந்தைகளுக்கு கொடுத்து பரிசோதித்துப் பார்த்துவிட்டுத்தான் உலகுக்கு அதை அறிவித்தார். அன்றைய அறிவியலாளர்களில் இவரைப் போன்று அறம் சார்ந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். மேற்கத்திய உலகில் இருந்துவந்த அத்தனைக்கும் பின்னால் வணிகக் கண்ணியோ, வாரிச்சுருட்டும் சூழ்ச்சியோ இருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை. அந்த அறிவியலுக்குள் இடையில் நுழைந்து தரகு வேலை செய்யும் நிறுவனங்களை இனம் கண்டு எதிர்க்க வேண்டுமே ஒழிய, அறம்சார்ந்த ஒட்டுமொத்த அறிவியலை அல்ல.\nஅறிவியலில் புகுந்து, காப்புரிமைக் கவசம் பெற்று, பல நோய்களுக்கும் நம் விளிம்புநிலைச் சாமானியர்கள் மருந்து பெற முடியாமல் தடுக்கும், மருந்து நிறுவன அரசியலை நிச்சயமாக நாம் எதிர்த்துப் போராட வேண்டும். உயிரித் தொழில்நுட்பத்தின் உதவியால் பயிரின் மரபணு நுணுக்கங்களைச் சிதைத்து, அவசரமாகவும் அரைகுறை அறிவியலாலும் நம் மரபு வேளாண்மைக்கும், நம் பயிர் பன்மைத்தன்மைக்கும், நம் உடல் நலனுக்கும், நம் தேசத்தின் இறையாண்மைக்கும் சவால் விடும் அறிவியல் தரகர்களை எதிர்த்துத்தான் ஆக வேண்டும்.\nமற்றொருபுறம் ஏற்கெனவே வேகம் பெற்றுவிட்ட ‘வளர்ச்சி’ என்ற காட்டாற்று வெள்ளத்தில், நாமும் ஒரு கண்ணியாக உயிரினப் பன்மையை உலகின் ஒவ்வொரு மூலையிலும் சிதைத்துவருகிறோம். அதன் விளைவாக, உறங்கிக்கொண்டிருக்கும் நுண்ணுயிரிகள், வீறுகொண்டு எழுந்து காற்றில் பரவி சாமானியர் வீட்டுக் குழந்தையின் உயிரையும் சேர்த்தே பறிக்கும் நிலைதான் உள்ளது. அதைத் தடுத்து உயிரைக் காக்கும் தடுப்பு மருந்து நம் கையிலேயே உள்ளபோது, அதைத் தவிர்க்கச் சொல்வதும் எதிர்ப்பதும் எந்த வகையில் மாற்றுச் சிந்தனையாகும்\nதமிழக மக்கள்தொகையில் கால்வாசிப் பேருக்கு, நம் பச்சிளம் குழந்தைகள் அனைவருக்கும் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வளவு மிகப்பெரிய திட்டத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் என்ன தடுப்பூசி மருந்து சர்வதேச தரத்தில் எப்படித் தயாரிக்கப்படுகிறது தடுப்பூசி மருந்து சர்வதேச தரத்தில் எப்படித் தயாரிக்கப்படுகிறது அது நமக்கு எப்படிப் பயனளிக்கும் அது நமக்கு எப்படிப் பயனளிக்கும் தடுப்பூசியைத் தவிர்த்தால் என்ன பாதிப்பு வரும் தடுப்பூசியைத் தவிர்த்தால் என்ன பாதிப்பு வரும் ஏதாவது ஒரு மூலையில் பாதிப்பு ஏற்பட்டால், அதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் என்ன என்பதை ஊடகங்களிலும், பொதுவெளியிலும��� இத்துறை சார்ந்த வல்லுநர்களால், அனைவருக்கும் புரியும் தாய்மொழியில் அரசு விளக்கியிருந்தால் தற்போதைய குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக பரீட்சை மதிப்பீட்டுத் தாளைப் போல், பள்ளி வழியாக பெற்றோரிடம் ஒப்புதல் பெற அரசு கடிதம் அனுப்பியது ஏற்கத்தக்கதாகத் தோன்றவில்லை.\nஅதேபோல ஒரு மாபெரும் மருத்துவ முன்னெடுப்புக்கு தேசிய தடுப்பூசிகளுக்கான ஆலோசனைக் குழு (National Technical Advisory Group on Immunization), இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ICMR), இந்திய குழந்தை மருத்துவர்களின் அகாடமி (Indian Academy of Pediatrics) - என்னவிதமான வழிகாட்டுதல்களை வைத்திருக்கின்றன அந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை அனைவருக்கும் புரியும் தாய்மொழியில் விவரித்திருக்க வேண்டும். இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதில் இப்போதாவது தெளிவு தேவை.\nஅந்த வகையில் இந்த முன்னெடுப்பை அரசு சற்று நிதானமாகவும் சரியாகவும் அணுகவில்லையோ என்ற கேள்வி எழுகிறது. தற்போது தேவையற்றுப் பெருகியிருக்கும் குழப்பத்துக்கும் பயத்துக்கும் இதுவே அடிப்படை. அதேநேரம், நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்தே தடுப்பூசி போடுவதா, வேண்டாமா என்ற முக்கிய முடிவை நாம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும்.\n- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர்\nதடுப்பூசிக் குழப்பங்கள்தடுப்பூசிகள் தந்த பலன்தடுப்பூசி வந்தது எப்படிபாதரசம் இல்லைஎதை எதிர்க்க வேண்டும்\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nநூறு சதவீத பேருந்துகள் இயக்குவது எப்போது - பேரிகேட் பணியால் சிரமப்படும் ஓட்டுநர்,...\nஇலங்கையில் இருந்து வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்க ராமேசுவரத்தில் பூங்கா அமையுமா\nமாணவர் சேர்க்கையில் முந்தும் மேலக்கோட்டை அரசு தொடக்க பள்ளி: குழந்தைகளை சேர்க்க பெற்றோர்...\nசிபிஆர் கருவி மூலம் டீன் ஜோன்சை எப்படியாவது பிழைக���க வைக்க பிரெட் லீயின்...\n - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி\nஒளிப்பட உலகில்: அவர்தானா இவர்\nகோடம்பாக்கம் சந்திப்பு: அஜித் இல்லாத ‘வலிமை’\nரமணரின் திருவருள் பெற்ற முருகனார்\nகரோனா வைரஸும் கபசுரக் குடிநீரும்\nகரோனா மருத்துவத்தில் பாரம்பரிய அறிவின் அவசியம்\nஜி.எஸ்.டி: சித்த மருந்துகள் அத்தியாவசியம் இல்லையா\nஉடலையும் மனதையும் செம்மைப்படுத்தினால் பதற்றம் தீரும்\nமனைவிக்கு ரூ.8 லட்சம் ஜீவனாம்சம்: தெலுங்கு நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவு\nமோடிக்கு வரலாறு தெரியாது: நிதிஷ் கிண்டல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/director-paranjith", "date_download": "2020-09-25T06:58:24Z", "digest": "sha1:DZRNUOK5IKXAGMECASOB453KJHU2XJ3G", "length": 14128, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "’’எவனுக்கும் பயப்படமாட்டேன்; என்னை கோபப்படுத்தாமல் பார்த்துக்கோங்க...’’ -பா.ரஞ்சித் குரல் | director pa.ranjith | nakkheeran", "raw_content": "\n’’எவனுக்கும் பயப்படமாட்டேன்; என்னை கோபப்படுத்தாமல் பார்த்துக்கோங்க...’’ -பா.ரஞ்சித் குரல்\nராஜராஜ சோழன் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கும்பகோணம் அருகே பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் மீது திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் கைது ஆகாமல் இருக்க முன் ஜாமின் பெற்றார் ரஞ்சித். இந்த வழக்கு விசாரணையில் இது போன்று பேசவேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி பா.ரஞ்சித்தை எச்சரித்தார். மேலும், திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் மூன்று நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி, காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.\nஇந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மீண்டும் ராஜராஜ சோழன் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.\nஅவர், ராஜராஜசோழன் பற்றி ரஞ்சித் பேசும்போது எப்படி பார்க்கப்படுகிறது. ரஞ்சித் அல்லாதவர்கள் பேசும்போது எப்படி பார்க்கப்படுகிறது. மற்றவர்கள் பேசும்போது அமைதியாக இருந்த உலகம் ஊடகம் ரஞ்சித் பேசும்போது ஏன் விழிப்படைந்தது\nராஜராஜசோழன் பற்றி பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றீர்களா என்று கேட்கிறார்கள். ஆனால், நான் பேசியதால் மற்றவர்கள்தான் மன ���ளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். ராஜராஜன் உயிரோடு இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருப்பார். வாங்க விவாதம் செய்யலாம் என்று கூறியிருப்பார். ஆனால், ராஜராஜன் பேரன்கள் வேறு வேறு சாதியில் இருப்பதால் அந்த பேரன்கள் எல்லாம் மன உளைச்சல் அடையுறானுங்க.\nஇந்து தேசியம் பேசுகிறவர்கள்தான் முதலில் கொதிப்படைகிறார்கள். நீ மட்டும்தான் கொதிப்பியா என்று தமிழ்தேசியம் பேசுபவனும் கொதிப்படைகிறான்.\nராஜராஜன் பற்றி நான் 13 நிமிடங்கள்தான் பேசினேன். அதை எடுத்து இவ்வளவு பெரிய விவாதத்திற்கு வித்திட்ட மீடியாக்களுக்கு நன்றி. குறிப்பாக நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த விவாதம் தேவைதான். ஏன் இந்த விவாதம் தேவை என்றால்...ஏன் எனக்கு நிலம் இல்லை\nஇவரு ஜமீன் பரம்பரை இவருகிட்ட ஒருந்து நிலத்தை எடுத்துக்கிட்டாங்களாம் என்று ஒருவர் பேசுறாரு. தலித்துக்கு ஏது நிலம் என்று ஒருவர் பேசுறாரு. தலித்கிட்ட நிலம் இல்லை என்று உன்னால் எப்படி பேச முடியுது. தலித்கிட்ட எப்படி நிலம் இல்லாமல் போயிருக்கும்\nநான் வந்து ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன். அதற்கு நீ பதில் சொல்லு. நான் பேசியது மூலமாக வழக்கை தொட்டிருக்கிறேன். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அதற்காக நான் பேசவில்லை என்று எங்கேயும் மறுக்கவில்லை. நான் அம்பேத்கரின் வளர்ப்பு. எவனுக்கும் பயப்படமாட்டேன். நான் இப்படித்தான் பேசவேண்டும் என்று நீ வரையறை செய்யாதே. எனக்கு குரலே கிடையாதா என் குரலை பதிவு செய்வேன். என்னை கோப்படுத்தாமல் பார்த்துக்கோங்க..’’என்று தனது குரலை பதிவு செய்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபா.ரஞ்சித்தை கடுமையாக சாடிய நடிகை காயத்ரி ரகுராம்\nஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்ற பா.ரஞ்சித்தின் சகோதரர்\n'கலையை வைத்து ஆட்சியை பிடித்தார்கள்... ஆனால் இன்று...' - பா.ரஞ்சித் பேச்சு\nஇயக்குனர் பா.ரஞ்சித் படத்தை பார்க்க வேண்டாம்\n10 வருட நண்பரை ஏமாற்றி ரூ.3 லட்சம் திருட்டு\nமருத்துவமனைக்கு எஸ்.பி.பி. குடும்பத்தினர் வருகை\n\"விருப்பம் இருந்தால் மட்டுமே ஒப்பந்த வேளாண்மை முறையில் இணையலாம்\" -வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேட்டி\nசெப். 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n\"என் இதயத்தின் ஆழத்திலிருந்து விரும்புகி��ேன் நீங்கள் விரைவாக மீண்டு வரவேண்டுமென்று...\" - சல்மான் கான் வேதனை\n“கட்டிலின் முனையில் என் தலையை மோதினார்” -கணவர் குறித்து பூனம் பாண்டே\nவிஜயகாந்த் உடல்நலனை விசாரித்த விஷால்\nசசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி\n24X7 ‎செய்திகள் 18 hrs\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nசிவப்பு கம்பள வரவேற்பையும் மலர் கொத்தையும் வாங்க மறுத்த எஸ்.பி.\nரஜினி வாய்ஸ் தர மூன்று ப்ளான்கள்\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-protest-thiruvannamalai-cauvery-management-board", "date_download": "2020-09-25T07:11:06Z", "digest": "sha1:CKDHO7VOPW62KMY4JMILOEIJEPV5GTFE", "length": 16258, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "திமுக மறியல், மண்டை காய்ந்த போலிஸ் – இறங்கிவந்த ரயில்வே துறை! | DMK protest in thiruvannamalai for cauvery management board | nakkheeran", "raw_content": "\nதிமுக மறியல், மண்டை காய்ந்த போலிஸ் – இறங்கிவந்த ரயில்வே துறை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய பாஜக அரசையும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசையும் கண்டித்து திமுக தனது கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து தொடர் போராட்டம் நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று ஏப்ரல் 5ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது திமுக. அதிமுக, பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், போளுர், ஆரணி, வந்தவாசி, செய்யார் போன்ற நகரங்கள், பேரூராட்சிகளில் 95 சதவிதம் கடைகள் அடைக்கப்பட்டு முழு கடையடைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளன. பேருந்துகள் 10 சதவிதம் மட்டுமே இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் இயங்கின.\nகாலை 8 மணிக்கு திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து திமுக மா.செவும், முன்னால் அமைச்சருமான எ.வ.வேலு,எம்.எல்.��� தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், தமுமுக உட்பட பல கட்சிகள் ஊர்வலமாக சென்று திருவண்ணாமலை இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.\nஇரயில் நிலையத்தின் இரண்டு நுழைவாயில்கள் மூடப்பட்டு மாநில காவல்துறை மற்றும் இரயில்வே போலிஸார் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அவர்களை ஒதுக்கி தள்ளிவிட்டு ரயில் நிலையத்துக்குள் புகுந்த கட்சியினர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தனர். இதனால் காட்பாடியில் இருந்து விழுப்புரம் செல்ல வேண்டிய பயணிகள் இரயில் போளுருக்கும் – திருவண்ணாமலைக்கும் இடையே நிறுத்தப்பட்டது.\nஇரயில் வந்தால் தான் இங்கிருந்து நகருவோம் என முரண்டு பிடித்தனர் திமுகவினர். திருவண்ணாமலை இரயில்வே அதிகாரிகள், இரயிலை இயக்கி அசம்பாதவிதம் ஏதாவது ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது அதனால் இரயிலை இயக்க முடியாது என்றனர். மாநில போலிஸார் என்ன செய்வது எனத்தெரியாமல் முழித்தனர். பின்னர் திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி ரங்கராஜன் சம்பவயிடத்துக்கு வந்து, திமுக பிரமுகர்களிடம் பேசிவிட்டு, ரயில்வே அதிகாரிகளிடம் சென்று நீங்க இரயிலை வரச்சொல்லி தகவல் தந்துடுங்க. இரயிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது. அவுங்க இரயில் மறியல் போராட்டம் செய்துட்டு கலைந்து போய்டுவாங்க என வாக்குறுதி தந்தார். நீண்ட நேர ஆலோசனைக்கு பின்பு ரயில்வே அதிகாரிகள் இரயிலை இயக்க ஒப்புக்கொண்டனர். அதன்பின்பு 1 மணி நேரம் கழித்து வழியில் நிறுத்தப்பட்ட இரயில் திருவண்ணாமலை ரயில்வே நிலையத்துக்கு வந்தது.\nரயில்வே பாதையில் அமர்ந்திருந்த திமுக உட்பட எதிர்கட்சியினர் இரயில் முன் நின்று 10 நிமிடம் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது இரயில் ஓட்டுநர் ஹாரன் அடிக்க மறியலில் ஈடுப்பட்டவர்கள் கோபமாகிவிட்டனர். அவர்கள் இரயிலை கோபத்தில் தட்டினர். போலிஸார் உடனே அனைவரையும் கைது செய்தனர். அதன்பின் ஒன்னரை மணி நேர தாமதத்துக்கு பின் இரயில் புறப்பட்டு விழுப்புரம் சென்றது.\n5 பேருந்துகளில் திமுகவினர் உட்பட எதிர்கட்சியினரை கைது செய்து அழைத்து சென்றனர் போலிஸார். இதில் மகளிர்க்க என தனியாக ஒரு பேருந்தை ஒதுக்கி அதில் அழைத்து சென்றனர். அதற்கு மேல் கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச்செல்ல பேருந்துகள் இல்லாததால் 300க்கும் அதிகமான இருசக்கர வாகனத்தில் கட்சியி��ர் கைதாகி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். கைதானவர்களை தனியார் மண்டபத்தில் தங்கவைத்துள்ளது காவல்துறை.\nதிருவண்ணாமலை நகரில் மட்டும் பெண்கள் உட்பட 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடதக்கது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரம் பேர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடைம்ஸ் பட்டியலில் மோடி பெயர் -கடுப்பில் பா.ஜ.க.வினர்\nமு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் பாடுபடும்\n அதை போலத்தான் மோடிஜி அவர்களும்..\nஅரசியலில் அடிவைக்கும் ரகுமான்கான் மகன்\n10 வருட நண்பரை ஏமாற்றி ரூ.3 லட்சம் திருட்டு\nமருத்துவமனைக்கு எஸ்.பி.பி. குடும்பத்தினர் வருகை\n\"விருப்பம் இருந்தால் மட்டுமே ஒப்பந்த வேளாண்மை முறையில் இணையலாம்\" -வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேட்டி\nசெப். 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n\"என் இதயத்தின் ஆழத்திலிருந்து விரும்புகிறேன் நீங்கள் விரைவாக மீண்டு வரவேண்டுமென்று...\" - சல்மான் கான் வேதனை\n“கட்டிலின் முனையில் என் தலையை மோதினார்” -கணவர் குறித்து பூனம் பாண்டே\nவிஜயகாந்த் உடல்நலனை விசாரித்த விஷால்\nசசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி\n24X7 ‎செய்திகள் 18 hrs\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nசிவப்பு கம்பள வரவேற்பையும் மலர் கொத்தையும் வாங்க மறுத்த எஸ்.பி.\nரஜினி வாய்ஸ் தர மூன்று ப்ளான்கள்\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/04/18/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-046", "date_download": "2020-09-25T06:37:30Z", "digest": "sha1:DTIYVAKFDKME7BY2HCCM2R6NQJMSS7IK", "length": 9356, "nlines": 91, "source_domain": "www.periyavaarul.com", "title": "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-046", "raw_content": "\nபிரதி புதன் கிழமை தோறும்\nநமக்கெல்லாம் தெரிந்தது மஹாபெரியவா ஒரு தம்பதிகளுக்கு குழந்தையாக பிறந்து வளர்ந்து பால்யத்தை எட்டும் முன்னே காஞ்சி மடத்தின் அறுபத்தி எட்டாவது பீடாதிபதியாக பதவி ஏற்றார் என்பதுதான்.\nஆனால் ரககிருஷ்ண சாஸ்திரிகள் சொல்லுகிறார். அந்த பிரம்மமமே மஹாபெரியவா வடிவத்தை எடுத்துக்கொண்டு கலி காலத்தில் துன்பத்தில் அல்லல் படும் ஆத்மாக்களையும் மறைந்து கொண்டிருக்கும் வேதங்களையும் பரிபாலனம் செய்வதற்கு எடுத்த அவதாரம் என்று. அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்.\nவயது ஆகி விட்டாலும் மாமா உச்சரிக்கும் வார்த்தைகள் நறுக்கு தெறித்தாற் போல் இருப்பதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டு போனேன். உலகத்திற்கே தெரிந்த அப்பய்ய தீக்ஷதர் பரம்பரையில் வந்தவர்.\nமாமா பெரும்பாலும் மஹாபெரியவா எப்படி வயதிற்கு ஏற்றாப்போல் புராணங்களையும் இதிகாசங்களையும் சொல்லிக்கொண்டு வருவார் என்று சிலாகித்து பேசி இருக்கிறார்.\nஒரு முறை இராமாயணத்தில் தசரத சக்கரவர்த்திக்கு ஒரு இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. இராமாயணத்தில் தர்மத்தின் படி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தான் அரச பட்டம் ஏற்க வேண்டும். ஆனால் தன்னுடைய மனைவி கைகேயிக்கு திருமணத்திற்கு முன் ஒரு சத்தியம் செய்து கொடுத்து விட்டார். கைகேயிக்கு பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு அரச பட்டம் கொடுக்கிறேன் என்று .\nஇப்பொழுது தசரத சக்கரவர்த்திக்கு முன் இருக்கும் இரண்டு விஷயங்கள்:\n இல்லை கைகேயிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றுவதா இறுதியில் தர்மம் காப்பாற்றப்பட்டது. எப்படி என்பதை இந்த காணொளியில் காணுங்கள்.\nஇதே போல் மஹாபெரியவா எப்படி தர்மத்தை காப்பாற்றினார் என்பதை ஒரு நிகழ்வு மூலம் மாமா சொல்கிறார்.. மாமசொன்னது இதுதான் கேளுங்கள்.\nஒரு முறை மஹாபெரியவா திருமலைக்கு செல்கிறார்.. திருமலையில் காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு என்று முன்னுரிமை உண்டு. சில சலுகைகளும் உண்டு. மஹாபெரியவாளுடன் பதினைந்து பேருக்கு மேல் சென்றிருந்தனர்.\nஅப்பொழுது அங்கே ஒரு செக்யூரிட்டி நின்று கொண்டு இருந்தார். மஹாபெர���யவா அவரிடம் எத்தனை பேர் உள்ளே செல்லலாம் என்று கேட்டார்.. அதற்கு உங்களுக்கு ஒரு கட்டுப்படும் கிடையாது. நீங்கள் எல்லோருமே உள்ளே சென்று தரிசிக்கலாம் என்று செக்யூரிட்டி சொன்னார்.\nஅதற்கு மஹாபெரியவா அதெல்லாம் வேண்டாம்.. உள்ளே ஒரு சமயத்தில் இந்த சிறப்பு நுழை வாயிலில் எவ்வளவு பேர் செல்லலாம் என்று சொல். நான் தர்மத்தை காப்பாற்ற வேண்டும்.\nஉன்னை தர்மத்தின் படி நடக்க நான் இடையூறாக இருந்தால் உன்னை தர்மத்தின் படி நடக்காதபடி செய்த பாவம் எனக்கு.. நீயும் பாவம் செய்கிறாய். நானும் உன்னை பாவம் செய்ய தூண்டுகிறேன். அது தப்பு என்று சொல்லிவிட்டு,\nதன்னுடன் புது பெரியவா இன்னும் நன்கு பேரை மட்டும் உள்ளே செல்லுமாறு சொல்லிவிட்டு மற்றவர்களை அங்கேயே வெளியே காத்திருக்குமாறு சொல்லிவிட்டு உள்ளே தரிசனத்திற்கு சென்றார். எப்படி மஹாபெரியவா காப்பாற்றிய தர்மம்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி மூலம் மஹாபெரியவாளின் விஸ்வரூபத்தை காணுங்கள்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-028 - ஹூப்ளி ஸ்ரீ ராமஸ்வாமி மாமா\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-027 Dr.பத்மா சுப்ரமணியம்\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-026 தியாகு தாத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/spiritual/purattasi-month-special-2020", "date_download": "2020-09-25T07:41:23Z", "digest": "sha1:GZGQXXQED5NL6IRCKBW3UXLTB7SF4UDK", "length": 10431, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "பிறந்தது புரட்டாசி மாதம்.. பெருமாள் வழிபாடு.. சனி பகவான் வழிபாடு.. ஏன் இவ்வளவு சிறப்பு? - Seithipunal", "raw_content": "\nபிறந்தது புரட்டாசி மாதம்.. பெருமாள் வழிபாடு.. சனி பகவான் வழிபாடு.. ஏன் இவ்வளவு சிறப்பு\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்தால் வளமான வாழ்வு கிடைக்கும். இக்காரணத்தினால் புரட்டாசி மாதம் 'பெருமாள் மாதம்\" என்று சிறப்பிக்கப்படுகிறது.\nகாகத்திற்கு புரட்டாசி சனிக்கிழமை அன்று ஆலை இலையில் எள்ளும், வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.\nபுனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன்களை அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலட்சுமி விரதம், தசாவதார விரதம், நவராத்திரி, லலிதா விரதம் ஆகிய விரதங்��ள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால், தர்மங்கள் நிறைய செய்யலாம்.\nபுரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.\nசித்தி விநாயகருக்கு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லைகள் இருக்காது.\nபுரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வழிபடுகிறோம்.\nபுரட்டாசி மாதம் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.\nசெல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்க புரட்டாசி மாதத்தில் விரதத்தை மேற்கொள்கிறோம்.\nபுரட்டாசி பௌர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும், ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து, நைவேத்தியமாக இளநீர் படைத்து வந்தால், குடும்பத்திற்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.\nகடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாக கருதப்படுகிறது.\nகல்வித்தடை, திருமணத்தடை, நோய், பணப்பிரச்சனை உள்ளவர்கள் புரட்டாசி திருவோணம் நட்சத்திரத்தன்று பெருமாளை வழிபடுவதால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.\nபுரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கட்கிழமையும், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாட்களாகும். அன்றைய வழிபாடுகள் மகாலட்சுமியை மகிழ்ச்சி அடைய செய்யும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nமருத்துவர் இராமதாசுக்கு கோடான கோடி நன்றிகள்.. குஜராத் வாழ் தமிழர்கள் நெகிழ்ச்சி பேச்சு.\nவாழ்நாளை அதிகரிக்கும், வாழைப்பூவில் ருசியான பொரியல்.\n#BREAKING பாடகர் எஸ்.பி.பி., கவலைக்கிடம் சற்றுமுன் பாரதிராஜா அதிர்ச்சி பேட்டி\nமிட் நைட்டில் பாய்பிரண்டுடன் ரொமான்ஸ்.\n#சற்றுமுன் பாடகர் எஸ்.பி.பி., கவலைக்கிடம் மருத்துவமனைக்கு நேரில் சென்ற பாரதிராஜா\n#சற்றுமுன் பாடகர் எஸ்.பி.பி., கவலைக்கிடம் மருத்துவமனைக்கு நேரில் சென்ற பாரதிராஜா\n லட்சுமி மேனன் அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த சோகம்.\nமீண்டும் விஜய் டீவியில் தலைகாட்டும் லாஸ்லியா.\n#சற்றுமுன்: எஸ்.பி.பி.,க்கு என்ன ஆனது. திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம் திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம்\n சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Tuticorin-boat-accident-TN-Govt-announces-relief-fund", "date_download": "2020-09-25T07:09:30Z", "digest": "sha1:2BOXLR6SRQFRTWFOKXR4GM3EZIZ35YO4", "length": 6586, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "Tuticorin boat accident: TN Govt announces relief fund - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nகாஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்\nகாஞ்சி சங்காராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்..........\nதமிழகத்தில் 8வது கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில்\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\nதமிழகத்தில் 8வது கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில்\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/34622-2018-02-16-06-07-35", "date_download": "2020-09-25T07:05:38Z", "digest": "sha1:5NYAMTJUHHX4WICRHRQKM2EYW2S4QMMM", "length": 13564, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "'சவரக்கத்தி' ஒரு நல்ல முயற்சி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசமத்துவம் பேசும் பரியேறும் பெருமாள் - பாராட்டு விழா\nஇது வழக்கமான சினிமா இல்லை\nபரியேறிய பெருமாளின் வெள்ளைச் சட்டையில் அன்பும் தூய்மையும் மட்டுமே....\nமாயாண்டி குடும்பத்தார் - இந்த மண்ணின் ஆவணம்\nசேரனின் முத்தையாவும் என் முத்துவும்\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\n'மாவீரன் கிட்டு' திரைப்பட பாராட்டு விழா\n1916-2016 தமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nவிஜயகாந்த்: இந்த நட்சத்திரம் மின்னுமா\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2018\n'சவரக்கத்தி' ஒரு நல்ல முயற்சி\nமிஷ்கின் திரைக்கதை, வசனம் எழுதி அவரின் சகோதரர் ஆதித்யா இயக்கியிருக்கும் படம் \"சவரக்கத்தி\". பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை ஆனால் படம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. அதேபோல் நன்றாகவே இருந்தது.\nஒரு சவரத்தொழிலாளி தன் வாயால் ஒரு ரவுடியின் கோபத்துக்கு ஆளாகிறான். அதன்பின் அந்த ரவுடி அவனைக் கொல்லத் துரத்துகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதுதான் கதை.\nதமிழ் சினிமா ரசிகர்களை ஓரளவு நல்ல சினிமாக்கள் பார்க்க வைக்க ஆசைப்படும் இயக்குனர்களில் முக்கியமானவர் மிஷ்கின். அதையே இந்த முறையும் முயன்றிருக்கிறார். அது நகைச்சுவையுடன் பல இடங்களில் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. செயற்கைத் தன்மை இருந்தது, படத்தை ரசிக்க வைப்பதும் அந்த செயற்கைத்தன்மைதான். பல இடங்களில் கதாபாத்திரங்கள் கத்திக்கொண்டே இருந்தது குறையாகவேத் தெரிந்தது. சில இடங்களில் படம் கொஞ்சம் இழுவை போல தோன்றியது. மற்ற மிஷ்கின் படங்களின் சாயல் கொஞ்சம் இதில் குறைவுதான்.\nமிஷ்கினுடைய \"ஒன் மேன்ஷோ\" என்றே படத்தை சொல்லிவிடலாம். ரவுடி 'மங்கா' காபிஷாப்பில் ஒரு பெண்ணை முறைத்துப் பார்ப்பதிலிருந்து அட்டகாசம் ஆரம்பிக்கிறது. இரண்டாம் பாதியில் கோபம் மெல்ல குறைந்து, கொல்ல வந்தவனின் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கும்போது இரக்கமுள்ளவனாகவே அவன் தெரிகிறான். பின்னர் நடக்கும் செயல்களால் கோபத்தின் உச்சிக்கே ��ெல்லும் அவன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு மனம் இரங்குகிறான். மிஷ்கினுக்காகவே படத்தின் மற்ற குறைகள் பெரிதாகத் தெரியவில்லை. மறுபுறம் ராமும் விட்டுக்கொடுக்காமல் அடிவாங்குகிறார். அழுது புலம்பும் இடங்களில் நமக்கும் அழுகையை ஏற்படுத்தி விடுகிறார்.\nசவரக்கத்தி ஒரு நல்ல முயற்சி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79417/TikTok-has-reportedly-chosen-a-buyer-and-could-announce-a-deal-to-sell.html", "date_download": "2020-09-25T06:42:13Z", "digest": "sha1:QPIOOXNATK6HOR3XWIF3AI5UUGZKHXVX", "length": 8912, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்காவில் டிக்டாக்கை வாங்கப்போகும் நிறுவனம் எது? நாளை முடிவு வெளியாக வாய்ப்பு..! | TikTok has reportedly chosen a buyer and could announce a deal to sell | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஅமெரிக்காவில் டிக்டாக்கை வாங்கப்போகும் நிறுவனம் எது நாளை முடிவு வெளியாக வாய்ப்பு..\nஅமெரிக்காவில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் டிக்டாக் வியாபாரம் நாளை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nசீன நிறுவனமான பைட்டான்ஸ் லிமிடெட் தயாரிப்பான டிக்டாக் செயலிக்கு இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன. இதனால் டிக்டாக் செயலியை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் விற்பனை செய்ய பைட்டான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை ஏலத்தில் எடுப்பதற்காக உலக பணக்கார நிறுவனங்கள் பலவும் ஆர்வம்காட்டி வருகின்றன.\nகுறிப்பாக உலகின் முதல் பணக்கார நிறுவனமான அமேசானை பின்னுக்குதள்ளும் முனைப்பில் டிக்டாக் செயலியை வாங்குவதற்கு வால்மார்ட் நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதற்காக மைக்ரோசாஃப் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. டிக்டாக் செயலியை 20 பில்லியன் டாலர் முதல் 30 பில்லியன் டாலர் வரை விற்பனை செய்ய பைட்டான்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், யாருக்கு செயலியை விற்கப்போகிறது என இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் டிக் டாக் வியாபாரம் இந்த வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக நாளையே டிக் டாக் விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nடிக் டாக்கை மைக்ரோசாப்ட் மற்றும் வால்மார்ட் ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெட்பிலிக்ஸ், ஆப்பிள், ஆல்பபெட் உள்ளிட்ட நிறுவனங்களும் டிக் டாக்கை வாங்க முயற்சிப்பதாக தெரிகிறது.\n'தலைமுறையை தாண்டி தொடரும் நம்பிக்கை'-எல்.ஐ.சியின் 64-ஆவது பிறந்த நாள் இன்று \nசெப். 14 முதல் அக். 1 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் \n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'தலைமுறையை தாண்டி தொடரும் நம்பிக்கை'-எல்.ஐ.சியின் 64-ஆவது பிறந்த நாள் இன்று \nசெப். 14 முதல் அக். 1 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-02-19-08-33-18/46-16767", "date_download": "2020-09-25T06:27:44Z", "digest": "sha1:OZUPPPUUUFTTUI5AR2MWQZB6QNS6FSFG", "length": 8795, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாதிரி விமானங்களுக்கு அனுமதி... TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை த���ழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் மாதிரி விமானங்களுக்கு அனுமதி...\nஆளில்லா மாதிரி விமானங்கள் மற்றும் வான்கலங்களை பொதுமக்கள் பறக்கச் செய்வதற்கு விமானப்படை அனுமதியளித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தகைய விமானங்கள் பறப்பதை அரசாங்கம் தடை செய்திருந்தது.\nதற்போது ஏகல விமானப்படைத் தள பிரதேசத்தில் மாத்திரம் பொதுமக்கள் இத்தகைய விமானங்கள் பறக்க விடுவதற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. விமானப்படையின் 60 ஆவது நிறைவு கொண்டாட்டாங்கள் பூர்த்தியானபின் ஏனைய பகுதிகளிலும் இத்தகயை விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Pix by : Pradeep Pathirana)\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஎன்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும் குடியிருப்பு பகுதிகளில் இதென்ன விஷப்பரீட்சை, ஏக்கல ஒரு காலத்தில் காடு இப்போது குடியிருப்புகள் நிறைந்த பகுதி. ஐயோ, (drone) டிரோன் களோ தெரியாது ஆளில்லாத, குண்டு வீசப் பயன்படும் விமானங்களின் முன்னோடியாகி விடாமல்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n´பொடி லெசி´யின் விளக்கமறிய��் நீட்டிப்பு\nபாகிஸ்தான் ஆலோசகர் - கடற்படைத் தளபதி சந்திப்பு\nபிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் ருவான் ஆஜர்\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2010-08-28-07-54-28/72-6367", "date_download": "2020-09-25T07:35:31Z", "digest": "sha1:3QS3TGZX7BBRGBCZHJB672JSQZEEXNK4", "length": 9096, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிளிநொச்சி, முல்லைத்தீவு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் பஸில் தலைமையில் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி கிளிநொச்சி, முல்லைத்தீவு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் பஸில் தலைமையில்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் பஸில் தலைமையில்\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு முல்லைத்தீவு செயலகத்திலும் நடைபெறவுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள், மீள்குடிய��ற்றத்தின் போது செய்யப்பட வேண்டிய வசதிகள் என்பன தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\nசர்வதேச ரீதியில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சிறந்த பயிற்சியை டயலொக் வரவேற்கிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅமைச்சர் நாமல் புத்தளத்துக்கு விஜயம்\n´பொடி லெசி´யின் விளக்கமறியல் நீட்டிப்பு\nபாகிஸ்தான் ஆலோசகர் - கடற்படைத் தளபதி சந்திப்பு\nபிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/ipl-cricket/here-is-the-list-of-5-records-unlikely-to-broken-in-ipl-qg6ojv", "date_download": "2020-09-25T07:42:22Z", "digest": "sha1:YZX6JHHBD2VJFT3KCO2EUKMK7OU5WXBT", "length": 11466, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஐபிஎல்லில் முறியடிக்கவே முடியாத 5 சாதனைகள்..! | here is the list of 5 records unlikely to broken in ipl", "raw_content": "\nஐபிஎல்லில் முறியடிக்கவே முடியாத 5 சாதனைகள்..\nஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்திருக்கும் நிலையில், இதுவரை செய்யப்பட்ட சாதனைகளில் இனிமேல் முறியடிக்க முடியாத சில சாதனைகளை பார்ப்போம்.\n1. கிறிஸ் கெய்ல் - ஒரே ஓவரில் 37 ரன்கள் அடித்த சாதனை\nகிறிஸ் கெய்ல் ஆர்சிபி அணியில் ஆடியபோது 2011ல் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிரான போட்டியில், கொச்சி அணியின் பிரசாந்த் பரமேஸ்வரன் என்ற பவுலரின் ஒரே ஓவரில் 37ரன்கள் அடித்தார். அந்த குறிப்பிட்ட ஓவரில் அடிக்கப்பட்ட ரன்கள்: 4, 6+1(nb), 4, 4, 6, 6 மற்றும் 4. ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தால் கூட அதிகபட்சமாக 36 ரன்கள் தான் அடிக்க முடியும். எனவே கிறிஸ் கெய்ல் ஒரு ஓவரில் 37 ரன்களை குவித்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.\n2. கிறிஸ் கெய்ல் - 30 பந்தில் சதம், அதிகபட்ச ஸ்கோர 175\n2013ல் ஆர்சிபி அணியில் ஆடிய கிறிஸ் கெய்ல், புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்தில் சதமடித்தார். ஐபிஎல்லின் அதிவேக சதம் இதுதான். அதுமட்டுமல்லாது, அந்த போட்டியில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்களுடன் 175 ரன்களை குவித்தார் கெய்ல். இதுதான் ஐபிஎல்லில் ஒரு வீரர் ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிகபட்ச ஸ்கோர். இதை இனிமேல் முறியடிப்பதும் கஷ்டம்.\n3. விராட் கோலி - ஒரு சீசனில் அதிபட்ச ஸ்கோர்(973 ரன்கள் - 2016 ஐபிஎல்)\n2008ம் ஆண்டில் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிவரும் விராட் கோலி, 2015 வரை ஐபிஎல்லில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் 2016 ஒரே சீசனில் 4 சதங்களை விளாசிய கோலி, அந்த சீசனில் அதிகபட்சமாக 973 ரன்களை குவித்தார். 2016 ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் ஆடி 81.08 என்ற சராசரியுடன் 973 ரன்களை குவித்தார் கோலி. இதுதான் ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதை இனிமேல் யாரும் முறியடிக்க முடியாது. ஒரு சீசனில் 800 ரன்கள் அடித்தாலே பெரிய விஷயம். எனவே கோலியின் இந்த சாதனை தகர்க்க முடியாத சாதனை.\n4. சிஎஸ்கே ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதி\nசிஎஸ்கே அணி இதுவரை 10 சீசன்களில் ஆடியுள்ளது. 2016 மற்றும் 2017 ஆகிய 2 சீசன்களிலும் சிஎஸ்கே அணி ஆடவில்லை. ஆனால் ஆடிய 10 சீசன்களிலும் சிஎஸ்கே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது. இந்த சாதனைக்கு சிஎஸ்கே மட்டுமே சொந்தக்கார அணி. வேறு எந்த அணியும் இந்த சாதனையை செய்ததில்லை. இனிமேல் செய்வதற்கும் வாய்ப்பே இல்லை. சிஎஸ்கே இனிமேல் வரும் ஏதாவது ஒரு சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதிபெறாமல், இந்த சாதனை பயணத்திலிருந்து விடுபட்டாலும் படலாம்.\n5. மும்பை இந்தியன்ஸ் அதிகபட்ச ரன் வித்தியாசத்திலான வெற்றி\n2017 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 213 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணியை வெறும் 66 ரன்களுக்கு சுருட்டி 146 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. 146 ரன்கள் வித்தியாசத்திலான அபார வெற்றியை இனிமேல் வேறு எந்த அணியும் பெற வாய்ப்பில்லை.\nஉடல் உறுப்ப���களை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nடி.டி.வி.தினகரன் ஆட்களுக்கு அதிமுகவில் பொறுப்பா.. கொட்டும் மழையில் கொதித்த ரத்தத்தின் ரத்தங்கள்..\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய திமுக பெண் எம்எல்ஏ... அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..\nவரும் 5 ம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறப்பு.. 9 முதல் +2 வரை சுழற்சி வகுப்புகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cinema-field-protest-for-cauvery-issue", "date_download": "2020-09-25T07:26:34Z", "digest": "sha1:2RLFHJBPKGU7MHH6BWV2P5BBX4J2VATE", "length": 9830, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவிரி விவகாரத்தில் களத்தில் இறங்கிய சினிமா துறையினர்.. சென்னையில் அறவழி போராட்டம்", "raw_content": "\nகாவிரி விவகாரத்தில் களத்தில் இறங்கிய சினிமா துறையினர்.. சென்னையில் அறவழி போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ஊழியர்கள் என சினிமா துறையின் அனைத்து அங்கத்தினரும் அறவழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத்துறையினர் இன்று ப��ராட்டம் நடத்தி வருகின்றனர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பெப்சி ஊழியர்கள் என திரைத்துறை சார்ந்த அனைத்து அங்கத்தினரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.\nநடிகர்கள் நாசர், விஜய், சூர்யா, பிரசாந்த், விஷால், சிவகுமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், ராஜேஷ் உள்ளிட்டோரும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், அமீர் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். 9 மணிக்கு தொடங்கி போராட்டம் நடந்துவருகிறது. நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் 11 மணிக்கு கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.\nநடிகர்கள் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் பங்கேற்பு\nநடிகர் விஜய் சூர்யா பங்கேற்பு\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nஇதுவே கடைசி வாய்ப்பு.. வாழ்வா சாவா போராட்டத்தில் கிங் கோலி..\n அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த எஸ்.பி.பி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள்\nபெரியார்-அம்பேத்கர் இச்சமுதாயத்தின் விஷம்... நாம் தமிழரின் சாதி வெறி.. வெலவெலத்துப்போன சீமான்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனமார்ந்த நன்றி...\nமியா கலிபா, சன்னி லியோன்.. திமுகவில் உறுப்பினராகும் ஆபாசப்பட நடிகைகள்.. பிரச்சாரத்திற்கு வருவார்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சு���் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nபெரியார்-அம்பேத்கர் இச்சமுதாயத்தின் விஷம்... நாம் தமிழரின் சாதி வெறி.. வெலவெலத்துப்போன சீமான்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனமார்ந்த நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mkstalin-speech-at-cuddalore", "date_download": "2020-09-25T07:19:46Z", "digest": "sha1:DX7ICZGFJ4VXQJWZZZ3PXUSST4NOWOET", "length": 12976, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆகாயத்தில் பறந்தாலும் தேர்தலுக்கு 'மோடி' கீழறிங்கித்தானே ஆக வேண்டும்! மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "\nஆகாயத்தில் பறந்தாலும் தேர்தலுக்கு 'மோடி' கீழறிங்கித்தானே ஆக வேண்டும்\nபிரதமர் மோடி ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் தேர்தல் சமயத்தில் நீங்கள் கீழே இறங்கித்தானே ஆக வேண்டும் என்றும் கருப்பு கொடியை எதிர்கொள்ள பிரதமர் மோடி தயங்குவது ஏன் என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் சென்னையில் ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும், தமிழ், விவசாய அமைப்புகளும் கருப்பு கொடி காட்டுவோம் என்றும் கருப்பு உடை அணிவோம் என்றும் வீடுகளில் கருப்புக் கொடி காட்டுவோம் என்றும் தெரிவித்திருந்தனர்.\nஇன்று பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலையத்தில் கருப்பு கொடி காட்டப்பட்டது. நாகை அருகே சீர்காழியில் காவிரி உரிமை மீட்பு 6-ஆவது நாள் நடைப்பயணத்தை தொடங்கினார் ஸ்டாலின். அப்போது அவர் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்திருந்தார்.\nஇந்த நிலையில் கடலூர், சிதம்பரம் அருகே கடலாச்சேரியில் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அ���ர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார். பிரதமர் மோடி வரும் நாள் நமக்கெல்லாம் துக்க நாளாக இருக்க வேண்டும். அதனை தமிழ்நாட்டு மக்கள் நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.\nதமிழகத்தை இருட்டாக்க கூடிய சூழ்நிலையில் மோடி அரசு ஈடுபடுகிறது என்றும் அதற்கு தமிழக அரசு துணை போகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.\nஅப்போதைய பிரதமர்களான ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, தமிழகம் வரும்போது கருப்பு கொடி காட்டப்பட்டது. தமிழகம் சார்பில் நடத்தப்பட்ட கருப்பு கொடி கண்டனத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். கருப்பு கொடி கண்டனத்தை மோடி, நான் சந்திக்க தயார் என்று கூறியிருக்க வேண்டும்.\nசென்னை விமான நிலையத்தில் இருந்து திருவிடந்தைக்கு தூரம் என்பதால் ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், விமான நிலையத்தில் இருந்து சில நிமிட தூரமே ஆன கிண்டி செல்வதற்கு ஹெலிகாப்டரில் மோடி சென்றுள்ளார்.\nஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தால், தேர்தல் வரும்போது நீங்கள் கீழே இறங்கித்தானே ஆக வேண்டும். உயர உயர பறவைகள் பறந்து கொண்டிருந்தாலும், இரை தேடி கீழறிங்கித்தானே ஆக வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கம் வரை போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.\nகண்டனத்தை எதிர்கொள்ள மோடி ஏன் தயங்குகிறார்\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nஇதுவே கடைசி வாய்ப்பு.. வாழ்வா சாவா போராட்டத்தில் கிங் கோலி..\n அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த எஸ்.பி.பி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள்\nபெரியார்-அம்பேத்கர் இச்சமுதாயத்தின் விஷம்... நாம் தமிழரின் சாதி வெறி.. வெலவெலத்துப்போன சீமான்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனமார்ந்த நன்றி...\nமியா கலிபா, சன்னி லியோன்.. திமுகவில் உறுப்பினராகும் ஆபாசப்பட நடிகைகள்.. பிரச்சாரத்திற்கு வருவார்களா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நில���யில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nபெரியார்-அம்பேத்கர் இச்சமுதாயத்தின் விஷம்... நாம் தமிழரின் சாதி வெறி.. வெலவெலத்துப்போன சீமான்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனமார்ந்த நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/fakhar-zaman-missed-century-in-debut-match-pgoxp4", "date_download": "2020-09-25T07:48:10Z", "digest": "sha1:77EHTU54AQVQ47ELWYXO7R6SG6CWVWWO", "length": 13040, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அறிமுக போட்டியில் சதத்தை தவறவிட்ட ஃபகார் ஜமான்!! கேப்டனுக்கும் சதம் மிஸ் ஆயிடுச்சு.. சரிவிலிருந்து மீண்டு மீண்டும் சரிந்த பாகிஸ்தான்", "raw_content": "\nஅறிமுக போட்டியில் சதத்தை தவறவிட்ட ஃபகார் ஜமான் கேப்டனுக்கும் சதம் மிஸ் ஆயிடுச்சு.. சரிவிலிருந்து மீண்டு மீண்டும் சரிந்த பாகிஸ்தான்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான், அறிமுக போட்டியிலேயே சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான், அறிமுக போட்டியிலேயே சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.\nஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து���ருகிறது. துபாயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவின் பொறுப்பான சதத்தால் போட்டி டிராவில் முடிந்தது.\nஇதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளதால், ஃபகார் ஜமான் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.\nகடந்த போட்டியில் சதமடித்த முகமது ஹஃபீஸ், இந்த போட்டியில் வெறும் 4 ரன்களுக்கு ஸ்டார்க்கி பவுலிங்கில் அவுட்டாகி நடையை கட்டினார். இதையடுத்து அசார் அலி 15 ரன்களுக்கு ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயனின் பவுலிங்கில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து சோஹைல், ஆசாத் ஷாஃபிக் மற்றும் பாபர் அசாம் ஆகிய மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் நாதன் லயனின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினர்.\nபாகிஸ்தான் அணி 57 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. ஃபகார் ஜமானுடன் அந்த அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்பாகவும் நிதானமாகவும் ஆடிய ஃபகார் ஜமான், அரைசதம் கடந்தார்.\nஅறிமுக போட்டியிலேயே சிறப்பாக ஆடிய ஃபகார் ஜமான் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். எனினும் அவரது இன்னிங்ஸ் மிக முக்கியமானது. பாகிஸ்தான் அணி சரிவிலிருந்த நிலையில், இவர் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். சரிவிலிருந்து பாகிஸ்தான் அணி மீண்டுவந்த நிலையில், ஃபகார் ஜமான் விக்கெட்டை பறிகொடுத்தார்.\nஃபகார்-சர்ஃப்ராஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. களமிறங்கியது முதலே அதிரடியாக ஆடிய கேப்டன் சர்ஃப்ராஸ், தொடர்ந்து சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கினார். ஆனால் அவரும் 94 ரன்களுக்கு அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். இதையடுத்து சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான் அணி மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. 8 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி இழந்துவிட்டது.\nஇதுவே கடைசி வாய்ப்பு.. வாழ்வா சாவா போராட்டத்தில் கிங் கோலி..\nஎன்னமா லவ் பண்ணிருக்கான்யா சஞ்சு சாம்சன்..\nபிரதமர் மோடியின் சரமாரி கேள்விகளுக்கு அச���ாமல் பதிலளித்து கெத்து காட்டிய கோலி\nபிரச்சார பீரங்கி போல் அனல் தெறிக்க பேசிய விராட் கோலி வியந்து பார்த்த பிரதமர் மோடி..\nகேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்\nகேஎல் ராகுல் 132 ரன்கள் நாட் அவுட்.. ஆர்சிபி பவுலிங்கை பொளந்துகட்டிய ராகுல்.. கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஎன்னைப்பற்றி சொல்லக்கூடாது... என் விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள்... சிறையில் கதறும் சசிகலா..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nபெரியார்-அம்பேத்கர் இச்சமுதாயத்தின் விஷம்... நாம் தமிழரின் சாதி வெறி.. வெலவெலத்துப்போன சீமான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612547", "date_download": "2020-09-25T06:04:54Z", "digest": "sha1:RPLU54BVQ4IUQBLXCZSI4NXN6FMUSMQE", "length": 20831, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெ., வாழ்க்கை தொடர் குயினுக்கு தடையில்லை - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் ... 1\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 1\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ...\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 2\nகோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது\nஎல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது: சீனாவுக்கு ... 3\nசென்னையிலிருந்து கர்நாடகா, கேரளாவுக்கு ரயில் ... 1\nஜெ., வாழ்க்கை தொடர் 'குயினு'க்கு தடையில்லை\nசென்னை:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட, குயின் தொடரை ஒளிபரப்ப தடையில்லை.\nஜெ., வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் உருவாகும், தலைவி என்ற படத்தை, ஏ.எல்.விஜய் இயக்குகிறார். குயின் என்ற இணையதள தொடரை, கவுதம் வாசுதேவமேனன் இயக்குகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெ., பாத்திரத்தில் நடிக்கிறார்.\nசினிமா படத்திலும், இணையதள தொடரிலும், ஜெ., பற்றி அவதுாறான விஷயங்கள் இடம் பெற்றால், அவரது புகழுக்கு களங்கம் ஏற்படும். இவற்றை தயாரிக்க, என் அனுமதி பெறப்படவில்லை என்பதால், தடை விதிக்கக்கோரி, ஜெ.,யின் சகோதரர் மகள் தீபா, வழக்கு தொடுத்தார்.\nஇதை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்தார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.\nகவுதம் வாசுதேவமேனனின் குயின் தொடர், தனியார், 'டிவி'யில் ஒளிபரப்பாக உள்ளதால், அதற்கு தடை விதிக்கும்படி, தீபா தரப்பில் கோரப்பட்டது. கவுதம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வேறு மொழிகளில் குயின் தொடர் வெளியாகி விட்டது. தமிழில், ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது' என்றார். அதைத்தொடர்ந்து, தொடரை ஒளிபரப்ப தடை விதிக்க மறுத்து, விசாரணையை, வரும், 28ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஉரிமை மீறல் விவகாரத்தில் மீண்டும் 'நோட்டீஸ்' ஸ்டாலின், 18 எம்.எல்.ஏ.,க்கள் ஐகோர்ட்டில் வழக்கு\nவழக்குகள் அதிகம் தேக்கம் தலைமை நீதிபதி கவலை(1)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉரிமை மீறல் விவகாரத்தில் மீண்டும் 'நோட்டீஸ்' ஸ்டாலின், 18 எம்.எல்.ஏ.,க்கள் ஐகோர்ட்டில் வழக்கு\nவழக்குகள் அதிகம் தேக்கம் தலைமை நீதிபதி க���லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3098:-4-&catid=67:2015-12-16-03-26-41&Itemid=87", "date_download": "2020-09-25T06:50:50Z", "digest": "sha1:ROTTCWJGHHIOTBMCUOSHKMWV235GUZCH", "length": 32143, "nlines": 201, "source_domain": "www.geotamil.com", "title": "பத்தி 4 - இணையவெளியில் படித்தவை: நவீன கவிதை - காட்சிப்படுத்துதலிலிருந்து தரிசனமும் புரிதலும்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nபத்தி 4 - இணையவெளியில் படித்தவை: நவீன கவிதை - காட்சிப்படுத்துதலிலிருந்து தரிசனமும் புரிதலும்\nWednesday, 13 January 2016 05:30\t- சத்யானந்தன் -\tசத்யானந்தன் பக்கம்\nநவீன கவிதை - காட்சிப்படுத்துதலிலிருந்து தரிசனமும் புரிதலும்\nஎன் நூற்றாண்டு / MY CENTURY\nதுணியால் வாயைப் பொத்தி அழுதபடி\nஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்\nஎன் பஸ் நகர்ந்து விட்டது.\nபடிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்\nஎன் வரிசை நகர்ந்து விட்டது.\nதண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு\nஎன் டிரெயின் நகர்ந்து விட்டது\nஎவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது\nஎவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ\nதேவதச்சனின் கவிதை அதன் ஆங்கில் மொழிபெயர்ப்பு மற்றும் கவிதை பற்றிய விமர்சனம் இவை மூன்றுமே பதாகை இணைய தளத்தில் வாசிக்கக் கிடைத்தன. அவற்றிற்கான இணைப்பு : இது.\nதேவதச்சனின் மற்றொரு கவிதை பின்வருவது. இதையும் வாசித்து நாம் நவீன கவிதை பற்றி சிலவற்றைப் பகிர்வோம்:\nஎன் கையில் இருந்த பரிசை\nமகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது\nஎன் அருகில் இருந்தவன் அவசரமாய்\nஅவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்\nமகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்\nநவீன கவிதையின் சாத்தியங்கள் மிகவும் விரிந்தவை. ஆழ்ந்தவை. தேவதச்சன் கவிதைகள் மற்றும் சமகால நவீன கவிதையில் காட்சியிலிருந்து ஒரு ஆழ்ந்த உட்பொருளுக்கு கவிஞர் ஒரு அழகிய நகர்வைக் கொள்வதை நாம் பார்க்கிறோம். முதல் கவிதையில் காட்சிகள் என்ன ஒரு பெண்ணின் சோகம், இரு விபத்துக்கள். இந்தக் காட்சிகளிலிருந்து கவிஞரின் நகர்வு எங்க��� ஒரு பெண்ணின் சோகம், இரு விபத்துக்கள். இந்தக் காட்சிகளிலிருந்து கவிஞரின் நகர்வு எங்கே\nஎவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது\nஎவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ\nஇந்த இடத்தில் அவர் ஒவ்வொரு காட்சியிலும் அதைத் தாம் பார்த்தது ஒரு ரயில் அல்லது பேருந்திலிருந்து அது நகர்ந்ததால் அந்த துக்கத்தில் தாம் இல்லை. அங்கே மனிதநேயம் காட்டத் தாம் இல்லை என்பதையே தாம் இல்லாமல் இருக்கும் நேரத்துக்கு எதாவது அளவு உண்டா என்றால் இல்லை ஒரு நூற்றாண்டு என்று முடிக்கிறார். அங்கே அது தனி மனிதனைத் தாண்டி சமூகத்தின் கூட்டு மனசாட்சியை அது தட்டுகிறது.\nஇரண்டாவது கவிதையில் காட்சி ஒரு பின்னணியோடு நம்முன்னே விரிகிறது. நட்பு முறையாய் இருப்பவரது விருந்தில் பரிசு அதற்கு எதிர்ப்பரிசு என கைமாறி விட்டன. அந்தப் பரிசுகளுக்குள் ஒரு செய்தி, ஒரு அதிகாரப் பகிர்வுக்கான துவக்கம், அரசியலுக்கான அச்சாரம் கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கள் அல்லது உட்பொருட்களே பரிசு என்னும் ஒரு துளிக்குள் ஓராயிரம் துளிகளாக இருக்கின்றன. இல்லையா\nகாட்சிகளின் வழி அந்தக் காட்சிகள் நுட்பமற்று மேலோட்டமாகக் காட்டுவதைத் தாண்டி ஒரு ஆழ்ந்த தரிசனத்தை நவீன கவிதை சென்றடைகிறது. இந்த நகர்வு மிகுந்த நளினமாய் இருப்பது கவிஞனின் கவித்துவத்தால் மட்டுமே . ஆனால் அது வாசகனை ஒரு சங்கிலித் தொடரான சிந்தனையில் ஆழ்த்துவது. வாசகனை அந்த வடிவில்லா தத்துவச் சரடு உறுத்திக் கொண்டே இருக்கிறது. அது நிகழும் போது கவிதை வெற்றி பெறுகிறது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்க��ாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக���கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/best-feature-film-award-for-kanni-madam-movie/", "date_download": "2020-09-25T06:57:27Z", "digest": "sha1:6ZLUYXJ24XT3JEELXJRHZUMZJZA445F4", "length": 7796, "nlines": 156, "source_domain": "www.tamilstar.com", "title": "டொராண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் மக்களின் மனதை வென்ற படமாக கன்னிமாடம் தேர்வு - படக்குழு உற்சாகம்.! - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nடொராண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் மக்களின் மனதை வென்ற படமாக கன்னிமாடம் தேர்வு – படக்குழு உற்சாகம்.\nNews Tamil News சினிமா செய்திகள்\nடொராண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் மக்களின் மனதை வென்ற படமாக கன்னிமாடம் தேர்வு – படக்குழு உற்சாகம்.\nடொராண்டோ தமிழ் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் மக்களின் மனதை வென்ற திரைப்படமாக கன்னி மாடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகரான போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கன்னி மாடம்.\nசமூக அக்கறையுள்ள கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெ���்றது.\nதற்போது இப்படம் டரொண்டோ பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் தேர்வு செய்யப்பட்டு மக்கள் ஓட்டுகளின் மூலமாக சிறந்த திரைப்படமாக தேர்வாகி விருது பெற்றுள்ளது.\nஇதனால் ரசிகர்கள் பலரும் இப்படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் மக்களின் பாராட்டு மழையால் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது.\nடொராண்டோ தமிழ் ஃபிலிம் பெஸ்டிவல் விருது விழாவில் 3 விருதுகளை தட்டிச் சென்ற ஒத்த செருப்பு – குவிந்து வரும் வாழ்த்துக்கள்.\nடொராண்டா தமிழ் பிலிம் பெஸ்டிவல் விழாவில் விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள் – முழு விவரம் இதோ.\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00757.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/chennai-rash-car-driving.html", "date_download": "2020-09-25T07:03:43Z", "digest": "sha1:E4V66EOEJZPLWTSOSFDPZTTGRSO45KEM", "length": 8139, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சென்னையில் குடிபோதையில் சொகுசு கார் ஓட்டி விபத்து: இருவர் படுகாயம்", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இ���்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nசென்னையில் குடிபோதையில் சொகுசு கார் ஓட்டி விபத்து: இருவர் படுகாயம்\nசென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 2 மணி அளவில் சென்று கொண்டிருந்த பரத் என்பவரின் இருசக்கர வாகனத்தின்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசென்னையில் குடிபோதையில் சொகுசு கார் ஓட்டி விபத்து: இருவர் படுகாயம்\nசென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 2 மணி அளவில் சென்று கொண்டிருந்த பரத் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக மோதிவிட்டு சாலையோர நடைபாதை மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பரத் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.\nஇதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் காவல்துறையினர் சொகுசு காரை பறிமுதல் செய்ததுடன், குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய பிரபல செல்போன் விற்பனை நிறுவன உரிமையாளர் மகன் ஆரியாவை கைது செய்தனர்.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை\nபாடகர் எஸ்.பி.பி உடல்நிலைக் குறித்து மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை\nபோலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது\nவேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2012/02/", "date_download": "2020-09-25T06:53:04Z", "digest": "sha1:ZBXB7OSYDCWXIWIXPWITIMG7ZMVH44GL", "length": 11538, "nlines": 176, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 02/01/2012 - 03/01/2012", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nசெய்தி: கட்சி துவங்கியது முதல் தொடர்ந்து தனித்து போட்டியிட்டிருந்தால், இன்று ஆளுங்கட்சியாக இருந்திருப்போம் அல்லது, 50, 60 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட எதிர்க்கட்சியாக இருந்திருப்போம்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nடக்ளஸ்: சொல்றதுதான் சொல்றீங்க...பிரதமர் ஆகியிருப்போம் என்று சொல்லுங்களேன்.\nசெய்தி: மீண்டும் பேங் கொள்ளையர்கள் சென்னையில் கைவரிசை...\nடரியள் டக்ளஸ்: அம்மா கூட இருக்கிறவங்கதான் கொள்ளையடிக்கிறாங்கன்னு அனுப்பிவுட்டா...எங்கிருந்தோ வந்தவனுங்க கொள்ளையடிக்கிறானுங்களே\nசங்கரன்கோவில்: ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை-அழகிரி தகவல்\nட்விஸ்ட் டிவிஸ்ட்டுன்னு சொல்லுவாங்களே அது இதுதான்.\nஉன்னை எதுக்குவேண்டும் என்றாலும் மன்னிச்சிடுவேன்...ஆனா திருப்பதியில லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுக்க சந்திரபாபுநாயுடு சொல்லிட்டாருன்னு சொன்ன பாரு அதுக்கு மட்டும் மன்னிக்கவே மாட்டேன் டா...\nஉங்களை பிட்டு படம் பார்த்ததுக்கு அதுவும் சட்டசபையில் கூட்டு சேர்ந்து பார்த்ததுக்கு கூட மன்னிச்சிடுவேன்..ஆனா அந்த வீடியோவை பாலியல் பிரச்சினையில் சிக்கிய பெண்ணுக்கு உதவதான் நாங்க பார்த்தோம் என்று சொல்றீங்கபாருங்க அதை மட்டும் மன்னிக்கவே முடியாதுய்யா\nசெய்தி: எங்களால்தான் கல்யாணம் திருமணமாச்சு; ஆசீர்வாதம் வாழ்த்தாச்சு: கருணாநிதி.\n (நெக்ஸ்ட் ஸ்டெப் இனி திருமணம் என்று பத்திரிக்கை அடித்தால் அது செல்லாதுன்னு அறிவிச்சிடவேண்டியதுதாம்)\nஅதிமுகவுக்கு விஜயகாந்த் சவால் வேடிக்கையானது : சரத்குமார்\nடரியள் டக்ளஸ்: பாஸ்.....நீங்க கட்சி நடத்துவதே செம வேடிக்கை பாஸ்...இதுல நீங்க அவரை கிண்டல் செய்யிறீங்க.\nதிராவிடக் கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்-ராமதாஸ் மறுபடியும் அறிவிப்பு.\nடக்ளஸ்: அவரு நமக்கு சொல்ற மாதிரி தெரியல...அவரு மறந்துடக்கூடாதுன்னு அவரு திரும்ப திரும்ப சொல்லி மனப்பாடம் செஞ்சிக்கிறாரு போல...\nஆளுநர்தான் புதியவர்... உரை புதிதல்ல: விஜயகாந்த்.\nடரியள் டக்ளஸ்: இதை சொல்லும் எதிர்கட்சி தலைவர் தான் புதியவர். வாக்கியம் புதிதல்ல.\nஇடுக்கன் வருங்கால் நகுக என்பதை கடைப்பிடிக்கும் ஒரே ஆள்..ஜி.கே.மணி \"ராமதாஸ் மீதான வழக்கு... நகைப்பை ஏற்படுத்துகிறது.\"\nஎல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன், குழம்பி வ��ட்டார் பிரதமர்-மோடி.\nடரியள் டக்ளஸ்: ஒரு பச்சமண்ணுக்கிட்ட கேட்கிற கேள்வியா இது\nபிரச்சினைகளைத் தீர்க்க விரைவில் புதுமையான போராட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு..\nடரியள் டக்ளஸ்: எதிரிங்களுக்கு இவரோட பட சிடிய கொடுப்பாரோ\nஇந்தோனேஷியாவில் நிலநடுக்கம்- நியூசிலாந்தில் 10 முறை நில அதிர்வு...ஆகவே முல்லைபெரியாறு அணையை இடிக்கவேண்டும்.- கேரள முதல்வர்\nஎனக்கும் கேமிராவில் கண்டம், கர்நாடகா அமைச்சர்களுக்கும் கேமிராவால் கண்டம் ஆக மொத்தம் கேமிராவால் கர்நாடகாவுக்கு ஆபத்து. ----நித்தியாணந்தர்\nமேட்டர் செஞ்சாலும் கேமிராவில் படம் புடிச்சி டீவியில் போடுறாய்ங்க, மேட்டர் படம் பார்த்தாலும் படம் புடிச்சி டிவியில் போடுறாங்க...தனிமனித சுதந்திரத்தில் தலையிடுறாங்க..- டிஸ்மிஸ் செய்யப்பட்ட அமைச்சர்கள்.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79869/Actor-Abhishek-Bachchan-has-given-a-reply-to-the-person-who-criticized-his-tweet.html", "date_download": "2020-09-25T06:29:36Z", "digest": "sha1:62YFWZWRHGLKITLVDSQE5QWQRYQRHLQO", "length": 8406, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனது ட்வீட்டை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த அபிஷேக் பச்சன் | Actor Abhishek Bachchan has given a reply to the person who criticized his tweet | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதனது ட்வீட்டை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த அபிஷேக் பச்சன்\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுமார் 3.94 மில்லியன் மக்கள் இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சூழலில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நேற்று ட்விட்டரில், திரையரங்கம் மீண்டும் திறப்பது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார்.\n‘பாப்கார்ன், சமோசா, கூல் டிரிங்க்ஸுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கலை கட்டும் பூமியின் ஆகச்சிறந்த இடங்களில் ஒன்று திரையரங்குகள். காத்திருக்க முடியவில்லை’ எனத் தெரிவித்திருந்தார். அதனை ஒரு சிலர் TROLL செய்துவருகின்றனர்.\n‘அப்போது திரையரங்கம் சென்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களுக்கான மருத்துவ செலவை ஏற்க நீங்கள் தயாரா ஆமாம் என்றால் கொண்டாடுங்கள். இல்லை என்றால் உங்கள் வாயை மூடிக் கொள்ளவும்’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார்.\n‘நீங்கள் ஏன் எனது ட்வீட்டை மீண்டும் ஒரு முறை படிக்கக் கூடாது. நான் காத்திருக்க முடியவில்லை என்றுதான் சொல்லியுள்ளேன். அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு திரையரங்குகள் திறக்க பாதுகாப்பான நேரம் என அரசு முடிவெடுக்கும். அதை தான் நானும் விரும்புகிறேன். இதில் கோபப்படுவதற்கு எதுவுமே இல்லை’ என தெரிவித்துள்ளார்.\n\"வாங்க தலைவா\"- எம்.ஜி.ஆராக விஜயை சித்தரித்து போஸ்டர்..\nபத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மறுதேர்வு... சிபிஎஸ்இ அட்டவணை வெளியீடு\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"வாங்க தலைவா\"- எம்.ஜி.ஆராக விஜயை சித்தரித்து போஸ்டர்..\nபத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மறுதேர்வு... சிபிஎஸ்இ அட்டவணை வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80305/cow-death-in-covai-due-to-bomb-blast.html", "date_download": "2020-09-25T07:39:58Z", "digest": "sha1:PUAVS6W7Q2XIQ3HWSIFU4NME7JORVE2P", "length": 7248, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காய்: மாட்டிற்கு நேர்ந்த பரிதாபம் | cow death in covai due to bomb blast | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காய்: மாட்டிற்கு நேர்ந்த பரிதாபம்\nகோவை அருகே வனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காயை கடித்ததில் மாடு ஒன்று தலை சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை வனக்கோட்ட எல்லைக்கு அருகிலுள்ள தோட்டங்களில் வேட்டைக்காக தொடர்ந்து அவுட்டுக்காய் வைக்கப்பட்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.\nஇந்நிலையில், கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வனவிலங்கு வேட்டைக்காக வைக்கப்பட்ட அவுட்டுக்காயை மேய்ச்சலின் போது மாடு கடித்துள்ளது. இதில் மாடு தலை சிதறி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\n”விஜய் தமிழகத்தின் சி.எம்”.. தோனி, எம்.ஜி.ஆர் படங்களுடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\nகொரிய நிறுவனத்தின் வசம் செல்லும் பப்ஜி : மீண்டும் இந்தியாவிற்கு வர வாய்ப்பு..\nRelated Tags : bomb blast , cow, death, covai, கோவை, வனவிலங்கு, வேட்டை, அவுட்டுக்காய், மாடு, உயிரிழப்பு,\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”விஜய் தமிழகத்தின் சி.எம்”.. தோனி, எம்.ஜி.ஆர் படங்களுடன் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\nகொரிய நிறுவனத்தின் வசம் செல்லும் பப்ஜி : மீண்டும் இந்தியாவிற்கு வர வாய்ப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80828/Session-of-the-Legislature-starting-today-Opposition-parties-plan-to-raise-questions.html", "date_download": "2020-09-25T06:56:25Z", "digest": "sha1:NTM4XFD6H2PBILZ3FEEZQZGYG32IKPFB", "length": 9856, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் -பல்வேறு கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் | Session of the Legislature starting today Opposition parties plan to raise questions | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் -பல்வேறு கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்குகிறது. இத்தொடரில் பல்வேறு கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nகொரோனா பாதிப்புக்கு இடையே தமிழக சட்டமன்றக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்க உள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது கடினம் என்பதால் விஸ்தாரமாக உள்ள கலைவாணர் அரங்கம் சட்டப்பேரவை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமை ஆக்குவது தொடர்பான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. இக்கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பிரச்னைகள் குறித்து பேச திமுக சார்பில் சபாநாயகர் தனபாலிடம் கவனஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.\nமுக்கியமாக தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம், ‌அதற்கான நடவடிக்கைகள், செலவுகள், பொருளாதார இழப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் விவகாரம், கிசான் முறைகேடு விவகாரம், அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற அறிவிப்பு குறித்த குளறுபடி உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் ‌கேள்வி எழுப���ப திட்டமிட்டுள்ளனர்.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள சென்னை கலைவாணர் அரங்‌கில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‌முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி தெளிப்பது, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வது, தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட உள்ளது.\nசுரங்கம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் உதவி - காஷ்மீர் டி.ஜி.பி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தீம்\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுரங்கம் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் உதவி - காஷ்மீர் டி.ஜி.பி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-09-25T06:27:35Z", "digest": "sha1:7T7G52KKW62AKQFLLTBHDPSUJK7ZV6OG", "length": 7697, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "தூத்துக்குடியில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது – Chennaionline", "raw_content": "\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nசூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்\nஅண்ணாத்த படத்திற்காக பன்ச் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nபெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\nதூத்துக்குடியில் இன்று மாலை மு���ல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது\nதேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தலைவர் சி.பசுபதிபாண்டியன் நினைவுநாள் வருகிற 10-ந் தேதி தூத்துக்குடி அலங்காரத்தட்டில் அனுசரிக்கப்படுகிறது.\nஇந்த நிகழ்ச்சி அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும், இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 11-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலும், பிற பகுதிகளில் இருந்தும், விழாவில் கலந்துகொள்பவர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், ஊர்வலமாக வருவதற்கும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்களில் பொதுமக்களை அழைத்து வருதல், அன்னதானம் வழங்குவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்படுகிறது.\nதடை விதிக்கப்பட்டுள்ள நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடக்க இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.\nமேற்கண்ட தகவல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற மர்ம மனிதர்கள் அடையாளம் காணப்பட்டனர்\nஅவதூறு வழக்கு – சிறப்பு நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் ஆஜார்\nமகராஷ்ட்ராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பா.ஜ.க – சிவசேனா கூட்டணி\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nSeptember 24, 2020 Comments Off on டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nSeptember 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-news/", "date_download": "2020-09-25T06:55:42Z", "digest": "sha1:S3JN4RFQ5JIPL4QRN3AIZEM7NWZ7TBBF", "length": 14606, "nlines": 134, "source_domain": "chennaivision.com", "title": "Tamil News Archives - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஉழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகரும் ,சித்த மருத்துவருமான வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர் . ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இதுவரைக்கும் 5394 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துவமனை என்ற ஒன்றை தொடங்கியுள்ளார் . மருத்துவமனை கட்டிட்ட வேலைபார்த்த கூலித்தொழிலாயியை வைத்து திறந்து ,10 ரூபாய் மட்டுமே மருத்துவக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். உழைப்பாளி மருத்துவமனை குறித்து வீரபாபு கூறியவை : ” ஏற்கனவே 10 ரூபாய்க்கு உணவு… Continue reading \"உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு 10 ரூபாய்க்கு சிகிச்சை\n ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் திரு முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவான ‘தௌலத்’ திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த டுவிட்டர் செய்தியில், தனக்கும் ‘தௌலத்’ படத்திற்கும் எந்த வித… Continue reading \"Press Meet conducted by Producer Mohammed Ali\"\n என்று கூறினார் மறைந்த மாமனிதர் திரு ஏபிஜே அப்துல் கலாம் . இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையை ஒரு வரலாற்றாய்ப் பதிப்பதற்கு ஒரு வாய்ப்பு உண்டு *சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் களமிறங்கி, உலகளாவிய… Continue reading \"Leads received so far, for our Mirchi Mudhal padi initiative to support educating deserving students\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்\nகடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜய்க்கு “ரசிகனின் ரசிகன்” என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி சமர்ப்பணம் செய்திருந்தார் ஸ்ரீதர் மாஸ்டர். அந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற ஆல்பம் பாடலை சமர்ப்பணம் செய்ய திட்டமிட்டு மிக குறுகிய காலத��தில் வெகு சிறப்பாக அந்தப் பாடலை எடுத்து முடித்துள்ளார். சுனில் இசையமைப்பில் பிரவீன் பாடல் வரிகள் எழுத சூப்பர் சிங்கர் திவாகர் இந்தப் பாடலை பாடி இருக்கிறார். அழகழகான… Continue reading \"ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்\nஊரடங்கு நேரங்களில் தொடர்ந்து உதவி வரும் நடிகர்.\nகொரோனா ஊரடங்கில் பலதரப்பட்ட மக்களும் வேலைவாய்ப்பின்றி பொருளாதார சிக்கலில் இருந்துவரும் வேளையில் , சினிமா தொழிலாளர்கள் நிலமையும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், துணை நடிகர்கர்கள் என்று பலரும் வேலையின்றி இருக்கின்றனர். பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவிவருகிறார்கள். நடிகர் சரண் செல்வம் இந்த ஊரடங்கு நேரத்தில் பலருக்கும் உதவிவருகிறார். உணவுப்பொருட்கள், உள்ளிட்டவைகள் தொடர்ந்து உதவிவரும் நிலையில் சினிமா நடிகர் நடிகைகள் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினார்.ஊரடங்கு தொடரும் பட்சத்தில் சினிமா தொழிலாளர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது அவசியமாகிறது. அடிப்படை… Continue reading \"ஊரடங்கு நேரங்களில் தொடர்ந்து உதவி வரும் நடிகர்.\"\nவிஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் பொது அறிவிப்பு\nநண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\nஇளம்நடிகர் விபின், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்புவின் குரலில் அட்டகாசமான ஆல்பம் பாடல் ஒன்றை சதாசிவம் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளார். “ஞேயங் காத்தல் செய்…” என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடி வரி தான் இந்த ஆல்பத்தின் பெயர். பாரதியின் வரிகள் மீது இளைஞர்களுக்கு எப்போதும் தனிப்பற்று உண்டு. அந்த வகையில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த சிம்புவின் குரலில், மனதை கவரும்படியான விபினின் உணர்வுபூர்வமான நடிப்பில், ஸ்ரீநாத் பிச்சை இசையில், எஸ். சந்தோஷ் குமார் ஒளிப்பதிவில், கார்த்திக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், இந்த… Continue reading \"நண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/dina+seithigal-epaper-dinasei/telunganavil+inru+lok+athalath+moolam+25+985+vazhakkukalukku+teervu-newsid-n153306792", "date_download": "2020-09-25T07:07:40Z", "digest": "sha1:P6G6P7DJGDTXGLH3IOO7XKK6SYULEI4X", "length": 60322, "nlines": 49, "source_domain": "m.dailyhunt.in", "title": "தெலுங்கானாவில் இன்று லோக் அதாலத் மூலம் 25,985 வழக்குகளுக்கு தீர்வு - Dina Seithigal | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nTamil News >> தின செய்திகள் >> தேசிய செய்திகள்\nதெலுங்கானாவில் இன்று லோக் அதாலத் மூலம் 25,985 வழக்குகளுக்கு தீர்வு\n‘லோக் அதாலத்' எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதானம் அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம். இந்த நடைமுறை உரிமையியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 89-ன்கீழ் வருகின்றது.\nஅந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று நடைபெற்ற 'லோக் அதாலத்' எனப்படும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் 25,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக ரூ.54.60 கோடி வழங்கப்பட்டது.\nநடிகர் சங்க வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nஐஐடிக்களில் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை கோரி மனு: வழக்குரைஞரான மனுதாரருக்கு...\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று...\nகான்கிரீட் தளத்தில் ஓட்டை, மண் சரிவு: சதுரகிரியில் திண்டாடும்...\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்: ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12...\nசிபிஆர் கருவி மூலம் டீன் ஜோன்சை எப்படியாவது பிழைக்க வைக்க பிரெட் லீயின் அரிய...\nபசுவின் சாணத்திலிருந்து விபூதி தயாரிக்கும்...\nசுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/england-batting-order-surrendered-to-australia-in-second-odi-qglrei", "date_download": "2020-09-25T06:35:41Z", "digest": "sha1:KCGEER63CL7GXY5O3T4B27W7PPWEW5KO", "length": 8906, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடையும் இங்கிலாந்து.. அசத்தும் ஆஸி., பவுலர்கள்: சொதப்பும் இங்கி., பேட்ஸ்மேன்கள் | england batting order surrendered to australia in second odi", "raw_content": "\nஆஸ்திரேலியாவிடம் மண்டியிட்டு சரணடையும் இங்கிலாந்து.. அசத்தும் ஆஸி., பவுலர்கள்: சொதப்பும் இங்கி., பேட்ஸ்மேன்கள்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்துவிட்டது.\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்த�� அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.\nஇங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 7 பந்தில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் மிரட்டலான வேகத்தில் ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து ஜேசன் ராயுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். நல்ல டச்சில் சிறப்பாக தொடங்கிய ஜேசன் ராய் 4 பவுண்டரிகளுடன் 22 பந்தில் 21 ரன்கள் அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், 7வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.\nஅதன்பின்னர் ஜோ ரூட்டுடன் கேப்டன் இயன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். ஃபார்மில் இல்லாததால், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ரூட், ஒருநாள் போட்டிகளிலும் சொதப்புகிறார். முதல் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. இந்த போட்டியிலும் மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடினார். 73 பந்துகளை எதிர்கொண்ட போதிலும், கிடைத்த ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், வெறும் 39 ரன்களில் ஆடம் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார்.\nஅதன்பின்னர் பட்லர் 3 ரன்களிலும் கேப்டன் மோர்கன் 42 ரன்களிலும், கடந்த போட்டியில் சதமடித்த சாம் பில்லிங்ஸ் வெறும் 8 ரன்னிலும், சாம் கரன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 38 ஓவரில் வெறும் 143 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கிறிஸ் வோக்ஸும் டாம் கரனும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமியா கலிபா, சன்னி லியோன்.. திமுகவில் உறுப்பினராகும் ஆபாசப்பட நடிகைகள்.. பிரச்சாரத்திற்கு வருவார்களா\nஆபத்தான நிலையில் எஸ்.பி.பி... மகனுடன் அவசர ஆலோசனையில் மருத்துவர்கள்... தற்போதைய நிலவரம் என்ன\nதெருவில் போகிற நாய்களுடன் என்னால் விவாதம் செய்ய முடியாது... திமுக அனுபதாபிகளுக்கு அண்ணாமலை செருப்படி பதில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/hbdsadhguru-trending-world-wide-in-twitter-qg2ylc", "date_download": "2020-09-25T08:05:19Z", "digest": "sha1:73ZCCSSF7CTXOL35RR6YP7SC4I7HQGXH", "length": 12741, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலக ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்த #HBDSadhguru..! பிறந்தநாள் பரிசாக மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம் | hbdsadhguru trending world wide in twitter", "raw_content": "\nஉலக ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்த #HBDSadhguru.. பிறந்தநாள் பரிசாக மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்\nஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் 63-வது பிறந்தநாளான இன்று சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் 63-வது பிறந்தநாளான இன்று சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅத்துடன், நதிகள் மீட்பு இயக்கம் தொடங்கப்பட்ட செப்.3-ம் தேதியை நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக கருதி ஈஷா தன்னார்வலர்கள் மரக்கன்றுகள் நட்டு சத்குருவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.\nநடிகைகள் கங்கனா ரனாவத், காஜல் அகர்வால், தம்மன்னா, சுஹாசினி மணிரத்னம், நடிகர் சந்தானம், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் சத்குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் சத்குரு அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை அனுபவ பதிவுகளாக பதிவிட்டு தங்களின் வாழ்த்தையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇதன்காரணமாக, தற்போது ட்விட்டரில் #HBDSadhguru என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் 6-வது இடத்திலும் உள்ளது. இதேபோல், #RiverRevitalization மற்றும் #CauveryCalling ஆகிய ஹாஸ்டேக்களும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.\nகடந்தாண்டு இதே செப்.3-ம் தேதி தான் காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டது. அதேபோல் 2017-ம் ஆண்டு ”Rally for Rivers” என்ற ”நதிகள் மீட்பு” விழிப்புணர்வு பயணமும் மேற்கொள்ளப்பட்டது.\nகாவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாய நிலங்களில் 83 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.\nஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிரபல நடிகையின் மகன்கள்... மனித உரிமை ஆணையத்தில் அதிரடி புகார்...\nபயிற்சிக்கு பணம் இல்லாமல் தவித்த ரிக்‌ஷா ஓட்டுநர் மகன்.. சத்தமில்லாமல் உதவிய பிரபல நடிகர்..\nவிடாமல் துரத்தும் போதை பொருள் விவகாரம்.. ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 4 முன்னணி நடிகைகளுக்கு சம்மன்\nபாண்டியன் ஸ்டோர் ஜீவாவிற்கு திடீர் என விஜய் வீட்டில் இருந்து வந்த போன்..\nஇரவில் நடுரோட்டில் இளைஞர்கள் செய்த மோசமான செயல்... வீடியோவுடன் போலீசில் புகார் கொடுத்த விஷ்ணு விஷால்...\n“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ரா தனது வருங்கால கணவருடன் வெளியிட்ட அசத்தல் போட்டோ... குவியும் லைக்ஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இத�� மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nமும்பை இந்தியன்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த கேகேஆர் படுதோல்வி.. 49 ரன் வித்தியாசத்தில் கேவலமா தோற்ற கேகேஆர்\nபந்தை அடிக்க சொன்னா ஸ்டம்ப்பை அடித்து செம காமெடி பண்ண பாண்டியா.. சிரிச்சே கண்ணுல தண்ணீர் வரவைக்கும் வீடியோ\nகொரோனா தொற்றால் மத்திய இணை அமைச்சர் மரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-jayakumar-explanation-about-tasmac-functioning-for-what-pzrsaw", "date_download": "2020-09-25T07:58:19Z", "digest": "sha1:TDFOIGF2Y6MOFRGP67J36DX46FBZEIZN", "length": 12820, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..!! தூள் கிளப்பிய அமைச்சர்..!!", "raw_content": "\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nமதுக்கடைகளை ஒரே நாளில் மூடிவிட்டால் கள்ள சாராயம் என்பது உருவாகும் என்றும், படிப்படியாக மூடப்படும் என்றும் கூறினார். 7 பேர் விடுதலையில் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து விவாதம் செய்ய கூடாது எனவும், ஆளுனர் மாளிகையில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுமில்லை என்றார்.\n7 பேர் விடுதலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டில் தான் அரசு உள்ளது எனவும், ஆளுனர் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சென்னை பசுமைவழிச்சாலை யஅல் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் பணி ஓய்வு காலம் ஆலோசனைகள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகளை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nஅரசு பணியில் ஓய்வு பெற்ற பின் தன்னம்பிக்கை உடன் இருக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆனால் மதுவே கூடாது என்பது தான் அதிமுக அரசின் எண்ணம் என்றார். தேர்தல் விதிமுறை அமல்படுத்தும் போது அனைவரும் அதனை பின்பற்ற வேண்டும். எனவே அந்த விதிமுறையை மீறி வசந்தகுமார் எம்.பி சென்றது தவறு தான். மதுக்கடைகளை ஒரே நாளில் மூடிவிட்டால் கள்ள சாராயம் என்பது உருவாகும் என்றும், படிப்படியாக மூடப்படும் என்றும் கூறினார். 7 பேர் விடுதலையில்\nகுறித்து பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து விவாதம் செய்ய கூடாது எனவும், ஆளுனர் ம���ளிகையில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வஅறிவிப்பு ஏதுமில்லை என்றார்.\nமேலும் ஜெயலலிதா 7 பேர் விடுதலையில் எடுத்த நிலைப்பாடு தான் தற்போதும் என்ற அவர், ஆளுநரை அரசு வற்புறுத்த முடியாது, தொடர்ந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நிலை என்றும், ஆளுனர் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்றார். இந்தியை திணிக்க கூடாது என்றும், கூட்டாட்சி தத்துவத்தில் மொழி திணிப்பு இருக்க கூடாது என்றார். அதுமட்டுமின்றி பிரதமர் தமிழ் மீது அதிகம் பிரியம் கொண்டவர் என்றும், தமிழ் தொன்மை வாய்ந்த மொழி என்பதை மத்திய அரசும் உணர்ந்து இருக்கிறது. எனவே இதில் மத்திய அரசு நல்ல முறையில் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். கடந்த தேர்தலில் திமுக பணத்தை வாரி கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணியது. அதேபோல் தான் இந்த முறையும் முயற்சி செய்தது. ஆனால் அதையெல்லாம் முறியடித்து அதிமுக வெற்றி அடையும் என்றும் தெரிவித்தார்.\nமியா கலிபா, சன்னி லியோன்.. திமுகவில் உறுப்பினராகும் ஆபாசப்பட நடிகைகள்.. பிரச்சாரத்திற்கு வருவார்களா\nகுஜராத் மாநிலத்தில் தமிழ் பள்ளியை பாதுகாத்த எடப்பாடியார்: போராட்டத்தின் வெற்றி என மார்தட்டும் வாலிபர் சங்கம்.\nசித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த வழக்கு மீதான தீர்ப்பு: ஒத்திவைப்பு.\nமருத்தகத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை திருட சென்று கடைக்குள் சிக்கிய ஆசாமிகள்: நள்ளிரவில் களேபரம்\nபீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு.. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்கிறார்..\nஅதிமுக பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோர்: அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்தித்தனர். எதற்காக தெரியுமா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராய��� விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n#BREAKING | பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்... இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்...\nஎன்னைப்பற்றி சொல்லக்கூடாது... என் விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள்... சிறையில் கதறும் சசிகலா..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/an-alcoholic-mother-risked-her-kids-life-in-danger", "date_download": "2020-09-25T08:03:19Z", "digest": "sha1:E4F2PSIBK3PPQDNDQOWP772DLVMX6LCQ", "length": 9952, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குடிபோதையில் பெற்ற குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து விளைவித்த தாய்;", "raw_content": "\nகுடிபோதையில் பெற்ற குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து விளைவித்த தாய்;\n”மது வீட்டிற்கும், நாட்டிற்கும், உடலுக்கும் கேடு” என்று அரசாங்கம் எவ்வளவு தான் அறிவுரை சொன்னாலும், அதை கேட்கும் மனநிலையில் இல்லை மக்கள்.\nஅப்படி மதுவிற்கு அடிமையான ஒரு பெண் அவரது குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவித்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றிருக்கிறது.\nஅமெரிக்காவில் ஃப்ளோரிடோ மாகாணத்தில் வசிக்கும் தாய் ஒருவர், அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார். அந்த போதையில் தனது குழந்தைகள் இருவரையும் வீட்டின் ஜன்னல் அருகே உள்ள இடத்தில் அமர வைத்திருக்கிறார்.\nஅவர் வசிப்பது ஒரு அடுக்குமாடி கட்டிடம். இதனால் அந்த ஜன்னல் அருகே இருந்து சிறிதளவு நகர்ந்தாலும் குழந்தைகளின் உயிருக்கு தான் ஆபத்து. போதையில் இருந்ததால் அவர் இதனை உணரவில்லை.\nஆனால் அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு போலீசிற்கு தகவல் த��ரிவித்திருக்கின்றனர். இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.\nஅப்போது கூட அந்த பெண் போலீசாரிடம் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள். இங்கு என்ன செய்கிறீர்கள் என போதையில் தொந்தரவு கொடுத்திருக்கிறார் அந்த பெண். அவரை ஒருவாராக சமாளித்த போலீசார் குழந்தைகளை மீட்டு அரசு காப்பகத்தில் தங்கவைத்திருக்கின்றனர். அதன் பிறகு அந்த பெண்ணை குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் மனநலன் பெற அனுப்பி வைத்திருக்கின்றனர்.\nபீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல்... கொரோனா பீதியிலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n#BREAKING | பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்... இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்...\nஎன்னைப்பற்றி சொல்லக்கூடாது... என் விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள்... சிறையில் கதறும் சசிகலா..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nஇதுவே கடைசி வாய்ப்பு.. வாழ்வா சாவா போராட்டத்தில் கிங் கோலி..\n அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த எஸ்.பி.பி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகா���ி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல்... கொரோனா பீதியிலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n#BREAKING | பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்... இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்...\nஎன்னைப்பற்றி சொல்லக்கூடாது... என் விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள்... சிறையில் கதறும் சசிகலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tn-sslc-result-2020-declared-today-006348.html", "date_download": "2020-09-25T07:35:16Z", "digest": "sha1:ZUC3ZPWLJZMVM2U4OQH6BJCFYTPN4AZM", "length": 12719, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-ம் வகுப்பில் ஆல் பாஸ்! இந்த முறை மாணவர்களே அதிக தேர்ச்சி!! | TN SSLC Result 2020 declared today - Tamil Careerindia", "raw_content": "\n» 10-ம் வகுப்பில் ஆல் பாஸ் இந்த முறை மாணவர்களே அதிக தேர்ச்சி\n10-ம் வகுப்பில் ஆல் பாஸ் இந்த முறை மாணவர்களே அதிக தேர்ச்சி\nதமிழக பாடத்திட்டத்திற்கு உட்பட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், வரலாற்றில் முதல் முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n10-ம் வகுப்பில் ஆல் பாஸ் இந்த முறை மாணவர்களே அதிக தேர்ச்சி\nதமிழகத்தில் 10-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 10) வெளியானது. மாணவர்கள் tnresults.nic.in, dge 1.tn.nic.in அல்லது பள்ளிகள் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nமேலும், செல்போன் குறுஞ்செய்தி மூலமாகவும் மாணவர்களுக்கு மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇதனைத் தொடர்ந்து, 10-ம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அதில், மதிப்பெண்களில் குறைகள் இருந்தால் தலைமை ஆசிரியர் மூலம் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா நோய்த் தொற்றின் காரணமாகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n5,248 பேருக்கு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடாதது ஏன்\n10-ம் வகுப்பு மா���வர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும்\nகோவையில் பார்வையற்ற அனைவருமே ப்ளஸ் 12 தேர்வில் தேர்ச்சி\nப்ளஸ் 2-வில் கடைசித் தேர்வு எழுதலயா அப்ப இந்த செய்தி உங்களுக்குதான்\nபிளஸ் 2 தேர்வெழுத தவறிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n10ம் வகுப்பு தேர்வு ரத்து, அனைவரும் ஆல்பாஸ்\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே.. வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு: ஏப். 29 தேர்வு முடிவு\nபத்தாம் வகுப்பு மாணவர்களே பொதுதேர்வு மதிபெண் பட்டியல் நேரடியாக நாளை முதல் பள்ளியில் பெறலாம்\n10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு..\nஆரம்பம்.. எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி.. பலத்த பாதுகாப்புடன்\n10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்.. ஆன்லைனில் பெறலாம்\n22 hrs ago ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\n24 hrs ago ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n1 day ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nSports அருவருப்பான கமெண்ட்.. ஆர்சிபி போட்டியால் மீண்டும் சர்ச்சையில் அனுஷ்கா.. கடுமையான கோபத்தில் கோலி\nNews திமுகவுடனான கூட்டணிக்கு வேட்டு வைக்கத்தான் வந்தாரா தினேஷ் குண்டுராவ்\nAutomobiles ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி\nMovies பெண் போட்டியாளர்கள் லிஸ்ட் செமயா இருக்கு.. பசங்க சைடு வீக்கா இருக்கே.. பார்த்து பண்ணுங்க பிக்பாஸ்\nLifestyle புரட்டாசி மாசத்துல இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் நீங்களும் குபேரன் தான்….\nFinance 36,765 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00758.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/anbanavan-asarathavan-adangathavan/", "date_download": "2020-09-25T08:03:38Z", "digest": "sha1:YCXXAZB2F7HNVUSHTGSXZDGL6XDGAPT6", "length": 8404, "nlines": 159, "source_domain": "newtamilcinema.in", "title": "Anbanavan asarathavan adangathavan Archives - New Tamil Cinema", "raw_content": "\nசிம்பு இல்லாத இடத்தில் சிம்புவால் சண்டை யாரு கொடுத்த கீ சார் இது\nஜல்லிக்கட்டு, கோழி பைட், ரேக்ளா ரேஸ் இதையெல்லாம் விட பிரமாதமான பொங்கல் அதிரடி ஒன்று உண்டென்றால் அது சினிமா மேடைகள்தான். ‘கீ’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் அப்படியொரு அடிதடி ஜீவா நடித்திருக்கும் இப்படத்தை ட்ரிப்பிள் ஏ…\n மாட்டிக் கொண்டு முழிக்கும் மணிரத்னம்\nஇதுவரை தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் ஒரு வண்டியில் கட்டி (எ)உழவடித்த சிம்புவுக்கு, அதையெல்லாம் வட்டியும் முதலுமாக ரிட்டர்ன் வாங்குகிற நேரம் போலிருக்கிறது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தினால் சுமார் 18 கோடி நஷ்டத்துக்கு…\n மீண்டும் தயாராகும் ஆபாசக் கூட்டணி\nரசிகர்களுக்கு சிம்பு தரப்போகும் சஸ்பென்ஸ்\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nபற்றிக் கொண்டு எரிகிறது சோஷியல் மீடியா அஜீத் ரசிகர்கள் கொப்பளித்துப் துப்பியதில் அநியாயத்துக்கு டஸ்ட் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அஜீத்திற்கு ஒண்ணுன்னா ஆகாயத்தை புட்டுருவோம் என்று முண்டா தட்டும் அவருடைய ரசிகர்கள், “நீ யார்றா…\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4391-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE?tmpl=component&print=1", "date_download": "2020-09-25T07:34:44Z", "digest": "sha1:QHSRT4WOIRBVO5VO7PYDJSUPUMIN4AZO", "length": 1648, "nlines": 10, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "மேலும் 10 கடற்படையினருக்கு கொரோனா", "raw_content": "\nமேலும் 10 கடற்படையினருக்கு கொரோனா\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர், அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 10 பேரும், இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருக்கும் கடற்படையினரில் 10 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.\nஇதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1078ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதுவரை 660 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 409 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/07/26/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-25T07:40:56Z", "digest": "sha1:5QROWT47S27ROZWYE4U25V4DZJBPBWOG", "length": 16380, "nlines": 126, "source_domain": "virudhunagar.info", "title": "இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள்: ராஜ்நாத் பெருமிதம் | Virudhunagar.info", "raw_content": "\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nமாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்\nஹெலிகாப்டரில் வந்து அ.தி.மு.க., நிர்வாகி யாகம்\nஇந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள்: ராஜ்நாத் பெருமிதம்\nஇந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள்: ராஜ்நாத் பெருமிதம்\nபுதுடில்லி: கார்கில் நினைவு தினத்தில், நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.\nகார்கில் போர் 21வது வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:\nஇன்று இந்திய ராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றிய நாள். கார்கில் நமது சுய மரியாதையின் சின்னம் மட்டுமல்ல. அநீதிக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையும் கூட. நாட்டின் தற்காப்புக்காகவே அன்றி இது தாக்குதல் அல்ல என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார். கார்கில் விஜய் திவ��ஸ் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க ராணுவ வீரர்களின் சேவை, வீரம் மற்றும் தியாகத்தின் முன்மாதிரியாக போற்றத்தக்கவை ஆகும்.\nநமது ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத தைரியமும், தேசபக்தியும் இந்தியா பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. போரில் பங்கேற்று ஊனமுற்றவர்களாக ஆன போதிலும், தொடர்ந்து தங்களால் முடிந்தவரை நாட்டுக்கு சேவை செய்யும் வீரர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். கார்கில் விஜய்யின் 21-ஆவது நினைவு தினத்தில், வரலாற்றில் உலகம் கண்ட மிக சவாலான சூழ்நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க இந்திய வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nநிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி நன்றி\nஆசிரியர்களுக்கு நன்றி கூறுவோம்: பிரதமர் மோடி வாழ்த்து\nதுடில்லி: ஆசிரியர் தினத்தில், நமது ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் அவர்...\nகிரண்பேடி போல வரவேண்டும்: பிரதமர் மோடியுடன் உரையாடிய தமிழக பெண் ஐபிஎஸ் அதிகாரி\nஐதராபாத்: பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி கிரண் ஸ்ருதி கலந்துரையாடினார். ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல்...\nசாதனைப் பெண் வீரலட்சுமி: ‘108’ ஆம்புலன்ஸில் முதல் முறையாக பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார்\nபுதிதாக தொடங்கப்பட்ட ‘108’ ஆம்புலன்ஸில் முதல் முறையாக இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெண் ஒருவர் டிரைவராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் தேனியை சேர்ந்த எம்.வீரலட்சுமி தமிழகத்தில் அவசரகால சேவைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக முதலமைச்சர்...\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\nராஜபாளையம் : தேவதானத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் சாஸ்தா கோயில் ரோட்டில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு...\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nசிவகாசி : விருதுந��ர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு விபத்து,தொற்றுநோய்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது....\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nவிருதுநகர் : -விருதுநகரில் மழையை நம்பி மானாவாரி சாகுபடியாக 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறைந்த நீராதாரங்கள், கண்களுக்கு...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக ��ரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79143/silambarasan-said-Vasantha-Kumar-is-an-example-of-the-working-class-people.html", "date_download": "2020-09-25T06:44:48Z", "digest": "sha1:WK6AGMHTQGRETKY53F5YMA5NLIKAV3XH", "length": 7855, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம் வசந்தகுமார் : நடிகர் சிலம்பரசன் | silambarasan said Vasantha Kumar is an example of the working class people | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉழைக்கும் வர்க்கத்தின் உதாரணம் வசந்தகுமார் : நடிகர் சிலம்பரசன்\nஉழைக்கும் வர்க்கத்தின் உதாரணம் வசந்தகுமார் என நடிகர் சிலம்பரசன் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும். விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் என துவக்கி வைத்தவர்.\nகன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தை கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர். குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக் கொண்டவர். சூட்ட நிறைய புகழாரங்கள் உண்டு. ஆனால் இவ்வளவு விரைவில் அவரை இழப்போம் என எண்ணியதே இல்லை. ஏற்க முடியாத இழப்பு இது. நண்பன் விஜய் வசந்தின் குடும்பம் இந்த பேரிழப்பை எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை.\nவசந்த குமாரை இழந்துவாடும் குடும்பம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன். அஞ்சலிகள்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇளம்பெண்ணை ஏமாற்றியதாக காவல் உதவி ஆய்வாளர் மீது பு��ார்: போலீசார் வழக்குப்பதிவு\nஅன்லாக் 4.0: புதிய தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.. முழு விவரம்..\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇளம்பெண்ணை ஏமாற்றியதாக காவல் உதவி ஆய்வாளர் மீது புகார்: போலீசார் வழக்குப்பதிவு\nஅன்லாக் 4.0: புதிய தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு.. முழு விவரம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-25T06:48:10Z", "digest": "sha1:JRI4S2WRLVGXJR2HIKU364GTXUCUWXA7", "length": 14778, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது பாதுகாப்பு இல்லாதது – மகேஷ் பூபதி – Chennaionline", "raw_content": "\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nசூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்\nஅண்ணாத்த படத்திற்காக பன்ச் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nபெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\nபாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது பாதுகாப்பு இல்லாதது – மகேஷ் பூபதி\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஓசியானா குரூப் 1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த செப்டம்பர் 14, 15-ந் தேதிகளில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் அங்கு சென்று விளையாட முடியாது என்று இந்திய டென்னிஸ் அணியின் விளையாடாத கேப்டன் மகேஷ���பூபதி, ரோகன் போபண்ணா உள்ளிட்ட சில வீரர்கள் அறிவித்தனர். அத்துடன் இந்த போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையிலான உறவு சுமுகமாக இல்லாததால் இந்த போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு, அகில இந்திய டென்னிஸ் சங்கமும் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த போட்டி வருகிற 29, 30-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடம் மாற்றம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாதுகாப்பு கருதி பொதுவான இடத்துக்கு மாற்றப்படுவதாக கடந்த திங்கட்கிழமை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்தது. ஆனால் நடைபெறும் இடம் எது என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு எதிரான டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணிக்கு விளையாடாத கேப்டனாக செல்ல மகேஷ்பூபதி மறுத்ததால் அவருக்கு பதிலாக ரோகித் ராஜ்பால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பதாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்தது.\nஇது குறித்து இந்திய அணியின் விளையாடாத கேப்டன் (களம் இறங்காமல் அணியை வழி நடத்துபவர்) மகேஷ்பூபதி அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை நான் பெரிதாக நினைக்கவில்லை. புதிய கேப்டனுக்கான தருணம் இது என்று அவர்கள் சொல்ல முடியும். ஆனால் நான் தேசிய அணிக்காக பணி செய்ய மறுத்தேன் என்று யாரும் சொல்ல முடியாது. தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவது பாதுகாப்பு இல்லாதது என்று நான் உண்மையாகவே நினைத்தேன். அதனை தான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனமும் உறுதி செய்து இருக்கிறது.\nஇனிமேல் நான் கேப்டனாக இல்லை என்று அகில இந்திய டென்னிஸ் சங்கத்திடம் இருந்து எழுத்துபூர்வமான தகவலை நான் எதிர்பார்க்கிறேன். இஸ்லாமாபாத் செல்லும் இந்திய டென்னிஸ் அணிக்கு ரோகித் கேப்டனாக இருப்பார் என்பது மட்டுமே நான் கேள்விப்பட்டேன். போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த தகவல் வெளியானது. கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டு இருப்பதாக எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\n12 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருப்பதுடன், நாட்டுக்காக 25 ஆண்டுகளாக விளையாடி இருக்கும் நான் அத்துடன் இந்த ஆட்டத்தை விட்டு ஒதுங்கி இருந்து விடவில்லை. இந்திய டென்னிஸ் முன்னேற்றத்துக்காக தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டி வருகிறேன். இளம் வீரர்களின் வளர்ச்சிக்காக நிதி திரட்டி கொடுத்துள்ளேன். அகில இந்திய டென்னிஸ் சங்கம் நான் வேண்டாம் என்று விரும்பினால் ஒதுங்குவதற்கு தயார். ஆனால் நான் நாட்டு அணிக்காக பணியாற்ற மறுக்கிறேன் என்று சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒருபோதும் நான் சொன்னது கிடையாது. பாகிஸ்தானுக்கு செல்வது சவுகரியமாக இருக்காது என்று சொன்னேனே தவிர, இந்த போட்டிக்கு பணியாற்ற தயாராக இல்லை என்று சொல்லவில்லை. டென்னிசுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள என் மீது தேவையில்லாமல் சேற்றை வாரி இறைக்க வேண்டாம். எனது தூண்டுதலில் பேரில் தான் மற்ற வீரர்களும் பாகிஸ்தான் செல்ல மறுத்ததாக அகில இந்திய டென்னிஸ் சங்கம் கருதி தான் என் மீது இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.\nமகேஷ்பூபதி விவகாரம் குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க பொதுச்செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ராஜ்பால் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது. மகேஷ்பூபதியுடனான ஒப்பந்தம் கடந்த ஆண்டு முடிந்து விட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன்னால் பங்கேற்க முடியாது என்று அவரே சொல்லி விட்டார். எனவே தான் அவருக்கு பதிலாக புதிய கேப்டனை தேர்வு செய்தோம்’ என்றார்.\n← இந்தியா, வங்காளதேசம் இடையிலான 2வது டி20 இன்று ராஜ்கோட்டி நடைபெறுகிறது\nபிங்க் பந்தில் விளையாட அதிக அனுபவம் தேவை – ரோகித் சர்மா →\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – விராட் கோலிக்கு வந்த புது சிக்கல்\nஐ.எஸ்.எல் கால்பந்து இன்று தொடக்கம்\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nSeptember 24, 2020 Comments Off on டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்ட���்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nSeptember 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-09-25T08:08:08Z", "digest": "sha1:SIYO2JIW3E2HU6B5V2X7VCYBXUYCZO43", "length": 22545, "nlines": 344, "source_domain": "minnalnews.com", "title": "மதுரை | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nகுமரியில் வறுமை இறந்த கணவர்: மக்களுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்…\nகுமரி: பாஜக வேட்பாளர் யார்.\nதேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை….\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nவனிதாவிடம் போலீசார் நடந்திய தீவிர விசாரணை.. சிக்கலில் சிக்கப்போவது யார்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்த��ங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nகோயம்பேடை தொடர்ந்து ‘கொரோனா பரப்பும்’ இடமாகும் மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்\nமதுரையில் இறந்த மனைவிக்கு 2 நாட்களாக பால் ஊட்டி விட்ட 90 வயது முதியவர்..\nமதுரையில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த முதியவர்\nஒரு மாலைகூட வாங்க முடியல… பரவை முனியம்மாவின் இறுதி மரியாதை\nஆட்டோவில் பணிக்கு சென்ற அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்த போலீஸார்…\nகொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் முதல் பலி… மதுரை நபர் மரணம்\nதுபாயிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த 155 பயணிகளுக்கு குத்தப்பட்ட முத்திரை.\nகொரோனா அச்சுறுத்தல்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி\nகொரோனா தாக்குதல் : மதுரை அரசு மருத்துவமனையில் இரட்டையர்கள் அனுமதி\nசுங்கச்சாவடி கட்டணம் ரத்து – மகிழ்ச்சியில் வாகன ஒட்டிகள்\nபெண்கள் வன்கொடுமை வழக்குகளில் சராசரியாக 3 சதவீதம் பேருக்கே தண்டனை கிடைத்துள்ளது\nமதுரை இரண்டாக பிரிக்கப்படும் – அமைச்சர் உதயகுமார்\nஉலகத் தமிழ் அமைப்புகளின் முதலாவது மாநாடு: அனைவரும் பங்கேற்க மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்...\n8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை\nபெரும் பணக்காரளின் ரூ.68 ஆயிரம் கோடி வாரா கடன் தள்ளுபடி..\nவிமான ஓடுபாதையின் குறுக்கே புகுந்த ஜீப்.. சமத்தியமாக தப்பித்த பைலட் .. அதிர்ச்சியில் பயணிகள்\nஉணவு கொடுக்காமல் நடு ரோட்டில் இறக்கி விடப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்… முதல்வர் கடும்...\n“இந்தி தெரியாது போடா”.. தமிழக ஸ்டைலில் அதிரடி.. டி சர்ட் போட்ட பிரகாஷ்...\nஆஸ்திரேலியா: அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழர் தீ மூட்டிக்கொண்டார்\n`ஊரடங்கில் 35 சிறுமிகளுக்குத் திருமணம்\nகோவையில் குப்பைபோல் குவிந்து கிடக்கும் கொரோனா ‘கிட்’: பொதுமக்கள் அதிர்ச்சி\nசிந்துவெளி நாகரிகதின் மீது புராணப்புழுதி பூச சரஸ்வதி சிந்து நாகரிகம் என்பதா\nஇன்னும் 15 நாட்களில் விடுதலையாகிறார் சசிகலா\nகுஜராத்தில் தமிழ்ப்பள்ளியை மூடிய பாஜக: பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅக். 1 முதல் 10, 11, 12 வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் – தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு\nவிஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி\nவேளாண்மை மசோதா: அரசப்பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும். – சீமான் கடும் எச்சரிக்கை\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திற��்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/08/95/admk-allaince-localbody-election-mayor-plan", "date_download": "2020-09-25T07:29:33Z", "digest": "sha1:TDGNKQKLUZOARGSVRCDOFEUOVTKZXBCE", "length": 5139, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எனக்கு 12, கூட்டணிக்கு 3: அதிமுகவின் மாநகராட்சி மாஸ்டர் பிளான்", "raw_content": "\nகாலை 7, வெள்ளி, 25 செப் 2020\nஎனக்கு 12, கூட்டணிக்கு 3: அதிமுகவின் மாநகராட்சி மாஸ்டர் பிளான்\nஉள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதை அதிமுகவின் செயல்பாடுகளும், மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் உறுதி செய்து வருகின்றன.\nதேர்தல் நேரம், எந்தெந்த பதவிக்குரிய வாக்குச் சீட்டுகள் என்ன நிறத்தில் இருக்கும் என்பது போன்ற அறிவிப்புகளை மாநில தேர்தல் ஆணையம் நேற்று (நவம்பர் 7) அரசிதழில் வெளியிட்டதை அடுத்து உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மற்ற கட்சிகளும் துரிதப்படுத்தியுள்ளன.\nஅதிமுக கூட்டணியில் பாமக,. தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குரிய பங்குகளை அடைவதில் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சி. நகராட்சிகளில் தங்களுக்கு எத்தனை வேண்டும் என்பதை ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் அதிமுகவுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன.\nதமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், ஓசூர், நாகர்கோவில், ஆவடி என்று தற்போது 15 மாநகராட்சிகள் இருக்கின்றன.\nஇவற்றில் 12 மாநகராட்சிகளில் தானே போட்டியிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. குறிப்பாக சென்னை,. திருச்சி, மதுரை,. நெல்லை, கோவை போன்ற முக்கியமான மாநகராட்சிகளை யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை என்றும் உறுதியோடு இருக்கிறது. அமெரிக்கா புறப்பட்ட துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்துடன் இதுபற்றி நேற்று முன் தினம் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇதனால் 12 மாநகராட்சிகளில் அதிமுகவும் மீதி 3 மாநகராட்சிகளை பாமக, தேமுதிக, பாஜக கட்சிகளுக்கு ஆளுக்கு ஒன்று என்று கொடுக்கவும் முடிவெடுத்துள்ளது அதிமுக. இதுபற்றி சம்பந்தப்பட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியப்படுத்திவிட்டது அதிமுக என்க���றார்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் வட்டாரத்தினர்.\nஆளுக்கு ஒரு மாநகராட்சி என்பதை கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.\nவெள்ளி, 8 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/22820", "date_download": "2020-09-25T07:07:31Z", "digest": "sha1:2X5TPSXHTSBL2EVHR4GP7W3TDD3MRMVI", "length": 6671, "nlines": 74, "source_domain": "www.kumudam.com", "title": "இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு.. போலி பெண் மருத்துவர் சிறையில் அடைப்பு..! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nபோலி பெண் மருத்துவர் சிறையில் அடைப்பு..\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Sep 16, 2020\nதிருச்சியில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nதிருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வேப்பந்துறை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் அடைந்துள்ளார். அவருக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி மண்ணச்சநல்லூர் துறையூர் சாலையில் ராஜி என் பெண் மருத்துவர் கருக்கலைப்பு செய்துள்ளார்.\nசரியான முறையில் கருக்கலப்பு செய்யாத நிலையில், இளம் பெண்ணுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் ஆகஸ்ட் 26ஆம் தேதி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு கருப்பை நீக்கப்பட்டு, சிறுகுடல் மற்றும் சீறுநீர்ப்பையிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில், ராஜி என்பவர் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி டாக்டராக பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபோலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எம்.ஜி.எம் மருத்துவமனை..\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:- வானிலை மையம்\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nLive ஆக நெசவு செய்வதை பார்க்கலாம், Coffee குட��க்கலாம்\nஏன் PUBGக்கு இந்தியாவில் நிரந்தரத் தடை\nஒரு நிமிடத்தில் 150 கார் லோக்களை கண்டுபிடித்து அசத்திய சிறுவன்\nகவர்ச்சியில் உச்சம் தொட்ட இலக்கியா\nநடிகர் சத்யராஜ் நடிகை சரோஜா தேவி உட்பட பல பிரபலங்கள் SPB க்காக பிரார்த்தன\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-australia-test-match-will-be-start-from-december-3/", "date_download": "2020-09-25T05:55:47Z", "digest": "sha1:SADYHS2UJCOORF46JKXG3F6IRLW6K2T5", "length": 13508, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "டிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. - களமிறங்கும் இந்தியா...! - Sathiyam TV", "raw_content": "\nஉயிரிழந்து கரை ஒதுங்கிய 380 திமிங்கலங்கள்\nவைரஸ் தொற்றை மறைக்க உதவிய WHO.. புது குண்டை போடும் சீன விஞ்ஞானி..\nபப்ஜி கொடுத்த காதல்.. பப்ஜி இல்ல.. காதல் இருக்கு.. இப்படியும் ஒரு சம்பவம்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports டிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nடிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…\nவரும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடர், டி20 உலகக் கோப்பை, பல இருநாட்டுத் தொடர்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.\nஅதன்படி டிசம்பர் 3 இல் பிரிஸ்பேனில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்று 7news.com.au என்ற இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.\nஅந்தச் செய்தியில் இந்திய அணி டிசம்பர் 3 இல் பிரிஸ்பேன், டிசம்பர் 11 அடிலெய்ட், டிசம்பர் 26 இல் மெல்பேர்ன், அதன் பின்பு சிட்னியில் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.\nஅதில் ஒரு டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிங்க் பந்தில் நடைபெறும். இதற்கு இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமேலும் இந்த 5 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க வரும் இந்திய வீரர்கள் யாரும் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்றும் இந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுடனே நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nதோனியின் சுயநலம்.. CSK தோல்வி.. பிரபல கிரக்கெட் வீரர் குற்றச்சாட்டு..\nIPL வீரர்கள் சந்திக்க இருக்கும் முக்கியமான 4 பிரச்சனைகள்..\n இன்று மோதும் சென்னை – மும்பை.. பந்து வீசும் அணி எது..\nசென்னை போலீஸ் ஸ்டேஷன் படி ஏறிய ஹர்பஜன்..\nமுதல் மேட்ச் யார் யாருக்கு.. ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவனை வெளியீடு..\nஅடுத்தடுத்து பலத்தை இழக்கும் CSK.. இன்னொரு முக்கிய நபர் விலகல்..\nஉயிரிழந்து கரை ஒதுங்கிய 380 திமிங்கலங்கள்\nவைரஸ் தொற்றை மறைக்க உதவிய WHO.. புது குண்டை போடும் சீன விஞ்ஞானி..\nபப்ஜி கொடுத்த காதல்.. பப்ஜி இல்ல.. காதல் இருக்கு.. இப்படியும் ஒரு சம்பவம்..\nவிபத்தில் மகன் பலி.. உடலை பார்க்க வந்த ���ந்தை.. இறுதியில் நேர்ந்த இன்னொரு சோகம்..\nபுதுமனைவிக்கு பிரம்மாண்ட பரிசு.. கலக்கிய கணவன்.. இணையத்தில் வைரல்..\nதனுஷ் பட வசனத்தால் சிக்கலில் சிக்கிய இளைஞர்..\nவருது.. வருது.. ரஷ்யாவின் அடுத்த மாஸ் அறிவிப்பு..\nபள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த தமிழக அரசு..\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00759.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmyth.com/", "date_download": "2020-09-25T05:40:36Z", "digest": "sha1:KFOK4IMUGJNPKVUMFGPEXCIQUWMZWSKX", "length": 14606, "nlines": 298, "source_domain": "newsmyth.com", "title": "NewsMyth |", "raw_content": "\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி மோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு ‘பணமில்லா இந்தியா வேண்டும்’ என்கிறார் பிரதமர் – ராகுல் காந்தி தீர்ப்புக்கள்தான் நீதிமன்றத்தின் மரியாதை, கண்டனங்கள் அல்ல: அருந்ததி ராய் பதில் சொல்ல விரும்பாத இந்திய பாராளுமன்றம் – வசீகரன்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nமோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு\n‘பணமில்லா இந்தியா வேண்டும்’ என்கிறார் பிரதமர் – ராகுல் காந்தி\nதீர்ப்புக்கள்தான் நீதிமன்றத்தின் மரியாதை, கண்டனங்கள் அல்ல: அருந்ததி ராய்\nபதில் சொல்ல விரும்பாத இந்திய பாராளுமன்றம் – வசீகரன்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nமோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nமோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு\n‘பணமில்லா இந்தியா வேண்டும்’ என்கிறார் பிரதமர் – ராகுல் காந்தி\nதீர்ப்புக்கள்தான் நீதிமன்றத்தின் மரியாதை, கண்டனங்கள் அல்ல: அருந்ததி ராய்\nபதில் சொல்ல விரும்பாத இந்திய பாராளுமன்றம் – வசீகரன்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nமோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு\n‘பணமில்லா இந்தியா வேண்டும்’ என்கிறார் பிரதமர் – ராகுல் காந்தி\nதீர்ப்புக்கள்தான் நீதிமன்றத்தின் மரியாதை, கண்டனங்கள் அல்ல: அருந்ததி ராய்\nபதில் சொல்ல விரும்பாத இந்திய பாராளுமன்றம் – வசீகரன்\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nபிஜேபி எப்படி தன்னுடைய கட்சியின் பொறுக்கித்தனமான ஐடி பிரிவுக்கு பொறுப்பேற்க இயலாதோ அதேபோன்றுதான் என்னைப் பின்தொடர்கிறவர்கள் தனிப்பட்ட முறையில் பதில்…\nமோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஇந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் பெரும்பாலானவை ஏன் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டன இந்த வேலைகள் உண்மையிலேயே இருக்கின்றனவா அல்லது வாக்காளர்களை…\n‘பணமில்லா இந்தியா வேண்டும்’ என்கிறார் பிரதமர் – ராகுல் காந்தி\nஜிஎஸ்டி இழப்பீட்டை மறுப்பதன் மூலம், மத்திய அரசு மாநிலங்களைக் கடுமையான நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. நிர்மலா சீத்தாராமன் ஜிடிபி சரிவை “கடவுளின்…\nதீர்ப்புக்கள்தான் நீதிமன்றத்தின் மரியாதை, கண்டனங்கள் அல்ல: அருந்ததி ராய்\nநவீன காலத்து இந்தியா எப்படி செயல்படுகிறது – அல்லது எப்படி செயல்படாமல் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விரும்புகின்ற எவரும் கட்டாயம்…\nபதில் சொல்ல விரும்பாத இந்திய பாராளுமன்றம் – வசீகரன்\nகேள்வி நேரம் என்பது அரசாங்கத்தின் செயல்பாட்டை கேள்விக்கு உட்படுத்தி தவறுகளை திருத்திக்கொள்வதற்கான பாராளுமன்ற அதிகாரத்தை உள்ளடக்கியது. பாராளுமன்ற ஜனநாயகத்தை பின்பற்றும்…\nராகுல் காந்தியை பற்றிய தவறான மதிப்பீடுகள் – ராஜ்மோகன் காந்தி\nசுதந்திரத்திற்காக, சமத்துவத்திற்காக, இந்தியாவின் சகோதரத்துவத்திற்காக செயல்படுகின்ற யாரும் இன்றைக்கு என்னுடைய கூட்டாளிதான். அவர் காங்கிரசில், கம்யூனிஸ்ட் கட்சியில், தேசியவாத காங்கிரசில்,…\nநிகழ்காலத்தில் எதிரொலிக்கும் அண்ணாவின் குரல்\n‘சி.என்.அண்ணாதுரை என்கிற நான், திராவிட மண்ணில் இருந்து வந்திருக்கிறேன்’ – இது அண்ணாவின் பாராளுமன்ற முதல் உரையின் முதல் வரி….\nபேஸ்புக் தன் வியாபாரத்திற்காக இந்திய ஜனநாயகத்தை பலிகேட்கிறது – ராணா அயூப்\nஇந்தக் கட்டுரையின் ஆசிரியர் ராணா அயூப் இவர் 2002-ம் ஆண்டு முதல் 2010 வரை குஜராத்தில் நடந்த படுகொலைகள், போலி…\nவிநாயகர் ஊர்வலத்திற்கு தடை – மத்திய அரசுக்கு தமிழக அரசு வைத்த செக்\n���ந்தியா முழுவதிலும் இந்துத்துவ அரசியல் மிகவும் சக்தி வாய்ந்த இயக்கமாக உருவெடுத்திருக்கும் இந்த காலகட்டத்தில், விநாயகர் ஊர்வலத்தை எடப்பாடி அரசு…\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி September 12, 2020\nமோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு September 12, 2020\n‘பணமில்லா இந்தியா வேண்டும்’ என்கிறார் பிரதமர் – ராகுல் காந்தி September 8, 2020\nதீர்ப்புக்கள்தான் நீதிமன்றத்தின் மரியாதை, கண்டனங்கள் அல்ல: அருந்ததி ராய் September 7, 2020\nபதில் சொல்ல விரும்பாத இந்திய பாராளுமன்றம் – வசீகரன் September 7, 2020\n‘பொறுக்கித்தனம் செய்கிறது பிஜேபி ஐடி விங்’ – சுப்ரமணியன் சுவாமி\nமோடி அரசின் வேலைவாய்ப்பு கட்டணக் கொள்ளை – காங்கிரஸ் குற்றச்சாட்டு\n‘பணமில்லா இந்தியா வேண்டும்’ என்கிறார் பிரதமர் – ராகுல் காந்தி\nதீர்ப்புக்கள்தான் நீதிமன்றத்தின் மரியாதை, கண்டனங்கள் அல்ல: அருந்ததி ராய்\nபதில் சொல்ல விரும்பாத இந்திய பாராளுமன்றம் – வசீகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/01/vogue-arabia-new-cover-celebrates-saudi-women-finally-getting-right/", "date_download": "2020-09-25T06:16:10Z", "digest": "sha1:63VKFBBHA5UVOTXYQ3J6DFVHW6Y7EPAA", "length": 39280, "nlines": 478, "source_domain": "tamilnews.com", "title": "VOGUE ARABIA NEW COVER CELEBRATES SAUDI WOMEN FINALLY GETTING RIGHT", "raw_content": "\nசவுதியை கௌரவித்த “வோக்” இதழ்\nசவுதியை கௌரவித்த “வோக்” இதழ்\nசவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.\nஇந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇந்த நிலையில் வோக் சவுதி அரேபிய இதழ் தனது ஜூன் பதிவை சவுதிஅரேபியாவுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளது. இந்த இதழின் அட்டை படத்தில் நட்சத்திரமாக HRH ஹேபா பின் அப்துல்லா அல் சவுத் இடம் பெற்றுள்ளார். இவர் மறைந்த மன்னர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லா 2005-ல் இருந்து சவுதி அரசராக இருந்தார் 2015இல் மரணம் அடைந்தார்.\nஇந்த அட்டை படத்தில் சவுதி இளவரசி 1980-களின் மெர்சிடஸ் 450 எஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் அமர்ந்திருக்கிறார்.\nஜூன் மாதத்தில் பிரான்ஸில் ஏற்பட்ட மாற்றங்கள்\nஆதாரமில்லாத இணையதளங்களால் 7.8 மில்லியன் வெள்ளி பறிபோனது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கை��ில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின��� பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் ந���றுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி ���கோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – ச��ுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஆதாரமில்லாத இணையதளங்களால் 7.8 மில்லியன் வெள்ளி பறிபோனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219198.html", "date_download": "2020-09-25T05:45:17Z", "digest": "sha1:VJXYSSFBO7AX2GYIAMGMTTO4KFGRYLA3", "length": 12101, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கைக்கு நெருக்கடி – நாளை ஜெனீவாவில் விவாதம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கைக்கு நெருக்கடி – நாளை ஜெனீவாவில் விவாதம்..\nஇலங்கைக்கு நெருக்கடி – நாளை ஜெனீவாவில் விவாதம்..\nஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நாளை (வியாழக்கிழமை) இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.\n‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்’ எனும் தலைப்பில் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.\nகடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை நாடாளுமன்றில் பல்வேறு ஜனநாயகம் மற்றும் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக வெளிநாடுகள் குற்றம் சாட்டிவந்தன.\nஇந்நிலையில் நாளை 22 மற்றும் நாளை மறுதினம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறும் இந்த விவாதத்தின் போது இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்ட விடயங்களால் பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறிப்பாக இங்கு இடம்பெறவுள்ள விவாதத்தில் சிவில் சமூகத்தை சேந்தவர்களான நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசணைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து, அசங்க வெலிகல, மனித உர��மை செயற்பாட்டாளரான ஷிரீன் சரூர், அலன் கீனாம் ஆகியோர் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகுருநானக் ஜெயந்தி – 3800 சீக்கியர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்..\nதமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்கவேண்டும்..\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை சூடாக்கும் பூனமின்…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின் நடவடிக்கைக்கு…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க வேண்டும்:…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி\n43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது..\nதலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்\nதென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின்…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை –…\n43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை…\nதலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்\nதென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட…\n11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி-…\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது – சீன வைராலஜி…\nநேபாளம் – கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 36 லட்சமாக…\n9 லட்சத்து 81 ஆயிரம் பேர் பலி – தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா…\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அற���விப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ummai-nesikkiren-en-yesuve/", "date_download": "2020-09-25T05:54:08Z", "digest": "sha1:IU6WVGZX64IUKRE5SG46O5SPKYJ7TNQF", "length": 10427, "nlines": 183, "source_domain": "www.christsquare.com", "title": "Ummai Nesikkiren En Yesuve Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே\nஎன் ஆவி ஆத்துமா சரீரம்\nஉம் பாதத்தில் நான் படைக்கிறேன்\nஎன்னை உந்தன் கையில் ஏற்று\nஎன் வாழ்வில் என்ன நடந்தாலும்\nஎன் பாவத்தின் தண்டனை ஏற்றவரே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F-2/", "date_download": "2020-09-25T07:22:59Z", "digest": "sha1:OZZTD63TO3I7NAUIKT7WW5KPXLOBQCT3", "length": 7688, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாட்களாக குறைப்பதற்கு சச்சின் எதிர்ப்பு! – Chennaionline", "raw_content": "\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nசூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்\nஅண்ணாத்த படத்திற்காக பன்ச் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nபெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\nடெஸ்ட் கிரிக்கெட்டை 4 நாட்களாக குறைப்பதற்கு சச்சின் எதிர்ப்பு\nசர்வதேச கிரிக்கெட் சங்கம் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலனை செய்து வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்த போதிலும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘‘தற்போது நான்கு நாட்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு பின் மூன்று, இரண்டு என்பார்கள். பின்னர் டெஸ்ட் போட்டி தேவையில்லை என்பார்கள்’’ என தனது கருத்தை வலியுறுத்தியிருந்தார்.\nஇந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஆடுகளத்தின் கடினத்தன்மை குறைந்து வெடிப்புகள் உருவாகும். இது சுழற்பந்து பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதை சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருப��பார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பகுதி.\nசுழற்பந்து வீச்சாளர்களின் சாதகத்தை பறிப்பது நியாயம் தானா. டி20 கிரிக்கெட் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் இருக்கிறது. தற்போது டி10 கிரிக்கெட் வந்துள்ளது. 100 பால் கிரிக்கெட் வர இருக்கிறது. கிரிக்கெட்டில் டெஸ்டுதான் தூய்மையான வடிவம். அதில் கறை பட்டுவிடக் கூடாது’’ என்றார்.\n← இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 312 ரன்கள் தேவை\nநியூசிலாந்து சவாலுக்கு இந்திய வீரர்கள் தயார் – ரவிசாஸ்திரி பேட்டி\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nSeptember 24, 2020 Comments Off on டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nSeptember 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-09-25T07:31:26Z", "digest": "sha1:5ZHNOUQEC2QQPPJJEBPFU6ABONDJJKLT", "length": 10305, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "2வது டி20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி – Chennaionline", "raw_content": "\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nசூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்\nஅண்ணாத்த படத்திற்காக பன்ச் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nபெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\n2வது டி20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஅதன்படி இந்தியாவின் கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலிக்குப் பதில் ஷிவம் டுபே களம் இறங்கினார்.\nரோகித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார். ஷிவம் டுபே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த ஷிவம் டுபே 30 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.\nஷிவம் டுபே ஆட்டமிழக்கும்போது இந்தியா 10.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சீரான இடைவெளியில் விராட் கோலி (19), ஷ்ரேயாஸ் அய்யர் (11), ஜடேஜா (9) வெளியேறினார். ரிஷப் பந்த் 22 பந்தில் 33 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.\nபின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில், சிம்மோன்ஸ் மற்றும் லீவிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பின்னர் அந்த ஜோடியில் லீவிஸ் 40(35) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ஹெட்மயர் 23(14) ரன்களில் கோலியின் சிறப்பான கேட்ச் மூலம் வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக நிகோலஸ் பூரன் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த சிம்மோன்ஸ் 38 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடி, அணியினை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது.\nஇறுதியில் தொடர்ந்து அதிரடி காட்டிய சிம்மோன்ஸ் 67(45) ரன்களும், நிகோலஸ் பூரன் 38(18) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 18.3 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.\n← தெற்காசிய விளையாட்டு போட்டி – மல்யுத்தத்தில் இந்தியா தங்கம் வென்றது\nபே��்ஸ்மேன்களை பதம் பார்த்த பவுன்சர்கள் – போட்டியை ரத்து செய்த நடுவர்கள் →\nஉலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி – சீனாவில் இன்று தொடக்கம்\nசச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் மரணம்\nஆசிய பேட்மிண்டன் போட்டி – சிந்து, சாய்னா வெற்றி\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nSeptember 24, 2020 Comments Off on டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nSeptember 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/santhaikku-vantha-kili", "date_download": "2020-09-25T05:42:43Z", "digest": "sha1:RKU2AGGCK74Y4GGM3SYK6OUXIJMC2LUI", "length": 10328, "nlines": 292, "source_domain": "deeplyrics.in", "title": "Santhaikku Vantha Kili Song Lyrics From Dharma Durai | சந்தைக்கு வந்த கிளி பாடல் வரிகள்", "raw_content": "\nசந்தைக்கு வந்த கிளி பாடல் வரிகள்\nமல்லிகை பூ வாங்கி வந்து\nநீ கையில் அள்ளிகொள்ளு மாமா\nநீ கட்ட வேணும் தாலி\nநீ கட்ட வேணும் தாலி\nவந்தது வந்தது பொங்கல் என்று\nஇங்கு மங்கள கும்மி கொட்டுங்கடி\nஇங்கு மங்கையர் எல்லோரும் வாருங்கடி\nமஞ்சளும் குங்குமம் கையில் கொண்டு\nதந்தன தோம் சொல்லி பாடுங்கடி\nதானன தானன தானன னா\nதானன தானன தானன னா\nநோயில் தினம் வாடி நின்னேன்\nஎம் மனசை நீ முடிச்சே\nஎன் உசிறு தினம் தவிக்க\nகொஞ்சம் என் அருகில் வாம்மா\nநீ கட்ட வேணும் தாலி\nஹேய் ஹொய் குத்தாலத்து மானே\nமாசி மாசம் ஆளான பொண்ணு\nஆண் என்ன பெண் என்ன\nஅண்ணன் என்ன தம்பி என்ன\nஒண்ணு ரெண்டு மூணு நாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2017/07/blog-post_53.html", "date_download": "2020-09-25T05:55:46Z", "digest": "sha1:QJUEVHM25JKBSWKGF4FQK7XNCBNIZXQ3", "length": 13621, "nlines": 208, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "பண்டிகை -மேக்கிங் பாதி, மெட்ரீயல் மீதி என்று மேஜிக் பண்ணிய வகையில் ‘ஃபெஸ்டிவெல்’ டைரக்டர் ஆகியிருக்கிறார் பெரோஸ். - என் புத்தகம்", "raw_content": "\nபண்டிகை -மேக்கிங் பாதி, மெட்ரீயல் மீதி என்று மேஜிக் பண்ணிய வகையில் ‘ஃபெஸ்டிவெல்’ டைரக்டர் ஆகியிருக்கிறார் பெரோஸ். Reviewed by . on July 14, 2017 Rating: 5\nபண்டிகை -மேக்கிங் பாதி, மெட்ரீயல் மீதி என்று மேஜிக் பண்ணிய வகையில் ‘ஃபெஸ்டிவெல்’ டைரக்டர் ஆகியிருக்கிறார் பெரோஸ்.\n‘தீபாவளி, பொங்கல், ரம்சான், கிறிஸ்துமஸ்… இதெல்லாம்தானே பண்டிகை, இவிய்ங்க என்னப்பா புதுசா ஒரு பண்டிகையை காட்றாய்ங்க’ என்று திடுக்கிட வைக்கு...\n‘தீபாவளி, பொங்கல், ரம்சான், கிறிஸ்துமஸ்… இதெல்லாம்தானே பண்டிகை, இவிய்ங்க என்னப்பா புதுசா ஒரு பண்டிகையை காட்றாய்ங்க’ என்று திடுக்கிட வைக்கும் பண்டிகை ஒன்று இருக்கிறது படத்தில். கொஞ்சூண்டு லவ். மற்ற நேரமெல்லாம் இந்த பண்டிகையை சுற்றிதான் படம் நகர்கிறது. திம்மு திம்மு என்று ஒலிக்கும் குத்துகள், சென்னைக்குள் நடக்கும் இந்த இருட்டுப்பகுதியின் இம்சையை அப்படியே உரித்துக் காட்டுகிறது. ‘எங்கேந்துய்யா புடிக்கிறாய்ங்க இப்படியெல்லாம்’ என்று திடுக்கிட வைக்கும் பண்டிகை ஒன்று இருக்கிறது படத்தில். கொஞ்சூண்டு லவ். மற்ற நேரமெல்லாம் இந்த பண்டிகையை சுற்றிதான் படம் நகர்கிறது. திம்மு திம்மு என்று ஒலிக்கும் குத்துகள், சென்னைக்குள் நடக்கும் இந்த இருட்டுப்பகுதியின் இம்சையை அப்படியே உரித்துக் காட்டுகிறது. ‘எங்கேந்துய்யா புடிக்கிறாய்ங்க இப்படியெல்லாம்’ என்கிற யோசனையும் ஒட்டிக் கொள்கிறது கூடவே. (ஹ்ம்… இருக்கும். இருக்கும்…. நமக்கு தெரியாத சென்னையில் இன்னும் என்னென்ன இருக்கோ’ என்கிற யோசனையும் ஒட்டிக் கொள்கிறது கூடவே. (ஹ்ம்… இருக்கும். இருக்கும்…. நமக்கு தெரியாத சென்னையில் இன்னும் என்னென்ன இருக்கோ\nசொந்தமிருந்தும் அநாதையாக திரியும் கிருஷ்ணா ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். ஒரு செல்போன் வாங்கக் கூட காசில்லாதளவுக்கு கஷ்டம் சூதாட்டத்தில் தன் வீடு, தொழில் செய்யும் இடம் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கட்டிய மனைவியும் கோபித்துக் கொண்டு போன நிலையிலிருக்கிறார் பருத்திவீரன் சரவணன். இவ்விருவருக்கும் தேவை பணம். அதை சூதாட்டத்தில் ‘அமுக்கலாம்’ என்று கிளம்பும் அவர்களும், நண்பர்களும் படுகிற அவஸ்தைதான் ‘பண்டிகை’ சூதாட்டத்தில் தன் வீடு, தொழில் செய்யும் இடம் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கட்டிய மனைவியும் கோபித்துக் கொண்டு போன நிலையிலிருக்கிறார் பருத்திவீரன் சரவணன். இவ்விருவருக்கும் தேவை பணம். அதை சூதாட்டத்தில் ‘அ��ுக்கலாம்’ என்று கிளம்பும் அவர்களும், நண்பர்களும் படுகிற அவஸ்தைதான் ‘பண்டிகை’ (ஆங்… பண்டிகை என்றால், நாமெல்லாம் டி.வியில் பார்ப்போமே, ரெஸ்ட்லிங். அதுதான். அதை மினிமம் பட்ஜெட்டில் போட்டு புரட்டினால் இந்த ‘பண்டிகை’. அதாவது முரட்டுக்குத்து)\nஓவர் ஆக்ட்டிங் புகழ் கிருஷ்ணாவை இந்தப்படத்தில் அடக்கி ஒடுக்கி நடிக்க வைத்த ஒரே காரணத்திற்காகவே வலிக்குமளவுக்கு கைதட்டலாம் அறிமுக இயக்குனர் பெரோசுக்கு. தன் கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார் கிருஷ்ணா. படத்தில் முக்கால்வாசி நேரம் பைட்தான். உடம்பு பஞ்சராகிற அளவுக்கு உழைத்திருக்கிற கிருஷ்ணாவுக்கு இப்படம் பெயரையும் புகழையும் வாங்கித் தரும். சந்தேகமில்லை. இவருக்கும் ஆனந்திக்குமான லவ் ஆரம்பமாகும் இடமும், அதை தொடரும் காட்சிகளும் புதுசு. அதனாலேயே நிறைய ரசிக்க முடிகிறது. (மிஸ்டர் கிருஷ்ணா, நடிப்பில் இந்த அளவை தாண்டாமல் நடிக்க கற்றுக் கொண்டால் பின்வரும் காலங்கள் உங்களுக்கானதாக அமையும்)\nஆனந்திக்கு படத்தில் அவ்வளவு வேலையில்லை. கொடுத்த கொஞ்ச நேரத்தில் தனது மென்சிரிப்பால் கவர்ந்து, புன்சிரிப்பால் புதைத்துவிட்டு போகிறார் நம்மை. ஒரு சீனில் இவர் தேவையில்லாமல் என்ட்ரி கொடுத்து, கொள்ளையடிக்கப் போகும் கோஷ்டியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். ஆனால் அந்த செல்ஃபியால் ஒரு திருப்பமும் இல்லை படத்தில்\nபருத்தி வீரன் சரவணன் ஒவ்வொரு முறை ஏமாந்து போய் கண்கலங்கும்போதும் மனுஷன் தப்பிச்சுடக் கூடாதா என்று தோன்றுகிறது. இந்த பரிதாபம்தான் அந்த கேரக்டரின் மீதிருக்கும் அழுத்தம். அதை மிக சரியாக பிரதிபலிக்கிறது திரைக்கதை.\nசூதாட்டப்பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளை அடிக்கக் கிளம்பும் கிருஷ்ணா அண் கோஷ்டி அந்த பங்களாவுக்குள் நுழைந்ததிலிருந்து வெளியே வருகிற வரைக்கும் நமது நெஞ்சுக்குள் இசிஜி எமெர்ஜென்சி சவுண்ட் கேட்க ஆரம்பித்துவிடுகிறது. என்னவொரு படபடப்பு அதிலும் அந்த இரட்டையர்களின் பைட்டிங் ஸ்டைலும், கத்தியும் செம ஷார்ப். யாருப்பா நீங்க\nகருணாஸ், பிளாக் பாண்டி, மதுசூதனன், அருள்தாஸ் என்று படத்தில் வருகிற அத்தனை பேரும் கனக்கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். முன்னாள் ஹீரோ நிதின் சத்யாவுக்கும் இதில் ஒரு டிபரண்ட் ரோல்.\nஆர்.எச்.விக்ரம் இசையில் பின்னணி இசை அமோகம். ஆனால் படத்தின் வேகத்திற்கு பிரேக் போடுகிற மாதிரி பாடல்களை நுழைத்த எடிட்டர்தான் இசையமைப்பாளருக்கு வில்லன்.\nஎவ்வளவு கொள்ளையடிச்சாலும், நிம்மதிதான் முக்கியம் என்று முடிவெடுக்க விட்டதற்காகவே அறிமுக இயக்குனர் பெரோசை பாராட்டலாம்.\nமேக்கிங் பாதி, மெட்ரீயல் மீதி என்று மேஜிக் பண்ணிய வகையில் ‘ஃபெஸ்டிவெல்’ டைரக்டர் ஆகியிருக்கிறார் பெரோஸ்.\nதிண்டாட்டத்தைக் கொண்டாட்டமாக்கிய கேங்ஸ்டர் சினிமா....\nபண்டிகை -மேக்கிங் பாதி, மெட்ரீயல் மீதி என்று மேஜிக...\nசிசேரியன் அதிகரிப்பு – மத்திய அரசு அதிரடி\nஅரசியல் தலைவர்களின் ஒழுக்கத்தை வெளிப்படுத்த வரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/01/09/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-25T07:07:15Z", "digest": "sha1:FDPVBSY6Y2EFA3Q56AMXAW3A3ZKC5M3E", "length": 8274, "nlines": 108, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஇறந்த வீட்டுக்குள் போனால் தீட்டு… ஒருவர் தொட்டால் தீட்டு…\n2.நம் எண்ணத்தில் அதை அழுத்தமாக எடுத்துக் கொண்டால்\n3.அது தான் (அந்த எண்ணம்) நமக்குள் தீட்டாக வருகின்றது.\n4.ஆனால் அதை அகற்ற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அந்தத் தீட்டு வரவே வராது.\nநீங்கள் வேண்டும் என்றால் சந்தேகம் இருந்தால் பாருங்கள்.\nரோட்டில் நடந்து செல்லப்படும் பொழுது உங்கள் நெடுநாளைய நண்பரைத் திடீரென்ற் சந்திக்கின்றீர்கள். நண்பரைச் சந்தித்த மகிழ்ச்சியில் ரொம்ப நேரம் அங்கேயே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.\nஎல்லாம் பேசி முடித்த பின்பு பார்த்தால் நீங்கள் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்தில் நாற்றமான பொருள் இருக்கிறது. அதைப் பார்க்கின்றீர்கள்.\nஅதைப் பார்த்தவுடனே அந்த நாற்றம் உங்களுக்குத் தெரிய வரும்… “ஐய்யய்யோ… இவ்வளவு நேரம் இங்கே தான் நின்று பேசி இருக்கிறோம்… “ஐய்யய்யோ… இவ்வளவு நேரம் இங்கே தான் நின்று பேசி இருக்கிறோம்…” என்று அதற்கப்புறம் தான் ஞாபகம் வரும்.\n1.கண்களால் பார்த்து அந்த உணர்வு வந்ததற்கு அப்புறம் தான் நாற்றம் என்று தெரிகிறது.\n2.அது வரையிலும் நாற்றம் தெரியவில்லை.\nஆகையினால் இதையெல்லாம் நாம் வாழ்க்கையில் எப்படி எடுக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு நொடியும் நாம் பார்த்து கேட்டு நுகர்ந்தறியும் உணர்வுகள் நமக்குள் எப்படிப் பதிவாகின்றதோ அதற்குத்தக்க தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் அனைத்தும் அமையும்.\nஇருந்தாலும் நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் தீமைகளை அகற்றி நல்லதாக ஆக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று அதை வலுவாக்கிக் கொண்டால் நம் ஆன்மாவில் அது வலுவாகிவிடும்.\nமற்ற உணர்வுகளை விலக்கித் தள்ளிவிடும். இதையும் நீங்கள் செய்து உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.\nபிரளயத்தினால் பூமிக்கு வளர்ச்சி நிலை உண்டா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/04/16/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0-3/", "date_download": "2020-09-25T07:41:47Z", "digest": "sha1:TNX4OXZ4KVOXU4I5Q2J7TN3ZH5WMNJAB", "length": 16064, "nlines": 135, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த அரும் பெரும் சக்தியைப் பெறச் செய்யும் பயிற்சி\nஅகஸ்தியன் தனது தாய் கருவில் இருக்கப்படும் பொழுது\n2.மெய் என்ற உணர்வை அறிந்து\n3.தனது வாழ்க்கையில் இருளை அகற்றி\n4.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற்ற\n5.”அந்த அகஸ்தியன் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள்” நம் பூமியில் படர்ந்துள்ளது.\nஅகஸ்தியன் பெற்ற… அவனில் விளைந்த அந்த அருள் சக்தி கொண்டு துருவனாக ஆனான்.\n1.துருவனாகும் பொழுது அணுவின் இயக்கத்தை உணர்ந்து\n3.துருவத்தின் வழியாக நம் பூமிக்கு வரும் அந்த அரும் பெரும் சக்தியை நுகர்ந்து\n4.அதன் உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்துக் கொண்டான்.\nஅவ்வாறு அகஸ்தியன் பெற்ற சக்திகளை எல்லாம் அவனுக்குத் திருமணம் ஆகும் போது தன் மனைவிக்க�� எடுத்துச் சொல்கின்றான்.\nகணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து அந்த உணர்வின் தன்மை தங்கள் உடலுக்குள் அதை உருவாக்கப்படும் பொழுது துருவ மகரிஷியாகின்றார்கள்.\nஆண் பெண் என்ற நிலைகள் வரும் பொழுதுதான் தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் இங்கே கரு என்ற நிலைகள் உருவாகின்றது.\nகணவன் மனைவி இருவருமே… அந்த அருள் ஒளி தன் கணவன் பெற வேண்டும் என்று மனைவியும்… தன் மனைவி அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று கணவனும் அந்த உணர்வினை இருவரும் ஒன்றப்படும் பொழுது அது ஜீவன் பெறும் அணுவாக மாறுகின்றது.\nவேதனைப்படும் ஒரு மனிதனின் உணர்வை எடுத்தால் அது முனியாகின்றது. அதன் உணர்வின் தன்மை தான் அது செயலாக்குகின்றது. வேதனையை நீக்கிடும் அருள் ஒளி என்ற உணர்வினை…\n1.தன் மனைவி பெற வேண்டுமென்று கணவனும்\n2.தன் கணவன் பெற வேண்டுமென்று மனைவியும்\n3.இருவரும் இவ்வாறு எண்ணி எடுத்தால் ஞானத்தைச் சிருஷ்டிக்கும் “ரிஷியாகின்றது..”\n27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் பூமியின் துருவப் பாதையின் வழியாக இந்தப் பூமிக்குள் வருகின்றது. அதை உற்று நோக்கி… அதையே எல்லையாக வைத்து… அகஸ்தியனும் அவர் மனைவியும் நுகர்ந்து… நுகர்ந்து… நுகர்ந்து… அந்த உணர்வின் தன்மைகளை\n1.உயிரைப் போல தங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும்\n2.ஒளியாக மாற்றும் சக்தி பெறுகின்றனர்\n3.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக நிலைத்து வாழ்கின்றனர்.\nஇருளை அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.\nஅந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின்று வரும் உணர்வினைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.\n1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் நினைத்து\n3.உங்கள் நினைவு அனைத்தையும் இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி\n4.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று\n5.கண்ணைத் திறந்தே ஏங்கித் தியானியுங்கள்.\n6.உங்களுள் அந்த பேரருளை உருவாக்குங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி\n1.உங்கள் உடல் முழுவதும் ஊடுருவிப் பாய்வதையும்\n2.அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் பரவுவதை நீங்கள் உணரலாம்.\n3.நீங்கள் நுகர்வது அணுவாக உருவாக்கும் அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் பெறுவதையும் உணரலாம்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெண்கள் தங்கள் கணவர் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற ஏங்கித் தியானியுங்கள்.\nஆண்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தங்கள் மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் இரத்தநாளங்களில் கலந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nகணவன் மனைவிக்குப் பெற வேண்டுமென்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டுமென்றும் ஏங்கித் தியானியுங்கள்.\nஅகஸ்தியனும் அவர் மனைவவியும் பெற்ற உணர்வை நீங்களும் (கணவன் மனைவி) பெற்று… இருளை அகற்றும் வல்லமை பெற்று… இந்த பிறவியில்… பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியை நீங்களும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி… கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி… இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து… இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி… நஞ்சினை வென்று… பேரருள் என்ற நிலைகளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்கே… “ஊழ்வினை என்ற ஞானவித்தாக” பதிவு செய்கின்றேன்.\nஅதை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது…\nஇன்றைய குறுகிய காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்\nபிரளயத்தினால் பூமிக்கு வளர்ச்சி நிலை உண்டா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nவேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது… தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…\nநம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/10-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2020-09-25T05:56:14Z", "digest": "sha1:XB3NRC2NE3LCPAQCR7QXDKNQXLFXKQD4", "length": 16177, "nlines": 213, "source_domain": "puthisali.com", "title": "10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome புதிர் 10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\nஇம் முறை மூலம் 1 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட எண்ணை அநுமானிக்கலாம்\nஓர் எண்ணை நினைக்குமாறு கூறவும் உ+ம் 334. பின் கீழுள்ள முறைப்படி கேட்கவும்\nஅவ்வெண் 500 ஐ விட பெரிதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். சிறியதாயின் அவ் எண் 1 இற்கும் 500 இற்கும் இடைப்பட்டதாகும்.\nஎனவே 500 இன் அரைவாசியான 250 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். பெரியதாயின் அவ் எண் 250 இற்கும் 500 இற்கும் இடைப்பட்டதாகும்.\nமீண்டும் அவ்வெண் 375 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். சிறியதாயின் அவ் எண் 250 இற்கும் 375 இற்கும் இடைப்பட்டதாகும்.\n(250+375)/2= 312.5. ஆகவே அடுத்து நினைத்த எண் 313 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். பெரியதாயின் அவ் எண் 313 இற்கும் 375 இற்கும் இடைப்பட்டதாகும்.\nதிரும்பவும் (313+375)2=344 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். சிறியதாயின் அவ் எண் 313 இற்கும் 344 இற்கும் இடைப்பட்டதாகும்.\nஇவ்வாறே மீண்டும் தொடரவும். நினைத்த எண் 329 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். பெரியதாயின் அவ் எண் 329 இற்கும் 344 இற்கும் இடைப்பட்டதாகும்.\nஅடுத்து அவ்வெண் 337 ஐ விட பெரிதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். சிறியதாயின் அவ் எண் 329 இற்கும் 337 இற்கும் இடைப்பட்டதாகும்.\nபின் அவ்வெண் (329+337)/2=333 ஐ விட பெரியதா அல்லது சிறியதா எனக் கேட்கவும். பெரியதாயின் அவ் எண் 334,335 அல்லது 336 ஆகும்.\nஒன்பதாவதாக அவ்வெண் 335 ஐ விட பெரிதா அல்லது சிறியதா எனக் கேட்கவும்.\nஎனவே அவ் எண் சிறியதாயின் அவ்வெண் 334 என் யூகிக்க முடியும்.\nஇவ் இரட்டை அடி முறை மூலம் 1 இற்கும் 1000 இற்கும் இடைப்பட்ட எண்ணை 10 தடைவைக்குள் அநுமானிக்கலாம்.\nPosted in புதிர். Tagged as math tricks, pudhir, PUDIR, TAMIL MATH TRICKS, tamil puthir, TAMIL PUZZLE, TAMIL RIDDLES, அநுமானிக்க, எண் நுட்பம், சவால்விட ஒரு புதிர், நுட்பம், புதிய புதிர், புதிர், புதிர்கள், புத்திசாலி, யூகிக்க, யோசிக்க\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/players/david-warner-p4275/", "date_download": "2020-09-25T06:49:15Z", "digest": "sha1:SNYJI6SAVIDE2QJZCHNX6BGAH4EC4ISY", "length": 6139, "nlines": 167, "source_domain": "tamil.mykhel.com", "title": "David Warner Profile, Records, Age, Career, News, Images - myKhel.com", "raw_content": "\nCHE VS DEL - வரவிருக்கும்\nமுகப்பு » கிரிக்கெட் » வீரர்கள் » டேவிட் வார்னர்\nபேட்டிங் ஸ்டைல்: Left Handed\nபந்துவீச்சு ஸ்டைல்: Right Arm Medium Seam\nபேட்டிங் 6 8 17\nபந்துவீச்சு - - -\nஆல்-ரவுண்டர் 76 - -\nENG vs AUS : செம ட்விஸ்ட்.. ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர்.. தோற்க வேண்டிய போட்டியில் வென்ற இங்கிலாந்து\nவார்னர், வில்லியம்சன் சிறந்த பீல்டர்கள் இல்லை... மிகச்சிறந்த பீல்டர்கள்... பிஜூ ஜார்ஜ்\nவிடாத வார்னர்.. விரட்டி விரட்டி ஆடும் மகள்கள்.. அடேங்கப்பா.. இது வேற லெவல்டா\nடி20 உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஐபிஎல்லை விளையாடுவோம்... டேவிட் வார்னர்\nஅவங்க 2 பேரும் மறுபடியும் டீமுக்கு வந்துட்டாங்க.. விராட் கோலிக்கு மறைமுக வார்னிங் தந்த டிராவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2019/07/blog-post_38.html", "date_download": "2020-09-25T06:09:18Z", "digest": "sha1:Q3RITKZAB535QD6SYM2Y4EM3D6ZIKKU5", "length": 6150, "nlines": 70, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பதினோராம் செபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅளவறுக்கப்படாத கருணா சமுத்திரமான சேசுவே தேவரீருடைய வயிற்றிலும் எலும்பிலும் ஊடுருவின காயங்களின் நிர்ப்பந்த வேதனைகளை எல்லாம் நினைத்தருளும் சுவாமி. ஆ, எனது கர்த்தரே தேவரீருடைய வயிற்றிலும் எலும்பிலும் ஊடுருவின காயங்களின் நிர்ப்பந்த வேதனைகளை எல்லாம் நினைத்தருளும் சுவாமி. ஆ, எனது கர்த்தரே பாவ பாதாளத்தில் விழுந்துகிடக்கும் நிர்ப்பாக்கியனான என்னைக் கைதூக்கி தேவரீருடைய பயங்கர கோபாக்கினிக்கு எதிரே நிற்க அபாத்திரமான என்னை அந்த கோபாக்கினி தனியும் மட்டும் உமது திருக்காயங்களில் மறைத்து வைத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன் சுவாமி.\nஒரு பர., அருள்., திரி. ஆமென்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/24355/", "date_download": "2020-09-25T07:18:01Z", "digest": "sha1:JMYDCNXJICCVT24QC7ALYDXJMEIDEFVR", "length": 7239, "nlines": 85, "source_domain": "www.newsplus.lk", "title": "Breaking | அதிகரிக்கும் நோயர்களின் எண்ணிக்கை ! மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் !! – NEWSPLUS Tamil", "raw_content": "\nBreaking சோகத்தில் கிரிக்கெட் உலகம்.. ஐ.பி.எல் தொடரின் போது நிகழ்ந்த மரணம்..\nகிராம உத்தியோகத்தர்களுக்கு அரசு விடுத்துள்ள அறிவிப்பு.. பொதுமக்கள் மகிழ்ச்சி \nஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்\nபுத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன். ●ஜனாதிபதி\nமக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு விஜயம்…. ●முதலாவது சந்திப்பு ஹல்துமுல்லையில் : பிரச்சினைகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு….\nBreaking | அதிகரிக்கும் நோயர்களின் எண்ணிக்கை மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் \nகொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.\nஅதேபோல், ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்���ட்டு, பின்னர் திங்கள் மாலை 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பின்படி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.\n← Breaking | புதிதாக அநுராதபுரத்தில் நால்வருக்கு தொற்று.. மொத்த எண்ணிக்கை 75 ஐ தாண்டியது \nஉறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளி.. மீண்டும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் \nBreaking சோகத்தில் கிரிக்கெட் உலகம்.. ஐ.பி.எல் தொடரின் போது நிகழ்ந்த மரணம்..\nகிராம உத்தியோகத்தர்களுக்கு அரசு விடுத்துள்ள அறிவிப்பு.. பொதுமக்கள் மகிழ்ச்சி \nஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்\nமக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு விஜயம்…. ●முதலாவது சந்திப்பு ஹல்துமுல்லையில் : பிரச்சினைகளை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு….\nஅதாவுல்லாவின் சர்ச்சைக்குரிய ஆடை விவகாரம் – முக்கிய விடயத்தினை வெளியிட்டார் மனோ\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\nசமீபத்தில் தான் திடீர் திருமணம் , தேன் நிலவை தள்ளிப்போட்ட நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildailyexpress.com/2019/11/PSLV-C47-CARTOSAT-3-scheduled-on-25-Nov.html", "date_download": "2020-09-25T05:55:41Z", "digest": "sha1:ULLRIDOZL4HYYHN53VBPRJTSVMAR42SW", "length": 33631, "nlines": 573, "source_domain": "www.tamildailyexpress.com", "title": "ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விண்ணில் பாயும் 74-வது ராக்கெட் ! | Tamil Daily Express", "raw_content": "\n➤வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து. ➤இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு . ➤ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பஸ் மோதல்- 4 பேர் பலி. பேருந்து கட்டுப்பாட்டை இழந��ததால் விபத்து நடந்தது. ➤தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ➤சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு.\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விண்ணில் பாயும் 74-வது ராக்கெட் \nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் வ...\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் வருகிற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.\nவிண்ணில் பாயும் 74-வது ராக்கெட்\nமேலும் இந்த ராக்கெட்டில் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோளும் அனுப்பப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டானது எக்ஸ் எல் வகையின் 21 ஆவது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாயும் 74 ஆவது ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.\nஇஸ்ரோ முன்னதாகவே கார்டோசாட் 2 செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 2017 ஆம் வருடம் ஜூன் 23 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.\nமிக துல்லியமாக படம் பிடிக்கப்படும்\nஇந்த செயற்கை கோளானது 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த கார்ட்டோசாட்-3 பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும். இதன்மூலம் எதிரிகளின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள், தீவிரவாதிகள் பதுங்கும் இடங்கள், ஆயுதக்கிடங்கு உள்ளிட்டவைகள் துல்லியமாக கண்டறியமுடியும்.\nஇஸ்ரோ வரலாற்றில் ஒரே ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கு 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவுவது இதுவே முதன்முறை ஆகும். டிசம்பரில் செலுத்தப்பட உள்ள ரிசாட் வரிசை செயற்கைகோளுடன் ஜப்பான், லக்சம்பர்க் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கலின் 10 செயற்கைகோள்களும் செலுத்தப்பட உள்ளன. டிசம்பர் 25 ஆம் விண்ணில் செலுத்தவுள்ள கார்ட்டோசாட்-3 செயற்கைகோளுக்கான கவுண்ட்டவுன் வரும் 23 ஆம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் ��ோட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத���வது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\nTamil Daily Express: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விண்ணில் பாயும் 74-வது ராக்கெட் \nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விண்ணில் பாயும் 74-வது ராக்கெட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00760.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/03/blog-post_105.html", "date_download": "2020-09-25T05:49:22Z", "digest": "sha1:EKJWONC2UBYW57TLFIUKAUR5AYRCHEAB", "length": 5677, "nlines": 71, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: காவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nகாவல் சம்மனசுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் செபம்\nஎனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய பரிசுத்த சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து நடத்தி ஆண்டருளும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/index.php/news/life%20style/20426", "date_download": "2020-09-25T06:58:54Z", "digest": "sha1:A3NXTEOPN52YA6WAKYXR3YPTM2YR34H3", "length": 7157, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "முகத்திற்கு வெற்றிலை ஃபேசியல்!! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\n| LIFE STYLEலைஃப் ஸ்டைல்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Jul 26, 2020\nவெற்றிலை மற்றும் முல்தானி மெட்டி, 2 இஞ்சி மண்ணுடன், ரோஸ் வாட்டர் கலந்து நன்கு அரைத்து எடுத்துக்கொண்டு, அந்த கலவையுடன் அரிசி மாவினையும், மஞ்சளையும் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி அது காயும் வரை காத்திருக்க வேண்டும். இந்த கலவை பூசும் பொழுது முகத்தில் அரிப்பு மற்றும் ஒருவித குருகுருப்பு ஏற்படும். அவற்றின் மூலம் முகத்தில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகள் நீக்கப்படும். அதனால் பேசியல் கலவை நன்கு காயும் வரை காத்திருக்கவும்.\nபின் முற்றிய வெற்றிலையினை சிறிய தண்ணீருடன் கொதிக்க வைத்து, அது ஆறியபின் அந்த கலவையில் டவல் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கலாம். அல்லது ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கவும். வெற்றிலை பேசியல் பயன்படுத்தியபின் முகத்தில் சருமம் பட்டுப் போன்று மிருதுவாக இருப்பதையும் மூக்கு கழுத்து பகுதியில் கருமை மறையும் காண முடியும். மேலும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அடியோடு நீக்கும் வெற்றிலை பேசியலை நன்கு பயன்படுத்துங்கள்.\nவெற்றிலையினை உணவுக்குப்பின் பயன்படுத்தி வந்தோம் அவற்றின் சாற்றினைக் கொண்டு மருத்துவத் தேவைக்கு பயன்படுத்தி முன்னோர்கள் வெற்றிலையினை கொண்டு அழகு பராமரிப்பு செய்துள்ளனர். வெற்றிலையில் பல ரகங்கள் உள்ளன, அவற்றில் பேசியலுக்கு பயன்படுத்தும் வெற்றிலையில் கம்மார் வெற்றிலை மிகுந்த அளவில் பயன்படுத்துகின்ற ஒன்றாகும், மற்ற ரகங்களை விட இந்த ரகம் மாதவிடாய் பாதுகாப்பு ஆலோசனை, சருமத்திற்கு எவ்வித பாதிப்பையும் தராது, மாறாக பொலிவைத் தரும்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசிகப்பு காரச் சட்னியுடன் மைசூர் மசால் தோசை செய்முறை\nமன்னித்தல் ஏன் உங்களை விடுதலை செய்யும் தெரியுமா \nHealthy ஆனா Homemade பிரட் சுலபமாக செய்வது எப்படி\nநல்லது செய்தாலும் கெடுதல் வருவதை புரிந்து கொள்வது எப்படி\nநம்மை நாமே நேசிப்பதால் கிடைக்கும் வெற்றிகள் எவ்வளவு தெரியுமா\nவீட்டிலேயே 10 நிமிடத்தில் Peanut katli செய்வது எப்படி\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00761.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=54&Itemid=77", "date_download": "2020-09-25T07:17:26Z", "digest": "sha1:DALEIVRC342DRWZVV4WN6G5W4FW4LMWE", "length": 9407, "nlines": 152, "source_domain": "nidur.info", "title": "M.A. முஹம்மது அலீ", "raw_content": "\nHome கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ\n) ரஜினியுடன் ஜமாஅத்துல் உலமா ஆலிம்களின் சந்திப்பு - அரசியல் அப்பாவிகள்\n2\t 'என்னைக் கனவில் காண்பவர்கள் என்னை விழிப்பு நிலையிலும் காண்பார்கள்' 269\n3\t அநியாயம் செய்வோருக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை\n4\t மணவாழ்வில் தொடங்கும் மழலையி(மனிதனி)ன் எதிர்காலம்\n5\t முகநூலில் மார்க்க விஷயங்களை எடுத்து வைப்பது சரியா\n6\t அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்துகொள்ள கோளங்களை ஒப்பிட்டுப்பாருங்கள் 1204\n7\t அல்லாஹுத்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் முதலிடம்.. 390\n8\t கணவன் - மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன் ... 2365\n9\t இஸ்லாத்தைத்தழுவிய சீக்கியப் பெண் 604\n10\t சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது\n11\t 'சுன்னத் வல் ஜமாஅத்' ஆலிம்களே உங்களைத்தான்\n12\t \"ஒற்றுமை வாதம்\" இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக்கருத்தா\n13\t நரேந்திர மோடியை விஞ்சிவிட்ட காதர் மொய்தீன் (முஹ்யித்தீன்) 1363\n14\t ...இடிப்பது ...தடுப்பது - இரண்டும் குற்றமே\n15\t யார் விளம்பரப் பிரியர்\n16\t இஸ்லாமைப் புரிந்துகொள்ளாத ஆலிம்கள்\n17\t பாலைவனச் சிங்கம் சத்தாம் ஹுஸைன் 1187\n18\t இஸ்லாமைப் புரிந்துகொள்ளாத ஆலிம்கள்\n இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன\n இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன\n21\t உங்களுக்காக வைக்கப்படும் அந்த கடைசீத் தொழுகையைக்கூட சுன்னத்தான முறையில் தொழ வைக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லையா\n22\t மெய்ஞானத்தை வலுப்படுத்தும் விஞ்ஞானம்\n23\t இணைவைப்பில் மாட்டிக்கொண்டு நரக நெருப்பில் வீழ்ந்துவிடாதீர்கள்\n24\t இணைவைப்பில் மாட்டிக்கொண்டு நரக நெருப்பில் வீழ்ந்துவிடாதீர்கள்\n25\t ஈடேற்றத்துக்கு வழி இஸ்லாமே\n26\t மனைவியின் அருமை அறிய முதுமை வரை தாமதிக்கணுமா\n27\t ஏழைகளை இழிவாகக் கருதாதீர்\n28\t எழுத்துக்கோ கருத்துக்கோ காப்புரிமை கொண்டாடாதீர்\n29\t அரபு நாடுகளை சுழன்று அடிக்கும் மக்கள் சூராவளி\n30\t ‘ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாது’ 1322\n32\t ‘இறை விசுவாசி ஒருபோதும் அசுத்தமடைய மாட்டான்’ 1496\n34\t குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான் 2364\n35\t ''பித்அத்''தை மக்களிடம் திணிக்கும் மார்க்க அறிஞர்கள்\n37\t ''நான் மறுமைநாளில் சிறிதும் உனக்கு உதவிட முடியாத நிலைமை ஏற்பட வேண்டாம்'' 1235\n39\t பெருமானர் صلى الله عليه وسلم அவர்களை கனவில் காண முடியுமா\n40\t அதிகறித்துவரும் 'தலாக்'கிற்கு பெண்கள் காரணமா\n42\t பெற்றோரைப் பேணுவோம் 5369\n45\t திருக்குர்ஆன் ஓதுவோம் 2468\n46\t வரதட்சணை வாங்குவது ஹலாலா ஹராமா\n47\t ஒற்றுமையைப் பேணுவோம் 2903\n48\t திருமண வீட்டில் வீடியோ எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/unakala-araokakaiyatatairakaana-6-palakakanakala", "date_download": "2020-09-25T05:46:07Z", "digest": "sha1:M7XMV5O5M2X27XSX6XKM5MEH64OPK6TP", "length": 11756, "nlines": 61, "source_domain": "sankathi24.com", "title": "உங்கள் ஆரோக்கியத்திற்கான 6 பழக்கங்கள்! | Sankathi24", "raw_content": "\nஉங்கள் ஆரோக்கியத்திற்கான 6 பழக்கங்கள்\nவியாழன் மார்ச் 05, 2020\nஆரோக்கியத்துக்கு 6 பழக்கங்களை பட்டியலிடுகிறார் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் கீர்த்தனா. அவை.....\nஉங்கள் ஆரோக்கியத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 6 இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் வாழ்க்கை வளமாகும்.\nமனதைப் பொறுத்துதான் நோய்களின் வீரியம் அதிகரிப்பதும் குறைவதும். மனதை ஆரோக்கியமாக மாற்றும் வித்தையைத் தெரிந்து கொண்டால் நோயை எளிதில் குணப்படுத்தி விடலாம். உடல் உறுப்புகளை வலிமை படுத்தினால் உணர்வுகள் சரியாகிவிடும்.\nபுத்துணர்வும் கிடைக்கும். ஹெல்தி உணவு சுவாசம் தோற்ற அமைப்பு (posture) போன்றவை சரியாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். மனம் ஆரோக்கியம் பெற அமைதியான சூழல் அளவான ஆழ்ந்த தூக்கம் அவசியம்.\nபிரபஞ்சத்திலிருந்து நேரடியான ஆற்றலை ஈர்க்கும் சக்தி தியானத்துக்கு உண்டு. இது நம் உடல் மற்றும் மனதை மேம்படுத்தும். தியானம் செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடனே எந்நேரமும் இருக்கும் சுவாசத்தைக் கவனிக் கலாம். காலை வேளையில் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் மூச்சுச் செல்லும் பாதையைக் கவனிக்கலாம். நாளடைவில் எண்ண ஓட்டங் கள் குறைந்து மூச்சை கவனிக்கும் ஆர்வம் அதிகரிக்க��ம். இதுவே தியானம் செய்த பலனை கொடுத்துவிடும்.\nஉண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். டிவி பார்த்துக் கொண்டே என்ன சாப்பிடுகிறோம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது தெரியாமலேயே சாப்பிடுவது சரியான முறையல்ல.\nதரையில் உட்கார்ந்து உணவை ரசித்து ருசித்து மென்று சாப்பிட தொடங்கினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்குப் பலத்தைத் தரும்.\nஉண்ணும் போது கறிவேப்பிலை மிளகு தக்காளி போன்றவற்றைத் தூக்கி எரிந்துவிட்டு சாப்பிடுவது சரியான உணவுப் பழக்கம் அல்ல. தூக்கி எறிவதற்காக எந்தப் பொருளும் சமையலில் சேர்ப்பது கிடையாது. அனைத்தையும் சாப்பிடவே உணவு சமைக்கப்படுகிறது.\n4. தன்னை நேசிக்கத் தொடங்குங்கள்\nநம்மை நாமே விரும்புவதும் அக்கறையோடு நேசிக்கவும் தொடங்குங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத் தி அரவணைப்பது போலத் தங்களின் மேல் அக்கறை கொண்டு சரிவரப் பராமரித்துக் கொள்வதும் நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். உடலும் மனமும் மகிழ்ச்சி அடையும். மன அழுத்தம் மன சோர் வுக்கான தீர்வு வெளியில் அல்ல நம்மிடமே இருக்கிறது. உடலுக்குத் தரும் முக்கியத்துவத்தை மனதுக்கும் தந்து அதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.\nஉடலுழைப்பு சார்ந்த வேலை இன்று பலருக்கும் இல்லை. ஆதலால் உட லுழைப்பை நாமே உருவாக்கலாம்.\nகாலை மாலை உடற்பயிற்சி செய்வது கீழே உட்கார்ந்து சாப்பிடுவது அருகில் இருக்கும் கடைக்கு நடந்து செல்லுவது வீட்டுப் படிகளில் ஏறி இறங்குவது வீட்டை சுத்தப்படுத்துவதில் மெஷின்களைப் பயன்படுத்தாமல் இருப்பது உடலுழைப்புக்கு என விடுமுறை நாட்களை ஒதுக்கி வைப்பது என உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடலாம்.\n6. உணவுப் பழக்கத்தைச் சீராக்குங்கள்\nகாலை உணவை தவிர்த்தல் ஒரு வேளை தானே என்று துரித உணவுகளைச் சாப்பிடுதல் ஆரோக்கியத்தைப் புறந்தள்ளிவிட்டு சுவைக்கு அடிமையாதல் அடிக்கடி விரதம் இருத்தல் சுகாதாரமற்ற உணவை உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்களைத் தவிர்க்கலாம்.\nபசித்த பிறகு சாப்பிடும் பழக்கத்தைத் தொடங்கலாம். அனைத்து உணவுகளையும் அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. எப்போதும் டிரீட் பார்ட்டி போன்றவற்றை மதிய வேளையில் வைத்துக் கொள்ளுங்கள். இரவில் டின்னர் பார்ட்டியை தவிருங்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில��� வேர்க்கடலையின் பங்களிப்பு\nபுதன் செப்டம்பர் 23, 2020\nவேர்க்கடலைக்கு ‘மலிவான பாதாம்’ என்றொரு பெயரும் உண்டு\nநீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிடலாமா\nபுதன் செப்டம்பர் 23, 2020\nயோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது நல்லது.\nகுடை மிளகாய்,பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது\nதிங்கள் செப்டம்பர் 21, 2020\nகலர் கலராய் விற்கப்படும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்தில\nவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மோர்\nவெள்ளி செப்டம்பர் 18, 2020\nஅதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ் இளையோர்களின் உணவுதவிர்ப்புப் போராட்டம்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\nபார்த்திபனைப் போல் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு அவரின் நினைவால் உதவிடுவோம்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\nதியாகப்பயணத்தின் 33 வது நினைவு வணக்க நாளின் 10 வது நாள்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\nபசியோடு இருந்த திலீபனின் 10 ஆவது நாள்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4426-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-25T07:27:12Z", "digest": "sha1:MNCWKUEQBNI3RYB6XHUDNMJOT4DIZZGQ", "length": 2835, "nlines": 39, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "இலங்கையர்களை அழைத்துவருவது நிறுத்தம்", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவருவதை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.\nஅதன் முதல்படியாக கட்டாரிலிருந்து, நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தயாராக இருந்த விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nஆகையால், இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு உடனடியான தங்குமிடவசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு இலங்கைக்கான பதில் தூதுவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்று வெளிநாட்டலுவல���கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/08/pay-back-1999.html", "date_download": "2020-09-25T08:12:32Z", "digest": "sha1:P2TNFKA2CYZ5XDCESJQJHC3E7SX3VKB3", "length": 42627, "nlines": 625, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....\nஉலகில் இருபது கேங்ஸ்டர் படங்களை பட்டியல் இட்டால் இந்த படத்துக்கு அந்த இருபது எண்ணுக்குள் ஒரு இடம் உண்டு....அப்படி ஒரு ஸ்டைலான படம் இந்த படம்....\nஇன்று மெல்கிப்சன் உலகம் பாராட்டும் இயக்குனராக இருந்தாலும்... அவரின் பிலிம் பயோகிராபியில் இந்த படத்துக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு என்பதை அவரே நினைத்தாலும் மறுக்கமுடியாது...\nதனக்கு சேர வேண்டிய பணத்தை ஒருத்தன் எப்படி பெரிய டான்கிட்ட இருந்து பணத்தை வாங்குறான் என்பதுதான் கதை... சாத்துகுடியை சாரு ஆக்கி சக்கை புழிஞ்ச கதைதான்...இருந்தாலும் அதை சொன்ன ஸ்டைல் இருக்கே.... அதுதான் இந்த படத்தின் பலம்...\n(PAYBACK-1999) படத்தின் கதை என்ன\nபோர்டர்(மெல்கிப்சன்) தனது முன்னாள் மனைவி மற்றும் பார்டனருடன் ஒரு சைனிஸ் குழுவிடம் இருந்து கொள்ளையில் ஈடுபட...அந்த பணத்தை பங்கு போடும் போது எக்ஸ் ஒய்பும் , பார்ட்னரும்.. போர்டருடைய முதுகுக்கு இரண்டு புல்லட் கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகின்றனர்.....\nபோர்டருக்கு சேர வேண்டிய தொகை 70 ஆயிரம் டாலர்... ஒரு கட்டத்தில் பார்ட்னரை இரண்டு தட்டி தட்டி பணம் எங்கே என்று கேட்கையில் அந்த பணத்தை அவுட்பிட் என்ற மாபியா தலைவனிடம் பிசினஸ்க்கு கொடுத்து விட்டதாக சொல்ல.... அந்த பணத்தை போர்டர் எப்படி மீட்டான் என்பது மீதி சுவாரஸ்ய கதை....\nசின்ன வயசு மெல்கிப்சன்... எனக்கு மெல்கிப்சனின் கண்ணும்... அந்த சிரிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும்... அவர் சிரிக்கும் போது கண்ணும் சிரிக்கும்....\nஇந்த படத்தோட டைரக்டர் ஒரு பிரபல ஸ்கிரீன் பிளே ரைட்டர்....பார்ன் சூப்பர் மெர்சி,இப்ப ரீலிசான சால்ட், ராபின்ஹுட் போன்ற பிரபலபடங்களுக்கு திர���க்கதை எழுதியவர்....\nஇந்த படத்தை எப்பவேனா போட்டு பார்க்கலாம் அதுக்கு காரணம் இந்த படத்தோட மேக்கிங் ஸ்டைல்.....\n1999ல் இந்த படத்தோட கலர் டோன் கிரேடிங்ல மாத்தி பிரின்ட் போட்டு இருப்பாங்க... ஒரிஜினல் ஸ்கின் டோனை படத்துல எந்த இடத்துலயும் பார்க்க முடியாது... அதுவே இந்த படத்துக்கு வேற ஒரு டார்க் மூட் கொடுக்கும்\nபோர்டர் வரும் போகும் காட்சிகளில் ஒரு பின்னனி இசை ஒலிக்கும்... அந்த இசை வரும் போது எல்லாம் ஒரு உற்சாக துள்ளல் வரும்...\nஒரு 5 ஷாட்டுகளில் போர்டருடைய கேரக்டர் என்ன என்பதை காட்டி இருப்பார்கள்...\nநேருக்கு நேர் மோதும் கார்...\nசுத்தியால் காலை அடித்து உடைக்கும் டார்சர்கள்....\nகத்தியால் லுல்லுவை கட் பண்ண வரும் வில்லன் கூட்டம் அப்போது நடக்கும் டுவிஸ்ட் என படம் நெடுக்க நிறைய சுவாரஸ்யங்கள்...\nபோர்டர் தன் காதலி கிட்ட பேசும் வசனம்....\nரோசி இது என்ன நாய்......\nஎஸ் போர்டர் இது பேருகூட போர்டர்தான்...\nநீ இல்லாத அப்ப நீ செய்யறதை எல்லாம் இந்த நாய் செஞ்சுது என்பது போன்ற கமெடி வசனங்கள் நிறைய....\nபடத்துல அடிச்சி செக்ஸ் அனுபவக்கும் கேரக்டர் போர்டருடைய பார்னர் கேரக்டர்... அந்த சைனிஸ் பொண்ணு மரண அடி அடிக்குது... அதுல எப்படி சுகம் வரும்னு தெரியலை இதை பத்தி விசயம் தெரிஞ்சவங்க எழுதினா.... மெத்த மகிழ்ச்சியடைவேன்... இதை பத்தி கருந்தேளும்,ஹாலிவுட்பாலாவும் எழுத வேண்டுகின்றேன்..\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\n நான் நாலைந்து தடவை பார்த்திருக்கேன்.\nஎனக்கு இவர் நடித்த படங்களில் மிகவும் பிடித்தது 1995-ஆம் வருடம் வந்த BraveHeart திரைப்படம் தான்... அதன் இசைக்காகவே இந்த படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்... ஸ்காட்லாந்தின் ஹீரோவான William Wallace கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார்... அந்த காதலின் சந்தோசத்தையும், பழி வாங்கும் குரூரத்தையும், சுதந்திர தாகத்தையும் கண்களில் அழகாக காண்பித்திருப்பார்... நம் ஊர் கதாநாயகர்கள் போல பஞ்ச் வசனங்கள் பேசியோ சத்தம் போட்டு சவால் விட்டோ சுதந்திரம் கேட்காமல், அழகாக தன் மக்களிடையில் இருக்கும் புல்லுருவிகளுக்கு மத்தியிலும், தன் ���தரவாளர்களுடன் அழகாக போராடி இருப்பார்...\nஇந்த படத்தை பார்க்க விடாமல் அன்று கிளப்பி விட்டீர்கள். உங்களை தில்லாலங்கடியில் தமன்னா திட்டுவது போல் “ங்கொய்யால” என்று திட்டிக் கொள்கிறேன்.\nஅமர்க்களமான விமர்சனம்.. கருந்தேளும்.. ஹாலிவுட் பாலாவும்.. ஜாக்கிசார் சொன்ன அந்த விஷயத்தை பத்தி எழுதினா நானும் ரொம்ப சந்தோஷமடைவேன்.(ஹி.. ஹி....)\nஜாக்கி.. வழக்கமான பட விமர்சனத்திற்கு கொஞ்சம் கம்மியாகவே எழுதியிருக்கிறீர்கள். டைம் போதவில்லையா \nதல நல்ல பகிர்வு... பாத்துப்புடுறேன்....\nஏற்கனவே பார்த்தாலும் மீண்டும் பார்க்கலாம்,Gibson முன்னணி நடிகராய் வந்திருக்க வேண்டியவர் ஏனோ direction பக்கம் போய்ட்டார்.புதிய 007kku இவரை அழைத்த போதும் ஏனோ மறுத்து விட்டார்\nஅண்ணா நான் ஏற்கனவே சொன்ன படங்கள் பார்த்திங்களா\n\"அந்த சைனிஸ் பொண்ணு மரண அடி அடிக்குது... அதுல எப்படி சுகம் வரும்னு தெரியலை\"\nஆமா, எனக்கும் அந்த டவுட் ரொம்ப நாளா இருக்குது.சீக்கிரம் யாராவது கிளியர் பண்ணுங்க.\na]அது தான் பாஸ், masochism...அது என்ன எழவோ\n//.. இதை பத்தி கருந்தேளும்,ஹாலிவுட்பாலாவும் எழுத வேண்டுகின்றேன்//\nஜாக்கி.. ஏற்கனவே சில 18+ பதிவில் எழுதியாச்சி ஜாக்கி. இதில் வரும் சில உட்பிரிவுகளை கூட.\nகடைசியா எழுதின நினைப்பு வர்றது, AEA பத்தி The World's Greatest Dad.\nணா..இந்தப் படத்துல Guy Ritchie ஸ்டைல் கொஞ்சம் இருப்பதைப் பார்க்கலாம். போற போக்குல சொல்லுற டயலாக் ஒவ்வொன்னும் செமையா இருக்கும். இந்த டைரக்டரோட ஸ்க்ரீன்ப்ளேல வந்த இன்னொரு முக்கியமான படம் நம் அனைவருக்கும் பிடிச்ச Mystic River.\n(உங்க வலைத்தளத்தை ஒரு மாசமா படிச்சிட்டு வந்தாலும் எப்படி கமென்டிடுறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். இப்ப ஒரு லீட் கெடச்சிருச்சு. இனி அடிக்கடி என் குறுக்கீடு இருக்கும்)\nநன்றி வித்யாசமானகடவுள் நீங்கள் சொல்வது உண்மைதான்...\nநன்றி நித்யகுமாரன்... நேரம் இல்லை அதான்...\nநன்றி பின்னோக்கி....நிறைய எழுதலாம் ஆனால் பல விசயங்கள் சொல்லி அந்த படம் பார்க்கும் டெம்ட்டை குறைக்க கூடாது...\nஅதுமட்டும் அல்ல எழுதியதை எல்லாம் படிக்கறாங்க என்பதற்க்காக வலுகட்டாயமாக எழுதுவதில் எனக்கு பிரியம் இல்லை...\nவேலை பளு ஒரு காரணம்தான்..\nநன்றி இளையவன்.. இன்னும் பார்க்கவில்லை வேலை பளு....\nநன்றி மைதின்..பாலா எழுதி இருக்காரு படிங்க..\nநன்றி பாலா விளக்கத்துக்கு நன்றி.,,,\nநன்றி கொழந்தை ன்னா...நல்லபடியி குறுக்கிட்டா சந்தோஷம்தான்..\nநன்றி விமர்சனத்திற்கு. மெல் கிப்சன் படங்கள் அருமைதான். சில வேளைகளில் வன்முறை கொஞ்சம் தூக்கலோ என்று தோன்றும்.\nஎனக்கு மெல் கிப்சனை ஏனோ அவ்வளவாய் பிடிக்காது. சின்ன வயதில் பார்த்தப் படம் பெயர் இப்போது ஞாபகமில்லை மெல் கிப்சன் ஒரு தொழிலதிபர் அவரது குழந்தையை கடத்தி பணம் கேட்பார்கள். இவர் பணத்தைக் கொடுக்காமல் குழந்தையை மீட்டு தருபவர்களுக்கு அதற்கு மேலேயே பணம் தருவதாக சொல்லுவார். பார்த்திருக்கிறீர்களா\nநான் இப்பவே பார்க்கிரேன் அப்புரம் என்ன ஜாக்கி அன்னன் சொன்ன வேர பேச்சே இல்ல.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிர...\nசென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)\n(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....\nவிடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்கள...\nஇனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•2010)\nநான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்தி...\n(RESTRAINT-2008\\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று ப...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)\nவம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...\nபாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்பு\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•2010)\nடூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)\nஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•2010)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)\nபாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக...\nதிருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....\n1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா.... எப்ப...\nமினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/141009/news/141009.html", "date_download": "2020-09-25T06:32:21Z", "digest": "sha1:Q2X7EHQWPQEXA2UTL244PP6SLSLXC6SQ", "length": 9826, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "கன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் மோதிக்கொண்ட வாலிபர்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் மோதிக்கொண்ட வாலிபர்கள்…\nகன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு இரவு-பகல் எந்த நேரமும் ஆண்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.\nநாளடைவில் இந்த சம்பவம் தொடர் கதையாக மாறியதால் அக்கம் பக்கத்தில் வசிப்பவ���்களுக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.\nஅப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து செல்பவர்களின் நோக்கம் என்ன என்பது பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் அந்த பெண்ணை எச்சரித்தனர்.\nஇது தொடர்ந்தால் இதுபற்றி போலீசில் புகார் செய்வோம் என்று கூறினார்கள். இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு ஆண்கள் வருவது சில நாட்கள் குறைந்து காணப்பட்டது.\nஆனாலும் மீண்டும் இந்த செயல் அந்த வீட்டில் அரங்கேற தொடங்கியது. வழக்கம் போல் வாலிபர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்ல தொடங்கினார்கள்.\nஇந்த நிலையில் நேற்று மாலை அந்த பெண்ணின் வீட்டிற்கு ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். தனது மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் மறைவிடத்தில் நிறுத்திவிட்டு அக்கம் பக்கத்தினர் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்பதை பார்த்தவாறு அந்த பெண்ணின் வீட்டை நோக்கி செல்ல தொடங்கினார்.\nஅவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அந்த வாலிபர் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. மீண்டும் மீண்டும் கதவை தட்டியும் நீண்ட நேரம் கழித்தே கதவு திறக்கப்பட்டது.\nமேலும் கதவை திறந்தது அவர் எதிர்பார்த்த பெண் அல்ல. வேறு ஒரு வாலிபர் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரை பார்த்ததும் வெளியில் நின்று கொண்டிருந்த வாலிபருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.\nஇருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பொதுமக்கள் கூடினார்கள். அவர்கள் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்தனர்.\nஅவர்களிடம் விசாரித்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் உல்லாசமாக இருக்க வந்ததும், அவர் வரும்போது மற்றொரு வாலிபருடன் அந்த பெண் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.\nஉல்லாச போட்டியில் அவர்கள் இருவர் இடையே மோதல் உருவானதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசுக்கு இதுபற்றி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி நடந்த விவரங்களை தெரிந்து கொண்டனர்.\nஅவர்கள் அந்த 2 வாலிபர்களையும் எச்சரித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். மே���ும் அந்த பெண்ணிற்கும் எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nயாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி\nஅப்பு யானைக்கு பிறந்தநாள் கொண்டாறேன் 200ரூபா பணம் வேணும் \nஏய் கிழவி என்ன அடிக்கற வேல வெச்சுகாதா எத இருந்தாலும் உன்னோட பயன் கிட்ட வெச்சுக்கு\nஇவ்ளோ வயசுக்கு அப்பறம் நான் வீட்டை விட்டு எங்கே போவேன் விசு அருமையான காட்சி\nடேய் தம்பி வாடகை வசூல் பண்ணனும் சீக்கிரம் வாடா\nதிரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்\nசிறுநீர்தாரை எரிச்சலை போக்கும் மருத்துவம்\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nஇந்தியாவை மீறி 13 ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியுமா சுரேஷ் பிறேமச்சந்திரன் பதிலளிக்கிறார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-09-25T06:40:27Z", "digest": "sha1:SECSWOHKH5MDP34S4BB2PY25ERFVUXWW", "length": 11549, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "திருப்பதி தேவஸ்தானத்தில் 9259 கிலோ தங்கம் கையிருப்பு இருப்பதாக அறிவிப்பு – Chennaionline", "raw_content": "\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nசூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்\nஅண்ணாத்த படத்திற்காக பன்ச் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nபெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\nதிருப்பதி தேவஸ்தானத்தில் 9259 கிலோ தங்கம் கையிருப்பு இருப்பதாக அறிவிப்பு\nதிருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 1381 கிலோ தங்கத்தை சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் வழங்கிய பின்னர் 1381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nசென்னையில் இருந்து திருப்பதிக்கு தங்கக்கட்டிகள் கொண்டு செல்லப்பட்டதில், தேவஸ்தானம் சரியான பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், ஆவணங்கள் இன்றி தேவஸ்தானத்தின் தங்கக்கட்டிகளை கொண்டு சென்றதில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறி, இது தொடர்பாக ஆந்திர அரசு மற்றும் ஆந்திர அரசியல் கட்சிகள் விவாதிக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.\nஇந்தநிலையில் 1381 கிலோ தங்கக்கட்டிகளை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட வி‌ஷயத்தில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஆந்திர மாநில தலைமை செயலர் சுப்ரமணியன் உத்தரவிட்டார்.\nஇந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கத்தில் 1,938 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 5,387 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,381 கிலோ தங்கம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் 553 கிலோ தங்கம் உள்ளது. மொத்தம் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9,259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளது.\nஇதில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 1,311 கிலோ தங்கம் 3 ஆண்டு காலத்தில் 1.75 சதவீதம் வட்டியுடன் மீண்டும் தங்கமாக பெறும் விதமாக முதலீடு செய்யப்பட்டது. மூன்றாண்டு காலக்கெடு கடந்த 18-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.\nவட்டியாக கிடைத்த 70 கிலோ தங்கத்துடன் சேர்த்து மொத்தம் 1,381 கிலோ தங்கத்தை பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அதிகாரிகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கு கொண்டு வரும்போது தேர்தல் அதிகாரிகள் அதனை பிடித்தனர்.\nஆனால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். உடனடியாக சென்னை சென்று தமிழக போலீசாரிடமும், தேர்தல் அதிகாரிகளிடமும் தங்கத்தின் விவரங்கள் குறித்த ஆவணங்களை வழங்கினோம்.\nஇதையடுத்து உரிய ஆவணங்களை வழங்கி திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்திற்கு பத்திரமாக 1,381 கிலோ தங்கத்தை கொண்டு வந்துள்ளோம்.\nவங்கிகளில் தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ள தங்கத்தை, டெபாசிட் காலம் முடிந்த பின்னர் திருப்பதிக்கு கொண்டு வந்து தேவஸ்தானத்தின் கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டியது வங்கிகளின் கடமை ஆகும்.\nஎனவே, சென்னையில் இருந்து ஆயிரத்து 381 கிலோ தங்கக்கட்டிகளை கொண்டு வந்த வி‌ஷயத்தில் தேவஸ்தானம் சரியான நடைமுறைகளை பின்பற்றியதா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆந்திர மாநில தலைமை செயலரின் விசாரணை ஆணையை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.\nஇதன்மூலம், தேவஸ்தானத்திடம் இப்போதைய மார்க்கெட் மதிப்பின்படி, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் இருப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.\n← இலங்கை குண்டு வெடிப்பு – ஐ.எஸ் தீவிரவாதிகள் 3 பேர் புகைப்படம் வெளியீடு\nஇயக்குநர் அவதாரம் எடுத்த மோகன்லால் →\nதி.மு.க.வினர் வீட்டுக் கதவை உடைத்து நொறுக்க வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதங்கம்\nசபரிமலை தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nSeptember 24, 2020 Comments Off on டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nSeptember 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/606414/amp?ref=entity&keyword=Tamil%20Nadu%20Administrators%20Support", "date_download": "2020-09-25T07:03:27Z", "digest": "sha1:34QWA5LFZ4U4SA7UQYLKP3JKPZIHUPZ2", "length": 8283, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Government of Tamil Nadu orders formation of committee to look into new education policy | புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு\nசென்னை: புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இருமொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் என முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆங்கில மருத்துவர்களை போல் இந்திய முறை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு கோரிய வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..\nசென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 4 பேர் தப்பியோட்டம்\nஅதிக வேகத்தில் சூறைக்காற்று, அலைகள் சீற்றத்தால் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை\nவளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு வருகை\nவேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nவிவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே வேளாண் சட்டங்களை முதல்வர் பழனிசாமி ஆதரித்தார் : அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங். கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ் சந்திப்பு..\nஅண்ணா பல்கலை.யில் இருந்து பிரிக்கப்படும் பல்கலை.க்கு அண்ணா பல்கலை என பெயர் வைப்பது அநீதி: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்\nமீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.38,440க்கு விற்பனை\n× RELATED அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sneha-prasanna-daughter-names-as-aadhyantha-prasanna-reveals/", "date_download": "2020-09-25T07:01:21Z", "digest": "sha1:6QF5LY2RBHLT4WUOCMBT6USUBNCDRVI7", "length": 10933, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sneha Prasanna Daughter Names As Aadhyantha Prasanna Reveals", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய மகனுக்காக யோசித்து வைத்திருந்த பெயரை மகளுக்கு வைத்துள்ள சினேகா பிரசன்னா ஜோடி.\nமகனுக்காக யோசித்து வைத்திருந்த பெயரை மகளுக்கு வைத்துள்ள சினேகா பிரசன்னா ஜோடி.\nதென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. இவர் 2001 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நீலப்பக்சி’ என்ற மலையாள மொழித் ஒரு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர். பின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். மேலும், 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில் சினேகா அவர்கள் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அதற்கான வளைகாப்பு புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சிநேகாவிற்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார்.\nஇதையும் பாருங்க : மகளுக்கு கிடைத்த விருது. மேடையில் முத்தமிட்டு அன்பை பகிர்ந்த கொட்டாச்சி. குயூட் புகைப்படங்கள் இதோ.\nஇதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர் . அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சினேகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது குழந்தையை குறிப்பிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுஇருந்தார் . அதில் அவர் கூறியது, கடந்த வாரம் எனக்கு ஒரு அழகான தேவை பிறந்து உள்ளாள். என் வாழ்க்கை இப்போது தான் ரொம்ப அழகாக உள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். இதற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்.\nஇந்த நிலையில் தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டோம். அதனால் நாங்கள் ஆத்யா என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்தோம். ஆனால். ,முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது. தற்போது என் மகளுக்கு ஆத்யா என்ற பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோணவில்லை. எனவே, கொஞ்சம் வித்யாசமாக ஆத்யந்தா என்று வைத்துளோம். அப்படி என்றால் ‘ஆதியும் அந்தமும் அற்றவள்’என்று அர்த்தம் என்று கூறியுள்ளார் பிரசன்னா.\nPrevious articleமகளுக்கு கிடைத்த விருது. மேடையில் முத்தமிட்டு அன்பை பகிர்ந்த கொட்டாச்சி. குயூட் புகைப்படங்கள் இதோ.\nNext articleதனது முதல் படத்திற்காக லாஸ்லியா பேசிய முதல் வசனம். வைரலாகும் வீடியோ இதோ.\nஎஸ் பி பி அனுமதிப்பட்டுள்ள மருத்துவமனையில் இருந்து வெளியான வீடியோ – அவரின் தற்போதைய நிலை என்ன.\nRIP-னு எழுத கஷ்டமாக இருக்க – பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்.\nவிஜய்யின் அம்மா பாண்டியன் ஸ்டோஸ்சின் தீவிர ரசிகராம் – அதுனால இந்த நடிகரை அழைத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்திருக்கார்.\nஅவர்கள் அருகில் நின்றாலே நிர்வானமாக நிற்பது போல இருக்கும். துல்கர் சல்மானுக்கு இப்படி ஒரு...\nநூடுல்ஸ் மண்ட என்று குவிந்த கமண்ட்ஸ். ரித்விகாவின் கூலான பதிலை பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-25T08:18:37Z", "digest": "sha1:FGXWHXC33J6XUMUQXLTLCBC75PG5AAKN", "length": 6391, "nlines": 96, "source_domain": "ta.wikiquote.org", "title": "வாழ்க்கை வரலாறு - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு (Biography) என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான விளக்கவுரையாகும். இது ஒருவருடைய கல்வி, வேலை, உறவுகள் மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒருவருடைய வாழ்க்கைச் வரலாறு என்பது அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை விள��்கமாக வர்ணிப்பதாகும்.\nசரியாக ஆராய்ந்து பார்த்தால் \" சரித்திரம்\" என்று ஒன்று இல்லை; உள்ளது ஜீவிய சரிதமே. -லாண்டார்[1]\nசகல நூல்களிலும் அதிகமான சந்தோஷம் அளிப்பதும் உபயோகமானதும் ஜீவிய சரிதமே. -லாண்டார்[1]\nஉண்மையாக எழுதும் ஜீவிய சரிதம் எப்பொழுதும் உபயோகமே செய்யும். -ஜாண்ஸன்[1]\nஎல்லா நூல்களிலும் ஜீவிய சரிதைகளே எல்லோர்க்கும் இனியன, பயன் அளிப்பன. -கார்லைல்[1]\nநல்ல முறையில் நடத்திய ஜீவியத்தைப் போலவே நல்ல முறையில் எழுதிய ஜீவிய சரிதமும் அபூர்வமானதாகும். -கார்லைல்[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஜீவிய சரிதம். நூல் 178-179. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 11 ஆகத்து 2019, 09:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/20013330/Test-against-England-West-Indies-exclude-Paulo.vpf", "date_download": "2020-09-25T05:58:44Z", "digest": "sha1:WJCHUF33UQ3ZAMTDA6CNT3YFF7XM5GIZ", "length": 10546, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test against England West Indies exclude Paulo || இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்த்தது வெஸ்ட் இண்டீஸ் அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்த்தது வெஸ்ட் இண்டீஸ் அணி + \"||\" + Test against England West Indies exclude Paulo\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்த்தது வெஸ்ட் இண்டீஸ் அணி\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது.\nஇங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வெய்ட் (75 ரன்), ஷமார் ப���ரூக்ஸ் (68 ரன்), ரோஸ்டன் சேஸ் (51 ரன்) ஆகியோரது அரைசதங்களின் உதவியுடன் போராடி பாலோ-ஆன் ஆபத்தை (270 ரன்) தவிர்த்தது. 99 ஓவர்களில் அந்த அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது.\nமுன்னதாக மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரின் போது பந்தை பளபளப்பாக்க இங்கிலாந்து வீரர் டாம் சிப்லி எச்சிலால் தேய்த்தார். கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்து மீது எச்சிலால் தேய்க்க ஐ.சி.சி. தடை விதித்துள்ள நிலையில் அதை மீறி சிப்லி எச்சிலால் தேய்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யதார்த்தமாக இது நடந்து விட்டதாக அவர் நடுவர்களிடம் விளக்கம் அளித்தார். இதனால் எச்சரிக்கையுடன் விடப்பட்டார். பிறகு நடுவர்கள் கிருமிநாசினி பேப்பரால் பந்தை சுத்தப்படுத்தி தொடர்ந்து வீச வைத்தனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. ஐபிஎல் கிரிக்கெட்; டோனி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம்\n2. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7-வது வீரராக களம் இறங்கியது ஏன்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி முதல் வெற்றி கொல்கத்தாவை பந்தாடியது\n4. ‘இலக்கை எட்டும் நோக்குடன் டோனி ஆடவில்லை’ கம்பீர், ஷேவாக் சாடல்\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியை சுருட்டியது பஞ்சாப் லோகேஷ் ராகுல் அபார சதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2020/sep/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-3464968.html", "date_download": "2020-09-25T06:38:59Z", "digest": "sha1:4EALK7T64CWHOYV3UPXDGTFEQTGXYZPC", "length": 10511, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாணவா்களின் தற்கொலைக்கு பெற்றோா்களின் அதிகப்படியான எதிா்பாா்ப்பே காரணம்: அமைச்சா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமாணவா்களின் தற்கொலைக்கு பெற்றோா்களின் அதிகப்படியான எதிா்பாா்ப்பே காரணம்: அமைச்சா்\nமாணவ-மாணவியரின் தற்கொலைக்கு பெற்றோா்களின் அதிகப்படியான எதிா்பாா்ப்பே காரணமாக உள்ளது என, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.\nஅரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தோ்வு மற்றும் உயா்கல்வி தகுதித் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்களுக்கு திறன் மேம்பாடு வழிகாட்டும் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காமராஜா் சாலையில் உள்ள தொழில் வா்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தலைமை வகித்தாா்.\nஇம் முகாமை தொடக்கி வைத்து அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பேசியது: கரோனா தொற்றால் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதால்தான், கல்லூரிகளில் அரியா் வைத்துள்ள அனைத்து மாணவா்களையும் தோ்ச்சி பெற்ாக தமிழக முதல்வா் அறிவித்தாா்.\nதமிழகத்தில் மாணவ-மாணவியரின் தற்கொலை அதிகரிக்க பெற்றோா்களின் அதீத எதிா்பாா்ப்பே காரணமாக உள்ளது. பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளா்க்க வேண்டும் என்றாா்.\nநிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.எஸ்.சரவணன், கே. மாணிக்கம், பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன், திருமங்கலம் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரன், மாணவ, மாணவியா் என ஏராளமானோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம�� சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/22823", "date_download": "2020-09-25T07:59:10Z", "digest": "sha1:IK57ZQDR2ERZXUM2RQB3TH4R2O2TQQML", "length": 5557, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nதமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Sep 16, 2020\nதமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய- மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வளிமண்டல சுழற்சியாக நீடிக்கிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை, வேலூர், கோவை, தருமபுரி, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபோலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எம்.ஜி.எம் மருத்துவமனை..\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:- வானிலை மையம்\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்ம���ழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nLive ஆக நெசவு செய்வதை பார்க்கலாம், Coffee குடிக்கலாம்\nஏன் PUBGக்கு இந்தியாவில் நிரந்தரத் தடை\nஒரு நிமிடத்தில் 150 கார் லோக்களை கண்டுபிடித்து அசத்திய சிறுவன்\nகவர்ச்சியில் உச்சம் தொட்ட இலக்கியா\nநடிகர் சத்யராஜ் நடிகை சரோஜா தேவி உட்பட பல பிரபலங்கள் SPB க்காக பிரார்த்தன\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/12052", "date_download": "2020-09-25T08:03:44Z", "digest": "sha1:J35WLHRQA7G4XSVJKZUPREE5KIBJR2FF", "length": 5716, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | viral video", "raw_content": "\nஎனக்குத் தண்ணீர் கொடுங்க... நெஞ்சைக் கணக்க வைத்த அணிலின் செயல்\nபடையெடுக்கும் வெட்டுக்கிளிகள்... பரிதவிக்கும் விவசாயிகள்\nகுறளுக்கு 'குரல்' கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர் ''இசையால் எல்லாமே முடியும்\nகரோனா வைரஸ் குறித்து திமுகவின் எம்.பி தயாநிதி மாறன் பதிவிட்ட வீடியோ\nபட்டாசு ஆலையில் பெண் ஊழியர் ஆட்டம்\nஎஸ்.ஐயை தரக்குறைவாக திட்டிய மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்\nட்ரைவரின் வாழ்க்கையை கண்டு நெகிழ்ந்து வீடியோ போட்ட வில்லன் நடிகர்...\nகாவல்துறை அதிகாரியின் மகன் பணம் கேட்டு தாக்குதல்\nஜிமிக்கி கம்மல், பிரியா வாரியரை தொடர்ந்து கேரள மணப்பெண் வைரல்\nதலையில் தீவைப்பு... அசையாத இளைஞர் - வைரலாகும் கட்டிங் வீடியோ\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/subhashree/", "date_download": "2020-09-25T07:21:33Z", "digest": "sha1:6FPJSB4YOUYBKYBGXHGL35PO3VDQNLOX", "length": 8741, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "Subhashree | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் ச���ல திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் சுபஸ்ரீயின் தந்தை: உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nதனது மகள் சுபஸ்ரீயின் மறைவுக்கு ரூ. 1 கோடியை இழப்பீடாக தமிழக அரசு வழங்க உத்தரவிடக்கோரி, அவரது தந்தை ரவி…\nசுபஸ்ரீ மரணக் குழி ஈரம் காயும் முன் அடுத்த கட் அவுட்டுக்கு அனுமதி வாங்குவதா : மு.க ஸ்டாலின் கண்டனம்\nசுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான கட்சி ஒரு அனுதாபம்கூட தெரிவிக்காமல், அவரது மரணக்குழி ஈரம் காய்வதற்குள் அடுத்த கட் அவுட்டு அனுமதி…\nசுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில்…..\nசென்னை: பள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைக்கப்பட்ட விவகாரத் தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால் மீது…\nஅக்டோபர் மாதாம் தொடங்கவுள்ள கோவேக்சின் 3ம் கட்ட மனித சோதனைகள்: பாரத் பயோடெக் நிறுவனம்\nஇந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள் அக்டோபர் மாதம் தொடங்க…\nபெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி\nவாஷிங்டன் வரும் ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். உலகெங்கும்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58.16 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,16,103 ஆக உயர்ந்து 92,317 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,919…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,24,01,660 ஆகி இதுவரை 9,87,156 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிலேட்டர்கள் மற்றும் காற்று வடிப்பான்களை பயன்படுத்துவது எப்படி\nSARS-CoV-2 பரவலின் பெரும்பகுதி மூடப்பட்ட அறைகளில் நிகழ்கிறது. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,54,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/09/blog-post_64.html", "date_download": "2020-09-25T07:42:26Z", "digest": "sha1:RAKEQLQAIYYUC3WI2DHVBGS3XV4XOB7N", "length": 4532, "nlines": 39, "source_domain": "www.puthiyakural.com", "title": "சாய்ந்தமருதில் ஒரே இடத்தில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து! - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nசாய்ந்தமருதில் ஒரே இடத்தில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து\nபிரதான வீதியில் எதிர் எதிரே மோதிய இரு வாகனங்களுடன் மற்றுமொரு வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nஇச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் இன்று(14) மாலை இடம்பெற்றுள்ளது.\nகல்முனை பகுதியில் இருந்து காரைதீவு பகுதியை நோக்கி சென்ற வெள்ளை நிற காரும் நேர் எதிர் திசையில் வந்த தனியார் பேரூந்துடன் மோதி வீதியில் நிறுத்தப்பட்ட மற்றுமொரு காருடன் மோதியது.\nஇதனால் வாகனங்கள் பகுதி அளவில் சேதமடைந்ததுடன் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.இவ்விபத்தில் கார் சாரதி காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்.மேலும் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸார் வருகை தந்ததுடன் விபத்தினால் தடைபட்ட போக்குவரத்தினை சீர் செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதே இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றுமொறுவர் இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00762.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2009/11/2.html", "date_download": "2020-09-25T06:17:57Z", "digest": "sha1:6C6WOL5AGOB5KLQSVCLI5AJOGMX2RP2L", "length": 30545, "nlines": 839, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"பிள்ளையார் கதை\" -2", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nஇலக்கண முறைப்படியே இந்த நூல் இயற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும், படிப்பவர்க்கு வசதியாக, எளிதில் பொருள் உணர்ந்துகொள்ளும் விதமாய், இதனைப் பதம் பிரித்து இங்கு அளிக்கிறேன். இலக்கிய, இலக்கண ஆர்வலர்கள் என்னை மன்னிப்பார்களாக டிசம்பர் 2-ம் தேதி இந்த விரதம் தொடங்கவிருப்பதால், பதிவுகளை அடுத்தடுத்து விரைவாக அளிக்கிறேன்.\nமந்தர கிரியில் வட��ால் ஆங்கு ஓர்\nஇந்துவளர் சோலை இராசமா நகரியில்\nஅந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்\nசுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்\nகடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்\nதடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்\nபுதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற\nமதர்விழி பாகனை வழிபடு நாளின்\nமற்றவர் புரியும் மாதவங் கண்டு\nசிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]\nபரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே\nஅரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென\nஅந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்\nமைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப\nஎப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன்\nதப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென\nஎமையா ளுடைய உமையாள் மொழிய\nஇமையா முக்கண் இறைவன் வெகுண்டு\nபெண்சொற் கேட்டல் பேதைமை யென்று\nபண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் [20]\nபேதாய் நீபோய்ப் பிறவென மொழிய\nமாதுஉமை யவளும் மனந்தளர்வு உற்றுப்\nபொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்\nநன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்\nகறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து\nபிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்\nசென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால்\nமன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று\nவிடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்\nபெடைம யிற்சாயற் பெண்மக வாகித் [30]\nதார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்\nசீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்\nபாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்\nயாவையும் பயின்ற இயல்பின ளாகி\nஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்\nமையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை\nமானுட மறையோற்கு வதுவை செய்திடக்\nகானமர் குழலியைக் கருதிக் கேட்பப்\nபிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி\nஅறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என [40]\nமற்றவன் தன்னைஉன் மணமக னாகப்\nபெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச\nஅருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்\nகருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து\nமருமலி கமல மலர்த்தடத்து அருகில்\nதருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்\nபணியணி பற்பல பாங்கியர் சூழ\nஅணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில\nஅரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென\nஇருவரு மறியா விமையவர் பெருமான் [50]\nமான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து\nமானிட யோக மறையவன் ஆகிக்\nகுடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு\nமடமயில் தவம்புரி வாவிக் கரையில்\nகண்ணுதல் வந்து கருணை காட்டித்\nதண்நறும் க���ந்தல் தையலை நோக்கி\nமின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ\nஎன்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்\nகொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்\nநன்று எனச் சிரித்து நான்மறை யோனும் [60]\nமாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக்\nகாட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்\nபாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்\nசாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்\nபிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை\nநச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்\nபூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்\nஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்\nசேடியர் வந்து செழுமலர் குழலியை\nவாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் [70]\nசிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்\nதந்தைதா யிருவர் தாளினை வணங்கி\nவாவிக் கரையில் வந்தொரு மறையோன்\nபாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்\nதோடு அலர்கமலத் தொடைமறை முனியை\nஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன\nமாடக யாழ்முரல் மங்கையர் ஓடி\nநீடிய புகழாய் நீஎழுந்து அருள் என\nமைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்\nஅம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் [80]\nபொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற\nநற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்\nசிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன்\nஅவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று\nசிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி\nமற்றைய மாதர் மதிமுகம் நோக்கி\nநெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்\nபொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்\nமானிட வேட மறையவன் தனக்கு\nயான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப [90]\nமலையிடை வந்த மாமுனி தன்னை\nஇணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்\nதந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்\nசிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து\nதாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி\nஆயிழை தானும் அவனெதிர் சென்று\nசுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி\nமற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து\nஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்\nவேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி [100]\nஆசனம் நல்கி அருக்கியம் முதலாப்\nபாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப்\nபோனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்\nஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை\nதேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து\nஅந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்\nசந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத்\nதக்கோ லத்தொடு சாதிக் காயும்\nகற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு\nவெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் [110]\nஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்\nசிவனெனப் பாவனை செய்து நினைந்து\nதவமறை முனிவனைத் தாளிணை வணங்கத்\nதேனமர் குழலி திருமுக நோக்கி\nமோனமா முனிபுன் முறுவல் காட்டிக்\nகற்றைச் சடையுங் கரமொரு நான்கும்\nநெற்றியில் நயனமும் நீல கண்டமும்\nமானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்\nகூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்\nவரந்தரு முதல்வன் மடமயில் காணக் [120]\nகரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப\nமரகத மேனி மலைமகள் தானும்\nவிரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே\nஅரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்\nகருடர் கின்னரர் காய வாசியர்\nஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்\nபூதர் இயக்கர்கிம் புருடர் அலகை\nசித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்\nகணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்\nமணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் [130]\nமன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்\nதென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்\nபொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி\nமாணிக் கத்தால் வளைபல பரப்பி\nஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து\nநித்தில மாலை நிரைநிரை தூக்கிப்\nபக்திகள் தோறும் பலமணி பதித்துத்\nதோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்\nபூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்\nதிக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் [140]\nபத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்\nகன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்\nபன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து\nநலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்\nகுலவிய திருமணக் கோலம் புனைந்தார்\nவருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்\nதிருமணக் கோலஞ் செய்தன ராங்கே\nஎம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்\nஉம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்\nகடலென விளங்கும் காவணந் தன்னில் [150]\n[151 முதல் 199 வரை] [சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும் இதில் கவனிக்கத் தக்கது.]\nசுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்\nமறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்\nபறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப\nவதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே\nசதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்\nதறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்\nசிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்\nஅரிவலஞ் சூழ எரிவலம் வந்து\nபரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்\nபோதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே [160]\nஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக\nஏரார் வழியில் எண்திசை தன்னைப்\nபாரா தேவா பனிமொழி நீயென\nவருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்\nதிருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்\nகளிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு\nஇவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென\nஅவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு\nமதகரி யுரித்தோன் மதகரி யாக [170]\nமதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்\nகூடிய கலவியில் குவலயம் விளங்க\nநீடிய வானோர் நெறியுடன் வாழ\nஅந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்\nசெந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க\nஅறம்பல பெருக மறம்பல சுருங்கத்\nதிறம்பல அரசர் செகதலம் விளங்க\nஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும்\nபவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் [180]\nதவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்\nகோடி சூரியர்போற் குலவிடு மேனியும்\nபேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்\nநெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்\nகற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்\nதங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்\nஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்\nபொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்\nமங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி\nவிண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் [190]\nமண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க\nஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்\nதீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்\nபாரண மாகப் பலகனி யருந்தி\nஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று\nபூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்\nகாதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்\nமைவளர் சோலை மாநகர் புகுந்து\nதெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்\nவான வராலும் மானு டராலும் [200]\nபிள்ளையார் கதை - 6\nபிள்ளையார் கதை - 4\nபிள்ளையார் கதை - 3\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.kidspicturedictionary.com/english-through-pictures/airport/index.html", "date_download": "2020-09-25T07:31:29Z", "digest": "sha1:SNN6ZM2MPDWECNXBVLGMU2BPREAJ3KLK", "length": 5286, "nlines": 102, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "விமான நிலையம் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nமார்ச் 10, 2017 நவம்பர் 18, 2013 by கிட்ஸ் கிங்டம்\nE. சுங்க மற்றும் குடிவரவு\n4. வருகை மற்றும் புறப்பாடு மானிட்டர்\n8. உலோகம் கண்டுபிடிக்கும் கருவி\n13. சலுகை ஸ்டேக் / சிற்றுண்டி பட்டை\n14. பரிசுப்பொருட்கள் விற்கும் கடை\n15. கடமை இல்லாத கடை\n16. பேக்கேஜ் உரிமை (பகுதி)\n22. போர்ட்டர் / விமான நிலையத்தில், சுமை தூக்குபவர்\n23. (சாமானிய) கோரிக்கை காசோலை\nE. சுங்க மற்றும் குடிவரவு\n26. சுங்க அறிவிப்பு வடிவம்\nவகைகள் புகைப்பட அகராதி, இடம் மெயில் வழிசெலுத்தல்\nE. சுங்க மற்றும் குடிவரவு\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\nபூங்கா - விளையாட்டு மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/217266?ref=home-top-popular", "date_download": "2020-09-25T07:47:15Z", "digest": "sha1:KOHAKTZ3ECKAEDVPRMWN63FQ53N2DPVA", "length": 8356, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "அந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅந்த நேரத்தில் அவர்களை அனுப்பியது கடவுள் தான்: உருகும் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம்\nதமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணகிரியில் தமக்கு ஏற்பட்ட நெகிழவைக்கும் சம்பவத்தை பிரபல பாடகி வெளிப்படுத்தியது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.\nதிருவண்ணாமலையில் கிரிவலத்தின் போது தாம் சோர்ந்து தடுமாறியதாகவும், அப்போது தமக்கு உதவ முன்வந்த இளைஞர்கள் தொடர்பிலேயே பாடகி அனுராதா ஸ்ரீராம் தமது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதில், கிரிவலத்தின் ஒருபகுதியில் தமக்கு உதவ முன்வந்த அந்த இளைஞர்களை அப்போது அனுப்பியது கடவுள் என்றே தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.\nதாங்க முடியாத வெப்பத்தால் மிகவும் சோர்ந்திருந்தேன். மலை உச்சிக்கு செல்ல இன்னும் அரை மணி நேரம் நடக்க வேண்டும்.\nஆனால் அதற்கு முன்னரே தாம் மயக்கமுற்று விழுந்துவிட வாய்ப்பிருப்பதாக எண்ணியதாகவும��� அனுராதா குறிப்பிட்டுள்ளார்.\nஅப்போது அங்கே வந்த சில இளைஞர்கள், அங்கிருந்த அனைவருக்கும் தண்ணீர் வழங்கியது மட்டுமின்றி, தம்மை கிரிவலம் பூர்த்தி செய்யவும் பெரும் உதவி செய்தனர்.\nஒருவர் கடவுளிடம் முழுமையாக தம்மை ஒப்படைத்தால், தேவையான பொழுது அந்த கடவுளே தம்மை துணைக்கு வருவார் என்பது உண்மை என அப்போது உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/217180?ref=featured-feed", "date_download": "2020-09-25T06:19:45Z", "digest": "sha1:BAKTB2W4HO32C2XHFXV4ICOSQD57LAQI", "length": 8454, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "சிதறி இருந்த விந்தணுக்கள்...! பிரியங்கா ரெட்டியின் எரிந்த உடல் டி.என்.ஏ அறிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n பிரியங்கா ரெட்டியின் எரிந்த உடல் டி.என்.ஏ அறிக்கை\nபிரியங்கா ரெட்டியின் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக பொலிசார், அவரின் உடலில் எடுக்கப்பட்ட டி.என்.ஏ அறிக்கை மூலம் குற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nபிரியங்கா ரெட்டியை கொலை செய்த குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த நிலையில், அவர்கள்தான் குற்றவாளிகள் என்று உறுதிபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஎனவே பிரியங்கா ரெட்டியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தடயங்கள் மூலம் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்டது. முன்னதாக அவர் அணிந்திருந்த நகைகள் மூலம் உடல் கண்டறியபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்நிலையில், அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ குடும்பத்தில் உள்ளவர்களின் டி.என்.ஏ உடன் ஒப்பிட்டு அதை உறுதி செய்துள்ளனர்.\nமேலும், அவரது உடலில் குற்றவாளிகளின் விந்தணுக்கள் சிதறி இருந்தது, அவரது உடல்பாகங்களில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி, இந்த அறிவியல்பூர்வமான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ”தி இந்து” ஆங்கில ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, பிரியங்கா ரெட்டியை நான்கு குற்றவாளிகளால் நவம்பர் 27ஆம் திகதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/in-kollywood-bharathiraja-new-producers-council-issue-going-big-qencad", "date_download": "2020-09-25T06:12:57Z", "digest": "sha1:7JAF5AP44XPFEC7SLKOQLZEMBLYG5TT2", "length": 12349, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“அவர் நடப்புன்னா, நாங்க எல்லாம் என்ன விடுப்பா?”... பாராதிராஜாவிடம் கேள்வி எழுப்பிய தயாரிப்பாளர் கே.ராஜன்...! | In kollywood bharathiraja New producers council issue going big", "raw_content": "\n“அவர் நடப்புன்னா, நாங்க எல்லாம் என்ன விடுப்பா”... பாராதிராஜாவிடம் கேள்வி எழுப்பிய தயாரிப்பாளர் கே.ராஜன்...\n40 பேர் சேர்ந்து சங்கத்தை உடைப்பது என்பது ஏற்புடையதல்ல. அண்ணன் பாரதிராஜாவை கைகுப்பி கேட்டுக்கொள்கிறேன்.\nஇயக்குனர் பாரதிராஜா தலைமையில் புதிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதி செய்திருந்தார். இதனால் கோலிவுட்டில் புதிய சலசலப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுடன் சங்கம் செயல்படும் போது புதிய சங்கம் எதற்கு என கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சார்பில் புகார் மனு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.\nசங்கத்திற்கு எதிராக நடக்கும் பாராதிராஜா உள்ளிட்டோரை சங்கத்தை விட்டு நீக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று புதிய சங்கம் உதயமானது தொடர்பாக பழைய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் தங்களது மனக்குமுறல்களை பதிவு செய்தனர். தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும் போது, 3000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் சங்கத்தில் இருந்து 50 பேர் மட்டும் பிரிந்து செல்வது நன்றாக இல்லை. தாய் சங்கத்தை விட்டு வலியுடன் பிரிவதாக கூறும் பாரதிராஜா, அதை மறக்க மாட்டேன் என கூறுகிறார். அம்மாவின் கையை வெட்டி வீட்டில் வைத்துக்கொண்டு... அம்மா உன்னை மறக்க மாட்டேன் என்று சொன்னால் ஏற்க முடியுமா\nஇதையும் படிங்க: துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...\n40 பேர் சேர்ந்து சங்கத்தை உடைப்பது என்பது ஏற்புடையதல்ல. அண்ணன் பாரதிராஜாவை கைகுப்பி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு வழிகாட்டுங்கள்... உங்களுடைய சொல்லை மிஞ்சுவதற்கு இங்கு யாரும் இல்லை. இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களை எல்லாம் அனாதையாக விட்டு விட்டு, இவங்க எல்லாம் படம் எடுக்காதவங்க. நாங்க எல்லாம் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்றால்... நாங்க மட்டும் என்ன விடுப்பா என கொஞ்சம் கடுப்பாக கேள்வி எழுப்பினார்.\nபுதிய தயாரிப்பாளர்கள் சங்கம்... பாரதிராஜாவிற்கு கமல் ஹாசன் வாழ்த்து...\nஸ்ரீதேவி கேரக்டரில் கீர்த்தி சுரேஷா... அதிரடியாக விளக்கம் கொடுத்த பாரதிராஜா மகன்...\nபாரதிராஜா காலில் விழுந்து கேட்கிறேன்... தயாரிப்பாளர்கள் சங்க உடைப்பால் கதிகலங்கி போன கலைப்புலி தாணு...\nஉடைந்தது தாய் சங்கம்... உதயமானது புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்... பாரதிராஜா அதிரடி அறிவிப்பு...\n பாரதிராஜா... காட்டிக்கொடுத்த போட்டோ... விதியை மீறியதாக பாரதிராஜா மீது விசாரணை.\nகல்லூரி பேராசிரியர், ஆராய்ச்சி மாணவியை கட்டிப்பிடித்தாரா. மாணவி ஒருவர் திருச்சி கலெக்டரிடம் புகார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர��தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nஆபத்தான நிலையில் எஸ்.பி.பி... மகனுடன் அவசர ஆலோசனையில் மருத்துவர்கள்... தற்போதைய நிலவரம் என்ன\nதெருவில் போகிற நாய்களுடன் என்னால் விவாதம் செய்ய முடியாது... திமுக அனுபதாபிகளுக்கு அண்ணாமலை செருப்படி பதில்..\nகுஜராத் மாநிலத்தில் தமிழ் பள்ளியை பாதுகாத்த எடப்பாடியார்: போராட்டத்தின் வெற்றி என மார்தட்டும் வாலிபர் சங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/araku-mla-kidari-sarveswara-rao-and-former-araku-mla-siveri-soma-shot-dead-pfi2r5", "date_download": "2020-09-25T05:43:49Z", "digest": "sha1:2WAHKHCNR2NMXPN7YJGVEJ2XMCQTMZJS", "length": 10545, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை.... மாவோயிஸ்ட்டுகள் அட்டகாசம்!", "raw_content": "\nதெலுங்கு தேச எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை.... மாவோயிஸ்ட்டுகள் அட்டகாசம்\nஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. சர்வேஸ்வராராவ் சுட்டுக்கொலை செய்யக்கட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. சர்வேஸ்வராராவ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு வனப்பகுதியில் சர்வேஸ்வரா ராவை மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொன்றனர். அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமாவும் மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக��கொலை செய்துள்ளனர்.\nவட இந்தியாவில் அதிகம் உலவும் மாவோயிஸ்ட்டுகளை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மாவோயிஸ்ட்டுகளின் இருப்பிடமாக கருதப்படும் ஒடிசா மற்றும் பீகாரில் உள்ள வனப்பகுதிகளில் அதிரடி வேட்டையும் நடத்தப்படுகிறது.\nஇந்தநிலையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம், அரக்கு தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேச எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ். இவர் தனது தொகுதிக்குட்பட்ட தும்ரிகுடா பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.\nமேலும் இந்த தாக்குதலில் முன்னாள் எம்.எல்.ஏ கிசேரி சோமாவும் படுகாயமடைந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பெண் தலைமையிலான மாவோயிஸ்ட்டுகள் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆந்திர மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். கட்சியிலிருந்து விலகி ஒருவாரம் முன்பு தெலுங்கு தேச கட்சியில் சர்வேஸ்வரா இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாயத்ரி ரகுராம் இதயத்தை நொறுங்க செய்த திடீர்மரணம்..\nஷூட்டிங் ஸ்பாட்டில் சரிந்து விழுந்து இறந்த நடிகர்.. உயிருக்கு போராடிய நேரத்தில் உதவவில்லையா\nவடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி - விஜய பிரபாகரன்\nமுன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்..\nஅதிர்ச்சி சம்பவம்.. போதைக்காக கிருமி நாசினியை குடித்த 10 பேர் துடிதுடித்து உயிரிழப்பு..\nபிரபல வில்லன் நடிகர் அனில் முரளி திடீர் மரணம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந��தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nநான் இருக்கிறேன்... போட்டா போட்டி போடும் ஓபிஎஸ் – இபிஎஸ்.. அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் காட்டில் மழையோ மழை\nசித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த வழக்கு மீதான தீர்ப்பு: ஒத்திவைப்பு.\nஎஸ்.பி.பி நலமடைய பிராத்தனை செய்கிறேன்.. பாலிவுட் நடிகர் சல்மான் கான் உருக்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/parliamentary-election-kamal-hassan-reluctant-to-compete-plx94x", "date_download": "2020-09-25T08:02:05Z", "digest": "sha1:MZI556HNXS3MWPSZS7ASPBHZBR6LZL6G", "length": 12086, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊசலாட்டத்தில் கமல்... தேர்தலில் போட்டியிட தயக்கமா?", "raw_content": "\nஊசலாட்டத்தில் கமல்... தேர்தலில் போட்டியிட தயக்கமா\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில், கட்சி தொடங்கி நடத்திவரும் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தயாராகிவரும் நிலையில், கட்சி தொடங்கி நடத்திவரும் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாகப் போட்டியிட மாட்டோம் என சொல்ல முடியாது. நிலைமையைப் பொறுத்து முடிவெடுப்போம்” என்றும் தெரிவித்தார். அண்மைக்காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேட்டியளித்த கமல்ஹாசன், “நாடாளுமன்ற���் தேர்தலிலும் காலியாக உள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடுவோம்” என்று சொல்லிவந்தார்.\nஉச்சகட்டமாக கடந்த மாதம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த கமல்ஹாசன், ‘மக்களவைத் தேர்தலில் தானே களமிறங்கப் போவதாகவும்’ தெரிவித்தார். ஆனால், நேற்று கமல்ஹாசன் பேசிய பேச்சு பூடாகமாகவே வெளிப்பட்டிருக்கிறது. “நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாகப் போட்டியிட மாட்டாம் எனச் சொல்ல முடியாது” என கமல்ஹாசன் கூறியிருப்பதன் மூலம் தேர்தலில் களமிறங்கும் விஷயத்தில் அவர் ஊசலாட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது.\nமய்யத்தின் செயற்குழு கூட்டத்தில், “ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை கமலஹாசனுக்கு” வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தரப்பில் எந்த முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியாயின.\nஆனால், அந்தத் தகவல்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. தற்போதைய நிலையில் உறுதியான பலமான கூட்டணி அமைந்தால் மட்டுமே தேர்தலில் கமல்ஹாசன் பங்கேற்பார் என அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான், “நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாகப் போட்டியிட மாட்டாம் எனச் சொல்ல முடியாது” என கமலஹாசன் பேசியதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.\nமீண்டும் கவலைக்கிடமான நிலையில் எஸ்.பி.பி... அவசர, அவசரமாக மருத்துவமனை விரைந்த கமல்... வைரல் வீடியோ...\nபிக்பாஸ் வீட்டிற்குள் போகப்போவது யார் இந்த தேதியில் தெரிந்துவிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு... வீடியோ இதோ\n“பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை”.... பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரபல வாரிசு நடிகர்...\nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா... நிகழ்ச்சி தள்ளிப்போக வாய்ப்பு...\nஇப்படி கையும், களவுமாக சிக்கிய கமல்... “எவனென்று நினைத்தாய்” பட போஸ்டர் எங்கிருந்து சுட்டது தெரியுமா\nமுழு அரசியல்வாதியாக மாறிய கமல் ஹாசன்... இயக்குநர் ஷங்கரை தலை சுற்றவைத்த சம்பவம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n#BREAKING | பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்... இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்...\nஎன்னைப்பற்றி சொல்லக்கூடாது... என் விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள்... சிறையில் கதறும் சசிகலா..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/du-plessis-decides-to-send-someone-else-to-put-toss-in-last-test-against-india-pzkcwm", "date_download": "2020-09-25T07:20:26Z", "digest": "sha1:BPGLXA7PHM5YPNQRX2WLZP6JPK4FTO3U", "length": 12639, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்", "raw_content": "\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\nஉலக கோப்பை தோல்வியை அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு இந்திய சுற்றுப்பயணமும் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.\n3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்��து. இரண்டுமே மிகப்பெரிய தோல்வி.\nஅந்த அணியில் ஒரே நேரத்தில் டிவில்லியர்ஸ், ஹாசிம் ஆம்லா, டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் ஆகிய அணியின் மூத்த வீரர்கள் இல்லாமல் போனது பெரிய அடி. அதனால் அனுபவமில்லாத இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்களை கொண்ட இந்திய அணியை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா படுதோல்வியை சந்தித்தது.\nவிசாகப்பட்டினத்தில் நடந்த முதல் போட்டியிலாவது முதல் இன்னிங்ஸில் 431 ரன்களை எடுத்தது. அந்த போட்டியில் முடிந்தவரை கடுமையாக போராடியது. ஆனால் இரண்டாவது போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சொதப்பி தோற்றது.\nஇரண்டு போட்டிகளிலுமே இந்திய அணிதான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி, இரண்டு போட்டிகளிலும் முதல் இன்னிங்ஸில் மெகா ஸ்கோரை பதிவு செய்தது இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். முதலில் பேட்டிங் பிடிக்க காரணம், டாஸ் வென்றது. ஆக மொத்தத்தில் டாஸ் தோற்றபோதே தென்னாப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளிலும் தோற்றுவிட்டது எனலாம். ஏனெனில் விசாகப்பட்டின மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு பிறகு பந்து தாறுமாறாக திரும்பியது. அதை நன்கு பயன்படுத்தி கொண்ட இந்திய ஸ்பின்னர்கள், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சுழலில் சரித்துவிட்டனர்.\nஎனவே இந்திய ஆடுகளங்களை பொறுத்தமட்டில் டாஸ் வெல்வது மிக முக்கியம். ஆசியாவில் கடைசியாக ஆடிய 9 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ் டாஸ் தோற்றுள்ளார். எனவே டாஸில் தனது மோசமான ரெக்கார்டால் மிகுந்த வருத்தத்தில் உள்ள கேப்டன் டுப்ளெசிஸ், நாளை தொடங்கவுள்ள கடைசி போட்டியில், தனக்கு பதிலாக வேறு யாராவது ஒரு வீரரை டாஸ் போட அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள டுப்ளெசிஸ், டாஸ் போடுவதற்கு நாளை வேறு யாரையாவது அனுப்ப வேண்டும். ஏனெனில் டாஸில் எனது ரெக்கார்டு படுமோசமாக உள்ளது என்றார் டுப்ளெசிஸ்.\nடாஸ் போடுவது கேப்டனின் உரிமை. அப்படியிருந்தும், தொடர் டாஸ் தோல்வியால், தனது உரிமையை விட்டுக்கொடுக்க தயாராகியுள்ளார் டுப்ளெசிஸ்.\nஇதுவே கடைசி வாய்ப்பு.. வாழ்வா சாவா போராட்டத்தில் கிங் கோலி..\nஎன்னமா லவ் பண்ணிருக்கான்யா சஞ்சு சாம்சன்..\nபிரதமர் மோடியின் சரமாரி கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்து கெத்து காட்டிய கோலி\nபிரச்��ார பீரங்கி போல் அனல் தெறிக்க பேசிய விராட் கோலி வியந்து பார்த்த பிரதமர் மோடி..\nகேஎல் ராகுல் அடித்த ஸ்கோரை கூட அடிக்காமல் படுகேவலமா தோற்ற ஆர்சிபி. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்\nகேஎல் ராகுல் 132 ரன்கள் நாட் அவுட்.. ஆர்சிபி பவுலிங்கை பொளந்துகட்டிய ராகுல்.. கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nபெரியார்-அம்பேத்கர் இச்சமுதாயத்தின் விஷம்... நாம் தமிழரின் சாதி வெறி.. வெலவெலத்துப்போன சீமான்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனமார்ந்த நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/actress-kasthuri-heavily-criticised-bigg-boss-contestant-kavin/articleshow/70346167.cms", "date_download": "2020-09-25T07:21:48Z", "digest": "sha1:LIPPP7POILCKYWNWNQO3YWV72HMVF4OF", "length": 14035, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇருக்கவரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி- கவினை சாடும் கஸ்தூரி\nகடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் சாக்‌ஷி, லோஸ்லியா உடன் ஒரே நேரத்தில் காதல் வளர்த்ததாக கமலால் கண்டிக்கப்பட்ட கவினை நடிகை கஸ்தூரி ட்விட்டரில் சகட்டு மேனிக்கு விமர்சித்து பதிவிட்டுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் ஆணின் குணம்- கவினை வெளுத்து வாங்கிய கஸ்தூரி\nபிக்பாஸ் மீது எழுந்து வரும் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளால், அந்நிக்ழச்சியின் டி.ஆர்.பி-யில் எந்த குறையும் இல்லை என்பது தெரிய வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலமான பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில், கடந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய நிகழ்வுகளை மறைமுகமாக சாடி நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இருக்கும் வரை ஜாலி, இல்லைனா போடி, ஆணின் குணம் என்று குறிப்பிட்டு கவினை அவர் விமர்சித்து போஸ்ட் செய்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிறகு அபிராமியுடன் நெருங்கிப் பழகிய கவின், சாக்‌ஷி உடன் நெருக்கமானார். இதற்கிடையில் லோஸ்லியா எங்கு சென்றாலும் பின்னாடியே சென்று பேசிக் கொண்டிருந்தார்.\nஒரு கட்டத்தில் லோஸ்லியா இவரிடமிருந்து விலகுவது போலவே தெரிந்தது. ஆனால் கவின் தொடர்ந்து லோஸ்லியாவிடம் பேசி வந்தார். இதனால் சாக்‌ஷி மற்றும் கவினுக்கு இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது. கடந்த வாரம் முழுக்க இதுவே டிரெண்டிங்கானது.\nஇறுதியில் கமல்ஹாசனிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. லோஸ்லியா, சாக்‌ஷி மற்றும் கவினிடம் பேசிய அவர், மூவரிடமும் ஆசை வார்த்தி கூறி கவின் பேசியது தவறு என்று கூறினார். மேலும், அவருடைய செயலை கண்டிக்கவும் செய்தார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் வெளியேற்றத்திற்கு பிறகு இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளதால், நிகழ்ச்சித் தரப்பும் இவர்கள் மூவரையுமே குறி வைத்து அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை பதிவு செய்து வருகிறது.\nஇந்நிலையில், இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி, பெண்களை வேடிக்கைப் பொருளாக பார்ப்பது ஆணின் குணம், ஒரு ஆணிடம் பெண் ஏமாற்றப்பட்டாலும் அவனிடம் அன்பு காட்டுவது பெண்கள் மனம் என தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் இருக்கு��் கவின் நடவடிக்கைகளை விமர்சித்தே கஸ்தூரி இந்த கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் சொல்வது மிகச் சரியான கருத்து என அவருடைய பதிவுக்கு ட்விட்டரில் ஆதரவு குவிந்து வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M51 #MeanestMonsterEver : விரைவில் உங்கள் கைகளில்\nலீக்கான பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்: ஓ, இவர்லாம் ...\nஅந்த ஆளு வந்தா நாங்க பிக் பாஸ் பார்க்க மாட்டோம்: இந்தா ...\nகன்ஃபர்மாகிடுச்சு: இந்த 2 கவர்ச்சிப் புயலும் பிக் பாஸ் ...\nபிக் பாஸ் 4- அடேங்கப்பா இந்த 2 பேர் நம்ம லிஸ்ட்டுலயே இல...\n அதிர வைத்த கட்சிக் கொடிகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக் பாஸ் கஸ்தூரி கவின் Kavin Kasthuri bigg boss\nதூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் போராட்டம்\nதிருப்பூர் சம்பவம்: மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்-எம்.பி.வலியுறுத்தல்\nஆராய்ச்சி மையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்\nசுழலும் மின் விசிறி : புதிய கண்டுபிடிப்பு\nபெற்றோர் முன்னிலையில் நடந்த பப்ஜி காதலர்கள் திருமணம்..\nசசிகலாவுக்கு மோடிக்கும் என்ன பகை \nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nடெக் நியூஸ்#MeanestMonsterEver ஸ்மார்ட்போன் Galaxy M51 அறிமுகம்\nடெக் நியூஸ்Realme Narzo 20 Pro : இன்று முதல் விற்பனை; என்ன விலை\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M51 #MeanestMonsterEver : விரைவில் உங்கள் கைகளில்\nOMGஇன்றும் ராஜா போல வாழும் இந்தியாவின் 7 பணக்கார அரச குடும்பங்கள்\nடெக் நியூஸ்OnePlus Nord ஓப்பன் சேல் தொடங்கியது; லிஸ்ட்ல 6GB ரேம் இருக்கா\nஅழகுக் குறிப்புஇளநீர் வெச்சு முகப்பருவை வடு இல்லாம செய்ய முடியும், இப்படி யூஸ் பண்ணுங்க பலன் கிடைக்கும்\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nபரிகாரம்ராகு கேது இந்த 5 விஷயங்களில் கவனமாக இருந்தால், தீங்கு விளையாது\nவீட்டு மருத்துவம்வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எப்படி வயிறை சுத்தப்படுத்தலாம்\nஇந்தியாகோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை; இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nகன்னியாகுமரிஆன்லைன் ரம்மியால் 14 வயது மாணவன் ��ரணம்... தற்கொலையா\nவர்த்தகம்Sensex Today: மீண்டும் லாபம் கிடைக்குமா\nதமிழ்நாடுதமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம்; செவிசாய்ப்பாரா பிரதமர் மோடி\nசினிமா செய்திகள்மருத்துவமனைக்கு வந்த பாரதிராஜா, எஸ்.பி.பி. குடும்பம், வெங்கட் பிரபு: போலீசார் குவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/569943-74th-independence-day.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-25T07:12:29Z", "digest": "sha1:TGE3OAJIFBTPCI4X72UGIRU2DPSYNQOK", "length": 58969, "nlines": 342, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவை எதிர்கொள்ளும் இந்தியா; உலகம் பாராட்டுகிறது: சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை | 74TH INDEPENDENCE DAY - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nகரோனாவை எதிர்கொள்ளும் இந்தியா; உலகம் பாராட்டுகிறது: சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை\nகரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள நீங்கள் அனைவரும் காட்டிய பொறுமையும், அறிவும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, தொடர்ந்து எச்சரிக்கையாக இருந்து பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் என இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றியுள்ள உரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 74வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:\nஎன் அன்புக்குரிய சக குடிமக்களே,\n1. நாட்டின் 74வது சுதந்திர நாளை ஒட்டி, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது, தேசபக்திப் பாடல்களைக் கேட்பது என ஆகஸ்ட் 15ஆம் தேதி உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுதந்திரமான தேசத்தின் குடிமக்களாக நாம் இருக்கிறோம் என்ற விசேஷமான பெருமையை இந்திய இளைஞர்கள் இந்த நாளில் உணர்ந்திட வேண்டும். சுதந்திரமான தேசத்தில் நாம் வாழ வழிவகுத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை நன்றியுடன் நாம் நினைவுகூர்கிறோம்.\n2. நமது சுதந்திரப் போராட்டத்தின் நெறிகள் தான் நவீன இந்தியாவின் அடித்தளமாக உள்ளன. தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது தலைவர்கள், உலகின் பன்முக அம்சங்களை ஒன்றாகப் பிணைத்து தேசத்தின் பொதுவான உத்வேகமாக உருவாக்கியுள்ளனர். அந்நியர்களின் அடக்குமுறை ஆதிக்கத்தில் இருந்து பாரத மாதாவை விடுவித்து, அதன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் ஏற்படுத்த வேண்டும் என்பதில்\nஅவர்கள் உறுதியாக இருந்தனர். அவர்களுடைய சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளால் இந்தியாவை நவீன தேசமாக அடையாளப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது.\n3. சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் வழிகாட்டியாக மகாத்மா காந்தி அமைந்தது நமக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். ஒரு சாதுவாகவும், ஓர் அரசியல் தலைவராகவும் இருந்த அவர், இந்தியாவில் மட்டுமே நடைபெறக் கூடிய ஒரு செயல்பாட்டு முறையை உருவாக்கினார். சமூக நெருக்கடிகள், பொருளாதாரப் பிரச்சினைகள், பருவநிலை மாற்றம் என்ற சூழ்நிலைகளுக்கு, காந்தியின் போதனைகளில் இருந்து உலக நாடுகள் தீர்வைக் கண்டுபிடிக்கின்றன. சமத்துவம் மற்றும் நீதி என்பதில் அவர் கொண்டிருந்த தாகம் தான் நமது குடியரசின் மந்திரமாக உள்ளது. காந்திஜியை இளைஞர்கள் மீண்டும் வாசிக்கத் தொடங்கி இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.\n4. இந்த ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டங்கள் கட்டுப்படுத்தப் பட்டதாக இருக்கும். இதற்கான காரணம் நீங்கள் அறிந்தது தான். அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி, பெருமளவு உயிர்ப்பலிகள் வாங்கியுள்ள மோசமான வைரஸ் பாதிப்பில் உலக நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. நோய்த் தொற்று பரவலுக்கு முன்பு நாம் வாழ்ந்த உலகின் இயல்புகளை இது மாற்றிவிட்டது.\n5. மிகப் பெரிய சவால் வரவிருப்பதை முன்கூட்டியே மத்திய அரசு ஊகித்து, உரிய காலத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பாராட்டுக்குரிய விஷயம். இவ்வளவு பரந்த மற்றும் அதிக மக்கள் நெருக்கம் கொண்ட ஒரு நாட்டில், இந்தச் சவாலை சமாளிப்பதற்கு மேம்பட்ட மனித முயற்சிகள் தேவைப்படும். அந்தந்தப் பகுதி தேவைகளுக்கு ஏற்ப அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கைகள் எடுத்தன. மக்களும் முழு மனதுடன் ஒத்துழைப்பு அளித்தனர். நமது உறுதியான முயற்சிகள் காரணமாக, நோய்த் தொற்றின் ��ீவிரத்தை வெற்றிகரமாகக் குறைத்து, நிறைய உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறோம்.\nஉலகெங்கும் உள்ள நாடுகள் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக நமது செயல்பாடுகள் உள்ளன.\n6. இந்த வைரஸ் பாதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை முன்களத்தில் நின்று எதிர்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதார அலுவலர்களுக்கு இந்த தேசம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக அவர்களில் பலர், தொற்று நோயால் இறந்துள்ளனர். அவர்கள் நமது தேசத்தின் கதாநாயகர்கள். கொரோனாவுக்கு எதிரான போராளிகள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள். உயிர்களைக் காப்பாற்றவும், அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும், வேலை நேரத்திற்குப் பிறகும் அவர்கள் பணியாற்றியள்ளனர். இந்த மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள், பேரழிவு மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், பொருள் வழங்கு அலுவலர்கள், போக்குவரத்து, ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அலுவலர்கள், சமூகசேவை அமைப்புகள் மற்றும் தாராள மனம் கொண்ட குடிமக்கள் ஆகியோர் துணிச்சலான, தன்னலமற்ற சேவைகளைச் செய்துள்ளனர். பெருநகரங்களும், நகரங்களும் அமைதியாகிவிட்டன, சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மக்களுக்கு ஆரோக்கியம் மற்றும் நிவாரணம், தண்ணீர் மற்றும் மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகள், பால், காய்கறிகள், உணவு மற்றும் மளிகைப் பொருள்கள், மருந்து மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய அவர்கள் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். நமது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.\n7. இந்த நெருக்கடிக்கு இடையில், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவில் உம்பன் சூறாவளி தாக்கியது. பேரழிவு மேலாண்மைக் குழுக்கள், மத்திய மற்றும் மாநில ஏஜென்சிகளின் உறுதியான செயல்பாடுகள் காரணமாகவும், குடிமக்கள் விழிப்புடன் இருந்ததாலும், உயிரிழப்புகள் குறைந்தபட்ச அளவுக்குள் கட்டுப்படுத்தப்பட்டன. வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில்\nவெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற பேரழிவுகளின் தாக்குதல் சூழ்நிலையில், துயரத்தில் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்திட சமூகத��தின் அனைத்துப் பிரிவினரும் ஒன்று சேர்ந்திருப்பது நன்றிக்குரிய விஷயமாக இருக்கிறது.\n8. நோய்த் தொற்று காரணமாக ஏழைகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான காலத்தில் அவர்களுக்கு உதவும் வகையில், வைரஸ் கட்டுப்படுத்தும் முயற்சிகளுடன், நலவாழ்வுக்கான குறுக்கீடுகளும் செய்யப்படுகின்றன. `பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்\" தொடங்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வேலை இழப்பு, குடிபெயர்தல், வாழ்க்கைத் தடங்கல்களின் தாக்கம் ஆகியவை இதன் மூலம் குறைக்கப்பட்டன. கார்ப்பரேட் துறையினர், மக்கள் சமுதாயத்தினர் மற்றும் குடிமக்கள் முழு மனதுடன் அளிக்கும் உதவிகளுடன், பல உதவித் திட்டங்களை அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.\n9. யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காக, உதவி தேவைப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் அளிக்கப்படுகின்றன. உலகில் மிகப் பெரிய உணவுப் பொருள் விநியோகக் கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்தியாவில் மாதந்தோறும் 80 கோடி மக்களுக்கு உதவிகள் வழங்கும் திட்டம் 2020 நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குடிபெயர்ந்தவர்கள் நாட்டில் எந்தப் பகுதியிலும் ரேஷன் பொருள்களை வாங்கும் வாய்ப்பை உறுதி செய்திட, அனைத்து மாநிலங்களும் `ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை' திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.\n10. உலகின் எந்தப் பகுதியில் நமது மக்கள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் நலனைப் பேணும் வகையில், `வந்தே பாரத் திட்டம்' மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சவாலான இந்தச் சூழ்நிலைகளில் இந்தியன் ரயில்வே நிர்வாகம் ரயில் சேவைகளை இயக்கி, மக்கள் மற்றும் சரக்குகள் போக்குவரத்துக்கு உதவியுள்ளது.\n11. நமது பலங்களின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக, கோவிட்-19 பாதிப்புக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மற்ற நாடுகளுக்கும் நாம் உதவிகள் செய்திருக்கிறோம். மருந்துகள் தேவை என்று பல நாடுகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, துயரமான சமயங்களில் உலக சமுதாயத்திற்கு ஆதரவாக நாம் நிற்போம் என்பதை இந்தியா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. நோய்த் தொற்றை சிறப்பாகச் சமாளிக்க பிராந்திய மற்றும் உலக அளவிலான உத்திகளை உருவாக்குவதில் நாம் முன்னணியில் இருக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினர் பதவிக்கு பெரும்பான்மை ஆதரவுடன் இந்தியா தேர்வு செய்யப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் நம் மீது இருக்கும் நல்லெண்ணத்தின் அத்தாட்சியாக உளளது.\n12. நமக்காக நாம் வாழ்வதில்லை, ஒட்டுமொத்த உலகின் நலனுக்காகவும் பாடுபடுகிறோம் என்பது இந்தியாவின் பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்தியாவின் தற்சார்பு என்பது உலகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதோ அல்லது மற்ற நாடுகளிடம் இருந்து இடைவெளி ஏற்படுத்திக் கொள்வதோ கிடையாது. இந்தியா தனது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டு உலகப் பொருளாதாரத்தில் ஈடுபாடு கொண்டிருக்கும் என்பது தான் இதன் அர்த்தம்.\n13. நமது துறவிகள் நீண்டகாலத்துக்கு முன்பு கூறியதை உலகம் இப்போது தான் உணர்கிறது: உலக சமுதாயம் என்பது ஒரே குடும்பம் - `வசுதேவ குடும்பகம்' என்பதை இப்போது தான் உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. மனிதகுலம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய சவால்களுக்கு எதிராக உலக சமுதாயம் கைகோர்க்க வேண்டிய தருணத்தில், நமது அருகில் உள்ள சிலர் விரிவாக்கம் செய்வது என்று தவறான முயற்சியில் ஈடுபட முயற்சி செய்தார்கள். நமது எல்லைகளைப் பாதுகாப்பதில், தீரம் மிகுந்த நமது வீரர்கள் உயிர்த் தியாகங்கள் செய்தனர். பாரத மாதாவின் அந்த உன்னதமான மகன்கள் தேசத்தின் மரியாதைக்காக வாழ்ந்து, உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்த் தியாகம்\nசெய்த அனைவருக்கும் இந்த தேசம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஒவ்வொரு இந்தியரும் நன்றி கூறிக் கொள்கிறோம். அமைதியில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்றாலும், ஆக்கிரமிப்பு முயற்சிகள் எதுவும் நடந்தால் தகுந்த பதிலடி தரும் திறனும் நமக்கு இருக்கிறது என்பதை அந்த வீரர்களின் தீரமான செயல்கள் நிரூபித்துள்ளன. நமது எல்லைகளைப் பாதுகாத்து, உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்திருக்கும் ஆயுதப்படை ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் குறித்து நாம் பெருமை கொள்கிறோம்.\n14. கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளைப் பொ���ுத்தவரை உயிரும், வாழ்வாதாரமும் முக்கியமானவை என்று நான் நம்புகிறேன். அனைவருடைய நன்மைக்கும் உகந்தவாறு பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கான சீர்திருத்தங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பை இந்த சூழ்நிலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்குப் பயன் கிடைக்கும் வகையில் சீர்திருத்தங்கள் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையில், தடம் பதிக்கும் வகையிலான சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்போது விவசாயிகளின் வர்த்தகத்திற்கு தடைகள் எதுவும் கிடையாது. தங்களுடைய விளைபொருள்களை நாட்டில் எந்தப் பகுதியிலும் நல்ல விலைக்கு அவர்களால் விற்க முடியும். விவசாயிகள் மீதான சில ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வருமானம் பெருகும்.\n15. 2020-ஆம் வருடத்தில் சில கடினமான பாடங்களை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். மனிதன், தான் இயற்கையின் அதிபதி என்னும் மாயையை கண்ணுக்குப் புலப்படாத வைரஸ் ஒன்று தகர்த்தெறிந்துள்ளது. தன்னுடைய தவறை திருத்திக் கொண்டு இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ மனிதகுலத்துக்கு இன்னும் காலம் கடந்து விடவில்லை என்றே நான் நம்புகிறேன். பருவநிலை\nமாற்றத்தைப் போல், இந்தப் பெருந்தொற்றும் அனைவருக்கும் பொதுவான விதியை நோக்கி, உலக சமூகத்தை விழிப்படையச் செய்துள்ளது. எனது பார்வையில், 'பொருளாதாரம் சார்ந்த ஒருங்கிணைத்தலை' விட 'மனிதம் சார்ந்த கூட்டுமுயற்சியே' இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். இந்த மாற்றம் எந்த அளவுக்குப் பெரிதாக நடக்கிறதோ, அந்த அளவுக்கு மனிதகுலத்துக்கு அது நன்மை பயக்கும். பூமியைக் காப்பாற்ற வேற்றுமைகளை மறந்து மனித இனம் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் ஒன்றிணைந்தது என்று நினைவுகூறப்பட வேண்டும்\n16. இயற்கை அன்னை முன்பாக நாம் அனைவரும் சமம். வாழ்வதற்கும், வளர்ச்சிக்கும் நாம் சக மனிதர்களைச் சார்ந்தே இருக்கிறோம் என்பதே இரண்டாம் பாடமாகும். மனித சமூகத்தால் உருவாக்கப்பட்ட எந்த செயற்கைப் பிரிவினைகளையும் கொரோனா வைரஸ் கண்டு கொள்ளவில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகள், பாரபட்சங்கள் மற்றும் தடைகளைத் தாண்டி நாம் எழ வேண்டும் எனும் நம்பிக்கையை இது வலியுறுத்துகிறது. இரக்கமும், பரஸ்பர உதவியும் இந்திய மக்களால் அடிப்படை லட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. நமது செய்கைகளின் மூலம் இந்த நல்லெண்ணத்தை நாம் இன்னும் பலப்படுத்த வேண்டும். அப்போது தான் நம் அனைவருக்குமான சிறந்த எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியும்.\n17. சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதலே மூன்றாவது பாடமாகும். கோவிட்-19-க்கு எதிரான போரை பொது மருத்துவமனைகளும், ஆய்வகங்களும் முன்னின்று நடத்துகின்றன. பொது சுகாதாரச் சேவைகள் பெருந்தொற்றை சமாளிக்க ஏழைகளுக்கு உதவியுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி, வலுப்படுத்த வேண்டும்.\n18. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றியது நான்காவது பாடமாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான தேவையை இந்த பெருந்தொற்று\nவலியுறுத்தியுள்ளது. பொதுமுடக்கத்தின் போதும் மற்றும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதும், ஆளுகை, கல்வி, தொழில், அலுவலகப் பணி மற்றும் சமூகத் தொடர்பு ஆகியவற்றுக்கு தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் திறன்வாய்ந்த கருவியாகத் திகழ்ந்தது. உயிர்களைக் காப்பாற்றுதல், பிற செயல்பாடுகளை மீண்டும் தொடங்குதல் ஆகிய இரட்டை நோக்கங்களை அடைய அது உதவியது.\n19. இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அலுவலகங்கள் தங்களது பணிகளைச் செய்ய மெய்நிகர் ஊடகத்தை விரிவாகப் பயன்படுத்துகின்றன. நீதி வழங்குவதற்காக மெய்நிகர் நீதிமன்ற நடவடிக்கைகளை நீதித்துறை நடத்துகிறது. மெய்நிகர்க் கூட்டங்களை நடத்துவதற்கும், இன்னும் பல நடவடிக்கைகளுக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் கூட நாங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மின்-கற்றலுக்கும், தொலைதூரக் கற்றலுக்கும் ஊக்கமளித்துள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்வது பல்வேறு துறைகளில் பொது விதியாகவே ஆகிவிட்டது. பொருளாதாரத்தின் சக்கரத்தைச் சுழல வைப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் சில, அதிக நேரம் வேலை செய்வதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது. இப்படியாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வது ஆகியவை நமது வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் உதவும் என்னும் பாடத்தை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்.\n20. இந்தப் பாடங்கள் மனிதகுலத்துக்குப் பயன்தரக்கூடியவையாக இருக்கும். இளைய தலைமுறையும் இந்தப் பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பதால், இந்தியாவின் எதிர்காலம் அவர்களின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன். இது நம் அனைவருக்கும், அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு, கடினமான காலமாகும். கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பது நமது சிறுவர் சிறுமியர்களின் கனவுகளையும், ஆசைகளையும் தற்காலிகமாகத்\nதடுத்து, அவர்களிடையே கவலையை உண்டாக்கியிருக்கும். இந்த கடினமான காலம் அதிக நாட்கள் இருக்காது என்றும், கனவுகளை நோக்கி முன்னேறுவதை அவர்கள் விட்டுவிட வேண்டாம் என்றும் அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இது போன்ற அழிவுகளுக்குப் பிறகு சமூகங்கள், பொருளாதாரங்கள் மற்றும் நாடுகளைச் சிறப்பாக மறுசீரமைத்த ஊக்கமளிக்கக் கூடிய உதாரணங்கள் கடந்த காலத்தில் நிறைய உள்ளன. நமது நாட்டுக்கும், இளைஞர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.\n21. நமது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் எதிர்காலம் சார்ந்த கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் தரம் மிகுந்த கல்வி முறை ஒன்று உருவாகும் என்றும், எதிர்காலச் சவால்களை, வாய்ப்புகளாக மாற்றி புதிய இந்தியாவுக்கு அது வழி வகுக்கும் என்றும் நான் நம்புகிறேன். தங்களது ஆர்வம் மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு தங்களது பாடங்களை நமது இளைஞர்கள் தாராளமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவர்களது ஆற்றல்களை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். இத்தகைய திறன்களின் மூலம் நமது வருங்கால சந்ததியினர் வேலைகளைப் பெறக்கூடியவர்களாக மட்டும் இல்லாமல், அடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.\n22. பரந்து விரிந்த விளைவுகளை உண்டாக்கக்கூடிய கூடிய நீண்டகால லட்சியத்தை புதிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது. 'ஒன்றிணைப்பு', 'புதுமைகள்' மற்றும் 'நிறுவனம்' என்னும் கலாச்சாரத்தை கல்வித் ���ுறையில் அது வலுப்படுத்தும். இளம் மனங்கள் இயற்கையாக வளர்வதற்கு உதவும் வகையில் தாய்மொழியில் கல்வி கற்பிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொழிகளையும், ஒற்றுமையையும் இது வலுப்படுத்தும். வலுவான நாட்டைக்\nகட்டமைக்க இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் முக்கியமாகும். புதிய கல்விக் கொள்கை இந்தப் பாதையில் சரியான பயணமாகும்.\nஎன் அன்புமிக்க சக குடிமக்களே,\n23. பத்து நாட்களுக்கு முன்னர் தான், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் கோவில் கட்டுமானம் தொடங்கியது. அனைவருக்கும் அது ஒரு பெருமை மிகுந்த தருணமாகும். நீதி அமைப்பின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து, கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் நாட்டு மக்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். ராம ஜென்ம பூமி பிரச்சினை நீதித்துறை செயல்பாட்டின் மூலம் தீர்க்கப்பட்டது. தொடர்புடைய அனைவரும் மற்றும் மக்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டு, இந்தியாவின் நெறிமுறைகளான அமைதி, அன்பு மற்றும் அகிம்சையை உலகத்தின் முன்னால் எடுத்துக்காட்டினர். அவர்களது புகழக்கூடிய நடத்தைக்காக அனைத்து சக குடிமக்களையும் நான் பாராட்டுகிறேன்.\n24. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது, ஜனநாயகத்துடனான நமது பரிசோதனை நீண்ட காலத்துக்கு நிலைக்காது என பலரும் கணித்தனர். நமது பண்டைய பாரம்பரியமும், வளமிக்க பன்முகத்தன்மையும் நமது அரசியலமைப்பை ஜனநாயகமயமாக்காது என்று அவர்கள் கருதினர். ஆனால் அவற்றை நாம் நமது வலிமைகளாக மாற்றி, இந்தியாவை உலகின் மிகப்பெரிய மற்றும் துடிப்புமிக்க ஜனநாயகமாக்கி இருக்கிறோம். மனிதகுலத்தின் நன்மைக்காக இந்தத் தலைமைப் பொறுப்பை இந்தியா தொடர வேண்டும்.\n25. பெருந்தொற்றை எதிர்கொள்ள நீங்கள் அனைவரும் காட்டிய பொறுமையும், அறிவும் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எச்சரிக்கையாக இருந்து பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.\n26. உலக சமூகத்துக்கு வழங்குவதற்கு, குறிப்பாக அறிவுசார்ந்த சமூகத்துக்கும், ஆன்மிக மேம்பாட்டுக்கும், உலக அமைதியை ஊக்குவிப்பதற்கும், நம்மிடம் நிறையவே இருக்கின்றன. இந்த உணர்வோடு, அனைவரின் நலனுக்காகவும் நான் ஒரு பிரார்த்தனையை செய்கிறேன்.\nஅனைவரும் மகிழ்ச்சிய���க இருக்க வேண்டும்,\nஅனைவரும் நோய் நொடியின்றி இருக்க வேண்டும்,\nபுனிதமானவற்றை அனைவரும் காண வேண்டும்,\nயாருக்கும் கெடுதல் நேரக் கூடாது.\nஉலக நன்மைக்கான இந்த பிரார்த்தனையின் செய்தி மனிதகுலத்துக்கு இந்தியாவின் பிரத்யேகப் பரிசாகும்.\n27. 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்களுக்கு மீண்டுமொருமுறை நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் பெற நான் வாழ்த்துகிறேன்.\nஇவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்துள்ளார்.\nவெள்ளைக் கோட்டு அணிந்து, கோவிட் நோயை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த போராளிகள்: பலியான மருத்துவர்களுக்கு ஹர்ஷ வர்த்தன் புகழாரம்\nராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி: எந்த விலை கொடுத்தேனும் காங்கிரஸைக் காப்பேன்: சச்சின் பைலட் ஆவேசம்\nடெல்லியில் நாளை சுதந்திர தின கொண்டாட்டம்: கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக சிறப்பு ஏற்பாடு\n2020 சுதந்திர தினம்; 926 காவல் துறையினருக்கு வீரச் செயல் பதக்கங்கள்\nகரோனா74TH INDEPENDENCE DAYபுதுடெல்லிகுடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த்\nவெள்ளைக் கோட்டு அணிந்து, கோவிட் நோயை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த போராளிகள்:...\nராஜஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி: எந்த விலை கொடுத்தேனும்...\nடெல்லியில் நாளை சுதந்திர தின கொண்டாட்டம்: கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக சிறப்பு ஏற்பாடு\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண் ராவ் கரோனாவுக்கு பலி: 7 நாட்களில் 3...\nநூறு சதவீத பேருந்துகள் இயக்குவது எப்போது - பேரிகேட் பணியால் சிரமப்படும் ஓட்டுநர்,...\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு\nமெக்சிகோவில் கரோனா பலி 75,000-ஐக் கடந்தது\nகல்வான் பள்ளத்தாக்கு���் சண்டையில் 5 சீன வீரர்கள் பலி என சீனா ஒப்புதல்:...\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண் ராவ் கரோனாவுக்கு பலி: 7 நாட்களில் 3...\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு\nஎன்னைப் பற்றிய தகவல்களை ஆர்டிஐ‍‍-யில் தரக்கூடாது: சிறை கண்காணிப்பாளருக்கு சசிகலா கடிதம்: விடுதலையை...\n670 மின்சார பேருந்துகள்; 241 சார்ஜிங் நிலையங்களுக்கு ஒப்புதல்: திருச்சியில் 25 நிலையங்கள்...\nகல்வான் பள்ளத்தாக்குச் சண்டையில் 5 சீன வீரர்கள் பலி என சீனா ஒப்புதல்:...\nகான்கிரீட் தளத்தில் ஓட்டை, மண் சரிவு: சதுரகிரியில் திண்டாடும் பக்தர்கள்\nதங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் ஒரே நாளில் 8.5 லட்சம் கரோனா பரிசோதனைகள்; இறப்பு விகிதம் 1.95...\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தை வாங்க வியட்நாம் ஒப்பந்தம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.in/2017/05/blog-post_92.html", "date_download": "2020-09-25T07:15:44Z", "digest": "sha1:LLO5NVWA5ZGSMCWNMFI37KO4LZKHGFWT", "length": 7080, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: கிராம நிர்வாக அலுவலர் தேர்வு இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு.", "raw_content": "\nகிராம நிர்வாக அலுவலர் தேர்வு இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு.\nகிராம நிர்வாக அலுவலர் தேர்வு இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு வெளியீடு | இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள்.12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 அன்று நடைபெற்றது. மேற்படி எழுத்துத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், தரவரிசை விவரம் 01.07.2016 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இத்தெரிவில் நிரப்பப்படாமல் உள்ள 147 காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 13.03.2017 முதல் 15.03.2017 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை-3, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.05..2017 முற்பகல் அன்று நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல், தரவரிசை அடங்கிய கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், மொத்த தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் இடஒதுக்கீடு விதியின்படியும், தரவரிசை மற்றும் குறிப்பிட்ட இடஒதுக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களின் நிலவரப்படி விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள்/நேரத்தில் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு குறிப்பிட்டுள்ள நாள்/நேரத்தில் வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/politics/21881", "date_download": "2020-09-25T06:53:38Z", "digest": "sha1:ZV4IH7NKJUDJTNFETYTMQLORB3RSPQEJ", "length": 8568, "nlines": 74, "source_domain": "www.kumudam.com", "title": "எனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது… உதயநிதி ஸ்டாலின் விளக்கம் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஎனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது… உதயநிதி ஸ்டாலின் விளக்கம்\n| POLITICSஅரசியல்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Aug 25, 2020\nசமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ��ிள்ளையார் சிலை புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மற்றும் அதிமுக அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், ஊழல்களையும் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதப் பொருளாககாதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்ததை பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.\nநாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக் கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறுத்திரிப்பதை பார்க்கையில் இங்கு எது நடந்தாலும் அதைக் கழகத்திற்கு எதிராக திருப்பும் சதிவேலைகளை புரிந்து கொள்ள முடிகிறது.\nஒரு விஷயத்தை இங்கே தெளிவு படுத்த விரும்புகிறேன். எனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவர்.\nஎங்கள் வீட்டில் ஒரு பூகை அறையும் உண்டு. அதில் எங்கள் மூதாதையர்களின் உருவப்படங்கள் உள்ளன. மேலும் என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டு செய்வது வழக்கம்.\nஇந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அதைப்பார்த்த என் மகள் இந்த சிலையை எப்படி செய்வார்கள் என்று கேட்டார்.\nகளிமண்ணில் செய்வார்கள் என்று கூறினேன். தண்ணீரில் கரைத்து விடுவார்கள் என்று கூறினேன். ஏன் என்ற மகளின் கேள்விக்கு அதுதான் முறை என்கிறார்கள் என்றேன்.\nகரைப்பதற்கு முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொடுங்கள் என்று கேட்டார். அவரின் விருப்பத்தின்பேரில் நான் தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன். அவர் விருப்பத்தின்பேரிலேயே டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். அவ்வளவோ” எனத் தெரிவித்துள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nதமிழர் உணர்வுடன் விளையாட வேண்டாம்...மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nமோடிக்கு கோவில் கட்டிய தொண்டர்…\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசசிகலா விட���தலை: மாறும் தமிழக தேர்தல் நிலவரம்\nநான் சாப்பிட்டு சாகவில்லை என்ற பிறகு தான் பிரபாகரன் சாப்பிடுவார்\nதமிழ் சினிமா பிரபலங்களின் புது வித ஹிந்தி எதிர்ப்பு\n1600 ஏக்கரில் மூலிகைப் பெட்ரோலை தயார் செய்யும் ராமர் பிள்ளை\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2009/12/blog-post.html", "date_download": "2020-09-25T06:08:41Z", "digest": "sha1:2DUT55OQ6CXPTU6DRA4LIARQQLDBL5WG", "length": 16313, "nlines": 197, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: எனக்கான பரமனைத் தேடி...! - ஒரு முன்னோட்டம்", "raw_content": "\nகடந்த கட்டுரைக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்த நண்பர்கள் sujai narendar, sp vijay, ramalingam, raghavendar, eee karthi, c ( - யாரென்றே கண்டுபிடிக்க இயலவில்லை), dinesh, pon magesh, pavithran, sweetline preethi ஆகியோருக்கு நன்றி. இதற்கும் ஒரு படி மேலே சென்று \"மனோரஞ்சிதம்\" என்ற கவிதைத்தொகுப்பை பரிசளித்த பட்டுகோட்டை பிரபாகரனுக்கும் நேரடி வார்த்தைகளில் என்னை புகழ்ந்து கூசிப்போக வைத்த அருள் குமரனுக்கும் ஒரு SPECIAL THANKS.\nபட்டுகோட்டை பிரபாகரன் பரிசளித்த மனோரஞ்சிதம் கவிதைத்தொகுப்பில் இருந்து ஒரு சூழ்நிலைக் கவிதை... அதாங்க situation song... sorry poem...\nஎதை எழுதுவது எழுது கோலால்,\nஎழுத நினைத்த நொடி முதல்,\nஎன்றும் முதல் வாசகன் நானே.\nஎது எப்படியோ... இதுவரைக்கும் எனது வலைப்பூவிற்கு ஒரு FOLLOWER கூட சேரவில்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். உங்களது வசதிக்காகவும் எனது வாய்ப்பிற்காகவும் இந்த வலைப்பூவின் \"be a follower\" பகுதிக்கான நேரடி இணைப்பு இது:\nமேலும் என்னுடைய பதிவுகளைப் பற்றிய உடனடியான தகவல்களையும் sms மூலமாக எனது கருத்துகுத்துக்களையும் பெற விரும்புவோர் கீழுள்ள படத்தை கிளிக்கி பதிவு செய்துக்கொள்ளலாம்.\nகட்டுரைக்குள் குதிப்பதற்கு முன்னால் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பும் சில கருத்துத்துளிகள்...\nஎனது கடந்த இரண்டு பதிவுகளை படித்தவர்கள் சிலர், எனது நலம்விரும்பிகள் சிலர், சுற்றம், நட்பு, தாய் - தந்தை உட்பட பலரும் என்னிடம் கேட்கும் million dollar question: \"BE படித்துவிட்டு BPOவில் வேலை செய்கிறாயே...\". கேள்வி கேட்பவர்களிடம் வறுமையின் நிறம் சிகப்பு கமல் ஸ்டைலில் \"bio chemistry படிச்சிட்டு accounts officeல குமாஸ்தா வேலை பாக்குறானே, அவன் படிப்புக்கும் தொழிலுக்கும் சம்மந்தம் இருக்கா என்ன...\". கேள்வி கேட்பவர்களிடம் வறுமையின் நிறம் சிகப்பு கமல் ஸ்டைலில் \"bio chemistry படிச்சிட்டு accounts officeல குமாஸ்தா வேலை பாக்குறானே, அவன் படிப்புக்கும் தொழிலுக்கும் சம்மந்தம் இருக்கா என்ன...\" என்று குதர்க்கம் பேசியதுண்டு. இருந்தாலும் இதுபற்றி கழிவறையில் அமர்ந்து கன நேரம் சிந்தித்தேன். BE படித்துவிட்டு BPOவில் வேலை செய்வது தவறா...\" என்று குதர்க்கம் பேசியதுண்டு. இருந்தாலும் இதுபற்றி கழிவறையில் அமர்ந்து கன நேரம் சிந்தித்தேன். BE படித்துவிட்டு BPOவில் வேலை செய்வது தவறா... தவறுதான்... BPOவில் பணிபுரிவது அல்ல... BE படித்தது...\nகடந்த வாரம் செய்தித்தாளை மேய்ந்துக்கொண்டிருந்தபோது கண்ணில் தென்பட்ட ஒரு செய்தி, \"கோவில் கருவறைக்குள் வைத்து என்னை கற்பழித்தார்; அர்ச்சகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்\". சின்னச்சின்ன தப்புக்கெல்லாம் கூட கண்ணைக் குத்தும் சாமி இதற்கு என்ன செய்தது..., எதை குத்தியது... பக்தகேடிகள் யாரவது இதற்கு பதில் சொல்ல விரும்பினால் சொல்லலாம்.\nசென்ற வாரமே எழுதியிருக்க வேண்டிய பதிவு இது. ஆனால் வேட்டைக்காரன் வெளியான அதே துயர நாளில் நமது பதிவையும் வெளியிட வேண்டாம். வெளியிட்டால் பலத்த உயிர்சேதம் ஏற்படும் எனக் கருதினேன்.\nநண்பர்களைப் பற்றி எழுத முடிவு செய்துவிட்டேன். ஆனால் யாரைப் பற்றி எழுதுவது... மூன்றாம் வகுப்பில் ஆரம்பித்து இன்று வரை எத்தனையோ நண்பர்களை கடந்திருக்கிறேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது இரட்டைக் குடுமி போட்டுவரும் நிர்மலா இன்னும் என் கண்களுக்குள்ளேயே நிற்கிறாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பறையில் என்னருகில் அமரும் மோனிஷா இன்றளவும் என் நினைவில் இருக்கிறாள். அட பொண்ணுங்க மட்டும் இல்லைங்க பசங்களும்தான். ஓட்டைப்பல் அருண், u.satish, ganesh, raghavan, v.pradeep, c.harish, gopinath, murali rajan etc etc இவ்வாறாக எந்த ஒரு நண்பனையும் நான் மறந்ததில்லை. ஆனால் இவர்கள் எல்லோரைப் பற்றியும் எழுத முடியுமா... மூன்றாம் வகுப்பில் ஆரம்பித்து இன்று வரை எத்தனையோ நண்பர்களை கடந்திருக்கிறேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது இரட்டைக் குடுமி போட்டுவரும் நிர்மலா இன்னும் என் கண்களுக்குள்ளேயே நிற்கிறாள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பறையில் என��னருகில் அமரும் மோனிஷா இன்றளவும் என் நினைவில் இருக்கிறாள். அட பொண்ணுங்க மட்டும் இல்லைங்க பசங்களும்தான். ஓட்டைப்பல் அருண், u.satish, ganesh, raghavan, v.pradeep, c.harish, gopinath, murali rajan etc etc இவ்வாறாக எந்த ஒரு நண்பனையும் நான் மறந்ததில்லை. ஆனால் இவர்கள் எல்லோரைப் பற்றியும் எழுத முடியுமா... கண்டிப்பாக முடியும். ஆனால் அது ஓரிரவில் சாத்தியப்படாத ஒன்று.\nஎனவே, நண்பர்களுள் சிறந்த நண்பர்கள் சிலரைப் பற்றி மட்டும் எழுதலாமா என்று எண்ணினேன். அது என்ன \"சிறந்த நண்பர்கள்\" நண்பர்கள் என்றாலே சிறந்தவர்கள் தானே. எனினும் எனது மனத்தைக் கவர்ந்த நண்பர்கள், மனதை பாதித்த நண்பர்கள் பத்து பேரை மட்டும் தேர்வு செய்து TOP 10 பாணியில் கட்டுரை எழுதலாமென்ற எண்ணம் கொண்டு பத்து பேர் கொண்ட அந்த பட்டியலை தயார் செய்தேன்.\nதற்போது எனது மனக்குழப்பம் என்னவென்றால் என்னுடைய வலைப்பதிவை படிக்கும், படித்துவிட்டு comments எழுதும் நண்பர்கள் பலரும் அந்த பட்டியலில் கிடையாது. அது மட்டுமில்லாமல் பட்டியலில் இருக்கும் நண்பர்களில் பலரும் எனது வலைப்பதிவை படித்தது கிடையாது.\nஇத்தகைய சூழ்நிலையில் அந்த பட்டியலை வெளியிட்டால் comments எழுதக்கூடிய அன்பு நண்பர்கள் மனம் புண்படுமே. எனவே அத்தகைய comments எழுதும் நண்பர்களிடம் இருந்து \"no objection\" கிடைத்தால் மட்டுமே இந்தப் பதிவை எழுதுவது என்று முடிவு செய்திருக்கிறேன். உங்களது கருத்துக்களை எதிர்நோக்குகிறேன்.\nமீண்டும் ஓர் புத்தாண்டு பிறக்கப்போகிறது. வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டில் என்னென்ன resolutions எடுத்துக்கொள்ளலாம். நான் எடுத்துக்கொள்ளப்போகும் சில resolutions...\n1. கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய் படங்களை திரையரங்குகளில் பார்க்கக்கூடாது.\n2. யாருடைய பேச்சையுமே கண்மூடித்தனமாக கேட்க கூடாது. (குறிப்பாக பெண்களின் பேச்சை)\n3. பெண்ணாசையை அறவே துறக்க வேண்டும்.\n4. எந்த ஒரு வாடிக்கையாளரிடமும் கடிந்து பேசக்கூடாது, அழைப்பை துண்டிக்க கூடாது.\nமேற்கண்ட resolutionகளில் மூன்றாவதை மட்டும் மனஉறுதி கொண்டவர்கள் யாராவது முயற்சி செய்து பாருங்கள். இப்படி உங்களுக்கு ஏதாவது resolutions இருந்தால் அதைப்பற்றி எழுதுங்களேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 20:24:00 வயாகரா... ச்சே... வகையறா: பர்சனல் பக்கம்\nசுஜாதா இணைய விருது 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00763.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kusumbuonly.blogspot.com/2008/03/", "date_download": "2020-09-25T07:08:33Z", "digest": "sha1:V6XNQQOEZNOYVKAHKX2IM5YMZRMBLXFS", "length": 31518, "nlines": 243, "source_domain": "kusumbuonly.blogspot.com", "title": "குசும்பு: 03/01/2008 - 04/01/2008", "raw_content": "\nகலாய் கலாய் கலக்கலாய் கலாய்...\nதற்காலிக பிரிவு+ஊர் பெருமை+ சுயதம்பட்டம் + எதிர்வினை + எச்சரிக்கை + நன்றி நன்றி நன்றி\nசில பல பிரச்சினைகளுக்கு விடிவாக இருந்தது இந்த குசும்பு ஒன்லியும், கும்மி அடிப்பதும் அதற்க்கு எல்லாம் தற்காலிகமாக விடுப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது,வரும் ஏப்ரல் 16 திருமணம் என்பதால் வரும் 28 ஆம் தேதி இந்தியா வருகிறேன். சென்னையில் இரு தினங்கள் இருந்து சக பதிவுலக நண்பர்களை எல்லாம் சந்தித்துவிட்டுஊருக்கு போக போகிறேன்.\nஇந்த தற்காலிக விடுப்பு, பதிவுலகுக்கு டாட்டா என்று எல்லாம் பதிவு போட்டால் அதில் 1% கூட உண்மையாக இருக்காது ஆனால் நம்முடைய விசயத்தில் அப்படி எல்லாம் கிடையாதுஏன்னா நம்ம ஊரில் இந்த ரொம்ப பழய டெக்னாலாஜியான இண்டர் நெட் எல்லாம் கிடையாது .லேட்டஸ் டெக்லாஜியான போஸ்ட் மேன் மட்டும் தான்(பக்கத்து ஊரை விட நாங்க கொஞ்சம் பிபின் தங்கி தான் இருக்கோம் ஏன் என்றால் அவுங்க புறா டெக்னாலஜி யூஸ் செய்கிறார்கள்).இன்னொரு முக்கியமான விசயம்மொபைலில் பேசனும் என்றாகே வீட்டை விட்டு வெளியே வந்துதான் பேசனும், ஏன்னா வீட்டுக்குள்ள எல்லாம் சிக்னல் கிடைச்சா அனைவருக்கு தொந்திரவு என்று அப்படி ஒரு விசேச ஏற்பாடு. ஆகையால் மொபைலுக்கு கால் செய்ய நினைத்து தொடர்பு கொள்ளும் பொழுது “தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்” என்று மெசேஜ் வந்தால் நான் வீட்டுக்குள்ள இருக்கிறேன் என்று அர்த்தம்:)\nஅடங்கொய்யாலே அப்படியா பட்ட ஊரா உன் ஊரு என்று கேள்வி கேட்கனும் என்று நினைப்பவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.. எங்க ஊரின் இந்த கடைசியில் இருந்து பார்த்தால் முப்பது வீடு இருக்கும் அப்படியே ஓடி போய் அந்த கடைசியில் இருந்தா பார்த்தால் ஒரு முப்பது வீடு இருக்கும்.. அப்படியே மரத்து மேல ஏறிக்கிட்டு டாப் ஆங்கிலில் இருந்து பார்த்தா ஒரு முப்பது வீடு இருக்கும் அம்புட்டு பெரிய ஊரு. ஊரில் வந்து ஒரு சின்ன புள்ளைக்கிட்ட கேட்டாலும் எங்க வீட்டை காட்டும். (இருக்கிற முப்பது பேருல இதுகூடவா தெரியாம இருப்பாங்க). கேட்கும் பொழுது துபாய் சரவணன் என்று கேட்கவும்.\nஇப்படியா பட்ட ஹை ���ை ஊரில் இருந்து இந்த ஓல்ட் டெக்னாலாஜ் ஆன இண்டர் நெட் யூஸ் செய்யனும் என்றால் பஸ் புடிச்சு கும்பகோணம் அல்லது திருவாருர் போகனும் இரண்டுமேகுறைந்தது 20 கிலோ மீட்டர் தூரம்...(யாருய்யா அது பஸ் புடிக்க எத்தனை கிலோ மீட்டர் போகனும் என்று கேள்வி கேட்பது). ஆகையால் கல்யாணம் முடிஞ்சு இருக்கும் பல வேலைகளில்இந்த பதிவு போடுவது, கும்மி அடிப்பது என்பது எல்லாம் இயலாத காரியம்.\nஆகையால் உங்களுக்கு எல்லாம் 40 நாட்கள் விடுப்பு கொடுக்கிறேன். (***அதன் பிறகு மனைவி அனுமதி கொடுத்தால் அப்ப அப்ப கைப்புள்ள மாதிரி எட்டி பார்த்துவிட்டு போகிறேன்).\nவயது : திருமணம் செய்யும் வயதுதான்\nதொழில் : கும்மி அடிப்பது\nஉப தொழில் : வெப் டிசைன் செய்வது\nபிடித்த இடம் : கும்மியும் கும்மி சார்ந்த பகுதியும்\nபிடிக்காத இடம்: சண்டைகளும், சண்டை சார்ந்த பகுதியும்\nநண்பர்கள் : பதிவுலகில் அனைவரும்\nஎதிரி : அய்யனாரை ரொம்ப நல்லா எழுதுறீங்கன்னு சொல்பவர்கள்\nசாதனை : ஒருவரிடமும் திட்டு வாங்காமல் நக்கல் அடித்தது\nசோதனை : சமீபத்தில் தமிழச்சி வைத்தது\nவேதனை : கொசு கடித்தால் சின்னதாக வீங்கி இருப்பது போல் இருக்கும் சின்ன தொப்பை, லேசா முன்னாடி விழுந்து இருக்கும் சொட்டை.\nபிடித்த பாடல்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...\nமுனு முனுக்கும் பாடல் : எல்லோரும் மாவாட்ட கத்துகிடனும்...\nபோன் நம்பர் : 9486614890\nஎப்பொழுதும் அய்யானார் பதிவு போடும் பொழுது எதிர் பதிவு போடுவது அவரை கலாய்பது என்று இருந்த நான் அவர் திருமணம் செய்யும் பொழுது மட்டும் எதிர் வினை செய்யாமல்இருந்தால் நாளை வரலாறு தவறாக பேசும் என்பதால் அவர் திருமணம் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் செய்ய போகிறேன். இதைவிட சிறந்த எதிர் வினை எதுவும் இருக்கமுடியாது.\nஎன் மெயில் லிஸ்டில், பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மறக்காமல் தனி தனியாக பத்திரிக்கை அனுப்பி இருக்கிறேன், யாருடையதாவது விட்டு போய் இருந்தால் மன்னிக்கவும்,இதையே கல்யாண அழைப்பாக வைத்துக்கவும். முக்கியமான விசயம் சிலர் மெயிலில் தானே பத்திரிக்கை அனுப்பினேன் என்பதால் மொய்யைய்யும் மெயிலிலே அனுப்பிடலாம்என்று நினைத்து பல பேர் மெயிலில் பல நாட்டு கரண்சிகளை அனுப்புகிறார்கள் அவுங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன்..எங்க சின்னம்மா ஊரில் மொய் வைக்கவில்லை என்றா���் மைக் செட்டில் முதலில் சொல்லுவாங்களாம் அப்படியும் வந்து மொய் வைக்காதவங்க வீட்டுக்கு அந்த ஊர் தலையாரி போய் வசூல் செய்வாராம்... அப்படியா பட்ட சொந்தகாரர்களை உடைய ஆள் நான், அம்புட்டுதான் என்னால சொல்ல முடியும் அதன் பிறகு உங்க இஷ்டம்:))) **** முக்கியமாக இம்சை, TBCD,கோவி.கண்ணன்,மங்களூர் சிறுசு, பொடியன் ,நந்து, ஸ்ரீதருக்காக.\nபத்திரிக்கை அனுப்பும் முன்பே டிக்கெட் ரிசர்வ் செய்த நண்பர்கள்,எதுவும் கேட்காமலே தானே முன்வந்து உதவிசெய்த சிவா அண்ணன், ராமசந்திரன் (இரவு கவி), அய்ஸ், ஆசிப் அண்ணாச்சி, பிரகாஷ் , சிவா மற்றும் பல நண்பர்களுக்கும்.\nதிருமணத்துக்காக வெள்ளி அன்று நடந்த பதிவர் சந்திப்புக்கு வந்து\nவாழ்த்தி விடைகொடுத்த திரு. அப்துல் ஜாபர், திரு. சுல்தான் , ஆசிப் அண்ணாச்சி, பினாத்தல் சுரேஷ், லொடுக்கு,இஷாக், முத்துகுமரன்,ஜெஸில்லா, வாசி, கோபி, சென்ஷி,தம்பி, அசோக் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.\nநாளை இரவு 10.30 க்கு பிளைட். வெள்ளி காலை சென்னை வருகிறேன்.\nசென்னையில் பாலபாரதியும், லக்கியும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் ஞாயிறு மாலை காந்தி சிலைக்கு அருகில்.\nமீண்டும் சந்திக்கும் வரை எல்லோருக்கும் டாட்டா பை பை.\nபூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....\nபூங்கா இதழ் வெகு நாட்களாக வெளிவரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், அதை புதுவடிவில் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறார்கள் அது எப்படி என்றுஒரு கற்பனை. முன்பு எல்லாம் பதிவு போட்ட பின்புதான் அது பூங்காவில் வரும் இனி சிறந்த எழுத்தாளர்களிடம் எழுதி வாங்கி வெளியிடுவது, அதன் பின்பேஅதை பதிவில் போட அனுமதிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.\nமுதல் ஆளாக போய் அவர்கள் சந்திப்பது நமது ஓசை செல்லா அண்ணாச்சியை...\nநிர்வாகி : வணக்கம் ஓசை செல்லா\nநிர்வாகி: பூங்கா இதழில் வெளியிட ஒரு கட்டுரை எழுதி தரவேண்டும்...\nஓசை : அடா அடா கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க, இப்பதான் 5 நிமிடம் முன்பு இனி எழுத போவது இல்லை என்றும், இனி ஆடியோ பதிவு மட்டும் தான் என்றும் முடிவு செய்து இருக்கிறேன்.\nநிர்வாகி: மனதுக்குள் ஆமா மனசுல பெரிய பின்லேடன், வீரப்பன் என்று நினைப்பு ஆடியோ மட்டும்தான் ரிலீஸ் செய்வார்(சும்மா உட்கார்ந்துக்கிட்டு கடிகாரத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிறார்)\nஓசை: என்னா கடிகாரத்தையே பார்கிறீர்கள்\nநிர்வாகி: இல்லை எப்படியும் இன்னும் 5 நிமிடத்தில் முடிவு மாத்திப்பீங்க அதான் வெயிட்டீங், போய் திரும்ப எல்லாம் வருவது கஷ்டமாச்சே அதான்.\nஓசை : டக்க்குன்னு ஒரு பேப்பரில் ஓல பாயில் ஒன்னுக்கு அடிக்கும் அய்யானார் என்று எழுதி தர...\nநிர்வாகி: தலைப்பு ஓக்கே பதிவு\nஓசை: அதேதான் தலைப்பு அதே தான் பதிவு.. அந்த ஒன்னுக்கு என்பதை மட்டும் சைஸ் 36ல் போட்டுக்குங்க, அடிக்கும் என்பதை 26ல் போட்டுக்குங்க. முடிஞ்சா ஒவ்வொருஎழுத்தும் ஒவ்வொரு, மாதிரி இருக்கனும்.\nநிர்வாகி: ரைட்டுங்க அப்ப கிளம்புறேன்.\nஅடுத்து அவர் போய் சந்திக்கும் ஆள் கோவி.கண்ணன்\nகோவி: வணக்கம் சொல்லுங்க எப்படி இருக்கீங்க, நலமா\nநிர்வாகி: மிக்க நலம், நீங்க பூங்காவுக்கு ஒரு கட்டுரை எழுதி தரவேண்டுமே\nகோவி: அடா அடா நீங்க ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க,நான் இனி 9.9.9999 ல் தான் எழுத போவதாக முடிவு எடுத்து இருக்கிறேன். அதுவரை நோ அழுகாச்சி, நோ பீளிங்ஸ்.\nநிர்வாகி: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க:(\nகோவி: சோக ஸ்மைலி கூட வேண்டாமே ஆமாங்க கடைசி வரி எப்பயும் எழுத பட்டு இருக்காது என்பது உங்களுக்கு தெரியாதா\nநிர்வாகி: ங்கே... சரிங்க அப்ப கிளம்புறேன்.\nகோவி: என்னங்க கிளம்பிட்டீங்க, இருங்க இருங்க.\nநிர்வாகி: அதான் எழுத மாட்டேன் என்று சொல்லிட்டீங்க அப்புறம் என்னா செய்வது.\nகோவி: இருங்க சிஸ்டம் டேட்டை 9.9.9999ன்னு மாத்திட்டுட்டு எழுதி தருகிறேன்.\nஅடுத்து அவர் சந்திப்பது அய்யனார்.\nஅய்யனார்: என்னய்யா இது பார்த்த உடனே வணக்கம் என்று சொல்லனும் என்று ஏதும் சட்டம் இருக்கா, எவன்யா இதை கொண்டுவந்தது, வணக்கம் சொல்லிதான் பேச்சை ஆரம்பிக்கனும் என்று எவன்யாசொன்னது, சன் டீவி நியூஸ், ரேடியோ நியூஸ் எல்லாத்திலும் இப்படிதான் வணக்கம் சொல்லிட்டு செய்தியே படிக்க ஆரம்பிக்கிறாங்க..முதல்ல இதை எல்லாம் சிதைக்கனும்.\nநிர்வாகி: இவ்வளோ பேசினதுக்கு ஒரு வணக்கம் சொல்லி இருக்கலாம்.\nஅய்யனார்: இவ்வளோ சொல்லியும் உனக்கு புரியலையா அப்ப நீ அதிகார மையத்தின் மேல் அமர்ந்து இருக்கிறாய்.\nநிர்வாகி: சரிங்க போதும் நான் கிளம்புறேன்...\nஅய்யனார்: என்னா வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்புறீங்க\nநிர்வாகி: இல்லீங்க இதுவரைக்கும் நீங்க பேசினதே போதும்...\nஅய்யனார்: என்னய்யா இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள டயர்ட் ஆன�� எப்படி இருங்க ஒரு புல் அடிச்சுக்கிட்டே பேசலாம்.\nநிர்வாகி: வேண்டாம் பிறகு அப்புறம் இந்த பதிவு எழுத ஆன செலவு என்று ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் +ஓல்ட் மங்+ ஓல்ட் மங்+ ஓல்ட் மங் என்று எழுதி கொடுப்பீங்க நான் ஜகா வாங்கிக்கிறேன்.\nவசந்தம் ரவி: வணக்கம், நானே உங்களை சந்திக்கனும் என்று நினைச்சேன்.\nவசந்தம் ரவி: இல்லை தமிழ்மணத்துக்கு 1001 யோசனைகள் என்று ஒரு நோட்ஸ் போட்டு இருக்கிறேன் அதான்...\nநிர்வாகி: இதோட நீங்க மட்டும் 10001 யோசனை சொல்லி இருக்கீங்க அதுபத்தாதுன்னு இது வேறயா\nவசந்தம் ரவி: இப்ப புதுசா Uk Top 10 ரேட்டிங் என்று இருக்கு அதுல எப்படி உங்க பதிவை வர வைப்பது எப்படின்னு யோசனை சொல்ல போறேன்.\nநிர்வாகி: அது படத்துக்குதானே ரேட்டிங் கொடுப்பான் அதுல எப்படி\nவசந்தம் ரவி: அங்கதான் நிக்கிறேன் நான் உங்க போஸ்ட்ல ஒரு படத்த போட்டு அதுக்கு ஹிட் கொடுத்தா அங்க வரும்..\nநிர்வாகி: சரிங்க அப்ப கிளம்புறேன்..\nவசந்தம் ரவி: என்ன வந்த விசயத்தை சொல்லாமலே கிளம்பிட்டீங்க.\nநிர்வாகி: எங்கய்யா என்னை பேச விடுகிறீர்கள் :(((\nசுகுணா, லக்கி, தமிழச்சி ஆகியோரிடமும் எழுதி வாங்கனும் என்று நிர்வாகி நினைத்தார் ஆனால் நேரம் இன்மையால் பிறகு வாங்கிக்கலாம் என்று ஜகா வாங்கிக்கிறார்.\nLabels: காமெடி, வலைபதிவர்களை கலாய்தவை\nசெம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்.\nஇதை பார்த்தும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் ..................ஒன்னியும் சொல்ல முடியாது.\nவாடா என் மச்சி வாழைக்கா பச்சி உன் தோலை உறிச்சி போட்டுவிடுவேன் பச்சி. அப்படி என்று சொல்லிக்கிட்டு அடிக்கும் பொழுது அவரு போடும் ஸ்டெப்பை பார்த்தா எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது.\nகடைசியில் மரத்தின் மேல் இருக்கும் ஒருவர் முட்டிப்பது போல் முட்டிக்கிட்டீங்களா இல்லையா\nஸ்கூலில் படிக்கும் பொழுது எல்லாம் இந்த மாதிரி வசனங்கள் மிகவும் பிரபலம்.\nகும்தலக்கடி கும்மா இதை வாங்கிக்க டா சும்மா\nஜாலியா ஒரு கும்மி மேளா\nமுதன் முதலாக என்னை எதிர் கவுஜனாக்கியது இவன் தான் முதன் முதலில் அவன் எழுதிய கவிதைக்கு நான் எழுதிய எதிர் கவுஜ (பிளாக் ஆரம்பிக்கும் முன்பு எழுதியது)\nபின் அவன் போட்டோவை எனக்கு மெயில் அனுப்ப அதை வைத்து கார்டூன் குசும்பு இதுவும் பிளாக் எல்லாம் ஆரம்பிக்கும் முன்பு செய்தது... இத��� எல்லாம் ஏன் சொல்கிறேன் என்று நினைக்கிறீங்களா இப்படி அவனை வைத்து நான் செய்த சோதனையின் விளைவாகவே இன்று பிளாக் எழுதுகிறேன்... அப்படியா பட்ட நல்லவனை பிளாக் ஆரம்பிக்க வெச்சாச்சு.\nஅவனுடைய வலைப்பூவில் நாம கும்மி மேளா நடத்தி அவனுக்கு நாமா யாருன்னு காட்டவேண்டாமா\nஇரா பிச்சை சாரி சாரி இரவு கவி இங்கன கும்ம அனைவரையும் இரு கரம் கூப்பி வருக வருக என்று அன்போடு அழைக்கிறேன்.\nமேலும் சக வலைப்பதிவு நண்பர்களின் பதிவுகளை வாசிக்க\nபிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவன். கலாய்க்க புகைப்படம் இருந்தால் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி kusumbuonly@gmail.com\nதற்காலிக பிரிவு+ஊர் பெருமை+ சுயதம்பட்டம் + எதிர்வ...\nபூங்காவின் புது வடிவ முன்னோட்டம்....\nசெம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்...\nஜாலியா ஒரு கும்மி மேளா\nஸ்டார் வார பதிவுகள் (18)\nஇளவு காத்த கிளி (1)\nஏதாச்சும் செய்யனும் பாஸ் (1)\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/bihalpola-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-25T06:46:45Z", "digest": "sha1:MA7YZKTUO35TCJQI4G7VHG2N5T7F36LT", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Bihalpola North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Bihalpola Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/divulwewa-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-25T07:21:06Z", "digest": "sha1:IQDZRTJ56P6AP3TPT5J6MYZMTB7MI7SJ", "length": 1545, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Divulwewa North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Divulwewa Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, ப���ஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/tumpalancholai-north-eastern-province-sri-lanka/", "date_download": "2020-09-25T06:35:18Z", "digest": "sha1:MLGVE26OUENLFOKRBQVN74AVFYQRXRPC", "length": 1570, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Tumpalancholai North Eastern Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Tumpalancholai Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/nz-opt-to-bat-against-england-in-wc-final/", "date_download": "2020-09-25T07:20:39Z", "digest": "sha1:B22KL7YNAQDWWYREHRDH34PAXF5KB3NX", "length": 5071, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "NZ opt to bat against England in WC final – Chennaionline", "raw_content": "\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nசூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்\nஅண்ணாத்த படத்திற்காக பன்ச் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nபெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\nதோழர் வெங்கடேசன்- விமர்சனம் →\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் – பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 3/153\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – இந்திய பந்து வீச்சு தேர்வு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் – ஆஸ்திரேலியா புறப்பட்டார் டோனி\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nSeptember 24, 2020 Comments Off on டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை ந���க்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nSeptember 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dailystand.in/tag/parvathynair/", "date_download": "2020-09-25T07:11:22Z", "digest": "sha1:ZMHBQTTDSQSDCY3NQTS57H453L2K4GRY", "length": 6605, "nlines": 101, "source_domain": "dailystand.in", "title": "parvathynair | Online Tamil News | Tamil news live today | Cinema Politics Breaking News", "raw_content": "\n“களம் 8-ல பார்வதி நாயர் மொத்தத்தையும் திறந்…” பார்வதி நாயரின் Smoky Photos \nRestroomல் பம்’ஐ தூக்கலாக வைத்து Mirrorல் மொத்தத்தையும் காட்டி ஷாக் செய்த பார்வதி நாயர் \n‘நான் பால் தான் குடிப்பேன் அப்போ..’ என இஷ்டத்திற்கு கமெண்ட் செய்யும் அளவிற்கு படு sexy போட்டோ போட்ட பார்வதி நாயர்..\n“அதை control செய்ய தெரிந்த பெண்ணை விட..” டபுள் மீனிங்கில் பேசி முன்னழகு வெளியே வரும்படி டிரஸ்’ஐ இறக்கி காட்டி pose கொடுத்த பார்வதி நாயர்\n‘கிளோஸ் பண்ணுங்க… வெளிய வந்து விழுந்துட போகுது..’ கட்டுக்கடங்காமல் திமிரும் அழகை Tight உடையில் காட்டிய பார்வதி நாயர்\n“தொடையா.. இல்ல வாழைத்தண்டா.. ப்ப்பா ” – தொடையழகை காட்டி படு சூடான போஸ் கொடுத்த பார்வதி நாயர்\nஎதுவும் தெரியாதபடி முடியை வைத்து மறைத்து போஸ் கொடுத்த VJ அஞ்சனா..\nஒரு போட்டோக்காக இப்படி திறந்து காட்டி போஸ் கொடுத்துள்ள லட்சுமி மேனன்..\n“இவ கட்டுடலே ஒரு கல்லூரி தான்.. அதில் கல்வி கற்க நான் வந்தேனடா” காஜல் அகர்வால் seducing stills ..\n‘வழவழ, கொழகொழவென இடுப்புக்கு கீழ…’ ச்சே ச்சே அப்டிலாம் இருக்காது.. ரெஜினா வெளியிட்ட very hot stills\nபாதி already வெளிய தான் இருக்கு.. shoulder’ஆ விரிக்காதிங்க.. புடுங்கிக்க போகுது.. ஷில்பாவின் அஜால் குஜால் Clicks \nஇன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா தொற்று..\nகொரோனா இல்லாத மாநகரம் ஆனது திருச்சி..\nசென்னையில் சாதாரணமாக வாழவே மாதம் 25 ஆயிரம் தேவை…. ஆர்.கே.செல்வமணி அதிரடி பேட்டி….\nகாரணமின்றி “பிரேக்-அப்” செய்த காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பி பழிதீர்த்த காதலி…\nபல கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..\n“பொன்மகள் வந்தாள்” ட்ரைலரின் சாதனை…. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dailystand.in/tag/vijaytv/", "date_download": "2020-09-25T07:51:08Z", "digest": "sha1:PWN7XWGV5CPHA4SJNQ2O6WSLLGS6EQE4", "length": 7742, "nlines": 121, "source_domain": "dailystand.in", "title": "vijaytv | Online Tamil News | Tamil news live today | Cinema Politics Breaking News", "raw_content": "\n#BiggBossTamil Season 4 விரைவில்.. விஜய் டிவி வெளியிட்ட promo வீடியோ…\n‘பிக் பாஸ்’ சீசன் 4 பற்றி விஜய் தொலைக்காட்சி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்\nசீரியல் ஒளிபரப்பு தொடர்பாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல் தரப்பினர் மேற்கொண்டுள்ள அதிரடி முடிவு\nவிஜய் டிவி ரசிகர்களுக்கு புது அப்டேட்: உங்க பேவரைட் சீரியல் ஹீரோயின் இனி இவங்க இல்லையாம்.. “இவருக்கு பதில் இவர்”\nஆரம்பம் ஆகிறதா ‘பிக் பாஸ்’.. அந்த பிரம்மாண்ட அறிவிப்பு எப்போது..\nவாயாடி தொகுப்பாளினி டிடிக்கு ஏற்பட்ட சின்ன விபத்து\nகிராமத்து ஸ்டைலில் குளிக்கும் விஜய் டிவி “தேன்மொழி” வெளியிட்ட வீடியோ…\nசன் டிவி – விஜய் டிவி இடையே TRP சண்டை போட்டிக்கு இந்த சீரியலை களமிறக்குக்கிறதா சன் டிவி\nபடப்பிடிப்பு இல்லாததால் “மாஸ்டர்” திரைப்பட பிரபல நடிகர் வீட்டில் மாடு மேய்த்து, பால் கறக்கும் வீடியோ..\nதனது வித விதமான புகைப்படங்களை வெளியிட்ட மாகபா…. நம்ம மாகபா – வா இது \nமொதல்ல போட வேண்டியத போட்டுட்டு தூக்குங்க.. எல்லாமே தெரியுது.. கடற்கரை மணலில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா..\n“உன் மாராப்புல கோர்த்து.. என்னென்னவோ பண்ணுறியே நெஞ்சுக்குள்ள கெட்ட கனவு..” சமந்தா hot pics..\nஎதுவும் தெரியாதபடி முடியை வைத்து மறைத்து போஸ் கொடுத்த VJ அஞ்சனா..\nஒரு போட்டோக்காக இப்படி திறந்து காட்டி போஸ் கொடுத்துள்ள லட்சுமி மேனன்..\n“இவ கட்டுடலே ஒரு கல்லூரி தான்.. அதில் கல்வி கற்க நான் வந்தேனடா” காஜல் அகர்வால் seducing stills ..\nஇன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா தொற்று..\nகொரோனா இல்லாத மாநகரம் ஆனது திருச்சி..\nசென்னையில் சாதாரணமாக வாழவே மாதம் 25 ஆயிரம் தேவை…. ஆர்.கே.செல்வமணி அதிரடி பேட்டி….\nகாரணமின்றி “பிரேக்-அப்” செய்த காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பி பழிதீர்த்த காதலி…\nபல கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..\n“பொன்மகள் வந்தாள்” ட்ரைலரின் சாதனை…. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/category/news", "date_download": "2020-09-25T06:31:11Z", "digest": "sha1:Y4A7CWJEAQH6DO5Z7ZAGKKEWRZTB3JAN", "length": 22337, "nlines": 282, "source_domain": "lbctamil.com", "title": "News | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nஅதிபர் பதவிக்கு என் மகள் தான் பொருத்தமானவர்: டிரம்ப்\nபத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என மிரட்டல் விடுத்த பிரேசில் அதிபர்\nனைவி மீதான ஊழல் குறித்து கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் முகத்தில் குத்துவேன் என பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக...\nட்ரம்ப்பை கடும் குற்றச்சாட்டும் சகோதரி\nஅமெரிக்க ஜனாதிபதியும் தனது சகோதரருமான டொனால்ட் டிரம்ப் கொடூரமானவர், கொள்கையற்றவர் என டிரம்பின் சகோதரி பேசியுள்ள ஓடியோ பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற டிரம்பின் மருமகள்...\nஉரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி\nகொழும்பு கோட்டையில் உள்ள மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேராவின் தலைமையில்...\nடிரம்ப்பின் தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு\nஅமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதிப்பதற்கான உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்சீன கடல் விவகாரம்,வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா...\nகரும் புகை சூழ்ந்ததால் மக்களுக்கு அபாய எச்சரிக்கை\nமேற்கு இந்தோனேஷியாவில் உள்ள சினாபுங் என்ற எரிமலை மிகவும் சீற்றத்துடன் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து,எரிமலையை அண்மித்த பகுதியில் உள்ள கிராமவாசிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவில் உள்ள...\nசரக்கு கப்பலுடன் பெட்ரோல் கப்பல் மோதியத்தில் நடுக்கடலில் தீவிபத்து\nசீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல்,சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடித்ததையடுத்து,தீயை அணைக்க போராடி வருகின்றனர். சீனாவில் சுமார் 3000 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல்,மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன்...\nஆட்சி அதிகாரத்தை மாற்ற வட கொரியா அ��ிபரின் திடீர் முடிவு\nவட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர்,கிம் ஜாங்க் உன்,(வயது 38) உடல்...\nவெளிநாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை ஜனாதிபதி\nவெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது என இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஜனாதிபதி கோத்தபய...\nஇலங்கைக்கு 6 மில்லியன் டொலர் வழங்கிய அமெரிக்கா\nஇலங்கையில் கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 6 மில்லியன் டொலர் வழங்கியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள 6 மில்லியன் உதவித் தொகையில் பொருளாதார நெருக்கடிக்கு 2 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது...\nபல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்தேறிய 74வது சுதந்திர தின விழா\n74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர...\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை 5.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...\nஎன் கணவன் அதற்கு தகுதியானவர் இல்லை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டிற்கு ஏற்ற தலைவர் அல்லர் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ��ற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/605810/amp?ref=entity&keyword=Public%20Works%20Assistant%20Engineers", "date_download": "2020-09-25T06:13:13Z", "digest": "sha1:GVFJEVETGSS233XDVKT2VVH5VZCZBJD2", "length": 8930, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "7 Project Engineers Sudden Workplace Change | 7 செயற்பொறியாளர்கள் திடீர் பணியிட மாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n7 செயற்பொறியாளர்கள் திடீர் பணியிட மாற்றம்\nதிட்ட பொறியாளர்கள் திடீர் பணியிட மாற்றம்\nசென்னை: பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில், விழுப்புரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தரக்கட்டுப்பாட்டு பிரிவு செயற்பொறியாளர் புனிதவேல் தமிழ்நாடு நீர்வளத்துறை மேம்பாட்டு குழுவுக்கும், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் செயற்பொறியாளர் ரமேஷ் காஞ்சிபுரம் கீழ் பாலாறு கோட்டம், கடலூர் கோதையாறு கோட்ட வடிநில செயற்பொறியாளர் சுகுமாறன் பெரியாறு வைகை கோட்டம், காவிரி தொழில்நுட்ப குழு செயற்பொறியாளர் ஜெயசண்முகம் கடலூர் வெள்ளாறு கோட்டம், திருச்சி நீர்வளப்பிரிவு திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு செயற்பொறியாளர் கீதா திருச்சி சிறப்பு திட்ட கோட்டம், மதுரை பெரியாறு வைகை கோட்ட செயற்பொறியாளர் சுப்ரமணியம் நாகர்கோவில் கோதையாறு கோட்டம் உள்ளிட்ட 7 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,\nவிவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே வேளாண் சட்டங்களை முதல்வர் பழனிசாமி ஆதரித்தார் : அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங். கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டுராவ் சந்திப்பு..\nஅண்ணா பல்கலை.யில் இருந்து பிரிக்கப்படும் பல்கலை.க்கு அண்ணா பல்கலை என பெயர் வைப்பது அநீதி: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்\nமீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.38,440க்கு விற்பனை\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை: அமைச்சர் துரைக்கண்ணு\nபின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை வட்டாரம் தகவல்\nவிவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் அடிமையாக்கும் சட்டமே புதிய வேளாண் சட்டம்: கனிமொழி எம்.பி.\nமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது. கூடுதலாக புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் 29ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஎஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் : பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவிட்\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 28ம் தேதி வெளியிடப்படும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு\n× RELATED பாஜ பிரமுகர் கொலையில் 7 வாலிபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/608765/amp?ref=entity&keyword=Deputy%20Commissioner", "date_download": "2020-09-25T07:46:08Z", "digest": "sha1:X4KWQPTJVJBA65AEFXWJ4HA7GNB4ZVFY", "length": 12148, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Actor Vijay should speak out against EIA 2020: Vizika's Deputy General Secretary Aloor Shahnawaz | EIA 2020-யை எதிர்த்து நடிகர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் : விசிக -வின் துணை பொதுசெயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கருத்து!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nEIA 2020-யை எதிர்த்து நடிகர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் : விசிக -வின் துணை பொதுசெயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கருத்து\nசென்னை : EIA 2020-யை எதிர்த்து நடிகர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 9-ம் தேதி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் #GreenIndiaChallenge என்ற சவாலில் பங்கேற்றார் மகேஷ் பாபு. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும்.\nபிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றை நட்ட வீடியோவை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு எனது பிறந்த நாளைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி கிடையாது. நான் #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்தச் சங்கிலி, எல்லைகளைக் கடந்து தொடரட்டும் என்று தெரிவித்தார் மகேஷ் பாபு.\nமகேஷ் பாபுவின் இந்தச் சவாலை விஜய் ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு உண்டானது. நேற்று மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றை நட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் விஜய். அதோடு இது உங்களுக்காக மகேஷ்பாபு அவர்களே. பசுமையான இந்தியாவும், நல் ஆரோக்கியமும் கிடைக்க என் வாழ்த்துகள். நன்றி. பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் விஜய்.\nஇந்த நிலையில், விஜய்யின் ட்விட்டர் பதிவைக் குறிப்பிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் விசிக துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், “மரம் நடுவது நற்செயல். அதைச் செய்வது சிறப்பு. அதே வேளை, இயற்கையாக வளர்ந்த வனங்களையும், நாம் நடும் மரங்களையும் பாதுகாப்பது முக்கியம். வளர்ச்சியின் பெயரால் வளங்களை அழிக்க வகை செய்யும் EIA2020-யை எதிர்த்து விஜய் குரல் எழுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.EIA 2020 என்ற புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதில் உள்ள சாதக, பாதகங்களை மக்கள் புரிந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும் என்று நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nநியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல் : திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்\nதுக்கம், வருத்தத்தில் இருக்கும் சூழ்நிலைகளில் பேச்சு வராது: இயக்குநர் பாரதிராஜா\nதிருப்பூரில் 2017ல் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை..\nஆங்கில மருத்துவர்களை போல் இந்திய முறை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு கோரிய வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..\nசென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 4 பேர் தப்பியோட்டம்\nஅதிக வேகத்தில் சூறைக்காற்று, அலைகள் சீற்றத்தால் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை\nவளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குடும்பத்தினர் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு வருகை\nவேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nவிவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே வேளாண் சட்டங்களை முதல்வர் பழனிசாமி ஆதரித்தார் : அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்\n× RELATED விஜய்யின் மாஸ்டர் ஓடிடியில் வெளியாகிறதா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:29:31Z", "digest": "sha1:NLUMEB76MIBQTRV3BRII4ACP6JIOFVUI", "length": 6431, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுரேஷ் சந்திர மேனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'சுரேஷ் சந்திர மேனன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்பட நடிகர், ஒளிப்பதிவாளர் ஆவார்.[3] இவர் இயக்கி நடித்த புதிய முகம் தமிழ்த் திரைப்படத்தின் மூலமாக பரவலாக அறியப்படுகிறார். இவர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ரேவதியின் முன்னாள் கணவராவார்.\n↑ நடிகை ரேவதி-சுரேஷ் மேனன் முறைப்படி விவாகரத்து தினமணி\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சுரேஷ் சந்திர மேனன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 16:10 மணி���்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86/", "date_download": "2020-09-25T06:57:15Z", "digest": "sha1:K6LZENRXVZVSAAHYHCN5KVLHORZPDEO7", "length": 6742, "nlines": 81, "source_domain": "thowheed.org", "title": "தூங்கும் போது ஓதும் துஆ - துஆக்களின் தொகுப்பு - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nதூங்கும் போது ஓத வேண்டிய துஆ\nஅல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா\nஅல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து\nஅல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அஹ்யா வபி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து\n உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)\nபீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிய துஆக்களின் தொகுப்பு நூலில் இருந்து எடுக்கப்பட்டது.\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nஅக்டோபர் 9, 2018 செப்டம்பர் 18, 2019\nNext Article தூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/01071155/Because-he-got-married-to-the-woman-he-fell-in-love.vpf", "date_download": "2020-09-25T07:54:41Z", "digest": "sha1:OT36K7ZL4GADOBRQYXBBJ7LTNGL3CRTC", "length": 12315, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Because he got married to the woman he fell in love with Youth Suicide by hanging || காதலித்த பெண்ணுக்கு திருமணம் ஆனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு | பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு |\nகாதலித்த பெண்ணுக்கு திருமணம் ஆனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nகாதலித்த பெண்ணுக்கு திருமணம் ஆனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 03:15 AM மாற்றம்: செப்டம்பர் 01, 2020 07:11 AM\nதர்மபுரி மாவட்டம் நாகனம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரபாகரன் (வயது 23). இவர் சின்ன தாராபுரம் அருகே உள்ள அணை பாளையத்தில் அஷ்டலட்சுமி என்ற வெடிமருந்து குடோனில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.\nஇந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார் . இந்தநிலையில் கடந்த வாரம் மீண்டும் வேலைக்கு வந்தார். நேற்று காலை வெடிமருந்து குடோனுக்கு சொந்தமான க.பரமத்தி அருகே பவுத்திரம் ஆனேரி குட்டை என்ற பகுதியில் தங்கியிருந்த வீட்டின் முன்பு போடப்பட்ட பந்தலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து அந்த பகுதியினர் க. பரமத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிரபாகரன் சொந்த ஊரில் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்தப் பெண்ணுக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாம். இதனால் விரக்தியடைந்த பிரபாகரன் மீண்டும் வெடிமருந்து குடோனுக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என தெரியவந்தது.\n1. போடியில் பரபரப்பு: தனிமைப்படுத்தும�� முகாமில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - மராட்டியத்தில் இருந்து வந்தவர் வீடு திரும்ப முடியாததால் விபரீதம்\nமராட்டியத்தில் இருந்து வந்த நிலையில் போடியில் தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. தேனி அருகே, மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nதேனி அருகே மது கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபர் வெட்டிக்கொலை\n2. 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவர் கொலை தாய்-மகன் கைது\n3. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி மரணம் - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\n4. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் நடிகர் ராக்லைன் சுதாகர் திடீர் மரணம் - படப்பிடிப்பின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது\n5. 28 செ.மீ. கொட்டித்தீர்த்தது: வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான மும்பை - இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/realme-2-budget-smartphone-launch-on-august-with-6000mah-battery-75226.html", "date_download": "2020-09-25T08:05:12Z", "digest": "sha1:JIRVVDA64HVMFO3FEXBMGDGJ6AF7CBBY", "length": 11956, "nlines": 172, "source_domain": "www.digit.in", "title": "6000mAh பேட்டரி கொண்ட Realme யின் இரண்டு பட்ஜெட் போன் ஆகஸ்ட் 18 அறிமுகமாகும். - realme c12 and realme c15 to launch on 18th august with 6000mah battery | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபா���்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n6000mAh பேட்டரி கொண்ட Realme யின் இரண்டு பட்ஜெட் போன் ஆகஸ்ட் 18 அறிமுகமாகும்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 12 Aug 2020\nRealme இந்த மாதத்தில் இரண்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.\nRealme C12 மற்றும் Realme C15 ஆகும். சிறப்பு என்னவென்றால், இரண்டு ஸ்மார்ட்போன்களும் பெரிய 6000mAh பேட்டரியுடன் வரும்\nநிறுவனத்தின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் காணலாம்.\nபோன் தயாரிப்பு நிறுவனமான Realme இந்த மாதத்தில் இரண்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இரண்டு நிறுவனத்தின் புதிய சி-சீரிஸ் போன்களும் Realme C12 மற்றும் Realme C15 ஆகும். சிறப்பு என்னவென்றால், இரண்டு ஸ்மார்ட்போன்களும் பெரிய 6000mAh பேட்டரியுடன் வரும். நிறுவனம் அவற்றை ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இது ஒரு டிஜிட்டல் நிகழ்வாக இருக்கும், அதனுடன் தொடர்புடைய ஊடகங்கள் நிறுவனம் அனுப்பத் தொடங்குகின்றன. அறிமுகமானது மதியம் 12.30 மணிக்கு செய்யப்படும், இது பயனர்கள் நிறுவனத்தின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் காணலாம்.\nRealme C15 யின் சிறப்பம்சம்\nRealme C15 ஸ்மார்ட்போனில் எச்டி + ரெசல்யூஷனுடன் 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே இருக்க முடியும். இந்த டிஸ்பிளே வாட்டர் டிராப் நாட்சுடன் வரும். போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 ப்ரோசெசருடன் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் விருப்பத்துடன் பெறலாம். இதே ப்ரோசெசர் நிறுவனத்தின் Realme C11 போனிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 64 ஜிபி உள் ஸ்டோரேஜை போனில் காணலாம்.\nஇது புகைப்படத்திற்காக 13 மெகாபிக்சல்கள் + 8 மெகாபிக்சல்கள் + 2 மெகாபிக்சல்கள் + 2 மெகாபிக்சல் குவாட் பின்புற கேமராவையும், செல்பிக்கு 8 மெகாபிக்சல் முன் கேமராவையும் வழங்குகிறது . இந்த போனில் 6,000mAh பேட்டரி கிடைக்கும், இது 18W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.\nRealme C12 யின் சிறப்பம்சம்.\nசி 15 ஐப் போலவே, இந்த ஸ்மார்ட்போனிலும் HD+ ரெசல்யூஷனுடன் 6.5 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே இருக்க முடியும். இருப்பினும், இந்த போன் 3 ஜிபி ரேம் மற்றும் மீடியாடெக் ஹீலியோ பி 35 செயலியுடன் வரும். இது 6,000 எம்ஏஎச் பேட்டரியையும் பெறும், இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். நிறுவனம் கடந்த மாதம் ரியல்மி சி 11 ப��னை அறிமுகப்படுத்தியது, இதன் விலை ரூ .7,499. Realme சி 11 க்கு இரட்டை பின்புற கேமரா மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டது\nJio வின் 399ரூபாயில் 75GB வரையிலான டேட்டா அதிரடியான திட்டம்\nAmazon தமிழ் மொழியில் சப்போர்ட் செய்யும் வசதி அறிமுகம்.\nAMAZON INDIA இன்று வாஷிங் மெஷினில் அதிரடி சலுகை வழங்குகிறது.\nபழைய ஸ்மார்ட்போன் லேப்டாப்பை விற்பதற்கு முன் எச்சரிக்கை,\nஅறிமுகத்துக்கு முன்பே OnePlus 8T விலை தகவல் லீக் ஆகியுள்ளது.\n5000mAh பேட்டரி கொண்ட Redmi 9i இன்று பகல்; 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.\nVi வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது 3GB டேட்டா.\nகூகிள் டாக்யூமென்ட் டெலிட் ஆகி விட்டதா, இதோ இப்படி ரிஸ்டோர் செய்யலாம்.\n48MP டூயல் கேமராவுடன் MOTO E7 PLUS இந்தியாவில் அறிமுகம்.\nReliance Jio வின் புதிய 5 அதிரடியான போஸ்ட்பெய்ட் திட்டம் அறிமுகம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n15000 க்குள் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.helpfullnews.com/2020/06/blog-post_9.html", "date_download": "2020-09-25T07:38:07Z", "digest": "sha1:CBTVTHCIA4A3UUZJ2ZQEHXBUYE37ADDR", "length": 6167, "nlines": 45, "source_domain": "www.helpfullnews.com", "title": "புகழின் உச்சத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை... முதல் விமானபயணத்திற்கு தந்தை பட்ட கஷ்டம்!", "raw_content": "\nமுகப்புதகவல் தொழிநுட்பம்புகழின் உச்சத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை... முதல் விமானபயணத்திற்கு தந்தை பட்ட கஷ்டம்\nபுகழின் உச்சத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை... முதல் விமானபயணத்திற்கு தந்தை பட்ட கஷ்டம்\nஉலகின் பல சாதனையாளர்களின் வெற்றிக்கதைகளை அவர்கள் மூலமாகவே கொண்டு சேர்க்கும் முயற்சியில் யூடியூப் இறங்கியுள்ளது.\nஇதற்காக \"Dear Class of 2020\" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை யூடியூப் நடத்துகிறது. இதன் மூலம் பல சாதனையாளர்கள் தங்களது வெற்றிக்கதைகளை யூடியூபில் பேசி வருகின்றனர்.\nஅந்த வகையில் கூகுள் ��ிஇஓ சுந்தர் பிச்சையும் பேசியுள்ளார். அதில் இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் பல விஷயங்களை குறிப்பிட்டார்.\nஅவர் பேசும்போது, தான் முதன் முதலாக அமெரிக்கா வந்தது தொடர்பாக விவரிக்கையில், '27 வருடங்களுக்கு முன்பு நான் படிப்பதற்காக அமெரிக்கா வந்தேன். நான் அமெரிக்கா வருவதற்கான விமான டிக்கெட்டிற்காக என் தந்தை கிட்டத்தட்ட அவரின் ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்.\nஅமெரிக்கா மிகுந்த செலவு மிகுந்த நாடு. நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் போன் பேச வேண்டுமென்றால் 2 டொலர்களுக்கு மேல் செலவாகும். நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம்' எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து, பின்னர் சென்னை ஐஐடியில் பயின்றவர். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார்.\nகூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவற்றின் உருவாக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இவர் பெரும் பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார்.\n2017ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பெபட்டின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக சேர்ந்து, தற்போது அதற்கும் சி.இ.ஓ-வாக வளர்ந்திருக்கிறார்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகனடாவில் சிக்கியிருந்த நடிகர் விஜய்யின் மகன் எப்படியிருக்கிறார்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/soorarai-pottru-censor-update/", "date_download": "2020-09-25T05:35:17Z", "digest": "sha1:F5GTGUSFH6WZ2B2JNPP5MT5O2QOSERPY", "length": 5382, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "Soorarai Pottru Censor Update Archives - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தார���வை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nசூரரைப் போற்று சென்சார் முடிந்தது, சென்சார் சான்றிதழ் இதோ\nசூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தின் டீசர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து பாடல்கள் பட்சித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, இந்நிலையில் தற்போது கொரொனாவால்...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/215504?ref=category-feed", "date_download": "2020-09-25T07:55:46Z", "digest": "sha1:7APGVJFDLEIAZ2QTVEEEO6EDDEPR5CQ3", "length": 8047, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "சுபஸ்ரீயை தொடர்ந்து ராஜேஸ்வரி!... இடது கால் அகற்றம்- மயக்க நிலையில் தொடர் சிகிச்சை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n... இடது கால் அகற்றம்- மயக்க நிலையில் தொடர் சிகிச்சை\nகோயம்புத்தூரில் அதிமுக கொடிகம்பம் சாய்ந்து விழுந்ததில் விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரிக்கு இடது கால் அகற்றப்பட்டுள்ளது.\nகோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(வயது 30).\nதனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக பணியாற்றி வந்த ராஜேஸ்வரி, கடந்த 12ம் திகதி நடந்த விபத்தில் படுகாயமடைந்தார்.\nசாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்நிலையில் தனியார் மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇடது காலில் எலும்புகள் மற்றும் ரத்த நாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.\nசெயற்கையாக பொருத்தப்பட்ட ரத்த நாளங்கள் பலன் அளிக்காததால் காலில் சீல் பிடிக்க ஆரம்பித்தது.\nஇதனால் ஆபத்து ��ற்படும் என்ற நிலையில் அவரது இடது கால் அகற்றப்பட்டுள்ளது, இன்னும் மயக்க நிலையிலேயே ராஜேஸ்வரி இருப்பதால் சற்று தேறிய பின்னர் வலது காலிலும் அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/109405?ref=archive-feed", "date_download": "2020-09-25T07:01:11Z", "digest": "sha1:OLXMENZ6QQO6QHYQZIYVCMXOMHVQU2BT", "length": 9703, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்கள் பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்கள் பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாகிஸ்தானில் மதகுரு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுஷாரப் ஜனாதிபதியாக இருந்தபோது 2007ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடியது.\nஇந்த மோதலில் மதகுரு அப்துல் ரஷீத் காஜி கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு முஷாரப் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.\nமேலும், தேசத்துரோக வழக்கு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.\nஆனால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற முஷாரப், கடந்த மார்ச் மாதம் துபாய��� சென்றார்.\nஅதன்பின்னர் இதுவரையில் நாடு திரும்பவில்லை. அவர் மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி தொடர்ந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையில் தோய்வு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இவ்வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முஷாரப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், அரசு நிர்வாகத்திற்கு உதவி செய்வதற்காக ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்காக, அவர்கள் மீதோ அதிகாரிகள் மீதோ வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். இதனால் இந்த வழக்கு தொடர்பில் திடீர் திருப்பங்கள் அடுத்த சில தினங்களில் ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-09-25T07:24:56Z", "digest": "sha1:XELQ4UGPNE27LQLAMFDOANHIMGPG2EPP", "length": 14624, "nlines": 141, "source_domain": "may17iyakkam.com", "title": "ஏழு தமிழர் விடுதலை – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமூன்று தமிழர் தூக்குக் கயிறை அறுத்திட தன் உயிரைக் கொடுத்த போராளி தோழர் செங்கொடிக்கு ஒன்பதாம் ஆண்டு வீரவணக்கம்\nசமூக வலைத்தளங்களில் பரப்புரை – #StandWithArputhammal\n10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி இணைய வழி போராட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி பேசிய காணொளி\n ஏழு தமிழர்களையும், தபெதிக தோழர்களையும் உடனடியாக பரோலில் விடுவித்திடு\nஏழு நிரபராதி தமிழர்களை வி��ுதலை செய்ய வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nஏழு தமிழர் விடுதலையை மறுக்கும் ஆளுநர்” குறித்தான விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nஎழுவர் விடுதலை தொடர்பாக தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\nஏழு நிரபராதித் தமிழரை விடுதலை செய்யக் கோரிய தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்திருப்பது சட்ட விரோதமானது\nஇராஜிவ்காந்தி மரணம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி\nமூன்று தமிழரின் தூக்குக் கயிற்றை அறுத்தெறிய தன்னுயிர் ஈந்த தோழர் செங்கொடிக்கு வீரவணக்கம்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nஏழு நிரபராதித் தமிழர் விடுதலைக்காக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மனித சங்கிலி\nமார்ச் 9 அன்று ஏழு தமிழர் விடுதலை கோரி தமிழகம் முழுதும் நடைபெறும் மனித சங்கிலியில் அணி திரள்வோம் – மே பதினேழு இயக்கம்\nமதுரையில் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்\n 28 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் எமது 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்\n2018-ல் மே பதினேழு இயக்கம் கடந்து வந்த பாதை\nநெல்லையில் ”தமிழினம் காப்போம்” – உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி “வஞ்சிக்கப்படும் தமிழர்கள்” உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்\nஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை – மே பதினேழு இயக்கம் பங்கேற்பு\nஏழு தமிழர் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் தோழர் திலீபன் செந்தில் அவர்களின் கைதிற்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்\nஏழு நிரபராதித் தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-25T05:45:46Z", "digest": "sha1:47TCQDANI5FSOMWVQTMSYUZYII2ILLFG", "length": 18271, "nlines": 226, "source_domain": "puthisali.com", "title": "ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome இஸ்லாமிய கதைகள் ஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nஅவரது ஆரம்ப காலத்தில் பிரயாணிகள் இவரின் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குமளவுக்கு பயங்கரத்திருடராக இருந்தார்கள். ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.\n“இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம். எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், திருடி விட்டுச் சென்றிடுவாராம். எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். ”\nதூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார். அவர்களின் அருகே வந்த ஃபுளைல் ” நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன்” என்றார்.\nஇரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.\n நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே இனி நான் திருட மாட்டேன் ” என உறுதி கொண்டார்.\nகாலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்கள் யார் எனக் கேட்டனர்\nநான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல்.\nஎன்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.\nஇன்னொரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.\nதிருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார்.\n“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா\nஎனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும்\n“இதோ வந்துவிட்டேன் என் இறைவா\nஇதோ உருகிவிட்டேன் என் இறைவா\nஇதோ பணிந்துவிட்டேன் என் இறைவா\n என் – குற்றங்களை பொறுத்து விடு\n நம்பத்தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா, ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக, நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார்,\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_21", "date_download": "2020-09-25T07:24:28Z", "digest": "sha1:BJCCFOTXVQGSHFDS2Y3KMEDD2NVHLZMP", "length": 4463, "nlines": 76, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி:தினம் ஒரு சொல்/சூன் 21 - தமிழ் விக்சனரி", "raw_content": "விக்சனரி:தினம் ஒரு சொல்/சூன் 21\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n< விக்சனரி:தினம் ஒரு சொல்\nதினம் ஒரு சொல் - சூன் 21\nபனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; இது நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும்.\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 சூன் 2011, 06:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/blog-post_650.html", "date_download": "2020-09-25T06:04:59Z", "digest": "sha1:QTL5SIUENYIOVY243RBEL4GPV2RS5VKQ", "length": 14224, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தமிழகத்தில் புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகத்தில் புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்\nபுதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ஏப்ரல் 20-க்கு பி��கு சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் எனவும் அதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.\nஇருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்கள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் பொருந்தாது. ஏப்ரல் 20-க்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், மத்திய அரசு அறிவித்த சில தளர்வுகள் நாளை(திங்கட்கிழமை) அமுலுக்கு வரும் நிலையில், புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வல்லுநர் குழுவின் ஆலோசனைகள் நாளை முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு அதன் பின்னரே அறிவிப்பு வெளியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/6895", "date_download": "2020-09-25T06:11:53Z", "digest": "sha1:TLCF52AAGO6O24A7TM6LP5RJDICP2DWL", "length": 6547, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்!!! - The Main News", "raw_content": "\n50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள்.. அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்\nஅம்பாசமுத்திரத��தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை.. நீதிபதிகள் சரமாரி கேள்வி\nதமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்..\nசெப்.,29-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.\nபுத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நடைபெறும் அசம்பாவிதங்களை தடுக்க சென்னையில் பாதுகாப்பு பணியில் 15, 000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nஎதிர்வரும் 2020-ஆம் ஆண்டைக் கொண்டாட சென்னை நகரம் உற்சாகமாகத் தயாராகி வருகிறது. பல்வேறு நட்சத்திர விடுதிகளில் இதற்கென மிகப்பெரிய விருந்துகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம் இந்தக் கொண்டாட்ட செயல்பாடுகளுக்கு போலீசார் கடும் கட்டுபாடுகளை விதித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க சென்னையில் 15,000போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nமயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அம்பத்தூர் உள்ளிட்ட 368இடங்களில் வாகனத் தணிக்கைக்கு என சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினா, காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு, அங்கெல்லாம் போக்குவரத்து ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அத்துடன் செவ்வாய் இரவு முதல் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் எலியட்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← 2019 தமிழ் சினிமா: யார் நம்பர் ஒன்\nஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு →\n50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள்.. அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்\nஅம்பாசமுத்திரத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை.. நீதிபதிகள் சரமாரி கேள்வி\nதமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்..\nசெப்.,29-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/480-2017-06-12-06-15-08", "date_download": "2020-09-25T06:37:55Z", "digest": "sha1:LVRAQYPRWQLIMBORK7SMXDXJX6XN2FCN", "length": 6303, "nlines": 95, "source_domain": "eelanatham.net", "title": "வடக்கு கல்வியமைச்சர் இராஜினாமா - eelanatham.net", "raw_content": "\nவடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nதனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரையில், தான் அப்பதவியை இராஜினாமா செய்யப்போவதாக, அவரது இராஜினாமாக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவிக்கின்றது.\nவடமாகாண அமைச்சர்களான தம்பிராஜா குருகுலராசா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை, வடமாகாண சபையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பான விவாதம், நாளை மறுதினம் புதன்கிழமை (14) இடம்பெறவுள்ள நிலையிலேயே, குருகுலராசா, தனது பதவியைத் தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார்.\nMore in this category: « கிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம் காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு :\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sithanaiyalan-aug2020/40770-2020-09-05-14-20-01", "date_download": "2020-09-25T07:36:33Z", "digest": "sha1:45NMBW2DF44GJSLGGAYYJ44TUC7KQJTV", "length": 14335, "nlines": 266, "source_domain": "keetru.com", "title": "செந்தழலின் தமிழேந்தி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2020\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nதலைவர் உத்தம பாளையம் முதலியார் மறைந்தார்\nஎழுச்சியுடன் நடந்த ‘குத்தூசி’ நூற்றாண்டு விழாக்கள்\nமொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம்\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nபகுத்தறிவு இயக்கத்தின் ஆதி முன்னோடி அயோத்திதாசர்\nதிருச்சி சிந்தனையாளர் கழகத் தலைவர் கு.ம.சுப்பிரமணியன் மறைந்தார்\nசுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி\nபோர்க் குணமிக்க பத்திரிகையாளர், குத்தூசி குருசாமி\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2020\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2020\nதெருவெல்லாம் ஊரடங்கின் அமைதி நோன்பு\nதீ நச்சு நுண்மியாலே உயிர் போம் என்றே\nபெருவெள்ளம் போல்தொற்றுப் புவியில் பாய்ந்து\nபிணக்குவியல் கணக்கடுக்கி நடுக்கும்; மாறாய்\nஒருவெள்ளப் பாப்பெருக்கு (தமிழேந்தி) உயிரிழக்க\nஓராண்டாய் எம் நடுக்கம் சாகவில்லை.\nபார்ப்பனியப் புதர்களின்று தோப்பாய் ஆடும்.\nஆர்ப்பரிக்கும் வடமொழிகள் திமிரால் துள்ளும்.\nஅவைபொசுக்க யாப்புத்தீ நீதான் இல்லை.\nஊர்ப்புறத்தில் கோவில்கள் அடைத்த காட்சி\nஉயர்பெரியார் பகுத்தறிவின் வெற்றி காண\nவேர்ப் பலாவின் பா படைத்த நீயின்றில்லை.\nவேகுதடா நீ இல்லை எனும் நினைப்பே\n‘விடிவெள்ளி’ நீ மறைந்தாய் என நினைக்க\nமடிகொஞ்சும் மழலை நீ செந்தழலாய் ஓங்கி\nமாநிலத்தைப் பாத்திறத்தால் ஆட்சி செய்து\nகொடிவிஞ்சிப் பறக்கையிலே உயிர்வேர் காய்ந்தாய்\nகொடும் வடுவை எம்நெஞ்சில் அடிவேர் நட்டாய்.\nமுன்தானைப் பகுத்தறிவுப் படையின் முன்னோன்\nமுத்திரையைக் களவிட்டான் காலக் கள்வன்\nசெந்தழலின் தமிழேந்திப் புலவன் சீற்றம்\nசெந்தமிழர் நெஞ்சிலென்றும் புரட்சி ���ீட்டும்\nகடல்வீச்சின் அலை ஊஞ்சல் அழகில் ஆர்த்தாய்\nகலைவீச்சின் எழுத்தலையால் புயலைச் சேர்த்தாய்\nமடமைவீச்சின் சலசலப்பை நார் உரித்தாய்\nமழைவீச்சின் புதுவெள்ளச் செருக்கு நீயே\nஉடல்வீச்சின் உயிர்மூச்சின் இறுதி கொண்டாய்\nஉயர்மூச்சின் புகழ்வீச்சில் காலம் வாழ்வாய்\n- பேராசிரியர் இரா. சோதிவாணன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muchchanthi.blogspot.com/2012/08/blog-post_12.html", "date_download": "2020-09-25T07:38:23Z", "digest": "sha1:PSBIRTTH5GSSXWKMKWO5XL7LZ2QMI4Q3", "length": 30357, "nlines": 64, "source_domain": "muchchanthi.blogspot.com", "title": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்!: சரிநிகர் சரவணனுடன் ஒரு சந்திப்பு - மாற்று உரையாடலுக்கான களம்: லெனின் மதிவானம்", "raw_content": "ஐக்கியம், புதிய தளம் அமைக்கும்\nசரிநிகர் சரவணனுடன் ஒரு சந்திப்பு - மாற்று உரையாடலுக்கான களம்: லெனின் மதிவானம்\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் நண்பர் என். சரவணனை( சரிநிகர் பத்திரிகையில் இணைந்து செயற்பட்டவர்) மல்லியப்பு சந்தி திலகர், பிரபா, ஜெயகுமார் ஆகியோருடன் அவரது வீட்டில் சந்தித்தேன். அவர் வெளிநாடு சென்று இலங்கை வந்த பின்னர் இது எனது இரண்டாவது சந்திப்பாகும். சராவுக்கும் எனக்குமான உறவு பன்முகமானது. என்னை விட எனது தந்தைக்கும் சகோதரனுக்கும் இடையிலே அந்த நட்புறவு உருவானது. ஒரு காலக்கட்ட ஆர்பரிப்பில் சமூக தளங்களில் இயங்கிய எங்களிடையே ஒரு பாரிய இடைவெளி இருந்தது என்பது உண்மைதான். சரா என் தந்தை மீது மிகுந்த மரியாதைக் கொண்டிருந்தார். அவரை அவரது அரசியல் குருவாக என்னிடம் பல தடவைகள் கூறியிருக்கின்றார். என் தந்தையும் சராவில் அதிகமான மரியாதைக் கொண்டிருந்தார். கல்வியின் நசிந்த போக்குகளை விமர்சனம் செய்த அவர் சரா படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். சராவில் இருந்து மாறுப்பட்ட கருத்துக்கள் வந்த போது கூட அவர் அது பொறுத்து எத்தகைய விமர்சங்களையும் வைத்ததில்லை. சாராவும் அப்படி தான். அந்தளவிற்கு அவர்களிடையி���ான பாசமும் மரியாதையும் இறுக்கமானதாக இருந்தது. அந்த மரியாதை உணர்வுடன் அவருடைய மகன் என்றவகையிலே என்னுடனான உறவுகளை- தொடர்புகளை அவர் பேணிவந்தார். சில சமயங்களில் சராவை தமது அரசியல் பணிகளை முன்னெடுத்த மக்கள் மத்தியில் எனது அமைப்பு சார்ந்த மாறுப்பாடுகள் காரணமாக வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளேன் என்பதை பின்னால் சரா மூலமாகவும் அவரூடாக அறிமுகமாகியிருந்த நண்பர்கள் மூலமாகவும் அறியமுடிந்தது. இப்போது சிந்திக்கின்றபோது அணிசார்ந்த பிரச்சனைகளே எங்களது முரண்பாட்டிற்கு அடிப்படையாக இருந்தள்ளது என்பதை உணர முடிகின்றது.\nஇப்படியான உறவின் பின்னணியில் தான் எங்களது சந்திப்பு நடந்தது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் மல்லியப்பு சந்தி திலகர் வண்ணச்சிறகு( அரு சிவானந்தன்) கவிதைகள், அவரது ஆளுமைகள் பற்றி தமிழ் சங்க கூட்டமொன்றில் பேசியிருந்தார். இயல்பாகவே எங்களது உரையாடல்கள் அக்கவிஞரை பற்றியதாக இருந்தது. இந்நாட்டில் நசிந்து போன அரசியலின் பின்னணியில் இனவாதம் குமிழிட்டு மேற்கிளம்பிய போது அது மலையக மக்களின் இருப்பை எத்தகைய சிதைவுக்குள்ளாக்கியது என்பது பற்றியும் அதனால் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் தமது அடையாளங்களை இழந்து படும் துன்பங்கள்- இன்னும் இது போன்ற சொல்லவெண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்தியாவிற்கு திரும்பிய மலையகத் தமிழர்கள் தங்களது அடையாளத்தை இன்றும் இலங்கையுடன் இணைத்து சிலோன் தமிழர்களாக காணும் நிலை காணப்படுகின்றது என்பதை திலக் தமிழக பயண குறிப்புகளுடனும் வீடியோ காட்சிகளுடனும் விளக்கினார். மேலும் இந்தப் பின்னணியில் முகிழ்ந்த வண்ணச்சிறகு கவிதைகள் எவ்வாறு இந்த வாழ்க்கையை பிரதிப்பலித்து நிற்கின்றன என்பது பற்றிய தாக மல்லியப்பு சந்தி திலகரின் உடையாடல் அமைந்திருந்தது.\nதொடர்ந்து எமது உரையாடல் சந்திப்பின் முதல் நாள் (ஞாயிற்றுக் கிழமை) வீரகேசரி பத்திரிக்கையில் வெளியாகியிருந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரனின் மலையக மக்களின் அடையாளம் பற்றிய பேட்டி தொடர்பாக திரும்பியது. பேராசிரியர் மலையக மககளின் இருப்பையும் சமூக உருவாக்கத்தையும் சிதைக்கும் வகையில் மலையக மக்களின் இனத்துவ அடையாளத்தை ”இந்திய வம்சாவழி தமிழர்” என்றே குறிப்பிடுகின்றார். மல���யக கல்வி மற்றும் மலையக பல்கலைகழகம் தொடர்பில் ஆரோக்கியமான கருத்துக்களை முன் வைத்து வரும் அவர் மலையக மக்களின் இருப்பு தொடர்பில் அத்தகைய பாரதூரமான கருத்துக்களை முன் வைத்திருப்பது வேதனைக்குரிய விடயம் என்பதை நான் உட்பட பல நண்பர்கள் எடுத்துக் காட்டினார்கள்.\nமலையக தேசிய இனத்தின் வளர்ச்சியை உழைக்கும் மக்கள் நலன் சார்பான கண்ணோட்டத்தில் நோக்குவது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வலிகோலும். ஆனால் இன்று வரை இலங்கை அரசாங்கமும் ஏனைய ஏகபோக சக்திகளும் இம்மக்களை குறிப்பதற்காக ‘இந்தியத் வம்சாவழி தமிழர்” என்ற அடையாளத்தையே உபயோகித்து வருகின்றனர். இப்பதமானது இலங்கையின் பெருந்தேசியவாதிகளும் ஏகபோக வர்க்கத்தினரும் இம்மக்களை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. ஓர் உறுதியான இன, மத, மொழி அரசியல் பொருளாதார, பிரதேச வேறுபாடுகளை கொண்டிருக்கின்ற இம்மக்கள் மலையக தமிழர் என்ற உணர்வையே கொண்டு காணப்படுகின்றனர்.\nஇலங்கையில் இந்திய தமிழர்கள் என்று அழைக்கக் கூடிய, அதே சமயம் மலையகத் தமிழருடைய எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு வர்க்கப்பிரிவினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இவர்கள் இலங்கையில் தரகு முதலாளிகளுடன் ஏகபோக வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றவர்களாவர். இந்திய இலங்கை நட்புறவின் மூலம் கிடைக்கின்ற சகல விதமான சலுகைகளையும் இவ்வர்க்கத்தினரே அனுபவித்து வருகின்றனர். இத்தகைய நலனின் பின்னணியில் தான் மலையக தமிழர் சமுதாயத்தில் தோன்றிய மத்தியதர வர்க்கம் அவ்வப்போது வந்து குடியேறும் இந்தியத் தமிழர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உழைக்கும் வர்க்கத்தினரை தமக்கு சாதகமாக காட்டி அதனூடாக தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ‘இந்திய வம்சாவழி தமிழர்” என்ற பதத்தை பிரயோகிக்கின்றனர் என்பதாக அக்கலந்துரையாடல் அமைந்திருந்தது. இக்கருத்தினை நான் அழுத்திக் கூறிய போது அதுவரை அமைதியாக இருந்த பிரபா உணர்ச்சி வசப்பட்டவராக என் கைகளை பிடித்து இதனைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். இதற்காக தான் இதுவரை போராடிக் கொண்டிருக்கினறோம் என்பதையும் இதற்காகவே நாம் ஒரு வெகுசன அமைப்பாக இணைய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.\nஇக்கருத்துக்களை மிகமிக அவதானத்துடன் கேட்ட���க் கொண்டிருந்த சரா சில வினாக்களை எழுப்பினார். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்து, இங்கு புதியதொரு சமூகமாக உருவாக்கமடைந்த அனைத்து மக்களையும் மலையக தேசியத்துடன் இணைப்பது சாத்தியமானதா இன்று நாடு பூராவும் நகர சுத்திகரிப்பு தொழிலில் ஈடுப்பட்டு வருகின்ற தொழிலாளர்களை எந்த தேசியத்திற்குள் அடக்குவீர்கள் இன்று நாடு பூராவும் நகர சுத்திகரிப்பு தொழிலில் ஈடுப்பட்டு வருகின்ற தொழிலாளர்களை எந்த தேசியத்திற்குள் அடக்குவீர்கள் இன்று மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் வசித்துவருகின்ற தமிழர்களை மலையக தேசியத்திற்குள் அடக்க முடியுமா இன்று மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் வசித்துவருகின்ற தமிழர்களை மலையக தேசியத்திற்குள் அடக்க முடியுமா போன்ற வினாக்களை எழுப்பிய அவர் இன்று இம்மக்களில் பலர் சிங்கள அடையாளங்களை பின் பற்றுகின்றவர்களாகவே காணப்படுகின்றனர் என்பது பற்றியும் விளக்கினார்.\nஇவரது வினாக்களின் படி கலந்துரையாடல் வசதிக்காக மலையகத்றிற்கு வெளியில் வசிக்கும் மக்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கொண்டோம். (1)மலையகத்தை வசிப்பிடமாகக் கொண்ட அதே சமயம் மலையகத்திற்கு வெளியில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள், (2)மலையகம் எனும் இனத்துவ அடையாளத்தை கொண்டிருக்கின்ற அதே சமயம் மலையகத்திற்கு திரும்ப முடியாத அல்லது திரும்ப விருப்பம் இல்லாதவர்கள், (3)மலையகத்திலிருந்து வெளியேறி வடகிழக்கின் எல்லைப் புறங்களில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள், (4)தென்பகுதியில் வாழும் மலையக தமிழர்கள்..\nஇவ்வகைப்பாட்டின் படி, இம்மக்கள் வடகிழக்கு தமிழரின் பண்பாட்டினை விட மலையக தமிழரின் பண்பாட்டு பாரம்பரியங்களையே தழுவுகின்றவர்களாகவும்;, அவற்றுடன் அதிக ஒற்றுமை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை ஏனைய மக்களோடு ஒப்பிடுகின்றபோது மிகக்குறைவாக காணப்படுகின்றது. இம்மக்களின் சுயநிர்ணய உரிமை, சுரண்டல், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை தனித்தனியாக எடுக்க முடியாது. அதே சமயம் அவற்றைப் புறக்கணித்து விடவும் முடியாது. எனவே அவர்களை “மலையக தமிழர்“என்ற தேசியத்துடன் இணைந்து முன்னெடுப்பதே முற்போக்கானதாகும். மலையகம் என்பதை பரந்த அடிப்படையில் நோக்குகின்றபோது மேற்குறிப்பிட்ட மக்கள் பகுதியினரை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும் என்ற கருத்து இன்று முனைப்படைந்து வருகின்றது. பரந்துப்பட்ட வெகுசன இயக்கங்களாலும் இடதுசாரி அமைப்புகளினாலுமே இத்தகைய போராட்டங்கள் சாத்தியமாக முடியும் என்ற கருத்து கருத்தாடலில் முனைப்படைந்திருந்தது. சராவுக்கு இக்கருத்துக்கள் உடன்பாடானவையாக இருந்திருக்க வேண்டும் என நம்புகின்றேன். அவர் இக்கருத்துகளில் தனது உடன்பாடான கருத்துக்களையே கூறியிருந்தார்.\nஇத்தகைய மானுட விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுப்பட்ட அடக்கு முறைகளும் தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை அவற்றினை மீறி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் கூடிய வெகுசன பண்பாட்டு இயக்கத்தின் அவசியம் முக்கியமானதாக காணப்படுகின்றது. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்குதல் அவசியமானதாகும். அதாவது கடந்த காலங்களில் மலையக தமிழர்களிடையே எழுந்த வெகுசன பண்பாட்டு இயக்கங்கள் குறித்த பார்வையும் விமர்சனங்களும் முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். அவ்வியக்கங்களின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட புதியதோர் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஆதர்சனமாக அமைகின்றன.\nஇறுதியாக சராவின் வீட்டில் இரவு போசணத்தையும் முடித்துக் கொண்டு அவரது வீட்டிலிருந்து விடைப்பெறும் போது மலையகத்திற்கென மின்னியல் நூலகம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் முடிவு செய்தோம். கணிணி தொடர்பில் தேர்ச்சி பெற்றிருக்கின்ற நண்பர்கள் சரா, திலக் முதலியோர் தொழிற்நுட்ப பகுதியையும் ஆவணங்கள் சேர்ப்பது தொடர்பிலிலான பொறுப்பினை நான், பிராப ஜெயக்குமார் ஏற்றோம். இம்முயற்சி செயற்படுத்த வேண்டிய ஒன்றாகும்.\nஇறுதியாக நான் வீட்டை நோக்கி புறப்பட்ட போது மலையமக்களின் அபிலாஷைகளை வென்றேடுக்க கூடிய வெகுசன பண்பாட்டு இயக்கம் பற்றிய சிந்தனையே மீண்டும் மீண்டும் என் சிந்தனையை தட்டிக் கொண்டிருந்தது. என்னுடன் பயணித்த நண்பர்களின் இதயத் துடிப்புக் கூட அவ்வாறுதான் இருந்தது என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. இத்தகைய ஆரோக்கியமான உரரையாடலுக்கு காரணமாக இருந்த சராவின் இலங்கை வருகை எம்மை ஐக்கியப்படுத்தியது மட்டுமின்றி செயற்திறனுக்கான உந்துதலையும் தந்தது.\nஇனம், மதம், மொழி, சாதி ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனித குல போராட்டத்தில் உறுதியுடன் அர்பணித்து நிற்கும் முச்சந்தி எனும் செம்மேடையில் உங்கள் படைப்புகளை சுதந்திரமாக முன் வையுங்கள். படைப்புகள் தத்துவம், கோட்பாட்டு, அரசியல் சார்ந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றோம். தொடர்புகளுக்கு:muchchanthi9@gmail.com\nமலையக நாட்டார் இலக்கியம் மரபும் மாற்றமும்- லெனின் மதிவானம்-\nஒவ்வொரு மொழியிலும் எழுத்து தோன்றுவதற்கு முன்னர் வாய்மொழி பாடல்களும் கதைகளும் தோன்ற தொடங்கி விட்டன. அவ்விலக்கிய தொகுதியானது வாழ்க்கை அனுபவங்...\nபேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவனம் பாரதி தீட்சண்யா\nசோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய ம...\nஒவ்வொரு பௌர்னமி பொழுதிலும் திருமறைக் கலா மனறத்தினர் கொட்டாஞ்சேனையில் (கொழும்பில்) அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் இலக்கிய நிகழ்வுகளை நடாத்த...\nபாரதியின் ஆன்மீக நாத்திகம் - கலாநிதி ந. இரவீந்திரன்\nஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட...\nஈழத்து சிறுகதையின் செல்நெறி: அநாதரட்சகனின் சிறுகதைகளை முன்னிறுத்தி....\n(நிமிர்வு என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரை) நவீன காலத்தே எழுந்த இலக்கியத்தின் உட்பிரிவுகள் யாவற்றிலும் சிறுகதை பொதுமக்கள் பெரிதும் விரும்பப...\nசரிநிகர் சரவணனுடன் ஒரு சந்திப்பு - மாற்று உரையாடலுக்கான களம்: லெனின் மதிவானம்\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் நண்பர் என். சரவணனை( சரிநிகர் பத்திரிகையில் இணைந்து செயற்பட்டவர்) மல்லியப்பு சந்தி திலகர் , பிரபா , ஜெயகுமார்...\nமலையக கூத்துக்களின் மீட்டுருவாக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் கலைஞர் ஹலன்\nமலையக மக்களின் சமூக வரலாற்றை ஆராய்வதில் கல்வெட்டுகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்பனவற்றை விட நாட்டார் இலக்கியங்களே முக்கிய சான்றுகளாக விளங்க...\nஇலங்கையில் உலகமயமாக்கலின் ஊடுருவலும் தேசிய இனப் பிரச்சனையும் பற்றி கைலாசபதி- லெனின் மதிவானம்\nநன்றி- ஜீவநதி(செப்டம்பா்) கைலாசபதி பற்றி இதுவரை வெளிவந்த ஆய்வ��கள், அறிமுகக் குறிப்புகள், மதிப்பீடுகள் என்பனவற்றை ஒப்பு நோக்குகின்ற போது ஒர...\nஅருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்- ஆதவன் தீட்சண்யா\nநம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக் கொள்கிறோம். கருத்தியல் ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் ந...\nபேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வு\nஇன்றைய பண்பாட்டு நெருக்கடிகளும் சமூகமாற்றத்திற்கான வேலைமுறைகளும் என்ற தலைப்பில், பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களுடனான கருத்தாடல் நிகழ்வை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/42597/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-25T06:44:30Z", "digest": "sha1:B3Y4QYEB33AIH2JHJL67KDLQLRRZXBRH", "length": 10998, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "'பெற்றி கம்பஸ்' விவகாரத்தில் தப்புவதற்கே ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டி | தினகரன்", "raw_content": "\nHome 'பெற்றி கம்பஸ்' விவகாரத்தில் தப்புவதற்கே ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டி\n'பெற்றி கம்பஸ்' விவகாரத்தில் தப்புவதற்கே ஹிஸ்புல்லாஹ் தேர்தலில் போட்டி\nமட்டக்களப்பு பல்கலைக்கழக (பெற்றி கம்பஸ்) விவகாரத்திலிருந்து தப்புவதற்காகவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ஆளும் தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்தார்.\nபெற்றி கம்பஸை ஹிஸ்புல்லாஹ் என்ற தனிமனிதர் வழிநடத்திச்செல்ல முடியாது என்பதை நன்கு தெரிந்துகொண்டதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் மூலம் அவர் பாதுகாப்புத் தேடும் செயலில் இறங்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையகம் ஸ்ரீகொத்தாவில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் கூறினார்.\nஹிஸ்புல்லாஹ் நன்கு தெரிந்த நிலையில் தான் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் கிழக்கு மாகாண மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்த முனைந்துள்ளார்.\nஒரு பாராளுமன்ற உறுப்பினர் பல்கலைக்கழகம் ப��ன்ற உயர் நிறுவனத்தை சுயமாக ஆரம்பிக்க முடியாது மானியங்கள் ஆணைக்குழுவுடன் உடன்படிக்கை செய்யவும் முடியாது. அவ்வாறு செய்வது சட்டத்துக்கு முரணானதாகும். இதன் காரணமாக அவரது செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் முழு அளவிலான விசாரணை நடத்தி தீர்வுகாணுமாறு நாம் பாராளுமன்ற சபாநாயகரிடம் கேட்டிருக்கின்றோம். நீதி நிலைநாட்டப்படும் என நாம் நம்புகின்றோம். பெற்றி கம்பஸ் விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதில் தாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி தேர்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இப் பிரச்சினையிலிருந்து தப்புவதற்கு ஹிஸ்புல்லாஹ் முனைகின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட களமிறங்கி இருப்பது சமுதாய நலனைக் கருத்தில் கொண்டதல்ல என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாதலின் இணைவைப் பிரிக்கும் வைகறை\nஎட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும்....\nஅல் - குர்ஆனின் அற்புதம்\n(கடந்த வாரத் தொடர்) அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை,...\nசமூக மாற்றத்தின் முகவராக தொழிற்படவேண்டிய மஸ்ஜித்கள்\n“ஸஜத” எனும் வினை அடியிலிருந்து மஸ்ஜித் எனும் சொல் உருவாகின்றது...\nகல்முனை கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்\nகல்முனை 2ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் பெண்...\nகரையோர புகையிரத சேவையில் தாமதம்\nகரையோர புகையிரத சேவையில் இன்று (25) காலை தாமதம் ஏற்பட்டுள்ளது.வெலிகம...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக,...\nசுகாதார உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா\nகொவிட் -19 தனிநபர் பாதுகாப்புகொவிட் 19 வைரஸ் ஒழிப்புக்கான தனிநபர்...\nமுழுமைப்படுத்த பிரதமர் விசேட பணிப்புரை\nஅரைகுறை நிர்மாண வீடுகள்;நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு அரைகுறை...\nஉயிர்செறிமுட்டு என்று தமிழ் அகராதியில் கவனித்தது உண்டு. 1989 இல் இருந்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் கவனத்தில் உளதை அறிந்து மகிட்சி.\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்���ியை அடியோடு அழித்து விடலாம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailystand.in/tag/jackline/", "date_download": "2020-09-25T06:49:50Z", "digest": "sha1:XCYKBRCOOA4IPVXQIVQZCBYXZKDS7XRZ", "length": 5399, "nlines": 86, "source_domain": "dailystand.in", "title": "jackline | Online Tamil News | Tamil news live today | Cinema Politics Breaking News", "raw_content": "\nஅல்ட்ரா மாடர்ன் லுக்’ல் கருப்பு நிற உடையில் பளீச் போட்டோ போட்ட VJ ஜாக்குலின் \nநீங்க எப்படி இருந்தாலும் நம்ம focus அங்க தான் போகுது.. ஜாக்லின் போட்டோ பார்த்து கட்டுக்கடங்காத காளைகளான இளசுகள்..\nகிராமத்து ஸ்டைலில் குளிக்கும் விஜய் டிவி “தேன்மொழி” வெளியிட்ட வீடியோ…\n“இவ கட்டுடலே ஒரு கல்லூரி தான்.. அதில் கல்வி கற்க நான் வந்தேனடா” காஜல் அகர்வால் seducing stills ..\n‘வழவழ, கொழகொழவென இடுப்புக்கு கீழ…’ ச்சே ச்சே அப்டிலாம் இருக்காது.. ரெஜினா வெளியிட்ட very hot stills\nபாதி already வெளிய தான் இருக்கு.. shoulder’ஆ விரிக்காதிங்க.. புடுங்கிக்க போகுது.. ஷில்பாவின் அஜால் குஜால் Clicks \nவெறும் Tight ப்**.. ஈரமான pant.. என weekend mood’க்கு கொண்டு செல்லும் ஷிவானியின் latest pic..\nப்ளூ கலர்’ல தான அத போட்ருக்கீங்க.. ஈரத்துல எல்லாமே தெரியுது.. AC ரூம்’மிலும் வியர்க்க வைக்கும் இனியாவின் கிளிக்ஸ்..\nஇன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா தொற்று..\nகொரோனா இல்லாத மாநகரம் ஆனது திருச்சி..\nசென்னையில் சாதாரணமாக வாழவே மாதம் 25 ஆயிரம் தேவை…. ஆர்.கே.செல்வமணி அதிரடி பேட்டி….\nகாரணமின்றி “பிரேக்-அப்” செய்த காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பி பழிதீர்த்த காதலி…\nபல கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..\n“பொன்மகள் வந்தாள்” ட்ரைலரின் சாதனை…. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/relationship/03/197017?ref=category-feed", "date_download": "2020-09-25T06:51:16Z", "digest": "sha1:ZWR2TVKXZHKMKO7XRIZI2BETT6KRYX2J", "length": 8838, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "கூட்டு எண் 1 (10, 19, 28) இல் பிறந்தவர்களை திருமணம் செய்தால் விசுவாசமாக இருக்கலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூட்டு எண�� 1 (10, 19, 28) இல் பிறந்தவர்களை திருமணம் செய்தால் விசுவாசமாக இருக்கலாம்\nஎண் 1 இல் பிறந்தவர்கள் எப்போதும் தலைவராக இருப்பவர்கள். எதையும் முன்னடத்தி செல்பவர்கள். எண்கணித அறிவியல் படி, அவர்களின் துணையை கூட ஆளுவதற்கு முயற்சி செய்கின்றனர்.\nஅவர்களின் முடிவே எல்லாவற்றிலும் இறுதியாக நிலைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் ராசியைப் பொருத்தும் பல விஷயங்கள் அமையும் என்றாலும், அவர்களுக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு செயலையும் செய்ய வைக்க யாராலும் முடியாது.\nகாதலைப் பற்றி சொல்லும்போது, அவர்கள் காதலை கைவிட விரும்புவதில்லை. குழந்தை பருவத்தில் இருந்து விரும்பும் ஒருவரை அவர்கள் பெரும்பாலும் மணமுடிக்கின்றனர்.\nஎந்த ஒரு விஷயத்திலும் அவர்கள் சமரசம் செய்வதில்லை, அவர்கள் அசாதாரண மனிதர்களை விரும்புவதற்கு காரணம் அவர்களின் அசாதாரண குணம் என்று அவர்கள் உணர்கின்றனர். அவர்கள் உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விட, நடைமுறையை பின்பற்றுபவராக இருக்கிறார்கள்.\nமேலும் அழகை ஆராதிக்கக்கூடியவர்கள் அவர்கள். நீண்ட நாட்கள் பிரம்மச்சாரியாக இருந்தாலும், யாரவது ஒருவர் கிடைத்தால் போதும் என்ற மனநிலை இல்லாதவர்கள். காதலில் தங்கள் துணையின் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கின்றனர். அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள்.\nஎப்போதும் புதிய புதிய சோதனைகளை முயற்சித்துக் கொண்டு இருப்பவர்கள். அவர்கள் எதிலும் உறுதியானவர்கள். ஒன்றாம் எண் நபரை துணையாகக் கொண்டவர்கள் தங்கள் உறவில் நிச்சயம் ஒரு விசுவாசத்தை எதிர்பார்க்க முடியும்.\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/607717/amp?ref=entity&keyword=800%20Cultivation%20Ceremony", "date_download": "2020-09-25T07:01:40Z", "digest": "sha1:AW43WI7FTAON2NGXGGKZPHA7GNFRQN5X", "length": 12259, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "GC Murmu sworn in as India's new Chief Auditor: PM Modi attends inauguration ceremony | இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவியேற்றார் ஜி.சி.முர்மு: பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவியேற்றார் ஜி.சி.முர்மு: பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு\nபுதுடெல்லி: இந்தியாவின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக ஜி.சி.முர்மு பதவியேற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படாதபோது, பாஜகவைச் சேர்ந்த சத்யபால் மாலிக் ஆளுநராக இருந்தார். அதன்பின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. மாநிலம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் முதல் துணைநிலை ஆளுநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில், தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருந்த ராஜீவ் மெஹ்ரிஷியின் பதவிக்காலம் முடிவதையடுத்து, அந்தப் பதவிக்கு கிரிஷ் சந்திர முர்மு நியமனம் செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து பொருளதார விவகாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியாக கிரிஷ் சந்திர முர்முவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் அந்த பதவி ஏற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும், எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளராக(சி.ஏ.ஜி) முர்மு பதவியேற்றார்.\nஇன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் அவர் பதவி ஏற்றுக்கொண்டுள்ளர். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த முர்மு, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக குஜராத்தில் பணியாற்றினார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவரின் முதன்மைச் செயலாளராக இருந்தார். இதன் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்திய அரசின் வரவு செலவுகளை கண்காணித்து, முறைகேடு நடந்தால் அது பற்றி நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்கும் மிக முக்கியமான அமைப்பான தலைமை கணக்கு தணிக்கையாளர் பதிவியில் அவர் அமர்த்தப்பட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இடைக்கால தலைவர் ஜெயின் தலைமையில் காணொலியில் தொடங்கியது\nமத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் : இந்திய அளவில் #NoTo FarmBills ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம்\nபா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி\nபீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது : ஐ.ஐ.த., - பா.ஜ.க., கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்க முயற்சி\nபுதுச்சேரியில் இன்று ஒரேநாளில் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,409 ஆக உயர்வு\nதொழில்நுட்பக் கோளாறால் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் : அண்ணா பல்கலை.அறிவிப்பு\nகுஜராத்தில், தமிழ் பள்ளி மூடப்பட்டது குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆராய்ந்து முடிவெடுப்ப���ர் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இழைத்திருப்பதாக திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சனம்\nபோதைப்பொருள் விவகாரம்: நடிகை ரகுல் பிரீத் சிங் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்..\nமத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் விவசாயிகளை அடிமைப்படுத்தும்: ராகுல்காந்தி\n× RELATED சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 3 வெளிநாட்டினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-09-25T07:57:41Z", "digest": "sha1:R33DH6S4J2IPPXQH7FS53MQV44ED2VD2", "length": 4862, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "வெம்பறவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசரபம் என்னும் எட்டுக்கால் பறவை; எண்காற்புள்\nவெம்பறவை= வெம்மை + பறவை\nஎண்காற்புள், வாருண்டகம், வாருண்டம், சம்பரம், பல்வலிப்பறவை, பெரும்புள், வருடை, வெம்பறவை, ரபம்\nஆதாரங்கள் ---வெம்பறவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 சனவரி 2016, 16:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/", "date_download": "2020-09-25T07:43:58Z", "digest": "sha1:5HZEDLCRN7OIXDSLXD6Y2HMXZLG6XSOG", "length": 7814, "nlines": 109, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஇப்பவும் நான் சில்க் ரசிகர் தான், செம்ம சுவாரசியமான பேட்டி\nசூர்யாவோட Dedication இங்கு யாருக்கும் வராது- ஒளிப்பதிவாளர் ரத்னவேலு\nக பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ\nஎனக்கு கரம் கொடுத்து உதவுங்கள் | மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை\nசெம சண்டை, சஞ்சீவ காணோம்\nகண்களை கவரும் லொஸ்லியாவின் கலக்கல் போட்டோஷுட் இதோ\nநயன்தாராவை சர்ப்ரேஸ் செய்த விக்னேஷ் சிவன், கியூட் வீடியோ இதோ\nசீரியல் நடிகர் சாய் சக்திக்கு நடைபெற்ற இரண்டாவது திருமணம்\nஇப்பவும் நான் சில்க் ரசிகர் தான், செம்ம சுவாரசியமான பேட்டி\nசூர்யாவோட Dedication இங்கு யாருக்கும் வராது- ஒளி���்பதிவாளர் ரத்னவேலு\nக பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ\nசூர்யாவோட Dedication இங்கு யாருக்கும் வராது- ஒளிப்பதிவாளர் ரத்னவேலு\nகண்ணம்மாவ பாத்தாலே- பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் பேட்டி\nஇப்பவும் நான் சில்க் ரசிகர் தான், செம்ம சுவாரசியமான பேட்டி\nக பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ\nஎனக்கு கரம் கொடுத்து உதவுங்கள் | மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை\nசெம சண்டை, சஞ்சீவ காணோம்\nகண்களை கவரும் லொஸ்லியாவின் கலக்கல் போட்டோஷுட் இதோ\nநயன்தாராவை சர்ப்ரேஸ் செய்த விக்னேஷ் சிவன், கியூட் வீடியோ இதோ\nசீரியல் நடிகர் சாய் சக்திக்கு நடைபெற்ற இரண்டாவது திருமணம்\nபிக்பாஸ் மூலம் என்னை பற்றி தெரியும்...ஷாலு ஷம்மு கலாட்டா பேட்டி\nநிரந்தரமாக மூடப்பட்ட வடசென்னை மக்களின் அடையாளம்\nவடிவேலு பாலாஜி குழந்தைகளின் படிப்பிற்கு கிடைத்த நிதியுதவி\nசாதி மதங்களை கடந்த காவியத் தலைவன் | எங்கும் எதிலும் வடிவேலு\nVadivel Balaji குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற Sivakarthikeyan\nநேரில் சென்று இரங்கல் தெரிவித்த விஜய் சேதுபதி\nநடிகர் வடிவேலு பாலாஜியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இறுதி ஊர்வல வீடியோ\nவடிவேல் பாலாஜியின் உடலை பார்த்து கதறி அழும் புகழ், ராமர், தாடி பாலாஜி\nவடிவேலு பாலாஜி உடலை பார்த்து கதறி கதறி அழும் ரோபோ ஷங்கர் குடும்பம்- Live\nவடிவேலு பாலாஜியின் கடைசி நிமிடங்கள்- கண்ணீர் மல்க அவரது மனைவி, குழந்தைகள்\nவடிவேலு பாலாஜி பற்றி அறந்தாங்கி நிஷா, கிரேஸ்\nநடிகர் வடிவேலு பாலாஜி மரணம்- அழுத தங்கதுரை\n36 வயதிலும் இவ்வளவு அழகா ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்- சீரியல் நடிகை நீலிமா\nஅம்பானி இருக்க தைரியத்துல ஆடிட்டு இருக்கானுங்க- மும்பை இந்தியன்ஸ் VS CSK\nஆங்கர் மீது செம்ம கடுப்பான ரைஸா, ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/n/4", "date_download": "2020-09-25T06:56:14Z", "digest": "sha1:XIPMKIITQX5OC775WQGDHI66LIJVNBSK", "length": 5482, "nlines": 180, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Tamil Movie Trailers | Tamil Movie Reviews - Maalaimalar |4", "raw_content": "\nபுதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் -ராகுல் காந்தி மீண்டும் தாக்கு\nபுதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் -ராகுல் காந்தி மீண்டும் தாக்கு\nநீயெல்லாம் நல்லா வருவடா - முன்னோட்டம்\nநீ எங்கே என் அன்பே\nநீ எங்கே என் அன்பே\nநவீன சர��்வதி சபதம் - டிரைலர்\nபதிவு: அக்டோபர் 11, 2013 13:00 IST\nநேற்று இன்று படத்தில் சிம்பு பாடிய பாடல்\nபதிவு: அக்டோபர் 09, 2013 21:35 IST\nபதிவு: செப்டம்பர் 19, 2013 22:54 IST\nபதிவு: செப்டம்பர் 11, 2013 13:15 IST\nநூறாம் நாள் - டிரைலர்\nநாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ - டிரைலர்\nபதிவு: அக்டோபர் 12, 2012 12:28 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569377-trichy-rameswaram-railway-line-test-ride-to-take-place-tomorrow.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-25T07:37:55Z", "digest": "sha1:S62LEEO2AJ4FGFFJM6OCCEJTZWQE3SRN", "length": 16755, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "மின்மயமாகும் திருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடம்: தண்டவாள உறுதித்தன்மையை அறிய நாளை சோதனை ஓட்டம் | Trichy - Rameswaram railway line: Test ride to take place tomorrow - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nமின்மயமாகும் திருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடம்: தண்டவாள உறுதித்தன்மையை அறிய நாளை சோதனை ஓட்டம்\nதிருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடத்தை மின்மயமாக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.\nஇதையடுத்து தண்டவாளத்தின் உறுதித்தன்மையை அறிய நாளை (ஆகஸ்ட்.12) சோதனை ஓட்டம் நடக்கிறது.\nதிருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடத்தில் டீசல் இஞ்சின் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி - ராமேஸ்வரம் வழித்தடத்தை மின்மயமாக்கும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.\nமின்மயமாக்கினால் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் 110 கி.மீ., வரை அதிகரிக்கும். இதையடுத்து கடந்த 4 மாதங்களாக தண்டவாளத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nஇப்பணி முடிந்தநிலையில் நாளை தண்டவாளத்தின் உறுதித்தன்மையை சோதிக்கும் வகையில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வரை 110 கி.மீ. வேகத்தில் சோதனை ஒட்ட ரயில் 2 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.\nஇதில் ரயில்வே இன்ஜினியர்கள் பயணித்து சோதிக்கின்றனர். மேலும் தற்போது கரோனா ஊரடங்கால் ரயில்கள் இயக்கப்படாததால் பலரும் தண்டவாளம் அருகே செல்கின்றனர்.\nஇன்று சோதனை ஓட்ட ரயில் செல்வதால், காலை 6 முதல் மாலை 6 மணி வரை தண்டவாளம் அருகே பொதுமக்கள் யாரும் ச��ல்ல வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்கள்: கல்விக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்\nவைகை ஆற்றங்கரையில் ரூ.384 கோடியில் நான்கு வழிச்சாலை: 50 அடியில் பிரம்மாண்டமாக அமைப்பதால் சுருங்கும் ஆறு\nஆகஸ்ட் 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஆகஸ்ட் 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nதிருச்சி - ராமேஸ்வரம் ரயில்வே வழித்தடம்தண்டவாள உறுதித்தன்மைநாளை சோதனை ஓட்டம்ரயில்வேOne minute newsTrichy - Rameswaram Railway line\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்கள்: கல்விக் கட்டணத்தை ரத்து...\nவைகை ஆற்றங்கரையில் ரூ.384 கோடியில் நான்கு வழிச்சாலை: 50 அடியில் பிரம்மாண்டமாக அமைப்பதால்...\nஆகஸ்ட் 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nசில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது: எஸ்பிபி உடல்நிலை குறித்து பாரதிராஜா கண்ணீர் மல்க...\nநியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல்: ஸ்டாலின் கண்டனம்\nமெக்சிகோவில் கரோனா பலி 75,000-ஐக் கடந்தது\nசுஷாந்த் வழக்கு விசாரணை: பழைய வாட்ஸ் அப் உரையாடல்கள் வெளியே வந்தது எப்படி\nபுதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியல்: 208 விவசாயிகள் கைது\nஅமராவதி, சண்முக நதி, நங்காஞ்சியாறு, குடகனாறு நதிகள் இணைப்புக்கு ரூ.700 கோடியில் புதிய...\nநியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல்: ஸ்டாலின் கண்டனம்\nகான்கிரீட் தளத்தில் ஓட்டை, மண் சரிவு: சதுரகிரியில் திண்டாடும் பக்தர்கள்\nநிலஅளவைத்துறை சர்வர் பிரச்சின���யால் புலப்படம் எடுக்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள்...\nகரோனாவால் வீட்டில் முடங்கிய 10 கிராம மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தரும் அரசுப்...\nசிவகங்கை அருகே 42 ஆண்டுகள் கழித்து நெற்களம் மீட்பு: விவசாயிகள் மகிழ்ச்சி\nபசுமை இந்தியா: மகேஷ் பாபு சவாலை ஏற்ற விஜய்\nகரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்கள்: கல்விக் கட்டணத்தை ரத்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/index.php/news/national/12635", "date_download": "2020-09-25T06:22:18Z", "digest": "sha1:FE4AXSP35STGXS55QTZZ3IFYLGSG5G4U", "length": 4243, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "இனி சிக்னல்ல ஹார்ன் அடிப்பீங்க... மும்பை போலீஸின் பலே ஐடியா! - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nஇனி சிக்னல்ல ஹார்ன் அடிப்பீங்க... மும்பை போலீஸின் பலே ஐடியா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\n23 வது மாடி விளிம்பில் சிறுமி செய்த காரியம் - வைரல் வீடியோ\nஇறந்த மனைவியை மெழுகு சிலையாக கண் முன் நிறுத்திய காதல் கணவர்\nஇது மட்டும் நடந்திருந்தால் அத்தனை பேரும் இறந்திருப்பார்கள்\nஇந்தியர்கள் மனதில் நினைவில் நிற்கும் அப்துல் கலாம்\nசூழலியல் தாக்க மதிப்பீடு 2020 - விரிவான ரிப்போர்ட்\nமாதம்14 ஆயிரம் வருமானத்தில் ஸ்விஸ் வங்கியில் அக்கௌண்ட் வைத்த பாட்டி\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஇந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்\nகொரோனா தொற்று.. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடம்..\nஓ.என்.ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து\nஇந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு\nபஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/author/mohamed/", "date_download": "2020-09-25T07:35:49Z", "digest": "sha1:JBAUXS5MPKRHYGM6AXC62EIKSFJRAMGY", "length": 10448, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam Digital, Author at Sathiyam TV", "raw_content": "\nஉயிரிழந்து கரை ஒதுங்���ிய 380 திமிங்கலங்கள்\nவைரஸ் தொற்றை மறைக்க உதவிய WHO.. புது குண்டை போடும் சீன விஞ்ஞானி..\nபப்ஜி கொடுத்த காதல்.. பப்ஜி இல்ல.. காதல் இருக்கு.. இப்படியும் ஒரு சம்பவம்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n – திருநாவுக்கரசர் எம்.பி கடும் கண்டனம்\n“பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தடை விதிக்க வேண்டும்” – ராமதாஸ்\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nசென்னை விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா உறுதி.. – 3 பிரிவுகளுக்கு சீல்..\nகர்ப்பிணி யானைக்கு வெடி வைத்து கொலை.. – ஒருவர் கைது..\n“சென்னையில் 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படலாம்” – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகுஜராத் இரு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா..\nதிமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்..\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அ���்ப கன்பார்ம்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nதிருமணமாகி இரண்டே வாரம்.. கணவர் பற்றி பாலியல் புகார்.. கவர்ச்சி நடிகையால் பரபரப்பு..\n2k கிட்ஸ் காமராசரே.. அரசியல் செய்ய வரல அரசியல் சொல்ல வரோம்.. – ரசிகள்...\nதேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை\nஇயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் அன்று ஒன்று கூடிய பிரபல இயக்குனர்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/malavika-mohanan-fun-with-lokesh/", "date_download": "2020-09-25T07:01:39Z", "digest": "sha1:NXLUAUOH4FO53S2SVTSV7WWXSPC5KOI5", "length": 7226, "nlines": 157, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் - கலாய்த்த மாளவிகா மோகன் - Tamilstar", "raw_content": "\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nமாஸ்டர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் – கலாய்த்த மாளவிகா மோகன்\nமாஸ்டர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் – கலாய்த்த மாளவிகா மோகன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.\nஇந்த படத்தை கைதி, மாநகரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.\nமேலும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் லாக் டவுன் காரணமாக தள்ளிப் போனது\nதற்போது சினிமாத்துறைக்கு படத்தின் post-production வேலைகள் செய்வதற்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால் மாஸ்டர் படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.\nஇந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரே பிரேமில் நிறைய கைதிகள் என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த மாளவிகா மோகனன் post-production வேலைய ரொம்ப ஹார்ட் வொர்க் ஓட செய்கிறீர்கள் போல என கலாய்த்து உள்ளார்.\nகமலுக்கு விஜய் சேதுபதி வில்லனா…மகனா\nஎதுவும் உண்மை இல்லை… கார்த்தி படம் பற்றி பிரபல தயாரிப்பாளர்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0967.html", "date_download": "2020-09-25T06:50:36Z", "digest": "sha1:WFA7PMGVKVACRF5XMTOMMGFPWY6OEDFD", "length": 12259, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௯௱௬௰௭ - ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. - மானம் - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே\nதன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவிட, இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும் (௯௱௬௰௭)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/history/page/2/international", "date_download": "2020-09-25T07:29:27Z", "digest": "sha1:OH2IAUDXP4X425NOMVALNGBEO3J2T7KH", "length": 10382, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "History Tamil News | Breaking news headlines and Best Reviews on History | Latest World History Updates In Tamil | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலிக்காக அரசுரிமையை துறந்த காதலன்\nகாலத்தால் என்றும் அழியாத தமிழனின் உலக அ���ிசயங்கள்\nஅறியப்படாத ஆதிதமிழனின் மற்றொரு அடையாளம்\n5,000 யானைகள் கொண்டு கட்டப்பட்ட கோவில்: தமிழனுக்கு பெருமை\nபக்தர்களை கோடீஸ்வரராக்கும் கோவில்: ஒருமுறை சென்று வாருங்கள்\n1000 ஆண்டுகள் புகழ்பெற்றது: எமதர்மனின் ஒரே கோவில்\nபழங்காலத்தில் சொத்தை பல்லை எப்படி எடுத்தார்கள்\n3 ஆண்டுகள் இடித்தும் அசைக்க முடியாத கோவில்: எங்குள்ளது தெரியுமா\nஎதிர்காலத்தை கணிக்கும் கோவில்: ஆண்டவன் பெட்டி பற்றி தெரியுமா\nவரலாற்றை மாற்றியமைத்த ரத்தினக்கல் சிற்பம்\nவரலாற்றில் மர்மமாக புதைந்துள்ள உலகின் முதல் கோயில்\nஎவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சும் சிவலிங்கம்: எங்குள்ளது தெரியுமா\n5000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் கண்டுபிடிப்பு\nஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி: எங்கு தெரியுமா\nபுராணகாலத்தில் இப்படி தான் வரிகள் வசூலிக்கப்பட்டதா\n1000 ஆண்டுகள் பழமையான சிவன் ஆலயத்தின் பூமியிலிருந்து வெளிவந்த 15 ஐம்பொன் சிலைகள்\nகடவுளாக வணங்கப்பட்ட மூதேவி: மறைக்கப்பட்ட பின்னணி தெரியுமா\nரோம பேரரசின் அதிசய தொங்கும் தோட்டம்\nஉலகை ஆண்ட மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள்\nஅந்த நேரத்துல யாரும் போகாதீங்க: அரசே தடைவிதித்துள்ள பேய்க் கோட்டை\nதமிழனின் வரலாற்றை பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவில்\nமாமன்னன் இராஜராஜ சோழனின் உடல் எங்கே\nகரடி சித்தர் கண்டறிந்த சாகா வரம் தரும் மூலிகை எது\nஏலத்திற்கு வரும் உலக இரட்சகர்\nகணவனுக்காக மனைவி கட்டிய படிக்கிணறு: வியப்பூட்டும் சிறப்புகள் இதோ\nபத்து தலை ராவணனை கடவுளாக வணங்கும் கிராமம்: காரணம் என்ன\n இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக கூறப்படும் இடம்\nமனிதர்களுக்கே உலகத்தை காட்டிய வரலாறு: சித்திரத்திற்குள் சிக்கிய பூமி\nதிருப்பதி கோவிலின் தங்கக் கிணறு: ரகசியம் தெரியுமா\n900 கோயில்கள் உள்ள உலகின் அதிசய மலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/dec/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3307271.amp", "date_download": "2020-09-25T07:31:47Z", "digest": "sha1:HKW5FKLSUTNSTLVFPPKRSCFS6K54BOFV", "length": 4334, "nlines": 29, "source_domain": "m.dinamani.com", "title": "உள்ளாட்சித் தோ்தல்: திமுக கூட்டணிக் க���்சிகள் ஆலோசனைக் கூட்டம் | Dinamani", "raw_content": "\nஉள்ளாட்சித் தோ்தல்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்\nஉடன்குடி அருகே தண்டுபத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். உள்ளாட்சித் தோ்தலில் வாக்கு சேகரித்தல், பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடன்குடி ஒன்றிய திமுக செயலா் பாலசிங், வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் சங்கா், மதிமுக ஒன்றியச் செயலா் இம்மானுவேல், மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா் மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், வேட்பாளா்கள் கலந்து கொண்டனா்.\nதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்\nகவா்னகிரியில் சுந்தரலிங்கனாருக்கு புதிய சிலையை நிறுவ வலியுறுத்தல்\nபேய்க்குளம் பகுதியில் காய்கனி விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதில் தாமதம்\n‘அபாயகரமான கட்டடங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்’\nவன உயிரின வார விழா ஓவியப் போட்டி: மாணவ, மாணவியா் பங்கேற்கலாம்\nசாலையில் கேட்பாரற்று கிடந்த பை மீட்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொற்று குணமடைவோா் விகிதம் அதிகம்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:19:46Z", "digest": "sha1:ZZTYADVXJCNAOVLMR6ZZSC5F2ZER3XIH", "length": 8772, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனேடியத் தமிழ் இதழ்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கனேடியத் தமிழ் இதழ்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆத்மஜோதி (கனடா இதழ்) இந்து சமயம்\nஆய்த எழுத்து (இதழ்) அரசியல்\nஇனிய நம்நாடு (இதழ்) அரசியல்/செய்திகள்\nஉலகத்தமிழர் (பத்திரிகை) அரசியல் கிழமைதோறும் உலகத்தமிழர் இயக்கம் 1980 கள் தொடக்கம்\nஉலகத் தமிழோசை (இதழ்) பல்சுவை\nஈழநாடு (கனடா) அரசியல்/செய்திகள் http://www.eelanadu.info\nஉதயன் (கனடா) வணிகம்/செய்திகள் http://www.canadauthayan.ca\nகாலம் (சஞ்சிகை) இலக்கியம் செல்வம் http://tamilbook.com\nகைநாட்டு (சஞ்சிகை) அரசியல் கருமையம்\nசிறகு (இதழ்) கிறித்தவம்/செய்திகள் http://www.siraku.net/\nதமிழர் செந்தாமரை செய்திகள் http://www.senthamarai.com\nதமிழர் தகவல் (சஞ்சிகை) தகவல்\nதாயகம் (கனடா இதழ்) அரசியல் மாதாந்தம் புதிய சனநாயக முன்னணி 1990 களின் நடுவு\nதமிழ் டைம் (கனடா இதழ்)\nதமிழ் பூங்கா (இதழ்) பல்சுவை\nதிரை (கனடா இதழ்) திரைப்படம்\nபார்வை (சஞ்சிகை) சமூகம் - மொன்றியாலில் இருந்து 1980 களில் வெளிவந்த இதழ்\nபுலத்தில் (இதழ்) அரசியல் http://www.pulathil.com/\nமஞ்சரி (கனடா இதழ்) செய்திகள்\nமுரசொலி (கனடா) செய்திகள்/சைவ சமயம்\nரிஒ தமிழ் (சஞ்சிகை) இளையோர்\nவானமே எல்லை (இதழ்) உளவியல்\nவிளம்பரம் (இதழ்) வணிகம்/செய்திகள் http://www.vlambaram.com/\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2016, 13:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/csk-vs-mi/news", "date_download": "2020-09-25T06:22:29Z", "digest": "sha1:UMFFAOC5XZQ5B2254W76VMFPAOOBNJPS", "length": 6994, "nlines": 75, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nChennai Super Kings: அம்பதி ராயுடுவின் சரவெடியால் மும்பை அணிக்கு பதிலடி..\nசென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு: வாட்சன், முரளி விஜய் ஆட்டம் இழந்தனர்...\nCSK vs MI toss: மும்பை பேட்டிங்... பழி தீர்க்குமா சென்னை\nதோனி எல்லாத்துக்கும் ரெடிதான்: பயிற்சியாளர் ப்ளெமிங் கருத்து\nவெங்கட் பிரபு இயக்கத்தில், சென்னை vs மும்பை. இது எப்படி இருக்கு - ட்விட்டர் வைரல் வீடியோ\nஇதாங்க தல தோனி மனசு... சிஎஸ்கேவிடம் இருக்கிற முக்கியாமானது மும்பையிடம் இல்ல: ஹர்பஜன் சிங்\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nமணமக்களை ஓரம் கட்டிய மலிங்கா... திருமண மண்டபத்தில் ஐபிஎல் கொண்டாட்டம்...\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nCSK Funny Memes: சிஎஸ்கே பேன்ஸ் எங்க இப்ப விசில் அடிங்க பார்ப்போம்...\nCSK vs MI Highlights: மும்பை இந���தியன்ஸ் 1 ரன்னில் ‘த்ரில்’ வெற்றி...மறுமடி மண்ணைக்கவ்விய சென்னை\n40 வயதில் அசத்தல் சாதனை படைத்த பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர்...\n40 வயதில் அசத்தல் சாதனை படைத்த பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர்...\nதினேஷ் கார்த்திக் சாதனையை தகர்த்த ‘தல’ தோனி... : ஐபிஎல் அரங்கிலும் வரலாறு\nதினேஷ் கார்த்திக் சாதனையை தகர்த்த ‘தல’ தோனி... : ஐபிஎல் அரங்கிலும் வரலாறு\nIPL Final CSK vs MI: ‘டான்’ ரோகித்தின் படையை பழிக்கு பழி தீர்க்குமா ‘தல’ தோனியின் சென்னை....\nஉலகக்கோப்பை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத ஐபிஎல்., ஹீரோக்கள்...\nஇவங்க நிச்சயம் ‘கப்’ வாங்குவாங்க.... மைக்கேல் வாகன் கணிப்பு\nஐபிஎல்., ஃபைனல்: மொத்தம் எத்தனை விருது.. எவ்வளவு பரிசு தெரியுமா\nஇன்னைக்காவது வருவாரா யுவராஜ் சிங்... ரசிகர்கள் ஆர்முடன் எதிர்பார்ப்பு\n‘தல’ தோனி ஒரு கிரிக்கெட் சகாப்தம்... தேசத்தலைவர்.. : புகழ்ந்து தள்ளிய ஹேடன்\n‘தல’ தோனி ஒரு கிரிக்கெட் சகாப்தம்... தேசத்தலைவர்.. : புகழ்ந்து தள்ளிய ஹேடன்\nஇன்னைக்காவது வருவாரா யுவராஜ் சிங்... ரசிகர்கள் ஆர்முடன் எதிர்பார்ப்பு\nஐபிஎல்., ஃபைனல்: மொத்தம் எத்தனை விருது.. எவ்வளவு பரிசு தெரியுமா\nஇவங்க நிச்சயம் ‘கப்’ வாங்குவாங்க.... மைக்கேல் வாகன் கணிப்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/may/16/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-3416163.html", "date_download": "2020-09-25T06:05:46Z", "digest": "sha1:GKQ66HTAMPCGCQMHU47EN7RQQDEWRR3L", "length": 9823, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 செப்டம்பர் 2020 செவ்வாய்க்கிழமை 04:14:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீா்\nஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இதுவரை 10 ல��்சம் பேருக்கு கபசுர, நிலவேம்பு குடிநீா் சூரணம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்க ஆரோக்ய திட்டம் என்ற திட்டத்தை உலகிற்கு முன்மாதிரியாக தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். இத்திட்டத்தில், உடல் எதிா்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீா் சூரணம், நிலவேம்பு குடிநீா் சூரணம், உடல் வன்மைக்கு அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம் போன்றவற்றை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.\nஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் சூரணம், நிலவேம்பு குடிநீா் சூரணம் வழங்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதி மக்களுக்கும், காவல்துறையினா், முதியோா் இல்லம், தீயணைப்புத்துறையினா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் என அனைவருக்கும் கபசுரக் குடிநீா் சூரணம், நிலவேம்பு சூரணம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/tamilnadu/22828", "date_download": "2020-09-25T07:27:10Z", "digest": "sha1:6EZSOESDURADYSNNUCXWCOEAQJ4ISSLX", "length": 5366, "nlines": 68, "source_domain": "www.kumudam.com", "title": "பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது.. மகன் சரண் டுவிட்டரில் பதிவு - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nபாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது\n| TAMILNADUதமிழ்நாடு| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Sep 16, 2020\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஇந்த நிலையில், எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், \"எஸ்.பி.பி.யின் உடல் நிலை சீராக இருக்கிறது. இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம். எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி\" என தெரிவித்துள்ளார்.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபோலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எம்.ஜி.எம் மருத்துவமனை..\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:- வானிலை மையம்\nநடிகை மீரா மிதுன் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு..\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nLive ஆக நெசவு செய்வதை பார்க்கலாம், Coffee குடிக்கலாம்\nஏன் PUBGக்கு இந்தியாவில் நிரந்தரத் தடை\nஒரு நிமிடத்தில் 150 கார் லோக்களை கண்டுபிடித்து அசத்திய சிறுவன்\nகவர்ச்சியில் உச்சம் தொட்ட இலக்கியா\nநடிகர் சத்யராஜ் நடிகை சரோஜா தேவி உட்பட பல பிரபலங்கள் SPB க்காக பிரார்த்தன\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/colestipol-p37142145", "date_download": "2020-09-25T07:48:05Z", "digest": "sha1:G4SGNXWRHVW2G7TJXQDIEJYRGNGODG5C", "length": 20289, "nlines": 255, "source_domain": "www.myupchar.com", "title": "Colestipol பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Colestipol பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதன���ல் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Colestipol பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Colestipol பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீதான [medicine]-ன் பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருக்கும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Colestipol பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Colestipol-ஐ எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மீது அவைகள் ஏதேனும் சிறிய பக்க விளைவுகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.\nகிட்னிக்களின் மீது Colestipol-ன் தாக்கம் என்ன\nColestipol கிட்னியின் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஈரலின் மீது Colestipol-ன் தாக்கம் என்ன\nColestipol கல்லீரல் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇதயத்தின் மீது Colestipol-ன் தாக்கம் என்ன\nColestipol இதயம் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Colestipol-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Colestipol-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Colestipol எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Colestipol உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Colestipol உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் Colestipol-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Colestipol-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Colestipol உடனான தொடர்பு\nகுறிப்பீட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது Colestipol-ன் தாக்கம் ஏற்படுவதற்கான காலம் அதிகரிக்கும். இதை பற்றி நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.\nமதுபானம் மற்றும் Colestipol உடனான தொடர்பு\nColestipol மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Colestipol எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Colestipol -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Colestipol -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nColestipol -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Colestipol -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/throbexit-p37117171", "date_download": "2020-09-25T08:13:33Z", "digest": "sha1:WWWHKU6U5DE3L2ZT6BHBSIJFXP4G4G7H", "length": 23697, "nlines": 359, "source_domain": "www.myupchar.com", "title": "Throbexit in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Throbexit payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Throbexit பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Throbexit பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி मध्यम\nஇந்த Throbexit பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nThrobexit-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Throbexit பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Throbexit-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nகிட்னிக்களின் மீது Throbexit-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக மீது Throbexit-ன் பக்க விளைவுகள் தீவிரமாக இருக்கும். மருத்துவர் கூறும் வரையில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஈரலின் மீது Throbexit-ன் தாக்கம் என்ன\nThrobexit உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Throbexit-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது மிதமான பக்க விளைவுகளை Throbexit கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Throbexit-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Throbexit-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Throbexit எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Throbexit உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக���குவது பாதுகாப்பானதா\nஆம், Throbexit எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் Throbexit-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Throbexit-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Throbexit உடனான தொடர்பு\nThrobexit-ஐ உணவுடன் சேர்த்து எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை.\nமதுபானம் மற்றும் Throbexit உடனான தொடர்பு\nThrobexit உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Throbexit எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Throbexit -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Throbexit -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nThrobexit -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Throbexit -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/investment-return-loss-female-suicide/", "date_download": "2020-09-25T06:52:47Z", "digest": "sha1:R7CPAMZLRNTF4OAVTPXOZ7SCUQTXBIQN", "length": 13708, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை - Sathiyam TV", "raw_content": "\nஉயிரிழந்து கரை ஒதுங்கிய 380 திமிங்கலங்கள்\nவைரஸ் தொற்றை மறைக்க உதவிய WHO.. புது குண்டை போடும் சீன விஞ்ஞானி..\nபப்ஜி கொடுத்த காதல்.. பப்ஜி இல்ல.. காதல் இருக்கு.. இப்படியும் ஒரு சம்பவம்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் ப���்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. விஜய் வீட்டில் இருந்து அழைப்பு.. அடுத்த ஹீரோ இவர் தான்..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை\nதனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், பெண் தற்கொலை\nசேலத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காததால், தற்கொலைக்கு முயன்ற சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்தார்.\nசேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகள் ரேவதி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வின்ஸ்டார் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.\nஅந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி மற்றும், நிலம் வழங்கப்படும் என்று கவர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பி ரேவதியின் சகோதரி திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை அந்த நிறுவனத்தில் மூதலீடு செய்துள்ளார்.\nமேலும் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் முதலீடு செய்ய வைத்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு வின்ஸ்டார் நிறுவனம் மூடப்பட்டதால், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிண் பணம் மற்றும் அந்த நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது.\nஇந்நிலையில் மோகனாவுக்கு கடந்த 12ஆம் த���தி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. எனவே திருமணத்திற்கு பணம் தேவைப்படுவதால், வின்ஸ்டார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை தருமாறு, அதன் உரிமையாளர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளார்.\nஆனால் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால், பணம் தரமுடியாது என்று சிவக்குமார் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சகோதரிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.\nஇந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மோகனா நேற்று உயிரிழந்தார்.\nபப்ஜி கொடுத்த காதல்.. பப்ஜி இல்ல.. காதல் இருக்கு.. இப்படியும் ஒரு சம்பவம்..\nவிபத்தில் மகன் பலி.. உடலை பார்க்க வந்த தந்தை.. இறுதியில் நேர்ந்த இன்னொரு சோகம்..\nதனுஷ் பட வசனத்தால் சிக்கலில் சிக்கிய இளைஞர்..\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nஉயிரிழந்து கரை ஒதுங்கிய 380 திமிங்கலங்கள்\nவைரஸ் தொற்றை மறைக்க உதவிய WHO.. புது குண்டை போடும் சீன விஞ்ஞானி..\nபப்ஜி கொடுத்த காதல்.. பப்ஜி இல்ல.. காதல் இருக்கு.. இப்படியும் ஒரு சம்பவம்..\nவிபத்தில் மகன் பலி.. உடலை பார்க்க வந்த தந்தை.. இறுதியில் நேர்ந்த இன்னொரு சோகம்..\nபுதுமனைவிக்கு பிரம்மாண்ட பரிசு.. கலக்கிய கணவன்.. இணையத்தில் வைரல்..\nதனுஷ் பட வசனத்தால் சிக்கலில் சிக்கிய இளைஞர்..\nவருது.. வருது.. ரஷ்யாவின் அடுத்த மாஸ் அறிவிப்பு..\nபள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த தமிழக அரசு..\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/bagavath-geethai-oru-dharisanam-pagam-16-1864.htm", "date_download": "2020-09-25T06:58:58Z", "digest": "sha1:LAKMNFXAKH6L4VAIZ3MWLPAPNLJQHMLI", "length": 5273, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "பகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-17) - ஒஷோ, Buy tamil book Bagavath Geethai Oru Dharisanam(pagam-16) online, Osho Books, ஆன்மிகம்", "raw_content": "\nபகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-17)\nபகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-17)\nபகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-17)\nபகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-17) - Product Reviews\nஶ்ரீ தர்மசாஸ்தா சபரிமலை ஐயப்பன்\nநிம்மதி தரும் சந்நிதி -I\nரகசியமாய் ஒரு ரகசியம் பாகம் 2\nமென்மையான பேச்சு மேன்மை தரும்\nகலைஞர் : சமரசமில்லா சமத்துவப் போராளி\nபாஞ்சாலி சபதம் - பாரதியார்\nபொன்மகள் வந்தாள் (முத்துலட்சு���ி ராகவன்)\nஇக்கால உலகிற்குத் திருக்குறள் தொகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/politics/sushmas-body-at-the-cemetery-prime-minister-modi-the/c77058-w2931-cid308946-su6230.htm", "date_download": "2020-09-25T05:42:36Z", "digest": "sha1:5QH2APML7XQAPLB5QTLQBYSFKFRDJ7AA", "length": 4771, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "மயானத்தில் சுஷ்மாவின் உடல்! பிரதமர் மோடி & தலைவர்கள் இறுதி அஞ்சலி", "raw_content": "\n பிரதமர் மோடி & தலைவர்கள் இறுதி அஞ்சலி\nமறைந்த மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு டெல்லி லோதி சாலையில் உள்ள மைதானத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.\nமறைந்த மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.\nமத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். இன்று காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.\nஅதைத்தொடர்ந்து, பாஜக தலைமையகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு அங்கு சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் தற்போது டெல்லி லோதி சாலையில் உள்ள மயானத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்டோர், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.\nஅயலுறவுத்துறையில் அளப்பரிய சாதனை படைத்த சுஷ்மா ஸ்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2020/09/blog-post_13.html", "date_download": "2020-09-25T05:36:57Z", "digest": "sha1:2WOFWAFPRKHGIQ6IZYV3J66RWT5DQBEU", "length": 79214, "nlines": 1327, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசு பேசுகிறது : கறுப்பி புவனாவுடன் செல்வம்", "raw_content": "\nஞாயிறு, 13 செப்டம்பர், 2020\nமனசு பேசுகிறது : கறுப்பி புவனாவுடன் செல்வம்\nகலக்கல் ட்ரீம்ஸில் வெளிவந்து கொண்டிருக்கும் 'கறுப்பி' தொடருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் சகோதரர் தசர��ன் சொன்னார். பார்வதி டீச்சர் உள்ளிட்ட சிறுகதைகள் எல்லாம் அதிகமானோர் படித்ததாகக் காட்டும் வேளையில் கறுப்பியை வாசித்தவர்கள் அந்தளவுக்கு இல்லையே என்று கேட்டபோதுதான் தசரதன் அப்படிச் சொன்னார். மேலும் அதிகமான வாட்ஸப் பகிர்வும், தினமும் பகிரலாமே என்ற எண்ணப் பகிர்வுகளும் வருவதாய்ச் சொன்னது மகிழ்ச்சியே... கறுப்பி மூன்று பெண்களின் வாழ்க்கை... முடிந்தால் வாசியுங்கள்... உங்கள் கருத்தைச் சொல்லுங்க.\nயாவரும்.காமின் சிறுகதைப் போட்டியில் முதல் சுற்றில் இருந்து அடுத்த சுற்றுக்குத் தேர்வான கதைகளில் எனது கதையும் ஒன்று... இதுவே பெரும் மகிழ்வான விஷயம்தான்... வெற்றி... பரிசு என்பதைவிட வந்திருந்த முன்னூறுக்கும் மேலான கதைகளில் முதல் சுற்றில் வென்று நாற்பதில் ஒன்றாய் நிற்பதே நம் எழுத்தின் மீதான நம்பிக்கையை விதைத்திருக்கிறது. சமீபமாய் எழுத்து அதன் உயரத்தை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்திருப்பது மகிழ்வே.\nஓவியா பதிப்பகம் திரு. வதிலை பிரபா அவர்களின் மகாகவி இதழ் மீண்டும் மலர ஆரம்பித்திருக்கிறது. இங்கு ருவைஸில் இருக்கும் சகோதரர் சிவமணி அவர்கள் எழுதிய 'மௌன ஒத்திகைகள்' என்னும் கவிதைத் தொகுப்பு ஓவியா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. அது குறித்து வலைப்பூவில் எழுதிய கட்டுரை... அவர்களுக்குப் பிடித்துப் போனதால் மகாகவி இதழில் அக்கட்டுரை வெளிவந்திருக்கிறது. கட்டுரையை வெளியிட்ட மகாகவி இதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.\nவீராப்பு போல இப்போதெல்லாம் கதை எழுதுவதில்லையா என்றொரு கேள்வி... வீராப்பு என்பது ஒருமுறைதான் எழுத முடியும்... அதற்கு முன்னே முழுக்க முழுக்க பேச்சு வழக்கில் எழுதி, காற்றுவெளியில் இருமுறை வெளியான 'நெஞ்சக்கரை' இன்னும் சிறப்பாய் இருக்கும்... அதேபோல் அகலில் வெளியான 'சாமியாடி', மின்கைத்தடியில் வெளியான 'இணை', யாவரும்.காமில் வெளியான 'பனைமரம்' என வாழ்க்கையுடன் எங்கள் மண்ணின் பேச்சு வழக்கும் இணைந்து எழுதிய கதைகள் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன. வீராப்பின் வீச்சு மற்ற கதைகளுக்கு கிடைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம்... சாமியாடிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது என்பதே உண்மே. மத்யமரில் பகிர்ந்தபோது பலரைக் கவர்ந்தது. அந்த வகையில் வீடு, வசந்தி, நாகர், நினைவுத்திரட்டி, சலூன், பட்டாம்பூச்சி என சமீபமாய் ��ணையத்தில் வெளியான கதைகள் எல்லாமே பலரின் பாராட்டைப் பெற்றன. அதிலும் குறிப்பாக கலக்கல் ட்ரீம்ஸில் ஆசிரியர் தினத்துக்கு எழுதிய 'பார்வதி டீச்சர்' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது... சமீபத்தில் எழுதி முடித்த பின் மிகுந்த மனநிறைவைக் கொடுத்த கதை இது எனலாம்.\nஎன் கதைகளில் பெரும்பாலும் புவனா என்ற பெயர் இருக்கும்... அதேபோல் செல்வமும் இருக்கிறது. செல்வம் என்ற ஒரு கதை எங்கள் பிளாக்கில் வெளியானதென நினைக்கிறேன்... நண்பனைத் தேடி போதல்தான் கதை... சமீபத்தில் வாசகசாலையில் வெளியான வசந்தியிலும் செல்வம்தான் நாயகனாய்... இன்று ஒரு போட்டிக்கென 2020 எழுதிய கதை ஒன்றை எடுத்துத் திருத்திய போது அதன் நாயகன் பெயரும் செல்வம்தான். செல்வமும் புவனாவும் ஏனோ தெரியவில்லை... கதைகளில் பயணிக்கும் பெயர்களாய் மாறிப் போயிருக்கின்றன. இங்கிருக்கும் பாலாஜி அண்ணன் வசந்தியை வாசித்து விட்டு நீதாய்யா செல்வம்... போடாத ஆட்டமெல்லாம் ஊருல போட்டுட்டு வந்துட்டு இங்க வந்து எழுத்தாளனா மாறி நல்லவனா உக்காந்துட்டே எனச் சிரித்ததுடன் 'செலுவம் நித்யாகுமார் வணக்கம்' என முகநூலிலும் பகிர்ந்திருந்தார். இந்தச் செல்வமும் புவனாவும் பிடித்த பெயராகிப் போய்விட்டது என்பதுதான் உண்மை... இன்னும் பல கதைகளில் இவர்கள் உலா வரலாம்... நான் தொடர்ந்து எழுதும் பட்சத்தில்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 10:18\nகண்டிப்பாக தொடருங்கள்... இரு பெயர்களை எங்கு வாசித்தாலும் 'மனசு பரிவை குமார்' என்று ஞாபகம் வர வேண்டும்... வாழ்த்துகள்...\nசுவையான கதம்பம். நண்பனைத் தேடிப்போகும் கதை நினைவில் இருக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறுகதை : சாமியாடி (அகல் மின்னிதழ்-ஜனவரி:2020)\nஎப்பவும் போல் அகல் மின்னிதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பிய போது கதை கொடுங்களேன் எனக் கேட்டார் நண்பர் சத்யா. இரண்டு கதைகளை அனுப்பினேன். அதற்கு ம...\nமனசின் பக்கம் : சஹானா டூ புவனா\nமனசின் பக்கம் : என் ஆசிரியர்கள்\n'பயணங்கள் எனும் கற்றல்' - திரு. அ.முத்துக்கிருஷ்ணன்\nமனசு பேசுகிறது : பார்வதி டீச்சரும் கறுப்பியும்\nமனசு பேசுகிறது : கறுப்பி புவனாவுடன் செல்வம்\nமனசு பேசுகிறது : திமிலும் மனோபாலாவும்\nகறுப்பி முதல் மனோபாலா வரை கலக்கல்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் ���டிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nகலக்கல் ட்ரீம்ஸ் மற்றும் அமேசானில் விற்பனைக்கு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nமனசு பேசுகிறது : பார்வதி டீச்சரும் கறுப்பியும்\nசி ல கதைகள் மனசுக்கு இதமாய் அமைந்து விடும்... அப்படிதான் அமைந்தது சமீபத்தில் ஒரு மின்னிதழுக்காக எழுதிய 'பார்வதி டீச்சர்'. எப்பவுமே ஏ...\nமனசு பேசுகிறது : திமிலும் மனோபாலாவும்\nபெ ரும்பாலான வெள்ளிக்கிழமைகளின் மாலை வேளையை மனம் மகிழும் நிகழ்வுகளால் அலங்கரிக்கும் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் '...\n'பயணங்கள் எனும் கற்றல்' - திரு. அ.முத்துக்கிருஷ்ணன்\nப யணங்கள் எப்போதுமே சுகமானவை... சுவாரஸ்யமானவை... ஒவ்வொரு பயணமும் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். அதுவும் பயண...\nமௌன ஒத்திகைகள் - சிவமணி\nக விதை என எழுத ஆரம்பித்தால் நீளமாய்த்தான் வளர்ந்து நிற்கும் நமக்கெல்லாம்... ஹைக்கூ என ஆயிரக்கணக்கில் கிறுக்கி வைத்திருந்தாலும் நீள் கவிதைகளே...\nகற்பனையாய் ஒரு காதல் கடிதம் (போட்டிக்காக)\nஉ சிவமயம் முருகன் துணை 03/07/2013 'அன்பே... ஆருயிரே... அருமருந்தே... அடிக்கரும்பே... அழகே... கண்ணே... மணியே... ...\nமனசின் பக்கம் : சஹானா டூ புவனா\n'அ ப்பாவி தங்கமணி' என்னும் வலைப்பூவில் எழுதி வந்த சகோதரி திருமதி. கோவிந்த் அவர்கள் 'சஹானா' என்ற பெயரில் இணைய இதழ் ஒன்றை நட...\nமனசின் பக்கம் : என் ஆசிரியர்கள்\nந மக்கு ஒரு சிறு விசயத்தைக் கற்றுக் கொடுப்பவர் சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் கற்றுக் கொடுத்ததன் மூலம் அவரும் ஆசிரியரே... அப்பட...\nஎனது இருபத்தி ஏழாவது மின்னூல், “ விவ..சாயம்”\nதிருக்குறள் - அதிகாரம் - 44. குற்றம் கடிதல்\nமாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா\nவாசிப்பை நேசிப்போம் – ஜெய் மாதா (dh)தி – தமிழ் முகில் ப்ரகாசம்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று ஆணித்தரமகச் சொன்னது ஏன்\nவெண்பா மேடை - 190\nஐ.பி.எல் ஆட்டம் கொண்டாட்டம் அலசல் - 24 செப்டம்பர் 2020\nநினைத்தாலே இனிக்கும் பாடல்கள் சில.\nகறுப்புத் துணியைக் கழற்றி எறி\nஇது ஒரு வித்தியாசமான பிரயாணம் \nவேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\nபேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா\nசிலர் தொட்டது எல்லாம் பொன்னாகும் ஆனால் மோடி தொட்டது எல்லாம்\nசிறுவர் பாடல் - சிட்டுக்குருவி\nகும்பகோணம் நண்பர் செல்வம் (8.5.1958-13.9.2020)\nமன வலி-மை (சிறுகதை) #150\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nகுடும்ப அரசியல் - ஒரு பார்வை.\nஎங்கள் ஆடுகளத்தில் உங்கள் கோழிகள்.\nபதிமூனாவது மையவாடி - சோ. தர்மன்\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nகம்பனும், மைனாவும்( கம்பன் என்ன சொல்கிறான்\n“தேசியக் கல்விக் கொள்கை-2020” குறித்த எனது உரைகள் ( TALKS ON N.E.P., )\n2019இல் நான் சுற்றி பார்த்த இடங்கள்\nகளப்பணியில் சமணம் : அகிம்சை நடை\nவசந்த் அண்ட் கோ பரிசு அறிவிப்பு -ஏமாற்றம்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு \nஒன்பதாம் வகுப்பு- தமிழ் - இயல் 1 வினாடி வினா\nசெயற்கை நுண்ணறிவு (AI) - வருங்காலத்தின் ஆரம்பம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nமுன்றே பொருளில் மைக்ரோவேவ் பால்கோவா samaiyal attakaasam /Microwave Palkova\nஅச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க \nATM ல் பணம் எடுப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nசமூகமும் பெண்ணும் - அகிலா உரை\nபின்வருநிலையணி - 8 -\nநினைவும், நினைவு சார்ந்த பகுதியும்- காதல்\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nதினமணி 11.08.2020 ல் வெளியான நடுப்பக்க கட்டுரை\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\n'தமிழே அமுதே ' - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூலறிமுகம்\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nமரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவில்வ மரம் ஏன் சிவனுக்கு உகந்தது தெரியுமா 7 ஜென்ம பாவத்தை போக்கும் வில்...\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரானா கால ஓவியங்கள் - 2\nஅமைதி வாழ்க்கை அழகாய் மலர\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nபழங்காலச் செய்திகள் – 3 (முடிவு)\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்ச��� அய்லய்யா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nநல்லூரை நோக்கி - பாகம் 4\nஅகத்தியர் அருவி பவுர்ணமி பூஜை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 26\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2013/03/blog-post_21.html", "date_download": "2020-09-25T06:04:40Z", "digest": "sha1:66AUYFNTDFHK2A5XJFZPD4NZXUBE46QL", "length": 54304, "nlines": 213, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: கண்டத்தை ஏற்படுத்தும் காலங்கள்", "raw_content": "\nபொன் தேடி பொருள் தேடி அலையும் மானிடர்கள் எப்பொழுதாவது மரணத்தைப் பற்றி யோசித்தது உண்டா எதிர் காலம் எப்படியிருக்கும். சுக வாழ்வு வாழ வேண்டுமே எங்கு செல்லலாம், எதை தேடலாம், எதை சேர்க்கலாம், எவ்வளவு படிக்கலாம் என தினம் தினம் தேடுதல்களை மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இது என்னுடையது இது உன்னுடையது என பிரித்தாளும் மனப்பான்மையால் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என அனைத்தையுமே பிரித்து வைத்து ஆளுமை செய்கின்றோம். ஆனால் போகும்போது எதையாவது கொண்டு செல்கின்றோமா என்றால் அது தான் இல்லை. மரணத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை. அந்த வார்த்தையை கேட்டாலே மனதில் பயம் உண்டாகி விடுகிறது-. கீதாசாரத்தில் கூறியிருப்பது போல எதை கொண்டு வந்தோம் எதை இழப்பதற்கு, எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகி விடுகிறது.\nபள்ளி செல்லும் பருவத்தில் பல கனவுகளுடன் புத்தக மூட்டையை சுமந்த சென்ற எத்தனையோ குழந்தைகள் தீயில் கருகியதை பத்திரிகைகளில் பார்க்கவில்லையா வாலிப பருவத்தில் விபத்தில் சிக்கி மூளை சாவு என்ற பெயரில் உடல் உறுப்புகள��� தானம் செய்வதவற்றை நாம் பார்க்கவில்லையா- வாலிப பருவத்தில் விபத்தில் சிக்கி மூளை சாவு என்ற பெயரில் உடல் உறுப்புகளை தானம் செய்வதவற்றை நாம் பார்க்கவில்லையா- வயது முதிர்ந்தும் தள்ளதா வயதில் குடுகுடு கிழவர்களாகியும் உயிருடன் இருப்பவர்களும் உண்டு. வாழ வேண்டிய வாலிப வயதில் அகால மரணத்தை தழுவுவர்களும் உண்டு. இந்த மரணம், விபத்து, கண்டம் இவை எல்லாவற்றையும் பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்ச்சி செய்யும் போது இதற்கு நவ கிரகங்களின் திருவிளையாடலே காரணமாக அமைகிறது.\nஒருவரின் ஜெனன ஜாதகத்தில் 8ம் பாவம் ஆயுள் ஸ்தானம் ஆகும். நவ கிரகங்களில் ஆயுள் காரகன் சனி பகவனாவார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் 8ம் பாவமும் சனி பகவானும் பலம் பெற்று அமைந்து விட்டால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் யாவும் சிறப்பாக அமையும். அதுவே 8ம் பாவம் பலமிழந்து சனி பகவானும் 8ம் அதிபதியும் பகை, நீசம் பாவ கிரக பார்வை பெற்றிருந்தால் இளம் வயதிலேயே கண்டங்களை எதிர் கொள்ளக் கூடிய அமைப்பு ஏற்படுகிறது-. அது போல பலமிழந்த மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாகிறது.\nஒரு சில தசாக்கள் சிலருக்கு கண்டத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மிருக சீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4வது திசையாக வரும் சனி திசையும், அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 5வது திசையாக வரும் செவ்வாய் திசையும், பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 6வது திசையாக வரும் குரு திசையும் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 7வது திசையாக வரும் ராகு திசையும் கண்டத்தை உண்டாக்கும் என்பது பொது விதி.\nஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகஸ்தானம் உண்டு. அந்த ஸ்தானதிபதியின் தசா புக்தியும், ஸ்தானத்திலுள்ள கிரகங்களின் தசா புக்தியும் நடைபெறும் சமயங்களில் கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 12 லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். சர லக்னம் என வர்ணிக்க பட கூடிய மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்திற்கு 2,7ம் வீடுகள் மாரக ஸ்தானமாகும். ஸ்திர லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்ப லக்னத்திற்கு 3,8ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும். உபய லக்னம் என வர்ணிக்க���்பட கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும்.\nஜென்ம லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் மாரக ஸ்தானாதிபதியின் தசா புக்தி காலங்களிலும் கண்டங்கள் உண்டாக கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.\nஅக்கிரகங்களை சுப கிரகங்கள் பார்வை செய்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை கடக்க முடியும். அதுவே பாவ கிரக பார்வை, பாவ கிரக சேர்க்கைப் பெற்று பலவீனமாக இருந்து அந்த நேரத்தில் ஏழரை சனி அஷ்டம சனி போன்றவை நடைபெற்றால் மாரகத்தை எதிர் கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.\nமேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான சுக்கிரன் மாரகாதிபதியாவார். 2,7க்குரிய கிரகமான சுக்கிரனின் தசா புக்தி காலங்கிளலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8 க்கு அதிபதிகள் மாரகாதிபதிகளாவார்கள் அதனால் 3ம் அதிபதி சந்திரனின் தசா புக்தி காலங்களிலும் 8ம் அதிபதி குருவின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது-. 3,8ல் அமையும் கிரகங்களின் தசா புக்தி காலத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nமிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குரு, செவ்வாய் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலத்திலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தல் கவனம் செலுத்துவது நல்லது.\nகடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சூரியனும் சனியும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7 அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nசிம்ம லக்னத்தில் பிறந்வர்களுக்கு 3, 8க்கு அதிபதிகளான சுக்கிரனும் குருவும் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும் 3,8ல் அமையும் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கித்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nகன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான குருவும் சந்திரனும் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்றுள்ள கிரகங்களின் தசா புக்��ி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்.\nதுலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதியான செவ்வாய் மாரகாதிபதியாவார். செவ்வாயின் திசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.\nவிருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான சனி, புதன் மாரகாதிபதியாவார்கள். இவர்களின் தசாபுக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.\nதனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சுக்கிரன் மாரகாதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.\nமகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,7க்கு அதிபதிகளான சனி, சந்திரன் மாரகாதிபதிகள் ஆவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 2,7ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகும்.\nகும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,8க்கு அதிபதிகளான செவ்வாய், புதன் மாராகதிபதிகளாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 3,8ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.\nமீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,11க்கு அதிபதிகளான புதன் சனி ஆகியோர் மாரகாதியாவார்கள். இவர்களின் தசா புக்தி காலங்களிலும் 7,11ல் அமையப் பெற்ற கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும் ஆரோக்கிய பாதிப்புகள் எதிர் கொள்ள வேண்டும்.\nஐயா சிம்ம லக்னத்திற்கு மாரகாதிபதிகள் குருவும் சுக்ரனும், குரு 7ல் அமைந்து, சுக்ரன் லக்னத்தில் அமைந்து திசா புத்தி நடத்தினால் அது எவ்வாறு இருக்கும்.\nவிபத்துக்களை ஏற்படுத்தும் கிரக அமைப்பு\nபஞ்ச மகா புருஷ யோகத்தின் சிறப்பம்சங்கள்\nகாதலித்து திருமணம் திருமணத்திற்கு பின் காதல்\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\nவார ராசிப்பலன் - செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2007.01.12", "date_download": "2020-09-25T08:30:20Z", "digest": "sha1:GS3CP64EYIMQ3VKRUA5HG5NNRBNHNUBX", "length": 2772, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2007.01.12 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2007.01.12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2007 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2017, 00:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?p=2025", "date_download": "2020-09-25T06:07:15Z", "digest": "sha1:FN2TWIE5S53IP5UBRSBPMIPHAZYKAPD5", "length": 5604, "nlines": 91, "source_domain": "www.vayavilan.lk", "title": "வயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம் | Vayavilan", "raw_content": "\nHome Vayavilan News School News வயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மத்திய கல்லூாியில் 2017 ஆம் ஆண்டில் தரம்-06 இல் தமிழ்மொழி மூலமாகவும் ஆங்கில மொழிமூலமாகவும் கல்வி கற்க தொடர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஅடுத்த மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னா் விண்ணப்பங்களை காாியாலயத்தில் ஓப்படைக்குமாறு பாடசாலை அதிபா் வீ.ரீ.ஜெயந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.\nPrevious articleவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nNext articleமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\n3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.\nமாதாந்தம் 3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்.\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\n3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.\nமாதாந்தம் 3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித���து வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/04/blog-post.html", "date_download": "2020-09-25T06:58:07Z", "digest": "sha1:SKMBDTIQKJ3EJZ2M2ECP4RCPW5EQ7C6W", "length": 18827, "nlines": 162, "source_domain": "www.winmani.com", "title": "சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம்.\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம்.\nwinmani 1:42 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nசுருக்கப்பட்ட இணையதள முகவரி பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு\nவருகிறது அதிகமாக டிவிட்டரில் தான் அனைத்து பயனாளர்களும்\nஇந்த சுருக்கப்பட்ட யூஆரெல் முகவரியை பயன்படுத்துகின்றனர். இது\nஒரு வகையில் பார்த்தால் நன்மை தான் என்றாலும் பல வகைகளில்\nவைரஸ் மற்றும் ஆபாச இணையதளங்களின் முகவரியை சுருக்கி\nஅனுப்புவதால் வைரஸ் எளிதாக நம் கணினியை தாக்குகிறது.\nஇப்படி சுருக்கப்பட்ட முகவரியை நாம் சொடுக்காமல் எப்படி இதன்\nஉண்மையான இணையதள முகவரியை கண்டுபிடிக்கலாம்\nஎன்பதைப் பற்றி தான் இந்த பதிவு.\nநாளுக்கு நாள் இணையதள முகவரியை சுருக்க பல இணையதளங்கள்\nவந்து கொண்டிருந்தாலும் அத்தனை தளத்தையும் பயன்படுத்துவோர்\nஎண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. பிட் யூஆரெல்\nமற்றும் பல தளங்கள் இணையதளங்களை சுருக்கும் சேவையை\nவழங்கினாலும் இன்னும் நாம் சொடுக்கிய யூஆரெல் முகவரி எந்த\nதளத்திற்க்கு செல்லும் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்து\nகொண்டுதான் இருக்கிறது. குழந்தைகள் ஆர்வத்தில் தகவல்\nஎன்னவென்று அறிய இந்த முகவரியை சொடுக்கவும் என்று\nஇருக்கும் இடத்தில் உள்ள சுருக்கப்பட்ட முகவரியை சொடுக்கி தங்கள்\nகணினியில் வைரஸ் வர வைத்துவிடுகின்றனர். இந்த பிரச்சினை\n-யிலிருந்து நம்மை மீட்க ஒரு இணையதளம் வந்துள்ளது இந்த\nஇணையதளத்திற்கு சென்று நாம் சுருக்கப்பட்ட இணையதள\nமுகவரியை கொடுத்தால் அதன�� மூலம் அதாவது உண்மையான\nஇணையதள முகவரியை நமக்கு கொடுக்கும். உதாரணமாக நாம்\nhttp://bit.ly/b6CJ9n என்ற சுருக்கப்பட்ட முகவரியை கொடுத்து\nசோதித்து பார்த்தோம் சரியாக கொடுத்தது.\nஇந்த தளத்திற்கு சென்று படம் 1- ல் காட்டப்பட்டது போல் சுருக்கப்பட்ட\nஇணையதள முகவரியை கொடுத்து Make Longer என்ற பொத்தானை\nஅழுத்தவும்.இப்போது அதன் உண்மையான முகவரியும் அதன்\nதலைப்பும் நமக்கு கொடுக்கப்பட்டுவிடும் படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது.\nசுருக்கப்பட்ட இணையதள முகவரியை விரித்துப்பார்க்க இந்த தளம்\nஉதவும். இதே போல் விரிக்கப்பட்ட முகவரியை சுருக்க உதவும்\nஇணையதளத்தைப்பற்றிய நம் பழைய பதிவை பார்க்க இங்கே\nசொடுக்கவும். நீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய\nபதிவுகளைத் திருடி பணத்துக்காக விற்கும் நபர் தன்னுடைய\nகுடும்பத்தையும் ஒரு நாள் விற்க நேரலாம். உண்மைத் தமிழருக்கு\nபுதிய பதிவை உருவாக்கத்தெரியுமே தவிர திருடத்தெரியாது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் \n2. உலக வாணிப நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது \n3. இந்தியாவின் இரட்டை நகரம் எது \n4. தபால் தலையை வட்டவடிவாக வெளியிட்ட நாடு எது \n5. கவிஞர் ரவீந்திரநாத் நடித்த சினிமா எது \n6. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி எது \n7. சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தவர் யார் \n8. ரேடியாவில் பயன்படுத்தப்படும் மின்தடை எதனால் ஆனது \n9. மிக அறிவு கூர்ந்த பறவை எது \n10.மூளையில் உள்ள நீயுரான்களின் எண்ணிக்கை யாது \n4.மலேசியா,5.வால்மீகி பிரதிமா,6.புழலேரி,7.பேடன் பவல் ,\n8.கிராபைட்டால் ஆனது,  9.ப்லூடிட் , 10. 1400\nபெயர் : தி.வே.கோபாலையர் ,\nமறைந்த தேதி : ஏப்ரல் 1, 2007\nதமிழறிஞர். தமிழ்நூற்கடல் என அழைக்கப்\nஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம்,\nஇலக்கியம், சமயநூல்கள் குறிப்பாக வைணவ\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், சுருக்கப்பட்ட இணையதள முகவரியின் உண்மையான முகவரியை கண்டுபிடிக்கலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபதிவுகளைத் திருடி பணத்துக்காக விற்கும் நபர் தன்னுடைய\nகுடும்பத்தையும் ஒரு நாள் விற��க நேரலாம். உண்மைத் தமிழருக்கு\nபுதிய பதிவை உருவாக்கத்தெரியுமே தவிர திருடத்தெரியாது.//\nமிகவும் பயனுள்ள தகவல், பாவிகள் என்னென்ன யுக்திகளை கையாலனுமோ அத்தனையையும் கையாளுகின்றனர், நாமளும் உசாராக இருக்க வேண்டுமப்பா.\nதொடர்ந்து தொடர்களைத் தந்து கொண்டிருக்கும் விண்மணி க்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோ��்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cine.thamilkural.net/archives/17113", "date_download": "2020-09-25T06:54:06Z", "digest": "sha1:X4IPHMUYQ7VIYJSFG3CQ4NKMPE5A5ZX3", "length": 6014, "nlines": 71, "source_domain": "cine.thamilkural.net", "title": "வீரத் தளபதி விக்ரம் பாத்ராவின் கதை – சினிக் குரல்", "raw_content": "சினிக் குரல் தமிழ்க் குரலின் சினிக் குரல்\nவீரத் தளபதி விக்ரம் பாத்ராவின் கதை\nகடந்த 1999ல் நடைபெற்ற கார்கில் போரில் உயிர் தியாகம் செய்தவர் கப்டன் விக்ரம் பாத்ரா. தன்னுடைய இன்னுயிர் போவதற்கு முன், அவர் செய்த தியாகம் மிகப் பெரியது. அந்த தியாகத்தினை மையமாக வைத்து இந்தியில் ஷேர்ஷாஹ் என்ற பெயரில் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.\nஷேர்ஷாஹ் படத்தை, பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோகர் தயாரிக்கிறார். ஸ்டூடென்ட் நம்பர் 1, ஹஸ்சே தொ பஹ்சீ, ஏக் வில்லன், கபூர் அண்ட் சன்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் விஷ்ணுவர்தன் படத்தை இயக்கி இருக்கிறார்.\nPrevious: ஆண்களுக்கு நிகராக சண்டைக் காட்சிகளில் ஈடுபடும் கதாநாயகிகள்\nNext: பொலிவூட்டில் கீர்த்தி சுரேஷின் இடத்தில் பருத்திவீரன் பட நடிகை\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nமுல்லைத்தீவு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த கோரிக்கை\nகுடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழப்பு\nஇந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சேகர் பாசு கொரோனா தொற்றுக்கி பலி\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள்\nரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி\nகொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ள ரஷ்ய பிரஜை\nபிணை வழங்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர்\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nசிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அருண் விஜய்\nஇரண்டாவது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு\nஓரினச் சேர்க்கை படம்: குஷ்பு ஆதரவு\nபில் டியூக்கால் பாராட்டப்பட்ட விஜய் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailystand.in/author/dhanraj/", "date_download": "2020-09-25T07:41:54Z", "digest": "sha1:E2YZSTS22B62LZ63CVQZWVLJGUUTZJ3U", "length": 7288, "nlines": 121, "source_domain": "dailystand.in", "title": "Dailystand Dhanraj, Author at Online Tamil News | Tamil news live today | Cinema Politics Breaking News", "raw_content": "\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 65, 002 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..\n“சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஒய்வூதியம் உயர்த்தி வழங்கபடும்” – தமிழக முதல்வர் ..\n இன்றைய ராசி பலன்கள் (15.08.2020)..\n6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை .. தற்கொலை கடிதம் எழுதி திசை திருப்ப முயற்சித்த காமூகன் கைது..\nபுதுச்சேரி மக்கள் கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் – புதுச்சேரி முதல்வர் ..\nஆடம்பரமாக வாழ 2 மாத குழந்தையை விற்க முயன்ற பெண் கைது ..\nஇ-பாஸ் முறை முற்றிலும் நீக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்..\nஆன்லைன் மருந்து விற்பனையில் களமிறங்கிய அமேசான் ..\nகேரளாவில் செப்டம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் – சுகாதாரதுறை அமைச்சர் சைலஜா…\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் உள்துறை அமைச்சார் அமித்ஷா..\nமொதல்ல போட வேண்டியத போட்டுட்டு தூக்குங்க.. எல்லாமே தெரியுது.. கடற்கரை மணலில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா..\n“உன் மாராப்புல கோர்த்து.. என்னென்னவோ பண்ணுறியே நெஞ்சுக்குள்ள கெட்ட கனவு..” சமந்தா hot pics..\nஎதுவும் தெரியாதபடி முடியை வைத்து மறைத்து போஸ் கொடுத்த VJ அஞ்சனா..\nஒரு போட்டோக்காக இப்படி திறந்து காட்டி போஸ் கொடுத்துள்ள லட்சுமி மேனன்..\n“இவ கட்டுடலே ஒரு கல்லூரி தான்.. அதில் கல்வி கற்க நான் வந்தேனடா” காஜல் அகர்வால் seducing stills ..\nஇன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா தொற்று..\nகொரோன��� இல்லாத மாநகரம் ஆனது திருச்சி..\nசென்னையில் சாதாரணமாக வாழவே மாதம் 25 ஆயிரம் தேவை…. ஆர்.கே.செல்வமணி அதிரடி பேட்டி….\nகாரணமின்றி “பிரேக்-அப்” செய்த காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பி பழிதீர்த்த காதலி…\nபல கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..\n“பொன்மகள் வந்தாள்” ட்ரைலரின் சாதனை…. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/2-part_cup", "date_download": "2020-09-25T08:11:12Z", "digest": "sha1:GHVQR6L5ZXSGIB6GKTOJ5TLBSOHBPQVH", "length": 8051, "nlines": 175, "source_domain": "ta.termwiki.com", "title": "2-பகுதி உலகக் கோப்பை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஎங்கே, உலகக் கோப்பை செய்த உடன் 2 panels, ஈடுபாட்டுடன் இணைந்து sewn என்று ஒரு பகுதி-2 கப் உள்ளது. இது போன்ற seams கொண்டு bra cups உள்ளன எப்போதும் மேலும் விட bra cups இல்லாமல் seams இருப்பார்கள்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிற��வப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nVideogame ஒரு போக்குவரத்து மென்பொருள் உருவாக்கப்பட்டது. இது கூறிக்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க மனமகிழ் simulator எங்கு, வீரர் சென்னின் லீ Harvey ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/25070953/Actor-arrested-for-slandering-actress.vpf", "date_download": "2020-09-25T07:20:46Z", "digest": "sha1:5UC5ZOVQTBATFGUFVTPAZAILUDYM3LCI", "length": 9376, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor arrested for slandering actress || 3 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகையை அவதூறு செய்த நடிகர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n3 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகையை அவதூறு செய்த நடிகர் கைது + \"||\" + Actor arrested for slandering actress\n3 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகையை அவதூறு செய்த நடிகர் கைது\n3 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகையை அவதூறு செய்த நடிகர் கைது செய்யப்பட்டார்.\nதமிழில் சசிகுமாரின் பிரம்மன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. மாயவன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது அதர்வாவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இணைய தள நடிகர் சுனிஷித் அளித்த பேட்டியொன்றில் 2015-ல் லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து கொண்டேன். பிறகு என்னோடு வாழப்பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டார். மூன்று முறை கருக்கலைப்பும் செய்தார். தமன்னா உள்ளிட்ட மேலும் சில நடிகைகளுடனும் எனக்கு தொடர்பு இருந்தது” என்று கூறியிருந்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனை மறுத்த லாவண்யா திரிபாதி மலிவான விளம்பரத்துக்காக தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ள சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசி���் புகார் அளித்தார். சைபர் கிரைம் உதவி கமிஷனர் பிரசாத் கூறும்போது புகாரை பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றார். சுனிஷித் தலைமறைவாகி விட்டார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சுனிஷித்தை போலீசார் கைது செய்தனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n2. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. கைகலப்பும், கலகலப்புமாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’\n5. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/25005430/Actors-wedding-at-Corona-Curfew.vpf", "date_download": "2020-09-25T08:02:22Z", "digest": "sha1:YJG2UAHYZBJ677JPYI3FA3AHPEZH3IBX", "length": 9039, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor's wedding at Corona Curfew || கொரோனா ஊரடங்கில் நடந்த நடிகர் திருமணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; வெங்கட்பிரபு டுவிட்டரில் தகவல் | பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு | பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு |\nகொரோனா ஊரடங்கில் நடந்த நடிகர் திருமணம் + \"||\" + Actor's wedding at Corona Curfew\nகொரோனா ஊரடங்கில் நடந்த நடிகர் திருமணம்\nதமிழில் ‘யமுனா’ படத்தில் கதாநாயகனான நடித்தவர் சத்யா.\nதமிழில் ‘யமுனா’ படத்தில் கதாநாயகனான நடித்தவர் சத்யா. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற மெட்ரோ படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இன்னொரு புதிய படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வருகிறது.\nசத்யாவுக்கும் மகாலட்சுமி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் திருமணம் கரூர் அருகே உள்ள புன்னம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று நடந்தது.\nகொரோனா ஊரடங்கினால் பாதுகாப்பு கருதி மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்\n2. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்\n3. தனிமைப்படுத்தலில் படக்குழு படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்\n4. கைகலப்பும், கலகலப்புமாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’\n5. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/01142007/Antibodies-against-Covid19-may-not-last-more-than.vpf", "date_download": "2020-09-25T07:46:24Z", "digest": "sha1:NZUYYK46QXJSZWV7M2MKGPURNTBKNKUO", "length": 14116, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Antibodies against Covid-19 may not last more than 2 months: Study || கொரோனா பாதித்தவர் உடல்களில் 3 வாரங்களில் எதிர்ப்பு சக்தி வேகம் அதிகரித்து பின் குறைகிறது- ஆய்வில் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு\nகொரோனா பாதித்தவர் உடல்களில் 3 வாரங்களில் எதிர்ப்பு சக்தி வேகம் அதிகரித்து பின் குறைகிறது- ஆய்வில் தகவல் + \"||\" + Antibodies against Covid-19 may not last more than 2 months: Study\nகொரோனா பாதித்தவர் உடல்களில் 3 வாரங்களில் எதிர்ப்பு சக்தி வேகம் அதிகரித்து பின் குறைகிறது- ஆய்வில் தகவல்\nகொரோனா அறிகுறிகளுடன் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் மூன்று வாரங்களில் ஆண்டிபாடியின் வேகம் அதிகரிப்பதும் அதேசமயம் குறைவதையும் கண்டதாகக் கூறியுள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 01, 2020 14:20 PM\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் உடலில் உள்ள ஆண்டிபாடீக்கள் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தாங்கக் கூடியதாக இருக்கிறது என ஜே.ஜே மருத்துவமனை குழு ஆய்வில் கண்டறிந்துள்ளது.\nஇந்த ஆய்வில் 801 சுகாதார ஊழியர்களைக் கொண்டு தொற்றிலிருந்து மீண்ட 28 பேரை 7 நாட்கள் வைத்து ஆய்வு செய்துள்ளது. அந்த 28 பேரிடமும் இரண்டு மாதங்கள் கழித்து எந்த ஆண்டிபாடீக்களும் தென்படவில்லை என கூறியுள்ளது.\nஅதன் பிறகு மீண்டும் 34 பேரை பாசிடிவ் என கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் மூன்று வாரங்களில் அவர்களுக்கு 90 சதவீத ஆண்டிபாடீக்கள் இருந்துள்ளன. பின் ஐந்து வாரங்கள் கழித்து 38.5 சதவீத ஆண்டிபாடீக்கள் குறைந்ததாக ஆய்வின் தலைவர் மருத்துவர் நிஷாந்த் குமார் கூறியுள்ளார்.\nஅதேபோல் ஆண்டிபாடீக்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப விரைவில் குறையலாம் என்கிறது. உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் கொரோனா அறிகுறிகளுடன் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் மூன்று வாரங்களில் ஆண்டிபாடியின் வேகம் அதிகரிப்பதும் அதேசமயம் குறைவதையும் கண்டதாகக் கூறியுள்ளனர்.\nஎனவே இதன மூலம் இதற்கான தடுப்பு மருந்துகளை மீண்டும் ஆய்வு செய்து அதற்கு ஏற்ப கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம் என நிஷந்த் குமார் கூறுகிறார்.\nமும்பையில் உள்ள மூத்த மருத்துவர் ஒருவர் பேசுகையில் இன்றளவும் கொரோனாவிற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அதில் உறுதியான தகவலைக் கண்டறியமுடியவில்லை என்று கூறியுள்\n1. கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...\nகொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.\n2. செப்டம்பர் 24: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம்\nசெப்டம்பர் 24: தமிழ்கத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் வருமாறு;\n3. ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்\nஅரியானாவில் சரக்கு ரெயில் சிறுவன் மீது ஏறி சிறுகாயமின்றி தப்பிய அச்சரிய சம்பவம் ஒன்று நிழந்து உள்ளது.\n4. வரும் 29-ம் தேதி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\n8 கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் வரும் 29-ம் தேதி மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.\n5. கொரோனா பாதிப்பு: காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணம்\nகொரோனா பாதிப்பால் கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணடைந்தார்\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்\n2. பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி வங்கி கணக்கில் ரூ 10 கோடி ...உண்மை என்ன..\n3. கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து சம்பளமின்றி வேலை செய்ய ஆசிரியைகளுக்கு மிரட்டல்\n4. தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம்: 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை\n5. 1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்ப��ட வேண்டும் -பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/16232443/Russia-to-sell-100-million-doses-of-Covid19-vaccine.vpf", "date_download": "2020-09-25T07:55:19Z", "digest": "sha1:O5BRLAAGXTRLVTJVPN5XBJSUFRZJFBYH", "length": 14252, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Russia to sell 100 million doses of Covid-19 vaccine to India || ரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; வெங்கட்பிரபு டுவிட்டரில் தகவல் | பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு | பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு |\nரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம் + \"||\" + Russia to sell 100 million doses of Covid-19 vaccine to India\nரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்\nஇந்தியாவுக்கு 10 கோடி டோஸ் தடுப்பூசிகளை ரஷ்யா விற்பனை செய்ய உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2020 23:24 PM\nஉலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல நாடுகள் கணிசமான வெற்றியையும் பெற்று தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.\nஅந்த வகையில் ரஷியாவின் கமாலயா நிறுவனம் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. 3-வது கட்ட மனித பரிசோதனைக்கு தயாராகி வரும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் தேசிய கொரோனா தடுப்பூசி நிபுணர் குழு தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, இந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.\nஇந்தத் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்து, தயாரிப்பது தொடர்பாக, மத்திய அரசுடன், ரஷ்ய அரசு பேச்சு நடத்தி வந்தது. இந்நிலையில், ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) , மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்திற்���ு இந்திய நிறுவனத்துடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டதாக கூறி உள்ளது.\n.இந்தியாவைச் சேர்ந்த, டாக்டர் ரெட்டிஸ் லேபாரடீஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ய மற்றும் தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த நிறுவனம், 10 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும். இது தொடர்பான ஒப்புதல்கள் பெறுவதற்கான நடவடிக்கை களை நடந்து வருகின்றன.\n1. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்\nஇந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள் எல்லைக்கு செல்லும் வழியில் கதறி அழும் வீடியோ வைரல் ஆகி உள்ளது. இதனை சீன மீடியா மறுத்து உள்ளது.\n2. இந்தியா-இலங்கை இடையே வரும் 26 ஆம் தேதி இருதரப்பு உச்சிமாநாடு - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.\n3. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சமாக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 83,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. இந்தியா முழுவதும் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,01,468 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.\n5. இந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத் காரணம் - மத்திய அரசு விளக்கம்\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதற்கு தப்லீக் ஜமாத்தில் பலரும் பாதுகாப்பின்றி கூடியதும் ஒரு காரணமாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே க��ித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்\n2. பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி வங்கி கணக்கில் ரூ 10 கோடி ...உண்மை என்ன..\n3. கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து சம்பளமின்றி வேலை செய்ய ஆசிரியைகளுக்கு மிரட்டல்\n4. தி.மு.க. எம்.பி.யை அச்சுறுத்திய விவகாரம்: 2-வது நாளாக டெல்லி போலீஸ் விசாரணை\n5. 1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் -பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/13-apr-01-15.html", "date_download": "2020-09-25T06:27:05Z", "digest": "sha1:TBGU45BAFHV6JUSBH4PE2O34EWVPL4TZ", "length": 4654, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nஇலவசங்களை கேலி செய்வோர் ஜெயலலிதாவின் இலவசங்களைப் பற்றி எழுதுவார்களா\nதி.மு.க. அணிக்கு வாக்களிக்க வேண்டும் - ஏன்\nசொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான்\nஇதோ ஓர் ஆர்.எஸ்.எஸ். ஷேவக் \nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murugantemple-zh.ch/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-09-25T07:41:09Z", "digest": "sha1:ULXLUSFEB264V64462PDFNX3OBP4QJLQ", "length": 27045, "nlines": 116, "source_domain": "murugantemple-zh.ch", "title": "ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவோம் | MuruganTemple-zh.ch", "raw_content": "\nHome ஆன்மிக கட்டுரைகள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவோம்\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்குவோம்\n எல்லோருமே அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் தாம். இவை, பேச்சு வழக்கிற்கு வேண்டுமானால் சரிப்பட்டு வருமே தவிர, நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. விட்டால் விட்டது தான். என்னதான் மறுபடியும் பிடித்தாலும், விட்டதால் உண்டான உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக, ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஒருவர், அதை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். புது இடத்திலும் ஏதோ பிரச்னை ஏற்பட, மறுபடியும் பழைய நிறுவனத்திற்கே வந்தார்.\nஇப்போது அவருக்குப் பழைய சம்பளம் வராது. அவர் புது தொழிலாளியாகத்தான் கருதப்படுவார், வருகைப் பதிவேடும் அதைத்தான் பதிவு செய்யும். அவருடைய பழைய அனுபவம் (சர்வீஸ்) ஒதுக்கப்பட்டு, புது வரவாகத் தான் கருதப்படுவார் அவர். அப்போது, “ஹ விட்டதை (பழைய வேலையை)ப் பிடிச்சிட்டேன் பார் விட்டதை (பழைய வேலையை)ப் பிடிச்சிட்டேன் பார்’’ என்று யாருமே குதூகலிக்க மாட்டார்கள். இவ்வாறு, ஓரளவிற்கு முயன்றால் கிடைக்கக்கூடியவைகளின் நிலையே இப்படியென்றால், சுலபத்தில் அடைய முடியாத தெய்வ நிலையைப்பற்றிச் சொல்ல முடியுமா’’ என்று யாருமே குதூகலிக்க மாட்டார்கள். இவ்வாறு, ஓரளவிற்கு முயன்றால் கிடைக்கக்கூடியவைகளின் நிலையே இப்படியென்றால், சுலபத்தில் அடைய முடியாத தெய்வ நிலையைப்பற்றிச் சொல்ல முடியுமா இதைப்பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் இதைப்பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் \nஜோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலை\nயாப் பெருமையை எட்டும் என்\nமட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே\nகருத்து: பேரருள் பெரும் ஜோதியாக இருப்பவர் இறைவன். அப்படிப்பட்ட இறைவனை விட்டுப்பிடிப்பது என்பது, நடக்கக்கூடிய செயலா பிடிக்குள் அகப்படும் பொருளா என்ன பரமன் பிடிக்குள் அகப்படும் பொருளா என்ன பரமன் ஆகையால், இறைவனின் அருள்ஔியைத் தொட்டுத் தொடர்வேன் நான்; அதன் மூலம் அழியாப் பெருமையைப் பெ��ுவேன். என் ஆருயிராய் (உயிருக்கு உயிராய்) கலந்து, என்னுள் இருக்கும் ஈசனோடு இரண்டறக் கலப்பதன் மூலம், நான் இறையருள் வெள்ளத்தில் அமிழ்ந்து மூழ்குவேன்.\nவிளக்கம் பார்ப்பதற்கு முன், மாணிக்கவாசகரைத் தரிசித்து விட்டு வரலாம் வாருங்கள்\nபால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து,\nஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா\nதேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த\nயான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே\n– என்பது மணிவாசகர் வாக்கு.\nநூறு பவுன் உள்ள ஆபரணங்கள் இரண்டு உள்ளன. இரண்டும் ஒரே வகைதான்; அலங்கார வேலைப்பாடுகளில் தான் கொஞ்சம் வேறுபாடுகள் இருந்தன. அதுபோல, மாணிக்கவாசகரின் இந்தப் பாடலும், திருமூலரின் ‘விட்டுப் பிடிப்பது ஏன்’ என்ற பாடலும், ஒரே ஆனந்தமயமான தகவலைக் கொண்டதுதான்; வார்த்தைகளில்தான் சிறிதளவு மாறுபாடுகள் உள்ளன.\nதெய்வீக அனுபவத்தில் கரைகண்ட மாணிக்கவாசகர், சிவபெருமானைப் பற்றி விரிவாகச் சொல்லி விட்டு, ‘யான் உனைத் தொடர்ந்து ‘சிக்’கெனப் பிடித்தேன். இனிமேல் நீ எங்கு போவாய்’ எனக் கேட்கிறார். அப்பப்பா’ எனக் கேட்கிறார். அப்பப்பா தெய்வீகத்தில்தான், என்ன அனுபவம் அனுபவத்தை விவரித்து, அதில் தொடர்ந்து ஈடுபட்டு, இறைவனைப் பிடித்தாராம் இதே தகவல்தான் திருமூலரின் பாடலிலும் இடம் பெற்றுள்ளது.\n‘தொட்டுத் தொடர்வன். என் ஆருயிராய் நின்ற ஈசனை மட்டுக்கலப்பது’ என்கிறார் திருமூலர். நல்லவற்றை அனுபவத்தில் கொண்டு வராதவரை, இறையருளை எதிர்பார்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. உதாரணமாக, பள்ளிக்கூடம் போகிறோம்; படிப்பைப் பெற்றுத் திரும்புகிறோம். நதிகளுக்குச் செல்கிறோம்; நீராடித் திரும்புகிறோம். இப்படி எங்கு போனாலும், ஏதேனும் ஒரு பயன்பெற்று திரும்புகிறோம். சரி கோயிலுக்குப் போய்த் திரும்புகிறோம். என்ன பெற்றுத் திரும்பினோம் என்று கேட்டால்\n“புளியோதரை, பொங்கல், பஞ்சாமிர்தம், வடைன்னு எல்லாம் கிடைக்கும். அந்தக் கோயில் பிரசாதத்துல, முந்திரிப்பருப்பு கூட இருந்தது. இந்தக் கோயில் பிரசாதத்துல ஒன்னக்கூடக் காணோம். அந்தக் கோயில்ல குடுத்த வடை, பெருசா இருந்ததே தவிர, டேஸ்ட்டே இல்ல. இந்தக் கோயில்ல குடுக்கற வடை சின்னதா இருந்தாலும், ருசியோ ருசி” என்பது தான் கண்ட பலனாக இருக்கிறதே தவிர, வேறு ஒ���்றையும் காணோம். ஜோதி மயமான / ஔி மயமான இறைவனின் பெருமையை விவரித்து விளக்கும் எத்தனை ஆலயங்கள் ” என்பது தான் கண்ட பலனாக இருக்கிறதே தவிர, வேறு ஒன்றையும் காணோம். ஜோதி மயமான / ஔி மயமான இறைவனின் பெருமையை விவரித்து விளக்கும் எத்தனை ஆலயங்கள் அந்த ஆலயங்களில் இருக்கும் தெய்வங்களின் மகிமை\nதந்தை சொல் மீறாத தியாகசீலர்- ஸ்ரீராமர். குழந்தைகளுடன் சரிக்குச் சரியாக விளையாடி, அவர்களுக்கு நேர்ந்த துன்பங்களில் இருந்து, அவர்களைக் கட்டிக் காப்பாற்றிய கண்ணன். அன்பர் தொண்டே ஆண்டவன் தொண்டு என்று இருந்த நாயன்மார்களைத் தேடிப்போய் அருள் செய்த சிவபெருமான். உத்தமர்களான முனிவர்களுக்குத் துயர் விளைவித்த அசுரர்களை சங்காரம் செய்த அம்பாள்; ‘Hate the sin. Not the sinners’ பகையை வெறு பகைவனை வெறுக்காதே – என்பதற்கு இணங்க, சூரபத்மன் கொண்ட பகையைக் கொன்று – பகைவனான அவனைக் கொல்லாமல் தனக்கு வாகனமாகக் கொண்டு அருள்புரிந்த முருகன்.\nஜீவராசிகள் அனைத்தையும் தனக்குள் கொண்டு, அனைத்தும் ஒன்றென விளக்கிக் காட்டும் யானை முகக் கடவுளான விநாயகர். இப்படி ஒவ்வொன்றையும் விவரித்து விளக்கிக் காட்டும் தெய்வத் திருக்கோயில்களுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, அந்தத் தெய்வத்திடம் இருந்து ஒரு நற்குணத்தையாவது பெற்றுத் திரும்ப வேண்டாமா நாம் வழிபட வேண்டாமா வழிபடாத வழிபாடு என்ன பலனைத் தரும் ஆழமான, அழுத்தமான, அவசியமான இந்தத் தகவலைத்தான், ‘தொட்டுத் தொடர்வன் ஈசனை’ என்றார் திருமூலர். இவ்வாறு கூறியதுடன் நிறுத்தவில்லை திருமூலர்; ‘மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே’ என்று சொல்லி, முன் கூறியதை மேலும் அழுத்தமாகப் பதிவு செய்து, பாடலை நிறைவு செய்கிறார்.\nநறுமணம் மிகுந்த வாசனை திரவியங்கள் கலந்த தீர்த்தத்தைக் கொண்டு, இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்விப்பார்கள்; கோயில்களில் இதைக் கண்டிருக்கலாம். விசேஷமாகச் சிவன் கோயில்களில் சிவலிங்கத்திற்கு மேல், ஒரு சிறு பாத்திரம் தொங்கிக் கொண்டிருக்கும். அதில் இருந்து தைல தாரை போல, இடைவிடாமல் தீர்த்தம் சிவலிங்கத்தின் மீது விழுந்துகொண்டே இருக்கும்.\nஅதுபோல, உள்ளத்தில் இறைவனை வைத்து, தூய்மையான அன்பால் எப்போதும் இறைவனை முழுக்காட்ட வேண்டும் என்கிறார் திருமூலர். “அடப்போங்க சார் திருமூலர் சொல்றதுதான், இப்ப நல்லா நடக்குதே திருமூலர் சொல்றதுதான், இப்ப நல்லா நடக்குதே கோயிலு, பூஜை, பரிகாரம்னு இப்ப எல்லாக் கோயில்லேயும், கும்பல் அப்பிக் கெடக்குதே கோயிலு, பூஜை, பரிகாரம்னு இப்ப எல்லாக் கோயில்லேயும், கும்பல் அப்பிக் கெடக்குதே இருந்தாலும் சாமி அருள் செஞ்சா மாதிரியும் தெரியல; பிரச்னைங்க தீந்தா மாதிரியும் தெரிலியே” என்ற எண்ணம் எழலாம். அதற்கான பதிலையும் திருமூலர் சொல்கிறார்.\nஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்\nதேசுற்று அறிந்து செயலற்று இருந்திடில்\nஈசன் வந்து எம்மிடை ஈண்டி நின்றானே\nகருத்து: இரவு பகல் என்று பார்க்காமல், எந்த நேரமும் தன் மீது பாசம் வைத்து அன்பு பாராட்டுபவர்கள் யார் என்று, ஈசனுக்குத் தெரியும். ஜோதி வடிவான ஈசனை அறிந்து, செயலற்று இருந்தால், ஈசன் நம்மை நாடிவந்து, நமக்குள் புகுந்து நல்லருள் புரிவார். ஆலயங்களில் கூடும் கும்பலுக்கும், நாம் செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் வழிபாட்டிற்கும், தெய்வமோ/ திருமூலரோ பொறுப்பேற்க மாட்டார்கள்.\nஇரவும் பகலுமாகத் தெய்வத்திடம் பக்தி வைத்து, அன்போடு செயல்படுபவர்களைப் பற்றித் தெய்வத்திற்குத் தெரியும். பெரியபுராணமும் திருவிளையாடல் புராணமும் இதை விரிவாகவே கூறுகின்றன. ஆண்டவனிடம் பக்தி செலுத்தி, அடியார்களுக்கு அன்போடு தொண்டு செய்த திருநீலகண்ட நாயனார் முதலானவர்களைத் தேடித் தெய்வம் போய் அருள்புரிந்த வரலாறுகளும் அந்நூல்களில் இடம் பெற்றிருக்கின்றனவே\nஆகவே, உண்மையிலேயே பக்தி செலுத்துபவர்கள் யார் என்பதை இறைவன் அறிவார். அதற்கேற்றவாறு அருளும் புரிவார். அடுத்தது, இப்பாடலில் ‘இராப்பகலும்’ என்பது, இரவு பகலாகப் பக்தி செலுத்துபவர்கள் என்பதைக் குறிப்பதோடு, மற்றோர் ஆழ்ந்த நுண்பொருளையும் குறிப்பிடுகிறது. இரவு பகலாக – என்பதில்; ‘இரவு’ துன்பத்தையும், ‘பகல்’ இன்பத்தையும் குறிக்கும். அதாவது, துன்பம் – இன்பம் எனும் இரண்டில் எது வந்தாலும் , அதைப் பொருட்படுத்தாமல், இறைபக்தியில் ஈடுபடுபவர்கள் என்பது பொருள். பார்வையை இழந்த நிலையிலும் பரமனைப் பாட மறக்காத சுந்தரமூர்த்தி சுவாமிகள். கல்லில் கட்டிக் கடலில் வீழ்த்திய போதும் பரமனைப் பாடிய அப்பர் சுவாமிகள் எனப் பலரும், துன்பம் வந்த வேளையிலும் இறைவனை மறவாதவர்கள்.\nசேரமான் பெருமாள் நாயனார், தெய்வமே நேருக்கு நேராக வந்து ஞானப்பால் ஊட்டிய ஞானசம்பந்தர் முதலானோர், இன்பமான உயர்ந்த நிலையில் இருந்தபோதிலும், இறைவனை மறவாதவர்கள். கஷ்டகாலத்தில் கடவுளை நினைத்தாலும், செல்வம் பதவி புகழ் என வந்துவிட்டால், தெய்வ பக்தி தானாகவே ஒதுக்கப்பட்டு விடும். இது இயல்பு. இந்த இயல்பையும் மீறி, இன்பம் வந்துற்ற போதும் / மகிழ்ச்சியான காலத்திலும் மறவாமல் இறைபக்தியில் ஈடுபடுபவர்கள் தாம் உயர்ந்தவர்கள். இவ்வாறு துன்ப இன்பங்களில் மயங்காமல் தெய்வபக்தி செலுத்துபவர்களைத் தெய்வத்திற்குத் தெரியும். தேடிவந்து அருள்புரியும்.\nஅடுத்து, இப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘செயலற்று இருந்திடில்’ என்பது, ஒரு பெரும் பாடத்தை நடத்துகிறது நமக்கு. செயலற்று இருப்பது எனும் இச்சொற்கள், சோம்பேறித்தனமாக இருப்பதைக் குறி்க்காது. நான் இதைச் செய்தேன்; என்னால்தான் முடியும் இதைச் செய்ய; இதைச் செய்தால் இவ்வளவு வரும்; இதைச் செய்தால் எதிராளிக்கு இவ்வளவு பாதிப்பு வரும் என்றெல்லாம் செயல்படுவது இந்த எண்ணம் வெளி விளைவுகளைத் தவிர, நம் மனதிலேயே அகம்பாவம் முதலான தீய குணங்களை விதைத்து வளர்த்து விடும். இந்த எண்ணம் வேண்டாமே என்பது தான் செயலற்று எனக் கூறப்படுகிறது. ‘இருந்திடில்’ என்பது, பலாபலன்களைத் தெய்வத்திடம் ஒப்படைத்துவிட்டு, தெய்வ நினைவோடு இருப்பது என்பதைக் குறிக்கும்.\nஇவ்வாறு இருந்தால், தெய்வம் தேடிவந்து அருள் செய்யும். அருள் செய்வது மட்டுமல்ல; “ஈசனே வந்து என்னுடன் ஒன்றாகச் சேர்ந்து / கலந்து இருந்தார்” என்கிறார் திருமூலர். ஆகா என்ன வாக்கு சாதாரணமாக ஓர் ஊருக்குப் போவதென்றாலே, அந்த ஊருக்குப் போய்விட்டு வந்தவரின் அனுபவங்கள் – செலவுகள் – வசதிகள் எனப் பலவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம். அந்த மேப், இந்த மேப் என்று பார்த்து எவ்வளவு ஏற்பாடுகள் செய்கிறோம்\nஅவ்வளவும் இருந்தாலும், நாம் போய்விட்டு வந்தால் தானே, அனுபவம் கிடைக்கிறது சாதாரண பயணத்திற்கே இப்படியென்றால், வாழ்க்கைப் பயணத்திற்கு சாதாரண பயணத்திற்கே இப்படியென்றால், வாழ்க்கைப் பயணத்திற்கு திருமூலர் மாதிரி உள்ள மகான்கள், ஏராளமாகத் தந்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவற்றை உணர்ந்து, கொஞ்சமாவது அனுபவத்தில் கொண்டு வந்தால், தெய்வம் தேடிவந்து அருள் செய்யும்; கூடவே இருந்து\nPrevious articleநாம் சிருஷ்டிக்காதது நமக்கு ���ப்படிச் சொந்தமாகும்\nNext articleசங்கடஹர சதுர்த்தி விரதம்\nராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விருது\nநாம் சிருஷ்டிக்காதது நமக்கு எப்படிச் சொந்தமாகும்\nஅருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் தேவஸ்தானம்\nஆலயம் திறந்திருக்கும் / பூசை நேரங்கள்\nசுவாமி விவேகானந்தரின் மறக்க முடியாத சில பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-09-25T07:43:26Z", "digest": "sha1:ES3GK3MBNBUFGDFRKZFTLNZR2ND575MT", "length": 14042, "nlines": 145, "source_domain": "neruppunews.com", "title": "காணொளி Archives - Neruppunews", "raw_content": "\nரயில் வருவதை அவதானிக்காத மனிதர்… கடைசியில் நடந்தது என்ன தெரியுமா\nதண்டவாளத்தில் கு டிபோ தை யில் நிற்கும் நபரை ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சரியாக கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்கும் வாகனங்கள் மற்றும் நபர்கள் அடிக்கடி...\nகோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் காணக் கிடைக்காத வரம் மில்லியன் பேர் ரசித்த காட்சி\nகுழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். 'மழலை சிரிப்பு கொள்ளை அழகு' அந்த சிரிப்புக்கு எதுவும் நிகர் கிடையாது. அதுதான் கன்னத்தில் குழி விழ சிரிப்பதும், கொழு கொழுவென வயதிற்கு...\nகொள்ளை அழகுடன் குட்டி தேவதை செய்த செயல் கண்ணத்தில் விழும் அழகிய குழிகள் கண்ணத்தில் விழும் அழகிய குழிகள் \nஅண்மைய காலமாக குட்டி பெண் ஒருவரின் டிக் டாக் காட்சிகள் இணையவாசிகளை கட்டி ஈர்த்து வருகின்றது. கொள்ளை அழகுடன் பாடல்களுக்கு அவர் கொடுக்கும் ரிக்சன் மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. தற்போது சிறுமியின் காணொளி இணையத்தில்...\nஆயிரம் கோடிகள் கிடைத்தாலும் இந்த பாசம் கிடைக்குமா… தங்கைக்கு தாயான அண்ணன்\nசமீப காலங்களில் திருமணமாகி கணவர் வீட்டிற்கு தங்கை செல்லும் போதே அண்ணன் தங்கை பாசத்தினை நாம் அவதானித்து வருகின்றோம். ஆனால் இங்கு சிறுவயதில் தனது அண்ணன் மீது தங்கை வைத்திருக்கும் பாசம் வார்த்தைகளால் விவரிக்க...\nநபர் ஒருவரின் ஜீன்ஸ் பேண்டின் பின்புறத்தில் கட்டிய தேன்கூடு.. குழம்பி போன நெட்டிசன்கள்..\nநபர் ஒருவரின் ஜீன்ஸ் பேண்டின் பின்புறம் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதை மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ வீடியோவாக வெளியிட்டதை பார்த்த நெட்டிசன்கள் குழம்பி ��ருகின்றனர். நாகலாந்தில் தேனீக்களுக்கும், தேனுக்கும் பஞ்சமில்லா இடமாக கருதப்படுகிறது. இங்கு ஒவ்வொரு...\nதாயாக மாறிய குட்டி தேவதை பெண் பிள்ளைகளுக்கு கூட குழந்தைகளின் அருமை தெரியும்…. மில்லியன் இதயங்களை நெகிழ செய்த...\nதாய்க்கு மட்டும் அல்ல பெண் பிள்ளைகளுக்கு கூட குழந்தைகளின் அருமை தெரியும் என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி. சகோதரியை கட்டிப்பிடித்து தாய் போல அரவணைத்து கொள்ளுகின்றார். அம்மாவின் பாசத்திற்கு இணையாக சகோதரியை...\nபிரிந்து செல்லும் தனது குட்டியை பாசத்துடன் முத்தமிட்டு அனுப்பி வைக்கும் நாய்… கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி\nஇந்த உலகில் தாயின் பாசம் என்பதை மிக அழகாக எடுத்துக்காட்டியுள்ள அருமையான காட்சியே இதுவாகும். நாய் ஒன்று தனது குட்டிகளில் ஒன்றை வளர்க்க எடுத்து செல்லும் நபரிடம் சென்று பாசத்துடன் முத்தமிட்டு தனது குட்டியை...\nகுட்டியை தொடக்கூட சம்மதிக்காத தாய்… தாயின் கோ பத்தினை சாதூரியமாக மாற்றிய குட்டி\nதனது குட்டியை பெண் ஒருவர் தொடுவதைக் கூட விரும்பாமல் தாய் குரங்கு நடத்தும் போராட்டத்திற்கு குட்டி வைத்துள்ள முற்றுப்புள்ளி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தாய்பாசம் என்பதற்கு ஈடுஇணை வேறு...\nதண்ட சோறு குண்டு ராமனின் செய்தியை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கும் பார்வையாளர்கள் மில்லியன் பேரை ரசிக்க வைத்த...\nமுதுமையிலும் நகைச்சுவையாக பேசி இணையவாசிகளை தாத்தா ஒருவர் உற்சாகத்தில் மிதக்க வைத்துள்ளார். இது குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த வயது முதிர்ந்த நபர் திறமைக்கு வயது தடை இல்லை என்று நிறுபித்துள்ளார்....\nகொள்ளை அழகுடன் நடனமாடும் இளம் பெண்கள் மில்லியன் பேரின் கவனத்தினை ஈர்த்த வைரல் காட்சி\nஇளம் பெண்கள் மூன்று பேர் சேர்ந்து ஆடிய நடன காட்சி மெய்மறந்து ரசிக்க வைத்துள்ளது. பல இதயங்களை மீண்டும் மீண்டு ரசிக்க செய்த நடனத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது. சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் உள்ள பாடலுக்கே...\nஉன் தா யாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன்.. 13 வ யது சி றுமி எடுத்த...\nரயில் வருவதை அவதானிக்காத மனிதர்… கடைசியில் நடந்தது என்ன தெரியுமா\n13 வயது சிறுமிக்கு தெரியாமலே திரு��ணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர் : நடந்த எதிர்பாராத...\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை ப் பொ ரு ள் விவகாரம் : நடிகை தீபிகா...\nஅவநம்பிக்கையுடன் வாழ்ந்த தம்பதி : திடீரென அவர்கள் வாழ்வில் நடந்த ஆச்சரியம்\nவயிற்று வ லியால் அவதியுற்ற நபர் : கழிப்பறையில் கண்ட திகில் காட்சி\nகணவனை நெருங்கிய 9 அடி நீள சுறா : இர த்தமான கடல் தண்ணீர்...\nஉன் தா யாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன்.. 13 வ யது சி றுமி எடுத்த...\nரயில் வருவதை அவதானிக்காத மனிதர்… கடைசியில் நடந்தது என்ன தெரியுமா\n13 வயது சிறுமிக்கு தெரியாமலே திருமணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர் : நடந்த எதிர்பாராத...\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/echinoderm_%E2%82%81", "date_download": "2020-09-25T08:06:21Z", "digest": "sha1:SRYT7CP7SYE3FDI2ZRRQQXDGX2NYYEAB", "length": 7930, "nlines": 180, "source_domain": "ta.termwiki.com", "title": "echinoderm – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு கடலில் கால்நடை கொண்ட ஒரு வன் வெளிப்புறச் தோல் நடுக்கத்தையும் வேதனையையும் கொடுக்கும் இது வழக்கமாக மூடப்பட்டிருந்த என்று.இவை உள் குறித்து invertebrates.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா ���ெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஇந்த பெருங்கடலில் சுமார் 71% பூமியின் எதன் வருகிற மற்றும் பிரிக்கப்பட்டுள்ளது பெரிய கடல் மற்றும் சிறிய வழங்கியுள்ளது. மூன்று முக்கிய கடல், பசிபிக், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/Face-Wash-at-night", "date_download": "2020-09-25T07:21:27Z", "digest": "sha1:4DEU4TVBOEL6YHKA5VCRFD2XSRC2QM23", "length": 21839, "nlines": 293, "source_domain": "tamiltech.in", "title": "இரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா? - No.1 Tamil Tech News Portal Data Collection", "raw_content": "\nமெர்சலான 599cc இன்ஜின் உடன் 2020 ஹோண்டா CBR600RR...\nராயல் என்ஃபீல்ட் பைக் வாங்கணுமா\n60 கிமீ வரம்புடன் ஒகினாவா R30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா அமேஸ்\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா அமேஸ்\nஸ்கோடா என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி வரைபடங்கள்...\nடாடா கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nஇந்தியாவில் ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 விலை உயர்வு\nமெர்சலான 599cc இன்ஜின் உடன் 2020 ஹோண்டா CBR600RR...\nராயல் என்ஃபீல்ட் பைக் வாங்கணுமா\n60 கிமீ வரம்புடன் ஒகினாவா R30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...\nஇந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை மீண்டும்...\nஆண்டு முழுவதும் நீடிக்கும் பேட்டரி, இதய துடிப்பு...\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு...\nபுதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின்...\nஆண்டு முழுவதும் நீடிக்கும் பேட்டரி, இதய துடிப்பு...\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு...\nநீட்டிக்கப்பட்ட டிஸ்பிளே கொண்ட ஹவாய் வாட்ச் ஃபிட்...\nபுதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின்...\nஇனி ஜி-மெயில் மூலமாக கூட வீடியோ கால் பேசலாம்.\n\"கூகுள் போன்\" செயலியின் \"பீட்டா\" வெர்சன் தற்பொழுது...\nகூகிள் பிக்சல் சாதனங்களுக்கான ஆண்ட்ராய்டு 11...\nமேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ G9 விற்பனை...\nபட்ஜெட் ரகம்னா இதுதான்பா.... 8,000த்திற்கு குறைந்த...\nOnePlus Clover... மிட்ரேன்ஞ் ஸ்மார்ட்போனில் என்ன...\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன்...\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம்...\nஎல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா\nமழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன்...\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம்...\nஎல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா\nமழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள் என்ன; ஏன் இந்த...\nசெவ்வாய், சந்திரனில் தண்ணீர் சேகரிக்க உதவும்...\nசெவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும் Tianwen-1 நிலவு,...\nஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப்...\nYouTube வீடியோக்களைப் பதிவிறக்குக (எந்த மென்பொருளும்...\nஇலவச வரம்பற்ற கூகிள் இயக்கக சேமிப்பிடத்தைப்(Google...\nTheStarkArmy ஆல் தகுதிவாய்ந்த மற்றும் தொழில்முறை...\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nமற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.\nமுகத்தை தண்ணீரில் அடிக்கடி கழுவுவது சரும பராமரிப்பின் ஒரு அங்கமாகும். அது அசுத்தங்கள், அழுக்குகளில் இருந்து சருமத்தை காக்க உதவும். நிறைய பேர் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவுவார்கள். அதன்பிறகு எப்போதாவதுதான் கழுவுவார்கள். பல்வேறு சரும பிரச��சினைகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு முகத்தை அவ்வப்போது கழுவுவது அவசியமானது. மற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்கள்:\nவீட்டை விட்டு வெளியே சென்று வரும்போது சருமத்தில் அழுக்குகள், மாசுக்கள் படிவது தவிர்க்கமுடியாதது. அது சருமத்தை எதிர்மறையாக பாதிக்கும். முகத்தை கழுவும்போது அழுக்குகள் நீங்கும். சருமத்தில் இருக்கும் மாசுக்களின் வீரியம் குறைந்துபோகும்.\nமுகத்தில் படியும் அழுக்குகள் சரும துளைகளை அடைத்துவிடும். அதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருடைய முகத்தில் கருப்பு நிறத்திலோ, வெள்ளை நிறத்திலோ ஆங்காங்கே புள்ளி கள் தென்படும். அவை சரும துளைகள் அடைபடுவதால் ஏற்படுபவை. முகத்தை கழுவும்போது சரும துளைகள் சுவாசிக்கவும் வழிபிறக்கும்.\nமுகப்பரு ஏற்படுவதற்கு மோசமான சரும பராமரிப்பும் ஒரு காரணமாகும். சரும துளைகள் அடைப்பு, அழுக்குகள், தூசுக்கள் படிவது, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை இதர காரணங்களாகும். சருமத்தை தூய்மையாக பராமரிக்கும்போது முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது.\nஇரவில் தூங்க செல்லும் முன்பு சருமத்தை கழுவும்போது அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் சுவாசிப்பதற்கு வழிவகை ஏற்படும். குறிப்பாக மேக்கப்பை நீக்கி விடுவது அவசியமானது. இரவில் முகம் கழுவுவது முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கும் உதவும். புதிய செல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு சருமம் பிரகாசமாக ஜொலிப்பதற்கும் வழிவகை ஏற்படும்.\nதொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில்\nதமிழ்டெக் டெலிக்ராம் சேனலில் பெறலாம்\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம் பாதிக்கப்படும் என்பதை உணர்வீர்களா\nஇணையம் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா\nமழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்\nஎல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம் பாதிக்கப்படும்...\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\n��ுதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின் இந்த ஆப்...\nஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பதார்த்தம்\nஇலவச வரம்பற்ற கூகிள் இயக்கக சேமிப்பிடத்தைப்(Google Drive...\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு அதிரடி-...\nபட்ஜெட் ரகம்னா இதுதான்பா.... 8,000த்திற்கு குறைந்த விலையில்...\n நோக்கியா 125 விவரம் உள்ளே\nநீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்\nஇனி ஜி-மெயில் மூலமாக கூட வீடியோ கால் பேசலாம்.\nஸ்கோடா என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி வரைபடங்கள் வெளியீடு\nஸ்கோடா நிறுவனத்தின் புதிய என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் வரைபடங்கள் வெளியிடப்பட்டு...\nதென்மேற்குப் பருவமழை தொடங்கி கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் பெய்து கொண்டு இருக்கிறது.\nபேஸ்புக் மெசஞ்சர் ரூம்சில் லைவ் பிராட்கேஸ்ட் வசதி அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் லைவ் பிராட்கேஸ்ட் செய்யும் வசதியை...\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள் என்ன; ஏன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது\nஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் குறித்து இங்கே காணலாம்.\nஇந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்\nஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் விலையை இந்தியாவில் மீண்டும்...\nஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையான ஹூண்டாய்...\nஹூண்டாய் நிறுவன கார் மாடல் ஒன்று ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி...\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வியூஸ்களை அள்ள ஹேக்கர்களை நாடும்...\nடிக் டாக் செயலிக்கு மாற்றாக கடந்த 5 ஆம் தேதி இன்ஸ்டாகிராமின் புதிய ஷார்ட் வீடியோ...\nராயல் என்ஃபீல்ட் பைக் வாங்கணுமா\nராயல் என்ஃபீல்ட் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களுக்கான பயன்பாட்டை அறிவித்துள்ளது.\nWorld Photography Day : இந்தியாவின் தலை சிறந்த வனவியல்...\nஎங்கும் காணாத அதிசயங்களை கண் முன்னே கொண்டு வந்து பரவசத்தை உருவாக்கிடும் ஒரு நிலையை...\nஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பதார்த்தம்\nPFAS (per and polyfluoroalkyl substances) என அழைக்கப்படும் இரசாயனப் பதார்த்தம் ஒன்று...\nமேட் இன் இந்தியா செட்-டாப் பாக்ஸை உருவாக்க புது கூட்டணி...\nஇலவச வரம்பற்ற கூகிள் இயக்கக சேமிப்பிடத்தைப்(Google Drive...\nகூகிள் பிக்சல் சாதனங்களுக்கான ஆண்ட்ராய்டு 11 ப���ட்டாவை வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2019/201912003.html", "date_download": "2020-09-25T05:54:49Z", "digest": "sha1:QSJHDNFBBIPYZHWT2426J6H6IXRLHQYC", "length": 19498, "nlines": 206, "source_domain": "www.agalvilakku.com", "title": "குடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு - செய்திகள் - News - அகல்விளக்கு.காம் - AgalVilakku.com", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் முடிந்தது\nடாப்ஸி படத்தில் கௌரவ வேடத்தில் விஜய் சேதுபதி\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - டிசம்பர் 2019\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் 5 ரயில், 15 பஸ் எரிப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 15, 2019, 07:00 [IST]\nகொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அங்கு போராட்டக்காரர்கள் 5 ரெயில்களுக்கு தீ வைத்தனர், 15 பஸ்களையும் கொளுத்தினர்.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றி உள்ளது.\nஇந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் மேற்கு வங்காளத்திலும் பரவியது.\nஅங்குள்ள முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானாக்கள், ஹவுரா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றும் நடந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 34 உள்ளிட்ட சாலைகளில் மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் ஏராளமான வாகனங்களுக்கு தீ வைத்தனர். ஹவுரா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 பஸ்கள் மட்டுமே தீயிட்டு கொளுத்தப்பட்டன.\nஹவுராவின் தோம்ஜூர் பகுதியில் உள்ள சங்ரயில் ரெயில் நிலையத்தில் புகுந்த ஒரு கும்பல், அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த வீரர்களை தாக்கிவிட்டு ரெயில் நிலையத்துக்கு தீ வைத்தனர். இதனால் அருகில் உள்ள சில கடைகளும் தீயில் எரிந்து நாசமாயின. இதைப்போல உலுபேரியா ரெயில் நிலையம், முர்ஷிதாபாத்தின் நிமித்தா ரெயில் நிலையங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.\nமுர்ஷிதாபாத் மாவட்டத்தில் கிருஷ்ணாபூர் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 ரெயில்களை தீ வைத்து எரித்தனர். இதைப்போல உலுபேரியா ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.\nமாநிலம் முழுவதும் பல இடங்களில் ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்ததால் ரெயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் 30-க்கும் மேற்பட்ட நீண்டதூர ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்கள் என ஏராளமான ரெயில்களை கிழக்கு ரெயில்வே ரத்து செய்தது.\nமாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வரும் நிலையில், மக்களை அமைதி காக்குமாறு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்து உள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என்றும் மம்தா பானர்ஜி உறுதியளித்து உள்ளார்.\nஇதற்கிடையே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாமில் நேற்றும் போராட்டங்கள் நடந்தன. எனினும் சில இடங்களில் போராட்டங்கள் ஓய்ந்து நிலைமை மேம்பட்டதால், தலைநகர் கவுகாத்தி, திப்ரூகர் உள்ளிட்ட இடங்களில் போடப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று பகலில் விலக்கப்பட்டது.\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவது என கூட்டு இயக்கம் அறிவித்து உள்ளதால் திரிபுராவில் நேற்று சற்று அமைதி திரும்பியது. எனினும் வடக்கு திரிபுராவின் கஞ்சன்பூர், கந்தர்கெரா போன்ற பகுதிகளில் தொடரும் போராட்டங்களால் பதற்றம் நிலவி வருகிறது.\nசெப். 7 முதல் மாவட்டங்கள���க்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபாதி நீதியும் நீதி பாதியும்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூ��ுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2818:2015-08-03-00-46-31&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44", "date_download": "2020-09-25T08:17:42Z", "digest": "sha1:A4A4DZXGDGSNCS5WSDCSEPAG5ARG774U", "length": 36996, "nlines": 166, "source_domain": "www.geotamil.com", "title": "இசை : தமிழ் மரபு", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஇசை : தமிழ் மரபு\nSunday, 02 August 2015 19:45\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்\nஇது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதியது, அதற்கு முன்னும் பின்னுமான நினைவிருக்கும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு உத்தேசமாக, எண்பதுகளின் இடைவருடங்கல் என்று சொல்ல வேண்டும். எழுதியது ஆங்கிலத்தில். கேட்டது ஒரு ஹிந்தி இதழ். மத்திய அரசின் இதழ். ஆஜ்கல் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் மொழிபெயர்த்து பாதியாக சுருக்கி வெளியிட்டார்கள். அந்தப் பத்திரிகையின் பிரதியைத் தான் குறிப்பிட்டேன் கிடைக்கவில்லை. பின் வருடங்களில் ஜே. ஸ்ரீராமன் என்னும் பத்திரிகையாளருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. நான் என்ன எழுதினாலும் அவர் தான் துணை ஆசிரியராக இருக்கும் அருணா ஆஸ்ஃப் அலி தொடங்கி நடத்தி வந்த Patriot என்னும் தினப் பத்திரிகையில் ஞாயிறு பதிப்பில் நடுப்பக்கத்து கட்டுரையாகப் பிரசுரித்து விடுவார். அவரைச் சந்திக்கும் போது அங்கு Arts சம்பந்தப்பட்டவற்றைக் கவனிப்பவருடன் (பெயர் மறந்துவிட்டது) பழக்கமேற்பட்டது. அவர் ஆசிரியத்வம் ஏற்றிருந்த LINK வாரப் பத்திரிகையில் சாமிநாதன் என்ன எழுதினாலும் போடலாம். வாங்கிவா என்று அங்கு ரிப்போர்ட்டராக இருந்த நண்பர் வெங்கட் ராமனிடம் சொல்லி அனுப்பி, நிஜமாகவே நான் என்ன எழுதினாலும் அதில் பிரசுரமாயிற்று.( யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதிய கட்டுரையின் முன்னுரையிலும் இதை எழுதியிருக்கிறேன். எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை சமயம் கிடைக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை சொன்னால் நல்லது. தப்பில்லை) சரி இவ்வளவு நடக்கிறதே என்று Music – the Tamil Tradition என்று ஆஜ்கல் பத்திர���கைக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையையும் கொடுத்தேன். அது பிரசுரமாயிற்று. கடைசி மூன்றில் ஒரு பகுதி மாத்திரம். அது இன்றைய நிலையைச் சொல்வது. இரண்டு பகுதிகளாக இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில். (Patriot, Sunday 8.5.88 /15.5.88) என்னதான் சாமிநாதனைப் பிடித்திருந்தாலும் ஒரு தினசரி எவ்வளவு தான் இடம் கொடுக்க முடியும் என்று அங்கு ரிப்போர்ட்டராக இருந்த நண்பர் வெங்கட் ராமனிடம் சொல்லி அனுப்பி, நிஜமாகவே நான் என்ன எழுதினாலும் அதில் பிரசுரமாயிற்று.( யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதிய கட்டுரையின் முன்னுரையிலும் இதை எழுதியிருக்கிறேன். எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை சமயம் கிடைக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை சொன்னால் நல்லது. தப்பில்லை) சரி இவ்வளவு நடக்கிறதே என்று Music – the Tamil Tradition என்று ஆஜ்கல் பத்திரிகைக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையையும் கொடுத்தேன். அது பிரசுரமாயிற்று. கடைசி மூன்றில் ஒரு பகுதி மாத்திரம். அது இன்றைய நிலையைச் சொல்வது. இரண்டு பகுதிகளாக இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில். (Patriot, Sunday 8.5.88 /15.5.88) என்னதான் சாமிநாதனைப் பிடித்திருந்தாலும் ஒரு தினசரி எவ்வளவு தான் இடம் கொடுக்க முடியும் எனக்குத் தெரிந்து சென்னை ஹிந்து பத்திரிகை தான் கிருஷ்ணமேனன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் கஷ்மீர் பற்றிய தீர்மானம் குறித்த நேரத்தில் பாஸாகாமல் தடுக்க மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருந்தார். அந்த பேச்சு முழுதையும் மூன்று/நான்கு பக்கங்களுக்கோ என்னவோ ஹிந்துவில் பிரசுரமாயிற்று. அப்போது கின்னஸ் வொர்ல்டு ரிகார்டெல்லாம் இருந்ததோ என்னவோ. இருந்திருந்தால் இதுவரை மீறப்படாத சாதனையாக அது இருந்திருக்கும். அதன் பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் அந்த கட்டுரை அது எழுதப்பட்ட முழுமையில், ஆங்கிலத்தில் இருந்தது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ( உஷா வைத்தியநாதனின் தயவினாலும் பொறுமையினாலும்) பிரசுரமாகிறது.\nதமிழில் சங்கீத விமர்சனம் பற்றிப் பேசும்போது சுப்புடுவின் முகம் தான் முதலில் தரிசனம் தருகிறது. பார பட்சமில்லாமல் தைரியமாக தன் மனதுக்குப் பட்டதை எழுதுபவர். விஷய ஞானமும் உள்ளவர். திண்ணை வம்பு பாஷையில் இருக்கும். எத்தகைய தைரியம், எவ்வளவு தைரியம் ஒரு உதாரணம் சொல்லலாமா பத்மா சுப்ரமண்யம் தில்லி மாளவியா ஹாலில் ஜய ஜய சங்கரா வா அது ஆடிய ந���கழ்ச்சி. நான் பார்க்க வில்லை. ’அவன் ஒருவன் தான் ’ என்று கை உயர்த்தி கை மடக்கி சுட்டு விரலை மேலே நீட்டினாராம். சுப்புடு எழுதினது, “இது என்ன முத்திரை ஆடிய நிகழ்ச்சி. நான் பார்க்க வில்லை. ’அவன் ஒருவன் தான் ’ என்று கை உயர்த்தி கை மடக்கி சுட்டு விரலை மேலே நீட்டினாராம். சுப்புடு எழுதினது, “இது என்ன முத்திரை புதுசா இருக்கு. மூணாம் க்ளாஸ் பையன் எழுந்து நின்று கை தூக்கி விரலை நீட்டி,”சார், ஒண்ணுக்கு “ என்று கேட்பது போல இருக்கு.” என்று எழுதினார். அவர் ஒருத்தர் தான் இப்படி எழுத முடியும்.\nஅப்படி வேண்டாம். ஆனால் அந்த தைரியமும் விமர்சன மரபும் இங்கு இருந்தால் நன்றாக இருக்கும். அது நடப்பதில்லை. “உன் காரியத்தைப் பாத்துண்டு போயேண்டா, ஊர் வம்பெல்லாம் உனக்கு எதுக்கு, என்று பாட்டி சின்ன வயசில் திட்டியது கீத வாக்கியம் என்றோ, இல்லை, இது ஏதோ ஐ.பி,சி பிரிவில் தண்டனைக்கு உரியதோ என்னவோ என்ற பயமோ எல்லா தமிழர்களுக்கும் அவர்கள் DNA லேயே படிந்திருக்கும் நல்ல பிள்ளையாக ஆகும் குணம்.\nஎனக்கு இதில் இன்று முப்பது வருடங்களுக்குப் பின் சொல்ல சில உண்டு.\nஉஷா வைத்திய நாதனிடமிருந்தும் கிரிதரன் அவர்களிடமிருந்தும் சில அபிப்ராயங்கள் வந்துள்ளன. பிரசுரத்துக்காகச் சொல்லப்பட்டவை அல்ல. ஆனால் அது இக்கட்டுரை முடிந்ததும் கொஞ்சம் இந்த “நமக்கென்னத்துக்கு வம்பு” மரபை உடைத்துக் கொண்டு மனதில் பட்டதை யாரும் எழுதினாலத்தோடு அவையும் வரவேண்டும் என்று நான் விரும்புவேன். அதற்கு நானும் அவர்கள் சுட்டிய குறைகளுக்கு எனக்குத் தெரிந்த சமாதானத்தைச் சொல்வேன். அதில் என் குறைகளும் தெரியும். நம்மில் சகஜமாக உரையாடும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் சூழலும் பண்பும் கலாசாரமும் தோன்றி வளர வேண்டும் என்பது என் விருப்பம்.\nஎன்னுடைய அனேக ஆரம்ப கால புத்தகங்களைப் பார்த்தீர் களானால், எனக்கு எதிரான கருத்துக்களை மனச்சாய்வைக் கொண்டவரகளிடம் புத்தகத்தைக் கொடுத்து அவரகள் கருத்தை எழுதச் சொல்லி அதை பிரசுரத்துக்கு நேரே அவர்களை அனுப்பச் சொல்வேன். அப்படியே நடந்தும் வந்தது.\nஎழுதக் கேட்டவர்கள் சந்தோஷமாகச் செய்தார்களே தவிர, அதனால் தமிழ் கருத்துலகில் எந்த மாற்றமும் நிகழ வில்லை. வாதங்கள் விவாதங்கள் புத்தகத்திலும் மூன்றோ நான்கோ அன்பர்கள் “பய புள்ளே தானே வந்து வலையிலெ விழறான்யா” என்று உவகையுடன் புகுந்து விளையாடியிருப்பதைக் காணலாம். எப்படியாவது அவரகள் ஆத்திரம் அடங்கினால் சரி. ஆனால் தமிழ் நாட்டில் யாரும் என்னைப் பார்த்து சூடு போட்டுக் கொள்ளவில்லை. புத்தி சாலிகள். பலரின் பகைமையை இப்படித் தான் நான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன். [தொடரும்]\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐ���்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nஆங்கிலத்தில் அமரர் யுகமாயினி சித்தனின் மொழிபெயர்ப்பில் நடேசனின் நாவல் 'அசோகனின் வைத்தியசாலை' (King Asoka’s Veterinary Hospital)\nஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/politics/21931", "date_download": "2020-09-25T08:16:01Z", "digest": "sha1:FDWR6VPWLC6SHYVHD2YSRW6R5VIEA7ZS", "length": 5471, "nlines": 70, "source_domain": "www.kumudam.com", "title": "காங்கிரஸ் கட்சி முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை… - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சி முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை…\n| POLITICSஅரசியல்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Aug 26, 2020\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவு���்ளார்.\nஇந்த கூட்டத்தில் மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் முதல்வர்களும் பங்கேற்க காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.\nஇக்கூட்டத்தில் மத்திய அரசு நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேதிகளை அறிவித்துள்ளது குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.\nஏற்கெனவே மத்திய அரசி நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டதற்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nதமிழர் உணர்வுடன் விளையாட வேண்டாம்...மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nமோடிக்கு கோவில் கட்டிய தொண்டர்…\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nசசிகலா விடுதலை: மாறும் தமிழக தேர்தல் நிலவரம்\nநான் சாப்பிட்டு சாகவில்லை என்ற பிறகு தான் பிரபாகரன் சாப்பிடுவார்\nதமிழ் சினிமா பிரபலங்களின் புது வித ஹிந்தி எதிர்ப்பு\n1600 ஏக்கரில் மூலிகைப் பெட்ரோலை தயார் செய்யும் ராமர் பிள்ளை\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/shruthi-haasan/", "date_download": "2020-09-25T07:00:57Z", "digest": "sha1:HB26J3V67XGPN4ZZS6DJO7WIZSXDNZ32", "length": 4756, "nlines": 103, "source_domain": "www.tamil360newz.com", "title": "shruthi haasan - tamil360newz", "raw_content": "\nரொமான்ஸ் காட்சியில் எல்லை மீறும் ஸ்ருதிஹாசன்.\nகருப்பு நிற உடையை அணிந்து காட்டகூடாதை காட்டி இளசுகளை கிறங்கடித்த ஸ்ருதி ஹாசன்.\nமுதல் முறையாக உள்ளாடைக்கு லீவு விட்ட ஸ்ருதிஹாசன்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட் போடோஷூட் நடத்திய ஸ்ருதிஹாசன்.\nவடிவேலுக்கு போட்டியாக களத்தில் இருறங்கும் ஸ்ருதிஹாசன்.\nஇன்னும் 7 நாள்ல போதி தர்மர்-ஐ கொண்டு வர வேண்டும்.\nபொது நிகழ்ச்சிக்கு போய் இந்த உடையிலயா வருவது. ஸ்ருதிஹாசன் புகைப்படத்தை பார்த்து விளாசும்...\nபொது நிகழ்ச்சிக்கு போயும் போயும் இப்படியா கவர்ச்சி உடையில் வருவது.\nஅட நம்ம சுருதிஹாசனா இப்படி வித்தியாசமான புடவையில் போஸ் கொடுத்தது.\nஉடல் ���டை அதிகரித்து குண்டக்க மாறிய ஸ்ருதிஹாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_42.html", "date_download": "2020-09-25T06:42:04Z", "digest": "sha1:RCSRI5I6E4KHJID6RTN4ULNZK5S7DBPE", "length": 9872, "nlines": 127, "source_domain": "www.kilakkunews.com", "title": "நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தும் விதம்..... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசனி, 6 ஜூன், 2020\nHome announcements breaking-news COVID-19 SriLanka நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தும் விதம்.....\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தும் விதம்.....\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தும் விதம் சற்று மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது\nஅந்த அடிப்படையில் நேற்று நாடு முழுவதும் முற்றுமுழுதான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. தற்போது அதனை சற்று தளர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மறு அறிவித்தல் வரும் வரைநாட்டின் அனைத்து பாகங்களிலும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக அறிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தொடர்ந்தும் Covid-19 ற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி ஊடகம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nNew Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது\nMT New Diamond கப்பலில் மீண்டும் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இன்று (09) அதிகாலை 1 மணி முதல் கப்பலுக்கு புகை விச...\nபாடசாலையை வழமைக்குக்கொண்டுவருவதற்கான பெற்றோர் ஆசிரியர்களுக்கான சந்திப்புகள்...\nகொரோனா தீநுண்மியின் அச்சுறுத்தல் காரணமாக 5மாதங்கள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை வழமைநிலைமைக்கு திரும்பவைக்க பெற்றோர் ஆசிரியர்களுடனான சந்திப்பு...\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர�� )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஅரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை க...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iswimband.com/ta/trenorol-review", "date_download": "2020-09-25T06:32:33Z", "digest": "sha1:KL4CVAUSXS3DTNMFPKTMEMEKSLGYZURO", "length": 28268, "nlines": 110, "source_domain": "iswimband.com", "title": "Trenorol ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடகுற்றமற்ற தோல்இளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nஇந்த உரையாடல் தசை Trenorol சுற்றியே, நீங்கள் வழக்கமாக Trenorol பற்றி ஏதாவது Trenorol - ஏன் என்று ஒருவர் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் பார்த்தால், உடனடியாக தெளிவானது: Trenorol அசாதாரணமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. Trenorol தசை உருவாக்க எப்படி அளவிற்கு மற்றும் எவ்வளவு நன்றாக, இந்த வலைப்பதிவு Trenorol.\nTrenorol பற்றி என்ன கற்றுக் கொள்ள வேண்டும்\nTrenorol ஐ உருவாக்கும் Trenorol தசை வெகுஜனத்தை அதிகரிக்கிறது. பயனர்கள் குறிப்பிட்ட Trenorol & நிரந்தரமாக பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகளைப் பொறுத்து & வெவ்வேறு தனிப்பட்ட விளைவுகள். மகிழ்ச்சியான பயனர்கள் Trenorol உடன் Trenorol வெற்றிகளை பற்றி Trenorol. அதை வாங்குவதற்கு முன்பே தெரிந்து கொள்வது என்ன\nTrenorol தயாரிப்பாளர் ஒரு நல்ல படம் உள்ளது & ஒரு நீண்ட நேரம் ஆன்லைன் அதன் தயாரிப்புகள் விற்பனை - விளைவாக, அது போதுமான அறிவு உள்ளது. இது சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் திறமையான மற்றும் நம்பகமான தய���ரிப்பாகும், இது ஒரு வரம்பற்ற, இயற்கையான உருவாக்கம் அடிப்படையாக கொண்டது.\nTrenorol அளவை அதிகரிக்க Trenorol உருவாக்கப்பட்டது. அது அசாதாரணமானது. போட்டியிடும் பொருட்கள் எப்போதும் அதே நேரத்தில் பல பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கின்றன.\nஇதோ - இப்போது Trenorol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஇது ஒரு மிகப்பெரிய கஷ்டம் மற்றும் நிச்சயமாக வெற்றி பெறாது.\nஇதன் விளைவாக, பொருட்கள் z ஆகும். பி. உணவுப் பொருள்களின் விஷயத்தில் முற்றிலும் கீழ்த்தரமானது. எனவே ஒரு பெரிய ஆச்சரியம், எனவே, இந்த பல்வேறு வகையான எய்ட்ஸ் நீங்கள் கிட்டத்தட்ட ஒரு நேர்மறையான விளைவை பெற முடியாது.\nTrenorol நிறுவனம் தயாரிக்கும் அதிகாரப்பூர்வ இணைய Trenorol பெறலாம், இது இலவசமாக, இலவசமாக, எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல், இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது.\nTrenorol இன் அனைத்து மகத்தான நன்மைகள் தெளிவாக Trenorol :\nகுறிப்பாக, முகவர் பயன்படுத்தி கவர்ச்சிகரமான நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு பெரிய முடிவை எந்த கவலைகள் உயர்த்த கூடாது:\nநீங்கள் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளவோ அல்லது வேதியியல் சங்கத்தைப் பயன்படுத்தவோ இல்லை\nயாரும் உங்கள் வியாபாரத்தை அறிந்திருக்க மாட்டார்கள், அதை யாரிடமும் விளக்கவேண்டாம்\nடாக்டரிடமிருந்து ஒரு மருந்து பரிந்துரைக்கப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் தயாரிப்பு பரிந்துரைக்கப்படாமலும், சாதகமற்ற விதத்தில் சிக்கலாகவும்\nரகசியமாக ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படுவதால் உங்கள் நிலைமையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்\nதயாரிப்புகளின் தனிச்சிறப்பு விளைவு துல்லியமாக அடையலாம், ஏனெனில் அந்தந்த பொருட்கள் தனித்தனியே ஒன்றாக வேலை செய்கின்றன.\nஇந்த தனித்துவமான நோக்கம் மனித உயிரினத்தின் இந்த தனித்துவமான செயல்பாட்டிற்கு மிகுந்த நன்மையே ஆகும், அது இதுவரை இல்லாத இந்த வழிமுறைகளை பயன்படுத்துகிறது.\nமில்லியன் கணக்கான ஆண்டுகள் வளர்ச்சியுற்றது, ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கான கிட்டத்தட்ட அனைத்து தவிர்க்க முடியாத செயல்களும் கிடைக்கின்றன என்பதோடு வெறுமனே தொடங்கப்பட வேண்டும் என்பதற்கும் வழிவகுத்தது.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, அந்த விளைவுகள் குறிப்பாக வெளிப்படையானவை:\nஇவை Trenorol உடனான சாத்தியமுள்ள ஆராய்ச்சிய விளைவுகளாகும். Princess Mask மதிப்பாய்வைக் கவனியுங்கள். இருப்பினும், எதிர்பார்த்தபடி, கண்டுபிடிப்புகள் வாங்குபவருக்குப் பொருந்தா வலுவாகவோ அல்லது மெலிதானதாகவோ இருக்கலாம். தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே பாதுகாப்பு கொண்டு வரும்\nஇது எளிதானது. Trenorol சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இல்லை என்பதை விரிவான பகுப்பாய்வு காட்டுகிறது.\nTrenorol குறிப்பாக எடை இழப்பு உதவுகிறது. பல ஆண்கள் மற்றும் பெண்கள் அதை உறுதிப்படுத்த முடியும்.\nநீங்கள் ஒரு டேப்லெட்டைச் செருகி உடனடியாக உங்கள் எல்லா சிக்கல்களையும் நிறுத்திவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் பார்வையை மீண்டும் பார்க்க வேண்டும்.\nயாரும் ஒரே இரவில் நிறைய தசைகளை பெறவில்லை. இது தேவையற்ற காலம் அல்ல.\nTrenorol உதவுகிறது. இருப்பினும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். எனவே, நீங்கள் தசை உருவாக்க விரும்பினால், Trenorol மீது, மூலம் செயல்முறை இழுக்க மற்றும் நீங்கள் விரைவில் உங்கள் தலைப்பை அழிக்க வேண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.\nஏற்கனவே குறிப்பிட்டபடி, Trenorol இயற்கையாகவே, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் மட்டுமே அடிப்படையாக கொண்டது. இதன் விளைவாக ஒரு பரிந்துரை இல்லாமல் அணுக முடியும்.\nஒட்டுமொத்த பதிலும் தெளிவாக உள்ளது: தயாரிப்பாளர் படி, பல விமர்சனங்கள் மற்றும் நெட்வொர்க் எந்த சங்கடமான பக்க விளைவுகளும் இல்லை.\nஅனைத்து உள்ளடங்கிய உத்தரவாதமும் மட்டுமே உள்ளது, நீங்கள் இணைக்கப்பட்ட குறிப்புகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் வரை, Trenorol குறிப்பாக வலுவாக உள்ளது.\nஎன் பரிந்துரையை நீங்கள் அசல் Trenorol, அது நிரந்தரமாக Trenorol வழிவகுக்கிறது. நீங்கள் எங்கள் இடுகையில் இணைக்கப்பட்ட இணைப்பைப் பின்தொடர்ந்தால், உற்பத்தியாளரின் வலைத்தளத்தை நீங்கள் நம்பலாம்.\nTrenorol எந்த வகையான பொருட்கள் உள்ளன\nTrenorol ஒவ்வொரு மூலப்பொருள் பகுப்பாய்வு சிறிய உணர்வு அர்த்தம், எனவே நாம் மிகவும் சுவாரஸ்யமான Trenorol நம்மை கட்டுப்படுத்த ஏன்.\nஇது தவிர, ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து நிரப்பியில் குறிப்பிட்ட பொருட்கள் துல்லியமாக சேர்க்கப்பட்டவை தவிர, அத்தகைய பொருட்களின் அளவின் அளவு கூட ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.\nஇருவரும் தயாரிப்பு சூழலில் திருப���திகரமான வரம்பில் உள்ளனர் - இந்த கட்டத்தில் இருந்து நீங்கள் தவறுகள் செய்யாமல் கவனமாக வாங்க வேண்டும்.\n✓ Trenorol -ஐ இங்கே பாருங்கள்\nஎந்த வழியில் Trenorol பயன்படுத்த வேண்டும்\nTrenorol துல்லியமாக பயன்படுத்த மிகவும் வெற்றிகரமான முயற்சியானது கட்டுரையின் பகுப்பாய்வில் ஒரு சிறிய நேரத்தை வைக்க வேண்டும்.\nமுற்றிலும் நிம்மதியாக இருங்கள், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி மறந்து, உங்களை இறுதியாக Trenorol அழைக்கும் தருணத்தை காப்பாற்றுங்கள். நீங்கள் எங்கு இருந்தாலும், நீண்ட காலத்திலும், எந்த இடத்திலும் உள்ள தீர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் எந்த சவாலும் இல்லை என்று நீங்கள் தவிர்க்க முடியாமல் தெளிவாக இருக்க வேண்டும்.\nTrenorol ஐப் பயன்படுத்துவதன் மூலம் வியக்கத்தக்க தசை Trenorol காண்பிக்கும் பயனர்களிடமிருந்து பல பல முடிவுகளும் உள்ளன.\nநிறுவனத்தின் ஆவணத்தில் மற்றும் இணைக்கப்பட்ட ஆன்லைன் இருப்பை நீங்கள் சரியான வருமானம் பற்றிய எல்லா விஷயங்களையும் படிக்க மற்றும் வேறு என்ன முக்கியம் என்று தெரிந்து கொள்ளலாம் ...\nஎந்த முடிவுகள் Trenorol உண்மையானவை\nTrenorol நீங்கள் தசை வெகுஜன அதிகரிக்க முடியும்.\nஇந்த கூற்று பல அறிக்கைகள் அடிப்படையாக கொண்டது மற்றும் நிச்சயமாக ஒரு தூய அனுமானம் என்பது நிச்சயமாக இல்லை.\nஒரு இறுதி விளைவின் சரியான காலப்பகுதி நிச்சயமாக பாத்திரத்தில் இருந்து பாத்திரத்திற்கு மாறுபடும். இதை Provillus For Men ஒப்பிடும்போது இது ஆச்சரியமாக இருக்கிறது.\nஉண்மையில், Trenorol விளைவுகள் முதல் பயன்பாட்டிற்கு சில வாரங்கள் கழித்து அல்லது குறைவாக உச்சரிக்கப்படும் என்று ஒரு சாத்தியக்கூறு உள்ளது.\nஎனினும், உங்கள் முன்னேற்றம் மற்ற சோதனை அறிக்கைகள் இருந்து கூட பின்னிப்பிணைக்கும் மற்றும் முதல் பயன்பாட்டிற்கு பிறகு எதிர்பார்க்கப்படுகிறது தசை கட்டிடம் முடிவு கிடைக்கும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்க முடியும்.\nநீங்கள் புதிதாக பிறந்தவர் என்று நீ இனிமேல் மறைக்க முடியாது. நிச்சயமாக, நீங்கள் மாற்றம் கவனிக்க மாட்டீர்கள், ஆனால் வேறு யாரோ அதை பற்றி நீங்கள் பேசி.\nபெரும்பாலான பயனர்கள் Trenorol உடன் மிகவும் மகிழ்ச்சியாக Trenorol எண்கள் காண்பிக்கின்றன. மாறாக, தயாரிப்பு இப்போது ஒரு பிட் எதிர்மறையாக மதிப்பிடப்படுகிறது, ஆனால் அனைத்து அது ஒரு நல்ல ப���கழை அடைகிறது.\nTrenorol நீங்கள் முயற்சி Trenorol, இறுதியாக விஷயங்களை மாற்றுவதற்கு மனநிலையில் இல்லை.\nபின்வருவதில், தயாரிப்பு உண்மையில் எவ்வளவு நன்மை அளிக்கிறதோ அதை நிரூபிக்கும் விஷயங்களை நான் காண்பிப்பேன்:\nதயாரிப்பு செய்த முன்னேற்றம் பல பயனர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்:\nஇந்த மக்கள் உண்மையான கண்காணிப்பு என்று உறுதி. இதன் விளைவாக இன்னும் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் எப்படி நான் பரந்த மக்கள் நினைக்கிறேன் - நீங்கள் உட்பட - மாற்றத்தக்க.\nஎனவே நீங்கள் கண்டிப்பாக பின்வருமாறு எதிர்பார்க்கலாம்:\nதயாரிப்புக்கு என் நம்பிக்கையான பார்வை\nஒருபுறம், வழங்குநரால் அறிவிக்கப்பட்ட விளைவுகள் மற்றும் கவனமான அமைப்பு ஆகியவை வேலைநிறுத்தம் செய்கின்றன. ஆனால், தனியாக நம்பமுடியாதவர்கள், நேர்மறையான வாடிக்கையாளர் அனுபவத்தை நம்பலாம்.\nமுதல் மற்றும் முன்னணி, எளிமையான பயன்பாடு நீங்கள் ஒரு சில நிமிடங்கள் செலவழிக்க வேண்டும் என ஒரு பெரிய போனஸ் உள்ளது.\nஅனைத்து அனைத்து, இந்த துறையில் ஒரு பயங்கர முறை அதன்படி பொருள். அசல் உற்பத்தியாளர் பக்கத்தில் பிரத்யேகமாக தயாரிப்பு வாங்குவதை நினைவில் கொள்க. மூன்றாம் தரப்பினரால் விற்கப்பட்ட தயாரிப்பு போலி அல்ல.\nசோதனை செய்திகளை யாரேனும் மதிப்பாய்வு செய்தால், செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் மருந்துகளின் நன்மை போன்றவை ஒப்பிடுகையில், உண்மையில் தயாரிப்பு வேலை செய்யும் முடிவுக்கு வர வேண்டும்.\nஒரு சோதனை ரன் பயனுள்ளது. பிரச்சனைக்கு முதல் தீர்வாக தீர்வு இருக்கும் என்று சொல்ல போதுமான தசை-கட்டிடம் வழிமுறையை நான் சோதித்தேன்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Trenorol -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nகவனம்: நீங்கள் தீர்வு வாங்குவதற்கு முன் உடனடியாக படிக்கலாம்\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, துரதிர்ஷ்டவசமாக, ஆன்லைன் வணிகத்தில் சரிபார்க்கப்படாத பிரதிபலிப்பு பொருட்களை வழங்குவதால், தயாரிப்பு வாங்குவதைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nநாங்கள் பட்டியலிடப்பட்ட ஒரு தளத்தை நீங்கள் வரிசைப்படுத்த விரும்பினால், தேவையற்ற பொருட்கள், கேள்விக்குரிய பொருட்கள், அல்லது விலையுயர்ந்த விற்பனை விலை போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியும். ���ந்த நோக்கத்திற்காக, நாங்கள் உங்களுக்கு ஒரு பரிசோதனையாக மற்றும் தற்போதைய சலுகை தேர்வு வழங்கும்.\nஎனவே, கவனமாக இருக்க வேண்டும்: குறைந்த மரியாதைக்குரிய விநியோகஸ்தர் இருந்து தயாரிப்பு ஆர்டர் எப்போதும் ஒரு சூதாட்டம் மற்றும் எனவே ஒரு நல்ல யோசனை அல்ல.\nTrenorol உண்மையான உற்பத்தியாளர் ஆன்லைன் கடையில் Trenorol முயற்சிகள் ஒரு சிறிய, நம்பகமான மற்றும் குறைந்தபட்சம் அநாமதேய வரிசைப்படுத்தும் செயல்முறை உறுதி செய்யப்படுகின்றன.\nநான் நிர்ணயித்துள்ள வலைத்தளங்களை பயன் படுத்தி நிச்சயமாக பாதுகாப்பாக இருங்கள்.\nயாரோ அவசரமாக ஒரு பெரிய தொகையை ஆர்டர் செய்ய வேண்டும், ஏனென்றால் இங்கே சேமிப்பது மிக அதிகமானது மற்றும் நீங்கள் எரிச்சலூட்டும் தொடர் வரிசைகளை சேமிக்கிறது. இந்த அணுகுமுறை இந்த வகை பல தயாரிப்புகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் ஒரு நீண்ட உட்கொள்ளல் மிகவும் உறுதியானது.\nTrenorol -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஉண்மையான Trenorol -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nTrenorol க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/567678-dispose-of-idols-in-public-places-kumari-district-rajini-people-s-forum-letter-to-the-first.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-25T07:17:48Z", "digest": "sha1:WBR5JIZASGCNEJ4JRJX6TI66CSKB76G3", "length": 19952, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பொது இடங்களில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்துக; முதல்வருக்குக் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் கடிதம் | Dispose of idols in public places; Kumari District Rajini People's Forum letter to the first! - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nபொது இடங்களில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்துக; முதல்வருக்குக் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் கடிதம்\nதமிழகத்தில் முக்கியத் தலைவர்களின் சிலைகள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுவரும் நிலையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் தமிழகம் முழுவதிலும் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும். அதற்குப் பதிலாக மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களுக்குத் தலைவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்கலாம் எனத் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜன், ''சிலைகள் என்றாலே வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவை. கோயில்களில் இருக்கும் சிலைகள் பயபக்தியுடன் வணங்கக்கூடியவை. ஆனால், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை அந்த மனநிலையில் பார்த்துவிட முடியாது. காரணம், ஒவ்வொரு தலைவருக்கும், ஒவ்வொரு வகையிலான சிந்தாந்தம் இருக்கிறது.\nஅண்மைக்காலமாக சிலைகளை அவமதிக்கும் தொடர் சம்பவங்களால் தமிழகம் பரபரப்பாகி வருகிறது. பொது இடங்களில் புதிதாகச் சிலைகளை வைக்கத் தடை இருந்தபோதும் ஏற்கெனவே உள்ள சிலைகளை அகற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் பல இடங்களில் அரசும் சம்பந்தப்பட்ட சிலைகளை வைத்த அமைப்புகளும் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளைச் சுற்றிலும் இரும்புத் தடுப்பு அமைத்து பாதுகாத்து வருகின்றன.\nஅப்படி இருந்தும் சில இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. இதனால் தேவையற்ற பதற்றம் ஏற்படாமல் இருக்க, சிலைகள் அமைந்திருக்கும் பகுதியில் காவலர்களைக் காவலுக்கு நிறுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. சமீபகாலமாக சித்தாந்த மோதல்கள்கூட சிலைகளின் மீதான மோதலாகத் திரும்பியிருக்கும் நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு முடிவுகட்டும் வகையில் தமிழகம் முழுவதும் இருக்கும் தலைவர்களின் சிலைகளை, சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியுடன் அரசே அகற்ற வேண்டும். அப்படி அகற்றப்படும் சிலைகளை அந்தச் சிலையுடன் தொடர்புடைய அமைப்புகள், கட்சிகளுக்குச் சொந்தமான இடங்களில் வைத்துப் பராமரிக்கச் சொல்லலாம்.\nஇனிவரும் காலங்களில் சிலை அரசியலை முற்றாகத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக மக்களுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களுக்கு, தலைவர்களின் பெயர்களைச் சூட்டி அவர்களுக்கு உரிய மரியாதையைச் செய்யலாம். நடைமுறைப்படுத்த சிரமமான காரியம்தான் என்றாலும் சிலைகளை முன்னிறுத்தி நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமானால் இதுபற்றி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன்'' என்றார்.\nகுமரி மேற்கு கடல்பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது; விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி: மேற்கு மற்றும் மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: தாய், மகன், மகள் காயம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் தகவல்\nKumari DistrictRajiniIdols in public placesசிலைகளை அப்புறப்படுத்துகமுதல்வர்குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்தலைவர் சிலைகள்\nகுமரி மேற்கு கடல்பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தது; விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி: மேற்கு மற்றும் மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை...\nசட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: தாய், மகன், மகள்...\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nதொண்டு நிறுவனங்கள் பதிவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஇலங்கையில் இருந்து வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்க ராமேசுவரத்தில் பூங்கா அமையுமா\nமுதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்கு மிகப்பெரும் நம்பிக்கை துரோகத்தை இழைத்து விட்டார்; கனிமொழி விமர்சனம்\nசென்னை அருகே வசதியான இடம் உள்ளது; சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க...\n30-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா- மருத்துவ நிபுணர் குழுவுடன்...\nகான்கிரீட் தளத்தில் ஓட்டை, மண் சரிவு: சதுரகிரியில் திண்டாடும் பக்தர்கள்\nபசுவின் சாணத்திலிருந்து விபூதி தயாரிக்கும் விவசாயி\nநூறு சதவீத பேருந்துகள் இயக்குவது எப்போது - பேரிகேட் பணியால் சிரமப்படும் ஓட்டுநர்,...\nஇலங்கையில் இருந்து வலசை வரும் வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்க ராமேசுவரத்தில் பூங்கா அமையுமா\nசாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு தள்ளிப்போவது ஏன்\nமு.க.அழகிரி இப்போது திமுக உறுப்பினர்- இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் அவருக்கும் உறுப்பினர்...\nஇயந்திரக் கோளாறால் நடுக்கடலில் தத்தளிக்கும் விசைப்படகு: ஆபத்தில் இருக்கும் 11 மீனவர்களை மீட்கக்...\nதேர்தலில் மீனவ சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு குமரி மீனவப் பிரதிநிதிகள்...\nசிட்னி டெஸ்ட் மோசடிகளுக்குப் பிறகு பதிலடி கொடுத்து வெற்றி பெறவே தொடர்ந்து ஆடினோம்:...\nகரோனாவால் வாழ்வாதாரம் இழந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் பெட்டிக்கடை: உதவிக்கரம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/07/20/%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B4", "date_download": "2020-09-25T05:44:05Z", "digest": "sha1:SL2I4LF3QSSNG2K7L6KYMNJVOGMV5ACP", "length": 7962, "nlines": 71, "source_domain": "www.periyavaarul.com", "title": "குருப்புகழ்", "raw_content": "\nநம்முடைய பிரார்த்தனையிலே தர்மம் நிலைக்குமானால் உடனே ஓடோடி வந்து அருளும் கருணையுள்ள குருவான நம் உம்மாச்சீ, ஸ்ரீமஹாபெரியவாளை, அந்த ஜகன்மாதாவுக்கு ஒப்பாகச் சொல்வதே, அவர் அருள்வதற்காக அவதாரம் எடுத்தவர் என்பதனால் தானே உலகிலேயே மிகப்பெரிய தர்மம் எனச் சொன்னால் நாம் அறியாத ஒருவருடைய தெரியாத கஷ்டங்களும் நீங்கி அவர்களும் சுகமாக வாழ்வழி வேண்டி பிரார்த்திப்பது என்பரே நம் ஆன்றோர்கள். அதிலும் கூட்டுப்ரார்த்தனைக்கு கோடி பலனுண்டு என்பரே உலகிலேயே மிகப்பெரிய தர்மம் எனச் சொன்னால் நாம் அறியாத ஒருவருடைய தெரியாத கஷ்டங்களும் நீங்கி அவர்களும் சுகமாக வாழ்வழி வேண்டி பிரார்த்திப்பது என்பரே நம் ஆன்றோர்கள். அதிலும் கூட்டுப்ரார்த்தனைக்கு கோடி பலனுண்டு என்பரே இன்றைய தினம் ரோகங்களினாலே அவதியுரும் அத்துனை உறவுகளும் ரோக நிவாரணம் பெற்று பலவானாக, தர்மவானாக, தூயோனாக, ஆனந்தமாக வாழ்தல் வேண்டும் என்பதாக பிரார்த்திப்போமே இன்றைய தினம் ரோகங்களினாலே அவதியுரும் அத்துனை உறவுகளும் ரோக நிவாரணம் பெற்று பலவானாக, தர்மவானாக, தூயோனாக, ஆனந்தமாக வாழ்தல் வேண்டும் என்பதாக பிரார்த்திப்போமே அன்புச் சகோதரி ஒருவர் தனது கணவனுக்கு உடல் நிலை சரியில்லாததாலே மன வருத்தத்தோடு அடியேனைத் தொடர்பு கொண்டார். உம்மாச்சீ தாத்தா தான் கதி; அவரோட கருணை என் கணவரையும், தகப்பனையும் காப்பாற்ற வேண்டும் என வேண்டுதலை முன் வைத்தார்கள். மனம் கலங்க, இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவளுக்கு இப்படியொரு நெருக்கடியா அன்புச் சகோதரி ஒருவர் தனது கணவனுக்கு உடல் நிலை சரியில்லாததாலே ம�� வருத்தத்தோடு அடியேனைத் தொடர்பு கொண்டார். உம்மாச்சீ தாத்தா தான் கதி; அவரோட கருணை என் கணவரையும், தகப்பனையும் காப்பாற்ற வேண்டும் என வேண்டுதலை முன் வைத்தார்கள். மனம் கலங்க, இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவளுக்கு இப்படியொரு நெருக்கடியா ஒரே நேரத்தில் ஒரு புறம் கணவர்; மறு புறம் தந்தையார் என அவதியுறும் அந்த உறவுக்காக மனம் ஏங்கி ப்ரார்த்திக்கின்றேன் அந்த மஹாதேவனிடத்திலே ஒரே நேரத்தில் ஒரு புறம் கணவர்; மறு புறம் தந்தையார் என அவதியுறும் அந்த உறவுக்காக மனம் ஏங்கி ப்ரார்த்திக்கின்றேன் அந்த மஹாதேவனிடத்திலே உங்கள் ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் அவளுக்கு உறுதுணையாக இருந்து அவள் ஆனந்தமாக வாழ வேண்டும். நம் பிரார்த்தனையிலே தர்மமுண்டு; காரணம் முகமறியாத ஒரு உறவுக்காக அவளுக்கிருக்கும்படியான சோதனையிலிருந்து அவள் மீண்டு ஆனந்தமாக வாழவேண்டும் எனபதே உங்கள் ஒவ்வொருவருடைய பிரார்த்தனையும் அவளுக்கு உறுதுணையாக இருந்து அவள் ஆனந்தமாக வாழ வேண்டும். நம் பிரார்த்தனையிலே தர்மமுண்டு; காரணம் முகமறியாத ஒரு உறவுக்காக அவளுக்கிருக்கும்படியான சோதனையிலிருந்து அவள் மீண்டு ஆனந்தமாக வாழவேண்டும் எனபதே எனவே அனைவரும் அடியேனுடனாக பிரார்த்திப்பீர்கள் என்பதிலே அடியேனும் ஐயமேதுமில்லையே எனவே அனைவரும் அடியேனுடனாக பிரார்த்திப்பீர்கள் என்பதிலே அடியேனும் ஐயமேதுமில்லையே இந்தக் குருப்புகழைப் படித்த ஒவ்வொரு மனமும் அவளுறவுகள் நலம் பெறவேண்டுமென ஐயனிடத்திலே ஒரு நொடியேனும் கண்களை மூடிப் ப்ரார்த்தனை செய்யுங்களேன் இந்தக் குருப்புகழைப் படித்த ஒவ்வொரு மனமும் அவளுறவுகள் நலம் பெறவேண்டுமென ஐயனிடத்திலே ஒரு நொடியேனும் கண்களை மூடிப் ப்ரார்த்தனை செய்யுங்களேன் இந்த பிரார்த்தனை அவளுக்கும் மட்டுமா இந்த பிரார்த்தனை அவளுக்கும் மட்டுமா இதுபோலே அவதியுறும் அனைவருக்குமாகத் தானே இதுபோலே அவதியுறும் அனைவருக்குமாகத் தானே சங்கரம் போற்ற சங்கடம் விலகிடும் – சத்தியம். சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர… #குருப்புகழ் ......... சந்தம் ......... தனனந் தனன தந்த ...... தனதான தனனந் தனன தந்த ...... தனதான ......... பாடல் ......... இடரும் துயர மிங்கு … வெகுண்டோட உளமுங் கதறி வந்து …. வுனைநாடி சுடருங் கழல்ப ணிந்து ….. அடியேனும் அபயம் பெறுவ தென்று … அடிபேண கடமுள் படரி முந்து ….. வினையாவும் அகலும் வரமு மிங்கு …. தருவாயே கதியும் தருவ னென்ற … குருநாதா ஒளிரும் காஞ்சி நின்ற …. பெருமாளே\nபுண்ணிய க்ஷேத்திரமான காஞ்சியிலே, அழகு வனிதையாம் காமாக்ஷி ஆண்டருளும் தலத்திலே உறையும் அமுதத்தெய்வமான நம் ஆசார்யர்களுடைய அனுக்ரஹத்திலே எல்லோரும் நலமோடு வாழ உங்கள் அனைவரோடுமாக ஒருசேர நின்று பிரார்த்திக்கின்றேன். குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம். நமஸ்காரங்களுடன் சாணு புத்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/11-feb-01-15.html", "date_download": "2020-09-25T07:38:58Z", "digest": "sha1:GT63CYL67LJILRJEMXNKILA62UARXMFQ", "length": 4418, "nlines": 71, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் - SELF-RESPECT MARRIAGE BUREAU\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220913.html", "date_download": "2020-09-25T08:00:36Z", "digest": "sha1:GLOWWYEYRH3H6RXEW2UB6QDCOD4UD3Z3", "length": 11725, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "சட்டவிரோத மனித கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்..!! – Athirady News ;", "raw_content": "\nசட்டவிரோத மனித கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்..\nசட்டவிரோத மனித கடத்தலை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்..\nசட்டவிரோத மனித கடத்தலை தடுப்பது சம்பந்தமாக பெற்றுள்ள உயர் நிலைமையினை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மனித செயல்திறன் படையணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇது சம்பந்தமாக அமைக்கப்பட்டுள்ள படையணிக்கும், அமைச்சருக்கும் இடையில் நேற்று (26) நீதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\n2019ம் ஆண்டில் பெற்றுக் கொண்டுள்ள உயர் நிலையை பேணிச் செல்வதற்கு அனைத்து நிறுவனங்களும் அவதானம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.\n2019ம் மார்ச் 31ம் திகதியாகும் போது இலங்கையினால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு வழங்க வேண்டிய சட்டவிரோத மனித கடத்தல் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கை தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nகாஷ்மீரில் 2 இடங்களில் துப்பாக்கி சண்டை – 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nமஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவிக்கு எதிராக மனுத் தாக்கல்..\nரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர், நோபல் பரிசுக்கு பரிந்துரை…\nநைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர் பலி..\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை சூடாக்கும் பூனமின்…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின் நடவடிக்கைக்கு…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க வேண்டும்:…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி\nரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர், நோபல் பரிசுக்கு…\nநைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர்…\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்���ோது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின்…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை –…\n43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை…\nதலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்\nதென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட…\n11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி-…\nரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பெயர், நோபல் பரிசுக்கு…\nநைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 25 பேர்…\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/blog-post.html", "date_download": "2020-09-25T07:20:44Z", "digest": "sha1:K2Y6DGNVEV4HJW4B2IVNAJLGYR2BJVRD", "length": 15137, "nlines": 132, "source_domain": "www.winmani.com", "title": "இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஇலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nwinmani 5:53 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nவேர்டுபிரஸ் ( Wordpress) -ன் அடுத்த மிகப்பெரும் முயற்சியாக\nவெளிவந்திருக்கும் ஃபுட்பிரஸ் (Foodpress)-ல் சமையல் வகைகள்\nபற்றிய பலவகையான அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது\nவேர்டுபிரஸ்-ல் அதிகமாக சமையல் பற்றி தினமும் ஒன்றுக்கும்\nமேற்பட்ட தளங்கள் வெளிவந்து கொண்டிருக்க, இதற்காக\nவேர்பிரஸ் -ல் இருந்து முழுமையாக உணவு பற்றிய அனைத்து\nதகவல்களையும் கொண்டு வெளிவந்திருக்கும் இந்த Foodprees -ல்\nநாம் பல நா���்டு சமையல் வகைகள் பற்றியும் எளிதாக தெரிந்து\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் புதிதாக வெளிவந்திருக்கும் அனைத்து\nஉணவுவகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். கிறிஸ்துமஸ் நேரம்\nபுதிதாக என்ன கேக் வகைகள் வந்துள்ளது அதன் சிறப்பம்சம் என்ன\nஅதன் வடிவமைப்பு எப்படி இருக்கிறது எந்த நாட்டில் இதை முதன்\nமுதலில் உருவாக்க்குகினர் என்ற அனைத்து தகவல்களையும்\nநொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளலாம். சீனி இல்லாமல், உப்பு\nசேராமால் , காரம் குறைவாக உள்ளபடி ஏதாவது உணவு இருக்குறதா\nஎன்று தேடும் நமக்கு உணவை மட்டுமல்ல அதை எப்படி செய்ய\nவேண்டும் என்று சேர்த்தே சொல்லிக்கொடுக்கின்றது இந்தத்தளம்.\nநம்மூரில் கேட்டரிங் படிக்கும் மாணவர்களும் உணவகம்\nவைத்திருக்கும் நண்பர்களுக்கும் இந்தத்தகவல் பயனுள்ளதாக இருக்கும்.\nஅரசால் நியமிக்கப்பட்டு செய்யும் வேலைக்கு பணம் (லஞ்சம்)\nவாங்கும் அதிகாரி பெரும் நோயால் அவதிப்படுவான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.முதன் முதலில் சலவை நிலையம் தோன்றிய இடம் எது \n2.ரோம் அரசின் முதல் சக்கரவர்த்தி \n3.காந்தியின் முதல் சீடர் யார் \n4.பல சக்கர இரயிலை கண்டுபிடித்தவர் யார் \n5.இந்தியாவில் முதல் முதல் மந்திரியான பெண் யார் \n6.மக்கள் கூட்ட நெரிசலுக்கான சிக்னல் எந்த ஆண்டு முதல்\n7.சிறந்த நடிகருக்கு வழங்கப்படும் தேசிய விருது \n8.பேட்டரி செல்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது \n10.கிளி ஜோசியம் முதன் முதலில் எங்கு தோன்றியது \n8.1860, 9.சீன நாட்டினர். 10.பர்மா.\nபெயர் : மேதா பட்கர் ,\nபிறந்த தேதி : டிசம்பர் 1, 1954\nஇந்தியவில் பரவலாக அறிந்த சமுகஉரிமைப்\nபோராளி. குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா\nஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு\nஎதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல்\nநிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன்\nஎன்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், இலட்சத்திற்கும் மேற்பட்ட சமையல் வகைகளை விரிவாக தெரிந்து கொள்ளலாம்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி ���ொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஆங்கில வார்த்தைகளை Customize செய்ய உதவும் பயனுள்ள தளம்.\nமுதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகள் ஏறுவரிசையில் இருக்க வேண்டும், ஒரே வார்த்தை Duplicate ஆக வந்தால் நீக்கிவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/213178?ref=archive-feed", "date_download": "2020-09-25T07:15:23Z", "digest": "sha1:FFD4ERDUT6DWHHRYFCBXERHUQZCWOM2H", "length": 7825, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர் நால்வர் கைது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர் நால்வர் கைது\nஇலங்கையைச் சேர்ந்த நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிசார் அறிவித்துள்ளனர்.\nஅவர்கள் நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.\nLuton விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது அவர்கள் நால்வரும், 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் ஒருவர் தற்போது ஜாமீனில் விடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் கைது தொடர்பாக மேலதிக தகவல்கள் எதையும் தரவில்லை.\nஅவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள் என்பதையும் பொலிசார் தெளிவுபடுத்தவில்லை.\nஅவர்களது பெயர்களை பொலிசார் வெளியிடவில்லை என்றாலும், அவர்களில் மூவர், 39, 35 மற்றும் 41 வயதுடைய ஆண்கள் என்றும், ஒருவர் 35 வயதுடைய பெண் என்றும் தெரியவந்துள்ளது.\nஅந்த 35 வயது பெண் ஜாமீனில் விடப்பட்டுள்ள நிலையில், மற்ற மூவரும் தெற்கு லண்டனிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக��கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/sep/17/rail-passengers-association-urges-to-start-suburban-electric-train-service-3466612.amp", "date_download": "2020-09-25T06:59:05Z", "digest": "sha1:XHBOTVMHAN7H3JJJXRHEXUKQ7DIYYSBX", "length": 5232, "nlines": 29, "source_domain": "m.dinamani.com", "title": "புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல் | Dinamani", "raw_content": "\nபுறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்\nசென்னை: புறநகர் மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.\nதெற்கு ரயில்வே மஸ்தூர் சங்கம் சார்பில், ரயில்வேயில் தனியார்மயமாக்கும் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் புறநகர் ரயில் சேவை இல்லாததால் ஏழை, நடுத்தர மக்கள் சந்திக்கும் பாதிப்பு தொடர்பாக விவாதமேடை நிகழ்ச்சி காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. இதில், எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யூ சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வல் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் பாஸ்கர், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, காஞ்சிபுரம்-சென்னை ரயில் பயணிகள் சங்க செயலாளர் ரங்கநாதன் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். புறநகர் மின்சார ரயில் சேவை இல்லாததால், சாதாரண கூலி தொழிலாளிகள் மட்டுமின்றி, தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்ல முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். புறநகர் மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.\nதமிழக காவல் துறைக்கு புதிதாக 7 ஏஎஸ்பிக்கள்: பணியிடங்கள் ஒதுக்கீடு\nசென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஉரிமைமீறல் நோட்டீஸ்: திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடா்ந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு\nபராமரிப்புக்காக 3 மாதங்களுக்கு ஒரு முறை மின்தடை\nகரோனா தொற்று: ஆா்.எஸ்.பாரதி மருத்துவமனையில் அனுமதி\nசென்னையில் மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்\nகிங் ஆய்வகத்தில் 4 லட்சம் கரோனா பரிசோதனைகள்\nரயில்வே பாா்சல் சேவையில் முன்பதிவு முறை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30570/", "date_download": "2020-09-25T07:10:54Z", "digest": "sha1:A37MSWPJUKT23QBAW6H6KYAZL4S3IKLY", "length": 25736, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "கையும்தொழிலும்-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமும்பை சென்ற புதிதில், கார வகைகளை பேக் செய்யும் இயந்திரங்கள் கண்டு வியந்தேன்.\nபாரம்பரிய உணவு வகைகளை உருவாக்கி விற்கும் நிறுவனம் என்றாலும், அதைப் பேக் செய்ய இருந்த இயந்திரங்கள் நவீனமாக இருந்தன.\nஐந்து வருடங்களில் அவர்கள் 7 இயந்திரங்களை வாங்கியிருந்தார்கள். அவற்றைத் திறந்து பார்த்த போது, மூன்று தலைமுறை இயந்திரங்கள் இருந்தன.\nப்ளாஸ்டிக் பவுச்களை, சீல் செய்ய, வெறும் mechanical jaws கொண்ட முதல் தலைமுறை இயந்திரம்.\nmechanical jaws களை இயக்க, காற்றழுத்தம் உபயோகிக்கும் pneumatic motor உபயோகிக்கும் இரண்டாம் தலைமுறை இயந்திரம். இவை இயங்க, காற்றழுத்தம் உருவாக்கும் ஒரு உபரி இயந்திரம் (compressor), அதை மேய்க்கும் வேலைகள் என்று இம்சை உண்டு. ஆனால், இந்த மெஷினின் செய்நேர்த்தி, வெறும் mechanical jaw மெஷினை விட மேல்.\nமூன்றாம் தலைமுறை இயந்திரத்தில், pneumatic motor தவிர்த்து, அது தேவைப் படாத servo motor இருந்தது. இதனால், compressor தேவையில்லை. இதன் செய்நேர்த்தி, pneumatic motor ஐ விட மேல். மிக எளிமையான, செம்மையான இயந்திரம். ஆனால், மிக உயர் தொழில்நுட்பம்.\nமுதல் தலைமுறை இயந்திரம் பளபளப்பான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆனது. கொஞ்சம் இளிக்கும்.\nஆனால், இரண்டாம் / மூன்றாம் தலைமுறை இயந்திரங்கள், glass bead கொண்டு பாலீஸ் செய்யப் பட்டு, mat effect கொண்டு, ஒரு க்ளாஸ் லுக்கோடு இருந்தன. glass bead polishing கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மிகவும் பாப்புலரான ஒரு விஷயம்.\nஒரு காலப் பார்வையில், ரத்னபாலாவில் எழுதிய ஜெயமோகனையும், மாடன் மோட்சம் எழுதிய ஜெயமோகனையும் ஒரே சமயத்தில் பார்ப்பது போல் ஒரு உணர்வு.\nநண்பரும், ஓஷோ பக்தருமான கிரண் பாய் ஷாவிடம் கேட்டேன். ‘எதுக்கு மூணு விதமான மெஷினை வாங்கினீங்க மூணாவது மெஷினையே வாங்க வேண்டியதுதானே மூணாவது மெஷினையே வாங்க வேண்டியதுதானே’ என்று. அவர் சொன்னார், ‘மெஷின் செய்பவர் நண்பர்.. அவரிடம் அப்போ என்ன இருந்ததோ அதை வாங்கினேன்’ என��று. மெஷின் தயாரிப்பாளரின் அந்தப் பரிணாமம் ஆர்வத்தைத் தூண்டியது.\nஅவரைச் சந்திக்க அஹமதாபாத் சென்றேன்.\nஅவர் பெயர் திலீப் பாஞ்சால். தான் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் என்றார். ‘அதானே பார்த்தேன்.. ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர், இயந்திரங்களை வடிவமைப்பது இயல்புதானே’ என்றேன்.\nஅவர் சொன்னார், ‘சார், நாங்கள் பாஞ்சால் ஜாதியினர். கொல்லர்கள். என் தந்தை வழியாக, சிறுவயதிலேயே எனக்கு இயந்திரங்கள் பற்றிய ஆர்வமும், பட்டறிவும் இருந்தது.. இயந்திரங்கள் சம்பந்தமான தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை. எனவே மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தேன். அது எனக்கு, மிக உதவியாக இருந்தது’ Typical gujju bhai..\nஎல்லா குஜராத்திகளைப் போல் சிற்றுடல் கொண்ட அவர், சற்றே மாநிறம். வாயில் உழலும் குட்கா.. காவியேறிய பற்கள்.\nஅப்போது, நாங்கள் தொழிலை விரிவு படுத்த, உருளைக் கிழங்கு சிப்ஸ் செய்யும், பேக் செய்யும் இயந்திரங்கள் வாங்க இருந்தோம். அவை இப்போது இந்தியாவிலேயே கிடைக்கின்றன.\nஆனால், உருளைக் கிழங்கு பேக் செய்யும் இயந்திரங்கள் இந்தியாவில் இல்லை. TNA மற்றும் ishida இவையே உலகின் மிக முக்கியமான உற்பத்தியாளர்கள்.. மணிக்கு 1000 கிலோவைப் பேக் செய்யும் இயந்திரம் சுமார் பத்து கோடி விலை. உருளைக் கிழங்கு சிப்ஸின் சுவை கூட்ட, அதன் மீது பூசப்படும் சுவை ஃப்ளேவர், கொஞ்சமும் சிதறிவிடாமல், ப்ளாஸ்டிக் பவுச்சுக்குள் அடைக்க வேண்டும். இதை மிகத் துல்லியமாகச் செய்ய, ஒரு sensitive distribution system தேவை. விலை, அந்தத் தொழில்நுட்பத்துக்கும், துல்லியமாகப் பேக் செய்யும் இயந்திரங்களுக்கும்..\nபாஞ்சாலிடம் இதைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தேன்.. 5 ரூபா உருளைக் கிழங்கு சிப்ஸ் பேக் செய்ய, பத்துக் கோடி அநியாயம் திலீப் பாய் என்று.. ‘ஸார், ஒரு வருடம் டைம் கொடுங்கள்.. இரண்டு இரண்டரைக் கோடியில்,இதை விடச் சிறந்த distribution system தயாரித்துத் தருகிறேன்’, என்றார் அவர். எங்களிடம் நேரமும், அவர் மேல் ரிஸ்க் எடுக்கும் தைரியமும் இல்லை. எனவே கைவிட்டோம்.\nஅடுத்த ஆண்டு, உணவுத் தொழில் நுட்பக் கண்காட்சியில் அவர் ஸ்டாலில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். ஆஸ்திரேலியாவின் முக்கிய இயந்திரத் தயாரிப்பு நிறுவனத்தின் முதலாளி, அவர் ஸ்டாலைக் கண்களாலேயே விழுங்கிக் கொண்டிருந்தார்..\n‘உங்கள் நிறுவனத்தை விற்கப் போகிறீர்களா, பாஞ்சால்’, என்று கேட்டேன். ‘இல்லையே’, என்று கேட்டேன். ‘இல்லையே ஏன் கேட்கிறீர்கள்’, என்று கேட்டார். சிரித்துக் கொண்டே கிளம்பினேன்.\nஇரவு போன் வந்தது.. ‘ஸார், நம்ம ஆஸ்திரேலியா கம்பெனியில் இருந்து போன் வந்தது.. வெலைக்குக் கேக்கறாங்க..’ என்றார். ‘என்ன விலை’ என்றேன். ‘நம்ம வருமானம் போல 4 மடங்கு’ – அது நல்ல தொழில் நுட்பக் கம்பெனிக்கு ஒரு சரியான விலை.\n‘நீங்க என்ன சொல்றீங்க’ என்று, பந்தை என் கோர்ட்டுக்கு அனுப்பினார்.\n‘இன்னும் எத்தனை வருஷம் வேலை செய்யப் போறீங்க\n‘ என்ன ஒரு 20-25 வருஷம்..’\n‘தம்பி இருக்கான்.. பசங்க அதுக்குள்ளார வந்துருவாங்க’\n‘அதான் ஸார் நானும் யோசிச்சேன்..’\nஜெ, நீங்க சொன்ன மாதிரி, கலைக்கும், துல்லியமான தொழில் நுட்பத்துக்கும் ஒரு சிறிய இடைவெளிதான் உள்ளது. ஸ்டார் வார்ஸ் ஜான்ர் திரைப்படங்களில், சமூகத்தைக் காக்கும் போராளிகள் இருப்பார்கள்.. ஜெடாய்.. ஜப்பானிய சாமுராய்கள் போல..\nஅறிவியலின் எல்லையில் மனத்திரை போர்த்தப் பட்டு மயங்கியிருக்கும் மனித மனங்களைத், தம் கூர்மையான வாட்களால் பிளந்து விரிவு படுத்துகிறார்கள்..\nஅடுத்த தளத்தில், புத்தர்களும், ரமணர்களும் இருந்து, ‘இதுவும் கடந்து போகும்’ என்று புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்..\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,\nதங்களது ‘யாப்பு’ கட்டுரையை வசித்த பின், உண்மையில் உழைப்பில் கலையை உணர்ந்த ஒருவர் கொண்டு வீட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு தெரிந்த வரையில் ஒரு ஆசாரியாரைப் பற்றி நன்றாகக் கேள்விப்பட்டேன், அவர் திருப்தி அடைந்தால் ஒழிய ஒரு வேலையை முடிந்தது என்று சொல்லமாட்டார், என்றார்கள். ‘மூத்த ஆசாரி’ என்று அழைத்தார்கள் அவரை. (உண்மையில் நமது தச்சுத் தொழில் வல்லுனர்களை தற்போதைய பொறியியல் நிபுணர்களுக்கு மேலாகக் கருதலாம் என்பது என் எண்ணம்.)\nஅவரை நேரில் பார்த்தபோது அவர் தற்போது தச்சுத் தொழிலுக்கு செல்வதில்லை என்றார், மிக நிதானமாகப் பேசினார் ” மனம் சொல்வதை கை செய்ய மாட்டேன் என்கிறது, நீங்கள் வேறு நல்ல ஒருவரைப் பார்த்துகொள்ளுங்கள்” என்று\nமுந்தைய கட்டுரைகருநிலம் – 7 [நமீபியப் பயணம்]\nபால் - மேலும் கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அற��வியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/piramorcavam-tirupati-hill-way-opening-24-hours-a-day/", "date_download": "2020-09-25T07:28:59Z", "digest": "sha1:KEM3R2IILTGK3QDA2YINU4KAGGYF2CM3", "length": 12806, "nlines": 124, "source_domain": "www.patrikai.com", "title": "பிரமோற்சவம்: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரமோற்சவம்: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு\nதிருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடந்து ��ெல்பவர்களின் வசதிக்காக மலைப்பாதை இன்று முதல் 12ந்தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.\nதிருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 3-ந் தேதி ஆரம்பமாக உள்ளது. இதையொட்டி பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nதிருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பில் 750 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.\nஏழுமலையான தரிசிக்க நடந்து வரும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் வரும் 12-ந் தேதி வரை முதல், இரண்டாம் மலைப் பாதைகள் இரண்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.\nபிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையையொட்டி, வரும் 7,8-ந் தேதிகளில் இருசக்கர வாகனங்கள் மலைப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஅலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைப்பாதை மார்க்கங்களுக்கு செல்ல தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படும்.\nபிரம்மோற்சவ சமயத்தில் சுமார் 7 லட்சம் லட்டுகள் இருப்பில் வைக்கப்படும். திருப்பதியில் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.\nகருட சேவையின் போது மட்டும் கூடுதலாக 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி, சுமார் 4,700 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். 2 ஆயிரம் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏதுவாக 4 இடங்களில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு உள்ளது.\n537 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆம்புலன்சுகள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும்.\nவிழா தொடர்பாக, பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஆலோசனைகளை வழங்க 1800-425-111111 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருப்பதி பிரமோற்சவம்: அக்டோபர் 3ந்தேதி தொடக்கம் திருப்பதி: புரட்டாசி பிரமோற்சவம் முதல்நாள்.. திருப்பதி பிரமோற்சவம்: கருடவாகனத்தில் மலையப்பசாமி பவனி திருப்பதி: புரட்டாசி பிரமோற்சவம் முதல்நாள்.. திருப்பதி பிரமோற்சவம்: கருடவாகனத்தில் மலையப்பசாமி பவனி\nPrevious தேவகவுடா உண்ணாவிரதம்: திமுக – காங்கிரஸ் கண்டனம்\nNext வித்யாசாகர்ராவ்: மும்பையில் இருந்து வருகை… ஜெ.வை சந்திப்பாரா….\nஅக்டோபர் மாதாம் தொடங்கவுள்ள கோவேக்சின் 3ம் கட்ட மனித சோதனைகள்: பாரத் பயோடெக் நிறுவனம்\nஇந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள் அக்டோபர் மாதம் தொடங்க…\nபெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி\nவாஷிங்டன் வரும் ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். உலகெங்கும்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58.16 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,16,103 ஆக உயர்ந்து 92,317 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,919…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,24,01,660 ஆகி இதுவரை 9,87,156 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிலேட்டர்கள் மற்றும் காற்று வடிப்பான்களை பயன்படுத்துவது எப்படி\nSARS-CoV-2 பரவலின் பெரும்பகுதி மூடப்பட்ட அறைகளில் நிகழ்கிறது. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,54,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:11:00Z", "digest": "sha1:LNPC6NJSRUIV4CDB7X4EAWH6USBVIPNA", "length": 21507, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய நினைவு நாணயங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய நினைவு நாணயங்கள் (ஆங்கில மொழி: Commemorative coins of India) என்பது சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களின் நினைவாக இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் நாணயங்கள் ஆகும். இந்திய நினைவு நாணயங்கள் 1964 ஆம் ஆண்டில் ஜவகர்லால் நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் வெளியா��ின. இதுவே முதலாவது இந்திய நினைவு நாணயமாகும். இத்தகைய நாணயங்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பிலோ அல்லது வழக்கமான வடிவமைப்பிலோ வெளியிடப்படுகின்றன. முக்கியமான நிகழ்வுகள் அல்லது முக்கிய நபர்களை பெருமைப்படுத்தும் விதமாக வழங்கப்படும் இவை இந்திய சுதந்திர போராட்டம், போர், சமாதானம், வனவிலங்குகள், தாவரங்கள், முக்கிய நபர்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் நினைவாக வழங்கப்படுகின்றன. இந்நாணயங்கள், 5, 10, 20, 25, 50 பைசாக்களிலும், 1, 2, 5, 10, 50, 75, 100, 125, 1000 உள்ளிட்ட பல்வேறு விதமான ரூபாய் மதிப்புகளிலும் வெளியிடப்படுகின்றன. இவற்றுள் அதிகபட்சமாக ₹1000 மதிப்புடைய நாணயம் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கட்டி 1000 ஆண்டுகள் கடந்ததை நினைவுப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.[1]\n1 முதலாவது நினைவு நாணயம்\n2 தமிழகம் தொடர்புடைய நாணயங்கள்\n3 வெளியான நினைவு நாணயங்கள்\n3.2.1 1970 அனைவருக்கும் உணவு (முதல் வெளியீடு)\n3.2.2 1971 அனைவருக்கும் உணவு (இரண்டாவது வெளியீடு)\n3.2.3 1972 சுதந்திர தின வெள்ளி விழா ஆண்டு\n3.2.4 1973 அதிகமான உணவுஉற்பத்தி\n3.2.6 1975 மகளிர் ஆண்டு\n3.2.7 1976 அனைவருக்கும் உணவு மற்றும் வேலைவாய்ப்பு\n3.2.8 1977 வளர்ச்சி சேமிப்பு\n3.2.9 1978 அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடம்\n3.2.10 1979 குழந்தைகள் ஆண்டு\n3.3.1 1982 தேசிய ஒருமைப்பாடு\n3.3.2 1982 ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n3.4.1 1993 சிறியகுடும்பம் மகிழ்ச்சியானகுடும்பம்\n3.4.2 1995 உலகத்தமிழ் மாநாடு\nவிடுதலை இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் இறப்புக்குப் பிறகு அவரது தியாகத்தை போற்றும் விதமாக, நேருவின் படத்துடன் ஒரு ரூபாய் மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் 1964ஆவது ஆண்டில் வெளியாயின. ஒரு ரூபாய் நாணயத்தில் நேருவின் படத்துடன் \"ஜவகர்லால் நேரு\" என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளியானது. ஐம்பது பைசா நாணயத்தில் நேருவின் படத்துடன், பாதி நாணயங்களில் \"ஜவகர்லால் நேரு\" என ஆங்கிலத்திலும் மீதி நாணயங்களில் இந்தியிலும் எழுதப்பட்டு வெளியானது. இதுவே இந்தியா விடுதலை பெற்ற பின்னர் வெளியான முதலாவது நினைவு நாணயமாகும்.\nஇந்தியாவில், தமிழகம் தொடர்புடைய நான்கு நாணயங்கள் இதுநாள் வரையிலும் வெளிவந்திருக்கின்றன. 1995ஆவது ஆண்டில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாக திருவள்ளுவர் படத்துடன் வெளியானது. அதனைத் தொடர்ந்து 2004ஆவது ஆண்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் புகைப்படத்துடன் ஐந்து ரூபாய் நாணயங்கள் வெளியாயின.[2] மேலும் 2009ஆவது ஆண்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணாவின் படமும், அவரது தமிழ் கையெழுத்தும் பதிந்த நாணயங்கள் வெளியாயின.[3] தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் 1000ஆவது ஆண்டு விழாவையொட்டி அக்கோயிலின் உருவம் பதித்த ஐந்து மற்றும் 1000 ரூபாய் நாணயங்கள் 2010ஆவது ஆண்டில் வெளியாயின.[4]\n1964 ₹ 1 உ: நிக்கல்\nவ:வட்டம் 1: மேலே அசோக தூண்\n2: கீழே நாணயத்தின் மதிப்பு 1. நடுவில் ஜவகர்லால் நேருவின் படம்.\n2. மேலே ஜவகர்லால் நேருவின் பெயர் ஆங்கிலத்தில்\n3. வாழ்ந்த ஆண்டுகள் 1889-1964\n6. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி\n₹ 0.50 உ: நிக்கல்\nவ: வட்டம் அதே விபரங்களுடன், நேருவின் பெயர் இந்தியில்.\nவ:வட்டம் 1: மேலே அசோக தூண்\n2: கீழே நாணயத்தின் மதிப்பு 1. நடுவில் மகாத்மா காந்தியின் படம்.\n2. மேலே மகாத்மா காந்தியின் பெயர் ஆங்கிலத்திலும், இந்தியிலும்.\n3. வாழ்ந்த ஆண்டுகள் 1869-1948\n4. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி\n₹ 1 உ: நிக்கல்\n₹ 0.50 உ: நிக்கல்\n₹ 0.20 உ: அலுமினியம் + வெண்கலம்\n1970 அனைவருக்கும் உணவு (முதல் வெளியீடு)[தொகு]\nவ:வட்டம் அசோக தூண் மற்றும் நாணயத்தின் மதிப்பு 1. மேலே சூரியன் படம்.\n2. கீழே தாமரையின் படம்\n3. இருபுறமும் கோதுமை கதிர்களின் படம்\n4. அனைவருக்கும் உணவு என்னும் வாசகம் (ஆங்கிலத்திலும் இந்தியிலும்).\n5. நாணயம் வெளியான ஆண்டு\n6. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி\n₹ 0.20 உ: அலுமினியம் + வெண்கலம்\n1971 அனைவருக்கும் உணவு (இரண்டாவது வெளியீடு)[தொகு]\nவ:வட்டம் அசோக தூண் மற்றும் நாணயத்தின் மதிப்பு 1. மேலே சூரியன் படம்.\n2. கீழே தாமரையின் படம்\n3. இருபுறமும் கோதுமை கதிர்களின் படம்\n4. அனைவருக்கும் உணவு என்னும் வாசகம் (FOOD FOR ALL) (ஆங்கிலத்திலும் இந்தியிலும்).\n5. நாணயம் வெளியான ஆண்டு\n6. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி\n₹ 0.20 உ: அலுமினியம் + வெண்கலம்\n1972 சுதந்திர தின வெள்ளி விழா ஆண்டு[தொகு]\n1976 அனைவருக்கும் உணவு மற்றும் வேலைவாய்ப்பு[தொகு]\n1978 அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிடம்[தொகு]\n1982 ஒன்பதாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்[தொகு]\n1993 ₹ 2 உ: காப்பர் + நிக்கல்\nஎ: 8 கிராம் 1: மேலே அசோக தூண்\n2: கீழே நாணயத்தின் மதிப்பு 1. நடுவே சிறு குடும்பத்தின் படம்.\n2. இருபுறமும் சிறிய குடும்பம், மகிழ���ச்சியான குடும்பம் என்ற பெயர். (ஆங்கிலம், இந்தி).\n3. நாணயம் வெளியான ஆண்டு\n4. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி\n1995 ₹ 5 உ: காப்பர் + நிக்கல்\nஎ: 12.5 கிராம் 1: மேலே அசோக தூண்\n2: கீழே நாணயத்தின் மதிப்பு 1. நடுவில் திருவள்ளுவர் படம்.\n2. இருபுறமும் 8ஆவது உலகத் தமிழ் மாநாடு, கவிஞர் திருவள்ளுவர் என்ற பெயர் (ஆங்கிலத்திலும், இந்தியிலும்).\n3. நாணயம் வெளியான ஆண்டு (1995)\n4. நாணய தயாரிப்பகத்தின் அடையாளக் குறி\n₹ 2 உ: காப்பர் + நிக்கல்\n₹ 1 உ: துருவேறா எஃகு\nஇந்திய நாணயங்கள் - இந்தியா, ஆங்கிலத்தில்\nஇந்தியா நாணயச் செய்திகள் மற்றும் கூட்டமைப்புகள் - இந்தியா, ஆங்கிலத்தில்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஏப்ரல் 2020, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/vcrc-recruitment-2020-walkin-for-project-technician-post-at-vcrc-res-in-006224.html", "date_download": "2020-09-25T06:26:15Z", "digest": "sha1:MCDLV5KYFIL3SJARNVZXHBZ7TX3VWPHE", "length": 13754, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "12-வது தேர்ச்சியா? புதுச்சேரியில் மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!! | VCRC Recruitment 2020: Walkin for Project Technician Post at vcrc.res.in - Tamil Careerindia", "raw_content": "\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் திசையன் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையத்தில் (VCRC) காலியாக உள்ள திட்ட தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், மெடிக்கல் லேப் டெக்னீசியன் டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n புதுச்சேரியில் மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : திசையன் கட்டுப்பாடு ஆராய்ச்சி மையம் (VCRC)\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : திட்ட தொழில்நுட்பவியலாளர்\nகல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், மெடிக்கல் லேப் டெக்னீசியன் டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ண���்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.18,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.vcrc.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 05.08.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR - VCRC, Puducherry\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.vcrc.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் VCRC நிறுவனத்தில் வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.48 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nARIES Recruitment 2020: ரூ.1,77 லட்சத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் வேலை\n எம்.இ, எம்.டெக் பட்டதாரிகளுக்கு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nISRO 2020: இஸ்ரோவீல் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nISRO YUVIKA 2020: இஸ்ரோவின் யுவிகா பயிற்சிக்கான மாணவர்களின் தெரிவு பட்டியல் வெளியீடு\nISRO Recruitment 2020: 10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nISRO 2020: இஸ்ரோவில் பணியாற்ற ஆசையா\n22 hrs ago ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\n24 hrs ago ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n1 day ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nNews சசிகலாவின் சகோதரர் டிவி சுந்தரவதனத்துக்கு...நில அபகரிப்பு வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட்\nSports அருவருப்பான கமெண்ட்.. ஆர்சிபி போட்டியால் மீண்டும் சர்ச்சையில் அனுஷ்கா.. கடுமையான கோபத்தில் கோலி\nAutomobiles ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி\nMovies பெண் போட்டியாளர்கள் லிஸ்ட் செமயா இருக்கு.. பசங்க சைடு வீக்கா இருக்கே.. பார்த்து பண்ணுங்க பிக்பாஸ்\nLifestyle புரட்டாசி மாசத்துல இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் நீங்களும் குபேரன் தான்….\nFinance 36,765 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/s/5", "date_download": "2020-09-25T07:38:16Z", "digest": "sha1:UMQKF4XQKHGVU4BZY5OCBQOM7G7RJMB2", "length": 5935, "nlines": 180, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Tamil Movie Trailers | Tamil Movie Reviews - Maalaimalar |5", "raw_content": "\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nசிவகாமியின் செல்வன் படத்தின் டிஜிட்டல் டிரைலர்\nசிம்பு பாடிய தள்ளிப்போகாதே பாடல் மேக்கிங் வீடியோ\nபதிவு: அக்டோபர் 22, 2015 16:17 IST\nபதிவு: செப்டம்பர் 09, 2015 20:14 IST\nஸ்ரீகாந்த் தேவா நடித்த Smile Please ஆல்பம்\nபதிவு: செப்டம்பர் 01, 2015 17:22 IST\nபாயும்புலி படத்தின் சிலுக்கு மரமே பாடல்\nசவாலே சமாளி படத்தின் புதிய டிரைலர்\nநான் அருண்பாண்டியன், ராம்கி 33 வருடங்களுக்கு முன்பு சினிமா கனவுகளுடன் போராடினோம் - நாசர் உருக்கம்\nசண்டி வீரன் படத்தின் டீஸர்\nசவாலே சமாளி படத்தின் டிரைலர்\nசேர்ந்து போலாமா படத்தின் பாடல்\nசேர்ந்து போலாமா படத்தின் டிரைலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/17053435/Illness-In-Paused-AstraZeneca-Trial-Likely-Wasnt-Caused.vpf", "date_download": "2020-09-25T07:58:30Z", "digest": "sha1:BPBRIYY4ZAWIYVLRMFVZ3JVZOBKHH5ZU", "length": 12710, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Illness In Paused AstraZeneca Trial Likely Wasn’t Caused By Vaccine, Oxford University Says || ஆஸ்ட்ரா ஜ���னேகா தடுப்பூசி சோதனையால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்பில்லை - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்; வெங்கட்பிரபு டுவிட்டரில் தகவல் | பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு | பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்; தலைமை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு |\nஆஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி சோதனையால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்பில்லை - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் + \"||\" + Illness In Paused AstraZeneca Trial Likely Wasn’t Caused By Vaccine, Oxford University Says\nஆஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி சோதனையால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்பில்லை - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்\nஆஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி சோதனையால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்பில்லை என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2020 05:34 AM\nகொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.\nஆனால், இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த பக்கவிளைவு காரணமாக இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பிற நாடுகளும் சோதனைகளை நிறுத்தின.\nஇதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை செய்ய பாதுகாப்பானது என தெரியவந்தது. இதனால், ஆக்ஸ்போர்டு தடுப்��ூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இங்கிலாந்து அரசு நீக்கம் செய்யப்பட்டது.\nஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டத்தையடுத்து இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனையை ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. அதேபோல், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பரிசோதனை மீண்டும் துவங்கியுள்ளது.\nஇதற்கிடையே, தன்னார்வலருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு கோவிட் 19 தடுப்பூசி சோதனை காரணமாக இருக்காது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்குச் செல்லும் வரும் அனைத்து விமானங்களும் நிறுத்தம்-சவுதி அரேபியா\n2. கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது : சீன வைராலஜி நிபுணர்\n3. கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...\n4. நடுக்கடலில் நடந்த பயங்கரம் தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா\n5. ஜின்ஜியாங்கில் சீனா 400 தடுப்பு முகாம்களைக் கட்டி உள்ளது - ஆய்வில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/08/22061854/Prime-Minister-Modi-congratulates-Raina-on-his-retirement.vpf", "date_download": "2020-09-25T06:25:35Z", "digest": "sha1:TPHMBJJYTJFYRRDA2SGSOAQQS5M3TSSC", "length": 9920, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Modi congratulates Raina on his retirement from international cricket || சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு + \"||\" + Prime Minister Modi congratulates Raina on his retirement from international cricket\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய இடக்கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து எழுதியுள்ள கடிதம் வருமாறு:-\nஉங்கள் வாழ்க்கையில் கடினமான முடிவை எடுத்து இருக்கிறீர்கள். நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் மிகவும் இளமையாகவும், ஆற்றல் மிக்கவராகவும் இருக்கிறீர்கள். ஆக்கபூர்வமான கிரிக்கெட் இன்னிங்சுக்கு பிறகு வாழ்வின் அடுத்த இன்னிங்சுக்கு தயாராகிறீர்கள்.\n2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் உங்களது உத்வேகம் மிக்க பங்களிப்பை இந்தியா ஒருபோதும் மறக்காது. இதில், ஆமதாபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கால்இறுதியில் உங்களது ஆட்டத்தை நேரில் பார்த்தேன். உங்களது ஆக்ரோஷமான செயல்பாடு இந்திய அணியின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு வகித்தது. உங்களது ‘கவர் டிரைவ்’ ஷாட்டை ரசிகர்கள் இனிமேல் தவறவிடுவார்கள். உங்களது அந்த ஆட்டத்தை கண்டுகளித்தது எனது அதிர்ஷ்டம். உங்களது துடிப்பான பீல்டிங்கும், சிறப்பான கேட்ச்களும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n1. பலி விகிதம் 1.6 ஆக சரிவு இந்தியாவில் கொரோனா பாதித்த 80 சதவீதம் பேர் குணமடைந்தனர் புதிதாக 86 ஆயிரம் பேருக்கு தொற்று\n2. கிராமங்களை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உருவாக்க வேண்டும் அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை\n3. 2ஜி ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரும் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு மனுக்களுக்கு ஆ.ராசா, கனிமொழி எதிர்ப்பு\n4. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாமல் ஐநா நெருக்கடியை எதிர்கொள்கிறது; பிரதமர் மோடி\n5. இரவு முழுவதையும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள்\n1. ஐபிஎல் கிரிக்கெட்; டோனி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம்\n2. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7-வது வீரராக களம் இறங்கியது ஏன்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி முதல் வெற்றி கொல்கத்தாவை பந்தாடியது\n4. ‘இலக்கை எட்டும் நோக்குடன் டோனி ஆடவில்லை’ கம்பீர், ஷேவாக் சாடல்\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியை சுருட்டியது பஞ்சாப் லோகேஷ் ராகுல் அபார சதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/77363/", "date_download": "2020-09-25T08:00:49Z", "digest": "sha1:JPEIPQ5ORFIIAPGTLYAE4XABIIK5CECC", "length": 59899, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு இந்திரநீலம் வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\nவெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60\nபகுதி பத்து : கதிர்முகம் – 5\nஅரண்மனை நந்தவனத்தில் முதற்பறவை விழித்து சிறகடித்து அந்நாளை அறிவித்ததும் அமிதை உடலதிர்ந்தாள். பெருகிச்சென்றுகொண்டிருந்த நீளிரவு அவ்வொலியால் வாளென பகுக்கப்பட்டது. குறைப்பேறெனத் துடித்து தன் முன் கிடந்தது அந்த நாளின் காலை என்றுணர்ந்தாள். குருதியின் வாசம் எழும் இருண்ட முன் புலரி.\nஇந்நாள் இந்நாள் என்று அவள் நெஞ்சம் ஒலித்தது. ‘வான்வாழும் அன்னையரே, எனையாளும் தெய்வங்களே’ என்றுரைத்தபடி மார்பின்மீது கைகளை வைத்து விரல்கூப்பி வணங்கினாள். கண்களிலிருந்து வழிந்து காதுகளில் நிறைந்த வெய்ய நீரை உணர்ந்தாள். ‘ஏன் இவ்விழிநீர் இன்று என் இளையோள் மங்கலம் கொள்ளும் நன்னாள் அல்லவா இன்று என் இளையோள் மங்கலம் கொள்ளும் நன்னாள் அல்லவா’ என்று தனக்குள் என சொல்லிக் கொண்டாள். மேலாடை நுனியெடுத்து துடைத்தபடி இடக்கை ஊன்றி எழுந்தபோது தன் உடல் எடை கொண்டிருப்பதை உணர்ந்தாள்.\nஎழுந்து நின்றபோது படகு என சேக்கையறை சுவர்களுடன் தரையுடன் மெல்ல ஆடியது. கை நீட்டி தூணை பற்றிக் கொண்டு விழிகளை மூடி உள்ளே சென்ற குருதியின் அலைகளை நோக்கி சற்று நேரம் நின்றாள். உடலின் துலா முள்ளை நிலைப்படுத்தி விழி திறந்தாள். அறைக்குள் திரியிழுக்கப்பட்டு செம்முத்தாக எரிந்த சிற்றகல் விளக்கொளியில் சுவர்கள் பேற்று வலி எழுந்த ப���ுவின் விலாவின் தோல்பரப்பென அதிர்ந்து கொண்டிருந்தன.\nகுளிர்ந்திருந்த பாதங்களை எண்ணி என மெல்ல வைத்து ஒவ்வொரு அடிக்கும் தன் மூச்சுப்பையை குளிர்நீர் நிறைந்த கலமென உணர்ந்தவளாக அமிதை நடந்தாள். ஏன் இன்று இத்தனை சோர்வு இன்றுவரை என் உடல் அதில் குருதியும் தசைகளும் உள்ளதென சித்தத்திற்கு காட்டியதேயில்லை. இன்று காற்றில் பறக்கத்துடிக்கும் இலை மேல் கருங்கல் என தன்னை சுமத்தியிருக்கிறது. இன்றென்ன ஆயிற்று இன்றுவரை என் உடல் அதில் குருதியும் தசைகளும் உள்ளதென சித்தத்திற்கு காட்டியதேயில்லை. இன்று காற்றில் பறக்கத்துடிக்கும் இலை மேல் கருங்கல் என தன்னை சுமத்தியிருக்கிறது. இன்றென்ன ஆயிற்று இன்று என் மங்கையின் மங்கலநாள் அல்லவா\nபந்தங்கள் எரிந்த இடைநாழியில் தன் கால்களுக்கு நடுவே வேலை சாய்த்து வைத்து தலை தொங்கி துயின்று கொண்டிருந்த காவலன் அவள் காலடி ஓசை கேட்டு எழுந்து கண்களை துடைத்தபடி புன்னகைத்தான். இளையவன். காவல்பணிக்கு ருக்மி ஒவ்வொரு வீரனாக தன் நோக்கால் தேர்ந்தெடுத்து அமர்த்தியிருந்தான். அனைவரும் ஆணையிட்டதை அன்றி பிறிதொன்றை எண்ணத்தெரியாத இளையோர்.\nஅவள் ஏழு காவலரைக் கடந்து ருக்மிணியின் அறை வாயிலை அடைந்தாள். கதவை சுட்டுவிரலால் மெல்ல தட்டி ”இளவரசி” என்று அழைத்தாள். எட்டு முறை குரலெழுப்பிய பின்னரே உள்ளே ருக்மிணி மஞ்சத்தில் புரண்டு முனகியபடி விழிப்பு கொள்வதை கேட்க முடிந்தது. “இளவரசி, இது நான், அன்னை” என்றாள் அமிதை.\nருக்மிணி மஞ்சம் நலுங்கும் ஒலியுடன் எழுந்து காலடிகள் தரையில் உரச ஆடை கசங்கும் ஓசையுடன் வந்து கதவின் தாழைத் திறந்து விரித்தாள். இரவெல்லாம் மணத்து காலையில் குளிர்ந்து உதிர்ந்த மலர் போல் இருந்தாள். கன்னத்தில் சேக்கையின் சுருக்கங்கள் படிந்திருந்தன. அதன்மேல் வழிந்து உலர்ந்திருந்த இனிய ஊன் மணம் கொண்ட இதழ்நீரின் பிசுக்கில் கூந்தலிழைகள் சில ஒட்டியிருந்தன. இறகுச்சேக்கையின் வெம்மையைப்பெற்ற உடலில் இருந்து தாழம்பூவை கையில் உரசியது போல மெல்லிய மணமெழுந்தது.\nஅமிதை உள்ளே சென்று ”இன்று ஆடி நிறைவு நாள் இளவரசி. தாங்கள் அணி செய்து அன்னையரை வணங்கச்செல்ல வேண்டும்” என்றாள். ”ஆம். நேற்றிரவு சம்பங்கி சொன்னாள்” என்றாள் ருக்மிணி. கைகளை நீட்டி உடலை வளைத்து சோம்பல் முறித்தபடி ”நான் நேற்று துயில நெடுநேரமாகியது” என்றாள். அமிதை சற்றே நெஞ்சு படபடக்க ”ஏன்” என்றாள். ”அறியேன் அன்னையே. நேற்றிரவில் நெடுநேரம் வரதாவை நோக்கி அமர்ந்திருந்தேன். எண்ணியிராத ஒரு கணத்தில் விந்தையானதோர் உணர்வு எழுந்தது. வரதை என்னிடமிருந்து நெடுந்தொலைவில் எங்கோ ஒழுகிச்செல்வது போல.”\nபரபரப்புடன் “ஆம் அன்னையே, முற்றிலும் புதிய ஆறொன்றை பார்ப்பதுபோல எண்ணினேன். எழுந்து அதன் சேற்றுக்கரைகளையும் நீர்ப்பளபளப்பையும் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் அவ்வுணர்வை வெல்ல முடியவில்லை. இது என் ஆறல்ல, இது என் நகருமல்ல. நான் அமர்ந்திருக்கும் இவ்வரண்மனை எனக்கு எவ்வகையிலும் உரியதல்ல. அவ்வுணர்வின் விசையை தாளமுடியாது வந்து படுக்கையில் படுத்துக்கொண்டேன். பிறிதொருவர் உடனிருக்க முடியாது நெஞ்சை கூசவைத்தது அது. காவல்பெண்டை அனுப்பிவிட்டு கதவை தாளிட்டேன். என் கல்விஅறிந்த அனைத்து சொற்களாலும் அவ்வுணர்வை வெல்ல முயன்றேன். திரை என விலக்க முயன்றது கோட்டைச் சுவர் என தெரிவது போல அது என் முன் நின்றது” என்றாள்.\n“எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. உங்கள் குரல் கேட்டு எழுந்தபோது அப்போது மயங்கிய அவ்வெண்ணம் அவ்வண்ணமே உடன் எழுந்து தொடர்ந்தது” என்றாள் ருக்மிணி. பின்பு அவள் கைகளை பற்றிக்கொண்டு ”அன்னையே, உங்கள் குரலும்கூட முற்றிலும் அயல் என ஒலித்தது. எங்கோ நான் விட்டுப் பிரிந்து சென்று மீண்டும் வந்து கேட்கும் குரல் போல. இவ்வனைத்தையும் நான் அறிவது போலல்ல, நினைவுகூர்வது போல உணர்கிறேன்” என்றாள்.\nஅமிதை புன்னகைத்து அவள் தோளைத் தொட்டு ”அனைத்தும் வெறும் எண்ணங்கள் இளவரசி. ஆனால் அதில் பொருள் உள்ளது. கன்னியர் தாங்கள் மலர்ந்து கனிந்த கிளையிலிருந்து உதிர்ந்து புதிய நிலமொன்றில் முளைவிட்டெழ வேண்டியவர்கள் அல்லவா” என்றாள். அச்சொற்களை புரியாத விழிகளுடன் நோக்கிய ருக்மிணி ”இன்று என் அணிகளையும் ஆடைகளையும் தேர்வு செய்து விட்டேனா” என்றாள். அச்சொற்களை புரியாத விழிகளுடன் நோக்கிய ருக்மிணி ”இன்று என் அணிகளையும் ஆடைகளையும் தேர்வு செய்து விட்டேனா” என்றாள். ”நேற்றே நான் எடுத்து வைத்துவிட்டேன், வாருங்கள்” என்றாள் அமிதை.\nஅவள் கைபற்றி அழைத்துச் சென்று இடைநாழியை அடைந்தாள். அங்கே காவல்பெண்டுகள் இருவர் காத்து நின்றிருந்தனர். ”இளவரசி���ை நீராட்டி அணி கொள்ளச்செய்க முதல்ஒளி எழுவதற்குள் முதலன்னை ஆலயத்திற்கு செல்லவேண்டும்” என்றாள் அமிதை. காவல்பெண்டுகள் தலைவணங்கி அவளை அழைத்துச்செல்லக் கண்டு நெஞ்சில் கைவைத்து நின்றாள். அவள் குழல்கற்றைகள் நேற்றைய வாடிய மலர்ச்சரத்துடன் அசைந்து அசைந்து விலகிச்சென்றன.\nஎங்கு செல்வதென்றறியாமல் அமிதை இடைநாழியைக் கடந்து மறுபக்கம் இறங்கி முற்றத்தை நோக்கினாள். அங்கு ருக்மிணி ஒன்பது அன்னையரின் ஆலயங்களுக்குச் செல்லவேண்டிய பொன் பூசப்பட்ட வெள்ளித்தேர் முன்னரே வந்து நின்றிருந்தது. காலைப்பனியில் நீர் துளித்திருந்த அதன் உலோகமலர்ச்செதுக்குகளை மரவுரியால் துடைத்துக் கொண்டிருந்தனர் இரு பாகர்கள். தேரின் மூன்று வெண்புரவிகளும் அப்பால் நின்று முகத்தில் கட்டப்பட்ட பையிலிருந்து தாடை இறுகியசைய கொள் தின்று கொண்டிருந்தன. சுவைக்குத் தலையாட்டிய அவற்றின் கழுத்து மணிகளின் ஒலி ஆலயத்திலிருந்து என ஒலித்துக் கொண்டிருந்தது.\nதலைதூக்கி அவளை நோக்கிய ஒரு புரவி சற்றே அசைந்து முன்னங்காலால் கல்பரப்பைத் தட்டி மெல்ல கனைத்தது. பிறகு இரு புரவிகளும் அவளை நோக்கின. ஒன்று அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து தலை சிலுப்பியது. அந்தத் தேரை முழுமையாக நோக்க அவளால் இயலவில்லை. கால்கள் தளர்வதுபோல் உணர்ந்தவளாக திரும்பி படியேறி இடைநாழிக்கு வந்தாள். ருக்மிணியின் படுக்கையறைக்குள் சென்றபின்னர்தான் அவளை முன்னரே எழுப்பி நீராட்டறைக்கு அனுப்பிவிட்டதை நினைவு கூர்ந்தாள். ‘என்ன செய்கிறேன்\nவெண்பட்டு விரிக்கப்பட்ட கொக்குச்சிறகுச் சேக்கை முகிலென கிடந்தது. அதை நெருங்கி அவள் உடல் படிந்த பள்ளத்தை தன் முதிய கைகளால் மெல்ல வருடிப்பார்த்தாள். அங்கிலாத அவள் உடலை தொட்டாள். இடை பதிந்த பெரிய பள்ளம், இது அவள் முலை அழுந்திய மென்தடம். அவள் குழல் பூசிய நறுநெய் படிந்த தலையணை இது… அவள் காதணிகள் படிந்த தடம் கூட அப்பட்டில் மென் சேற்றில் மலர் உதிர்ந்த வடு என தெரிந்தது.\nமீண்டும் மீண்டும் அச்சேக்கையை தடவியபடி அவள் நெடுமூச்சு விட்டாள். பின்பு மெல்ல நடந்து அறைவிட்டு வெளியே வந்து கதவை சாற்றினாள். மூடிய கதவுக்கு உள்ளே அவ்வறைக்குள் ருக்மிணி துயில்வது போல தோன்றியது. திறந்தால் அங்கு அவள் இருப்பாள் என்பது போல். அவ்வறையின் காற்றில் அவள் மறைந்த���ருக்கிறாள் என்பது போல. மீண்டும் திறந்தால் அவளை காணமுடியும் என அவள் உள்ளம் வலுவாக எண்ணியது. கைகளால் கதவுப்பொருத்தைத் தொட்டு தயங்கியபின் திரும்பினாள்.\nதிரும்பிச்சென்று தன் படுக்கையில் படுத்து கண்களை மூடி, உடலைச் சுருட்டி அட்டை போல் இறுகிக்கொள்ளவேண்டுமென்று அமிதை விழைந்தாள். போர்வையை அள்ளி உடல் மேல் போர்த்திக் கொண்டு இருளுக்குள் புதைந்துவிட வேண்டும். அவ்விருளுக்குள் மந்தணச் சுரங்கப்பாதை ஒன்றின் கதவை ஓசையின்றித் திறந்து படியற்ற அதன் இருண்ட அறைக்குள் இறங்கமுடியும். குளிர்ந்த சுவர்களை கைகளால் வருடி வருடிச் சென்று பிறிதோர் உலகத்தை அடைய முடியும்.\nகாலமற்ற ஆழம். அங்கு அவள் இன்னும் இளவயது அன்னை மட்டுமே. அவள் மடியில் சிறு வாழைப்பூவென செந்நீல உடல் கொண்ட சிறு மகவு அவள் முலை நோக்கி பாய்ந்து கருமொட்டைக் கவ்வி கால் நெளித்து கையசைத்து சுவைத்துண்ணும். அதன் மென்சுருள் குழலை ஒரு கையால் வருடி மெல்ல அசைப்பாள். குனிந்து அதன் உச்சியை முகர்ந்து கருவறை மணத்தை அறிவாள். மடியிலமர்த்தி வரதாவின் அலைப்பெருக்கை காட்டுவாள். பிடிவிட்டோடி சிரித்துச் செல்லும் அவளைத் துரத்தி பற்றித் தூக்கி சுழற்றி நெஞ்சோடணைத்து கன்னத்தில் இதழ் பதிப்பாள். ஓடாத காலம். உருகி வழியாத பனி.\nஆனால் அறைபுகுந்து தன் மஞ்சத்தில் அமர்ந்ததுமே திடுக்கிட்டு எழுந்தாள். என்ன செய்கிறோம் என்றுணர்ந்ததும் பதற்றத்துடன் வெளியே வந்து இடைநாழி வழியாக ஓடி சாளரம் வழியாக எட்டி முற்றத்தை பார்த்தாள். இளவரசி அணியூர்வலம் செல்வதற்காக படைத்திரள் வந்து நின்றிருந்தது. அவற்றை நடத்தி வந்த படைத்தலைவன் செந்நிறத் தலைப்பாகையில் வல்லூறின் வரியிறகு சூடி நின்று கையசைத்து ஆணைகளை பிறப்பித்ததைக் கேட்டு உருவிய வாள்களுடனும் வேல்களுடனும் வீரர்கள் இரு நிரைகளாக அணி வகுத்தனர். இருள் பரவிய முற்றத்தில் பந்தங்களின் ஒளியில் படைக்கலன்கள் ஒளிரும் குருதித் துளிகளை சூடி இருந்தன.\nஅமிதை அரியது எதையோ மறந்தவள்போல நெஞ்சு திடுக்கிட்டு திரும்பி நோக்கினாள். காலடி ஓசை தொடர விரைந்து நீராட்டறைக்குள் சென்றாள். பன்னிரு நெய் விளக்குகள் குழியாடியின் முன் சுடர்பெருக்கி நின்றிருக்க மரத்தாலான பெரிய நீராட்டுத் தொட்டியில் ருக்மிணி கிடந்தாள். கருந்தளிர் கன்னியுடல். மின்னும் நீர்குமிழி போல் முலைகள். கருநாகங்கள் காமம் கொண்டு நீருள் பிணைவது போல் திளைத்த நீள்தொடைகள். பாதி கவிழ்ந்த மதுக்கோப்பையில் என உந்திச் சுழியில் வளைந்த சிற்றலை. அவள் குழலை நீட்டி நறுமண எண்ணெய் பூசி கைகளால் அளைந்து கொண்டிருந்தனர் இரு சமையச்சேடியர்.\nநீராட்டறை மூலையில் நெஞ்சுடன் இரு கைகளைச்சேர்த்து தன் நெஞ்சிலிருந்து உதிர்ந்து எழுந்த மகளின் உடல் மெருகை நோக்கி அமிதை நின்றாள். கரியோன் விரும்பும் கனி. கருமைக்கு நிகரான அழகென்ன உண்டு நீள்வட்ட முகம், நீண்ட பீலி விழிகள், குவிந்த சிற்றுதடுகள், மூன்று வரி படிந்த மலர்க்கழுத்து. இடைக்குழைவில் குழைந்தன நீரலைகள். மெல்ல புரண்டபோது சிவந்த அடிப்பாதம் நீரிலிருந்து எழுந்து தெரிந்தது. அருள் கொண்டு எடுத்து அவள் சென்னி மேல் வைக்கப்பட்டது போல.\nபல்லாயிரம் முறை அவள் பார்த்த சங்கு சக்கரம். கடலும் வானும் என்றான அருட்குறிகள். கடல் நீலம் வான் நீலம். எங்குகேட்ட சொல் அங்கு நின்றிருக்க இயலாதென்று உணர்ந்து மெல்ல பின்னடைந்தாள். நீராட்டறைப்பெண் அவளிடம் “இன்னும் சற்று நேரம் செவிலியன்னையே” என்றாள். ”ஆம்” என்றபடி அவள் வெளிவந்து இடைநாழியினூடாகச்சென்று மீண்டும் முற்றத்தை நோக்கினாள். அங்கு இசைச்சூதர்கள் தங்கள் கருவிகளுடன் வந்து நின்றிருந்தனர். இருவர் கொம்புகளின் குவிமுனைகளில் பொறிக்கூரை இறுக்க மூவர் முழவுகளின் தோல்பரப்பை வருடியும் தொட்டும் நாடாக்களை இழுத்து கட்டைகளை இறுக்கி சுருதியமைத்துக் கொண்டிருந்தனர். பந்த ஒளியில் எழுந்த அவர்களின் நிழல்கள் எதிர்ச்சுவரில் புரியாத பிறிதெதையோ பதற்றமும் பரிதவிப்புமாக செய்து கொண்டிருந்தன.\nஅமிதை தனக்குள் பேசிக் கொண்டவளாக திரும்பி நடந்தாள். உடல் தசைகளெல்லாம் நீரில் ஊறிய தோல் நாடாக்களென நெகிழ்ந்துவிட்டவை போல தளர்ந்திருந்தாள். ருக்மிணியின் அறைக்கதவை திறந்தபோது அவள் துணுக்குற்றாள். ‘எதற்கு வந்தேன் இங்கு’ என்று எண்ணிக் கொண்டாள். ருக்மிணி அவ்வறைக்குள் துயின்று கொண்டிருப்பதாகவே கதவை திறக்கும் கணம் வரை எண்ணியிருந்ததை அறிந்தாள். அஞ்சியவள் போல காலெடுத்து உள்ளே நுழைந்தாள்.\nதன் மகளின் உடல் படிந்த சேக்கைப் பரப்பை பார்த்தாள். அறைக்குள் குனிந்து பளிங்கு வெண்சுண்ணத் தரையை விழிகளால் துழாவி கொன்றைமலர் மணியென தரை��ில் கிடந்த பொற்குண்டு ஒன்றை கண்டாள். ருக்மிணியின் அணிச் சிலம்பிலிருந்து உதிர்ந்தது. முழந்தாளிட்டு அதை தன் முதிய விரல்களின் பழுத்த நகமுனையால் தொட்டெடுத்தாள். அன்னைக் கோழி அலகில் கவ்விய சிறு பழம் போல. மேலும் தேடி இன்னொரு மணியையும் கண்டெடுத்தாள். இரண்டையும் ஆழ்ந்த வரிகளோடிய தன் முதிய கைக்குவையில் வைத்து நோக்கினாள். உருகி எழுந்த முனகலுடன் அதை நெஞ்சோடு அணைத்தாள். ஆடைக்குள் சுருட்டிச் செருகியபடி மீண்டும் இடைநாழிக்குச் சென்றாள்.\nநீராட்டறைக்குள் நுழைந்த ருக்மிணி எழுந்து பீடத்தில் அமர்ந்திருக்க நீராட்டுப் பணிப்பெண்கள் அவள் உடலை மென்துகிலால் துடைத்துக் கொண்டிருந்தனர். இருவர் அவள் கூந்தலை ஈரம் நீவி கொம்புச்சீப்பால் வார்ந்து நீட்டிக் கொண்டிருந்தனர். அப்பால் அனல்சட்டியில் இட்ட அகில் புகையை சிறுவிசிறியால் தூண்டிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. நீலமுகில் பிசிறென புகை எழுந்து அறைக்குள் நின்றது.\nஅமிதை ருக்மிணியை நோக்கிக் கொண்டிருந்தாள். இனிய கனவொன்றிலிருப்பது போல மென்புன்னகையுடன் விழி இமைகள் பாதி சரிய இங்கெங்குமில்லை என்பது போல அவளிருந்தாள். கைகள் தளர்ந்து மடிமேல் கிடந்தன. குனிந்து அவள் விரல்களை நோக்கியபோது அவை காலைமலரிதழ்கள் போல ஓசையின்றி அசைகிறதா என்றே உளம் மயங்க, விரிந்துகொண்டிருப்பதை கண்டாள். அவள் உள்ளமே விரல்களென்றாயினவா என்ன\nஅமிதை மீண்டும் இடைநாழிக்கு வந்து எங்கு செல்வதென்று அறியாதவளாக திகைத்து நின்றாள். இடைநாழியிலிருந்து பன்னிரு மான்கண் சாளரங்களும் விடுத்த காற்று குளிர்ந்த கைகளாக மாறி பந்தங்களை தொட்டுத் தொட்டு விளையாடியது. அவள் ஆடையை பற்றி இழுத்தது. நரைத்த கூந்தலை சுழற்றி கலைத்தது. நூறு விளையாட்டு சிறுமியரென கைகளால் சூழ்ந்து தள்ளி கூச்சலிட்டு சிரித்து நகையாடியது.\nஅமிதை தன் ஆடையில் முடிச்சை அவிழ்த்து அவ்விரு சிறு பொற்குண்டுகளை கையிலெடுத்து நோக்கினாள். ஒரு கணம் என்ன என்று அவள் உள்ளம் வியந்தது. மறுகணம் என்ன எனும் ஏக்கத்தால் விம்மியது. அவற்றை மீண்டும் சுருட்டி இடையில் செருகியபடி படியிறங்கி மகளிர்மாளிகையின் மையக்கூடத்திற்கு வந்தபோது இரு காவலர் துணை வர விருஷ்டியின் அணுக்கச்சேடி சுதமை வந்து கொண்டிருந்ததை கண்டாள்.\nசுதமை அவளை நோக்கி தலைவணங்கி “கொற்றவை ஆல���விழவுக்கு இளவரசி எழுவதைக் குறித்த செய்தியை கேட்டறிய வந்தேன் செவிலியே” என்றாள். அவள் சுதமையின் விழிகளை நோக்கியபடி “இளவரசி அணி செய்கிறாள். இன்னும் அரை நாழிகை நேரத்தில் கிளம்பிவிடுவாள்” என்றாள். சுதமை அவள் விழிகளை சந்தித்தபோது கருவிழியை இருமுறை மெல்ல அசைத்தாள். அவற்றுடன் இணைந்து அசைந்தது அமிதையின் உள்ளம்.\n“இன்று மாலையே இளவரசியின் மணநிகழ்வை அரசர் அறிவிக்கலாம் என்று அமைச்சர் சொன்னார்” என்றாள் சுதமை. .அமிதை தலை வணங்கி “பன்னிரு துணை நாட்டரசரும் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். ஆகவே இது அதற்குரிய நன்னாளே” என்றாள். “நம் ஒன்பதன்னை ஆலய விழவென்பது அவர்களுக்கும் உரியதே. ஒன்பதாவது அன்னையின் ஆலயப் பெருமுகப்பில் வரதாவின் நீர்ச்சுழி ஒன்றுள்ளது” என்றாள்.\nசுதமையின் விழிகள் அவள் விழிகளை தொட்டுச் சென்றன. ”அங்கு மலரிட்டு வழிபட்டால் இன்றைய விழவு முடிந்தது. இளவரசர் அரசவை கூட்டியுள்ளார் என்றால் அதன்பின் இளவரசி அவையணைய முடியும்” என்று அமிதை சொன்னாள். சொல்லாத அனைத்தையும் நன்குணர்ந்து கொண்டவள் போல் சுதமை தலையசைத்தாள்.\n”இளவரசி எழுந்தருளுகையில் உடன் மூதரசியர் வருவது மரபல்ல. அரசியர் இளவரசி சென்ற பின்னரே ஆலயங்களுக்கு எழுந்தருள்வார்கள். சிற்றரசியருக்குப்பின் பட்டத்தரசி செல்வார்கள்” என்றாள் சுதமை. அமிதை ”ஆம். அரை நாழிகை இடைவெளி விட்டு செல்வது மரபு” என்றாள். சுதமை ”இளவரசி அரண்மனை முகப்பிலிருந்து கிளம்பும்போது எரியம்பு ஒன்று எழுந்து செய்தியறிவிக்கும்படி சிற்றரசியார் ஆணையிட்டிருக்கிறார்” என்றாள். “அவ்வண்ணமே” என்றாள் அமிதை.\nஅமிதை மீண்டும் படிகளிலேறி இடைநாழிகளின் வழியாக விரைந்து ஏனென்றறியாமல் தன் மஞ்சத்தறைக்கு வந்தாள். அங்கு வந்ததற்கென எதையாவது செய்யவேண்டுமே என்பது போல அறைக்குள் இருமுறை சுற்றிவந்தாள். பின்பு மூலையிலிருந்த தன்னுடைய சிறு மரப்பேழையைத்திறந்து அதற்குள்ளிருந்த ஆமாடப் பெட்டியை எடுத்தாள். அதன் செம்பட்டுச் சிற்றறைக்குள் அவ்விரு பொன் குண்டுகளையும் போட்டு மூடி உள்ளே வைத்தாள்.\nபேழையை மூடிவிட்டு எழுந்தபோது நெஞ்சு எடையற்றிருப்பது போலிருந்தது. உடலிலிருந்து அனைத்து எண்ணங்களும் விலக இறகுபோலாகி சூழ்ந்திருந்த காற்றில் பறந்து செல்லக்கூடுமென உணர்ந்தாள். எங்கு செல்வத��ன்றறியாமல் இடைநாழி வழியாக நடந்து சாளரத்தினூடாக எட்டிப்பார்த்தாள். மங்கலத்தாலங்களுடன் அணிப்பரத்தையர் வந்து வலது மூலையில் இசைச்சூதர்களுக்கு அருகே நின்றுகொண்டிருந்தனர். இடையில் கைவைத்து, பருத்த முலைகள் ஒசிய நின்றும் ஒருவர் தோள்மேல் இன்னொருவர் சாய்ந்தும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த பொன்னகைகள் பந்தங்களின் மெல்லிய ஒளியில் மின்னின.\nஎண்ணங்களேதும் ஓடாமல் முற்றத்தில் விரித்த திரையில் வரையப்பட்ட செந்நிற ஓவியம்போல் தெரிந்த காட்சியை பார்த்தபடி அமிதை நெடுநேரம் ஏதோ எண்ணங்களில் அலைந்து நின்றிருந்தாள். அவள் எண்ணிக்கொண்டது ஒரு சிறு பெண்மகவை. செந்நிறச்சிறுகால்களும் சுட்ட இன்கொடிக்கிழங்கு போல் மாவுபடிந்து தோல்சுருங்கிய சிற்றுடலும் கத்தியால் கீறப்பட்டதுபோன்ற சிறுவாயும் கொண்டது. சிப்பி பெயர்ந்த மென்சதை என மூடிய விழிகள் அதிர அது வீரிட்டலறியது. அவ்வெழுச்சியில் முகம் குருதிஊறிச் சிவக்க சுருட்டிப்பற்றிய சிறுகைகள் அதிர்ந்து ஆட கன்னங்களில் நீலநரம்புக்கோடுகள் பரவ அது அசைவிழந்தது. வயிறு அதிர்ந்து அதிர்ந்து துடிக்க கால்கள் இருபக்கமும் விரிந்து அசைந்தன. மீண்டும் கிழிபடும் உலோகம்போல அழுகை.\nதீ சுட்டதுபோல் உடலதிர திரும்பி இடைநாழி வழியாக ஓடி அணியறைக்குச் சென்று சற்றே மூடியிருந்த கதவை மெல்லத் திறந்து உள்ளே நுழைந்தாள். எட்டு பேராடிகள் தெளிந்த நீர்ச்சுனைகள் போல ஒளி கொண்டிருக்க ஒன்பது திருமகள்கள் என ருக்மிணி அமர்ந்திருந்தாள். இளம்சிவப்பு மலர்ப்பட்டாடை அணிந்திருந்தாள். அதன் பொன்னூல் பின்னல்களை இரு சேடியர் அமர்ந்து ஒன்றுடனொன்று பொருத்தி மடித்துக் கொண்டிருந்தனர். சமையப்பெண்டிர் அவள் குழலை ஒன்பது புரிகளாக பின்னிக் கொண்டிருந்தனர்.\nநெய்யிட்ட சுரிகுழல் விரல்கோடுகள் படிந்த ஈரமையென தெரிந்தது. அதில் முத்தாரங்களை சேர்த்துச் சுற்றி வைரங்கள் கோக்கப்பட்ட ஊசிகளைக் குத்தி இறக்கினர். அவள் மார்பில் செம்மணி ஆரங்கள் ஒன்றன்மேல் ஒன்றென படிந்து பொன்னுருக்கும் உலைக்கலத்தின் விளிம்பில் பொங்கி வழிந்த பொன்வளையங்களென தெரிந்தன.\nகைவளைகள், மேகலைகள், தொடைச்செறிகள், தோள்வளைகள், கணையாழிகள் எங்கும் செவ்வைரங்களே மின்ன தணலுருவென அவள் அமர்ந்திருந்தாள். அமிதை ”இன்னும் எவ்வளவு நேரம்” என்றாள். ”அரை நாழிகை நேரம்” என்றாள் சமையப்பெண். ”இத்தனை வைரங்களும் ஒன்றுடனொன்று பொருளுடன் பொருந்த வேண்டும் செவிலியே. அள்ளி இறைக்கப்பட்டது போலிருந்தாலும் அழகுடன் இருக்க விண்மீன்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது.”\n”விரைவில் முடியுங்கள். கிளம்பும் நேரம் என்னவென்று கேட்டு சிற்றரசியின் பணிப்பெண் தூது வந்துவிட்டாள்” என்றபின் அமிதை திரும்பி இடைநாழி வழியாக சென்று படிகளில் கீழிறங்கி மகளிர்மாளிகையின் பெருங்கூடத்துக்குள் வந்து நின்றாள். அதன் பதினெட்டு சாளரங்களின் அத்தனை திரைச்சீலைகளும் வரதாவின் இளம்காற்றில் அலையடித்துக் கொண்டிருந்தன. அவள் கைகால்கள் வெப்புநோய் கொண்டு மீண்டது போல தளர்ந்து தொய்ந்தன. எங்காவது அமர்ந்துவிடவேண்டும் என்றும் நெஞ்சு குளிர எதையாவது அருந்த வேண்டுமென்றும் அவள் விழைந்தாள்.\nமுற்றத்திலிருந்து வந்த முதற்காவலன் ”செவிலியன்னையே, இங்கு அனைத்தும் சித்தமாகியுள்ளன. இளவரசி வருவதற்காக காத்திருக்கிறோம்” என்றான். அமிதை கையூன்றி எழுந்து வெளியே சென்று நோக்கினாள். மூன்று புரவிகளும் தேர்நுகத்தில் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் விழிகள் பந்தங்களின் ஒளியில் கனல் கொண்டிருந்தன. வெண்ணிற விலாப்பரப்பின் மெல்லிய மயிர்வளைவுகளில் பந்தங்களின் செம்மை வழிந்தது. பொற்செதுக்குகள் கொண்ட தேரின் அத்தனை வளைவுகளும் செஞ்சுடர் ஏற்றிக் கொண்டிருந்தன.\nஅவளைக் கண்டதும் இசைச்சூதரும் அணிச்சேடியரும் எழுந்து நின்றனர். இசைச்சூதர் தங்கள் கருவிகளை முறைப்படி ஏந்திக்கொள்ள அணிச்சேடியர் தாலங்களில் அகல்விளக்குகளை ஏற்றினர். விழிகளால் ஒவ்வொன்றாக தொட்டு மதிப்பிட்டபின் அவள் மீண்டும் மகளிர்கூடத்திற்கு வந்தாள். நீள்மூச்சு விட்டு தன்னை எளிதாக்கியபின் படிகளில் ஏறி இடைநாழி வழியாகச் சென்று சமைய அறையின் வாயிலில் நின்று “இளவரசி சித்தமாகிவிட்டார்களா” என்றாள். சமையப்பெண்டு “ஆம், உள்ளே வருக” என்றாள். சமையப்பெண்டு “ஆம், உள்ளே வருக” என்றாள். கதவை நடுங்கும் கைகளால் பற்றி மெல்ல திறந்து உள்ளே பார்த்தாள் அமிதை. முற்றிலும் அவளறியாத ஒன்பது தேவியர் அங்கு அமர்ந்திருந்தனர்.\nஅடுத்த கட்டுரை2.மறைந்து கிடப்பது என்ன\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–10\nவெண்முரசு – நூல் பதினைந்து ��� ‘எழுதழல்’ – 52\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nபோதி - சிறுகதை குறித்து..\nகேள்வி பதில் - 43\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 22\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/sports/dhoni-birthday-wish-by-virat-kohli-is-first-place-in-in", "date_download": "2020-09-25T05:43:45Z", "digest": "sha1:JYRYKKSCBJJTFZPNXVKXMVDSZ2Z2SZIQ", "length": 9213, "nlines": 119, "source_domain": "www.seithipunal.com", "title": "தோனிக்கு கோலி எழுதிய வாழ்த்து.. ட்விட்டர் தளம் அதிரடியால்., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal", "raw_content": "\nதோனிக்கு கோலி எழுதிய வாழ்த்து.. ட்விட்டர் தளம் அதிரடியால்., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்த வருடத்திற்கான ட்விட்டர் தளவிளையாட்டு துறையில் அதிக லைக்குகள் மற்றும் ரீட்விட் செய்யப்பட்ட ட்விட்டர் பதிவுக்கு தோனியின் பிறந்தநாள் அன்று கோலி கூறிய வாழ்த்து குறித்த பதிவானது முதலிடம் பெற்றுள்ளது.\nஇந்திய ட்விட்டரில் #ThisHappened2019 என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஹேஷ் டேக்கில் இதற்கான சாதனை பட்டியலானது தற்போது ட்விட்டர் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஹேஷ் டேக்கில் அரசியல்., பொழுதுபோக்கு., சினிமா மற்றும் விளையாட்டு போன்ற பல துறைகள் சார்ந்தவை இடம்பெற்றுள்ளது.\nஇதன் அடிப்படையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் லைக்., ரீட்விட்., ட்விட் மற்றும் கமன்ட்., ரசிகர்களுடனான உரையாடல் போன்றவை சாதனைகளாக இடம்பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் விளையாட்டு துறையில் அதிக லைக்குகளை ரீட்விட்களை பெற்றுள்ள இந்திய ட்விட்டர் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் பதிவானது அதிக லைக் மற்றும் ரீட்விட் பெற்று மக்களின் மனதையும் அதிகளவு கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பதிவானது சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான நபர்களால் லைக் செய்யப்பட்டுள்ளது என்றும்., சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரீட்விட் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nஅண்ணா பல்கலை. பெயர் மாற்றும் விவகாரம்.. மருத்துவர் இராமதாஸ் எதிர்ப்பு.\n திமுக எம்.பி., கனிமொழி பரபரப்பு பேட்டி\n#Breaking: தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரபூர்வ தகவல்.\nநடிகர் ராமராஜனுக்கு என்ன ஆனது\nநடிகர் ராமராஜனுக்கு என்ன ஆனது\nமீராமிதுனுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு.\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை கண்டு அதிர்ந்து போன ரசிக��்கள்.\nபிக்பாஸ்-4 துவக்க தேதி அறிவிப்பு.\nஆர்.ஜே. பாலாஜி குறித்து இணையத்தில் வைரலாக போஸ்ட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/prisoning-for-parents-in-neet-exam-scam.html", "date_download": "2020-09-25T06:18:28Z", "digest": "sha1:JLEHSXRIMYIKBANXG4UONNIEIVB2NLBW", "length": 7456, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நீட் ஆள்மாறாட்ட வழக்கு - பெற்றோரை சிறையில் அடைக்க உத்தரவு", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - பெற்றோரை சிறையில் அடைக்க உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரை வருகின்ற டிசம்பர் 5-ஆம் தேதி வரை காவலில்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய ச��ய்திகள்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - பெற்றோரை சிறையில் அடைக்க உத்தரவு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோரை வருகின்ற டிசம்பர் 5-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் மூன்று மாணவர்களின் தந்தை, ஒரு தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தேனி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை\nபாடகர் எஸ்.பி.பி உடல்நிலைக் குறித்து மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை\nபோலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது\nவேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaaitaikala-20-paera-vaisama-kautaitatau-tarakaolaai-mauyaracai", "date_download": "2020-09-25T06:07:03Z", "digest": "sha1:5PAMVMNKQOESLCC2ELVYC2TRCW76CYHJ", "length": 9487, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "கைதிகள் 20 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி! | Sankathi24", "raw_content": "\nகைதிகள் 20 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி\nவெள்ளி நவம்பர் 08, 2019\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 46 கைதிகளில் 20 கைதிகள் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 38 பேர் மற்றும் வங்காளதேசத்தினர், பல்கேரியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மொத்தம் 70 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nவிசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள், போலி பாஸ்போர்ட்டில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு தண்டனை காலம் முடிந்ததும் விடுவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளுக்கு அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தண்டனை காலம் முடிந்த வெளிநாட்டு வாலிபர் திருச்சி முகாம் சிறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகடந்த மாதம் நைஜீரியா கைதி தண்டனை முடிந்து அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் முகாமில் உள்ள 46 கைதிகள் தங்களுக்கு தண்டனை காலம் முடிந்ததால் தங்களையும் விடுவிக்க கோரி அதிகாரிகளிடம் கேட்டு வந்தனர். ஆனால் சில பிரச்சினைகளால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nஇந்தநிலையில் இலங்கை தமிழர்கள், வங்காளதேசம், சீனா, பல்கேரியா நாட்டை சேர்ந்த 46 பேர் தங்களை உடனடியாக தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.\nசட்ட விரோதமாக தங்களை கைது செய்து முகாமில் அடைத்து வைத்து இருப்பதாகவும், வழக்கில் ஜாமீன் கிடைத்தும் வெளியே விட மறுப்பதாகவும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட மதியம் மற்றும் இரவு உணவை சாப்பிட மறுத்தனர்.\nஅதிகாரிகள் அவர்களிடம் சமரசம் பேசினர். ஆனாலும் கைதிகள் போராட்டம் விடிய விடிய நடந்தது. இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது.\nஇந்த நிலையில் இன்று காலை முகாம் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 46 கைதிகளில் 20 கைதிகள் வி‌ஷம் குடித்ததாக கூறப்பட்டது. அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்ததால் உடனடியாக அங்குள்ள முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nமுகாமில் கைதிகளுக்கு வி‌ஷம் எப்படி கிடைத்தது, அவர்கள் எந்த வகையான வி‌ஷம் சாப்பிட்டனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.\nதமிழரின் தொன்மையை மறைக்கும் முயற்சி\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்…\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்\nவியாழன் செப்டம்பர் 24, 2020\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்\nவியாழன் செப்டம்பர் 24, 2020\nஒரு வாரத்தில் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமேகதாட்டுத் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதலா\nவியாழன் செப்டம்பர் 24, 2020\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் எழுப்பியுள்ள கேள்வி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்��ைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nகனடிய மண்ணில் ஈகைச்சுடர் திலீபனின் நினைவுநாள்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\nதமிழ் இளையோர்களின் உணவுதவிர்ப்புப் போராட்டம்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\nபார்த்திபனைப் போல் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு அவரின் நினைவால் உதவிடுவோம்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\nதியாகப்பயணத்தின் 33 வது நினைவு வணக்க நாளின் 10 வது நாள்\nவெள்ளி செப்டம்பர் 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailystand.in/tag/promovideo/", "date_download": "2020-09-25T07:57:38Z", "digest": "sha1:HZ7WD5CJFVJ2RR2AT7V5YNHCSH5UX25V", "length": 5076, "nlines": 81, "source_domain": "dailystand.in", "title": "promovideo | Online Tamil News | Tamil news live today | Cinema Politics Breaking News", "raw_content": "\n#BiggBossTamil Season 4 விரைவில்.. விஜய் டிவி வெளியிட்ட promo வீடியோ…\nநடிகர் சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்: சூரரை போற்று ‘காட்டு பயலே’ பாடல் 1 நிமிட வீடியோ வெளியீடு..\nபுருஷனுக்கு மட்டும் காட்ட வேண்டியத.. ஊருக்கே காட்டறீங்க.. சீரியல் நடிகையின் போட்டோ பார்த்து கொதித்தெழுந்த ரசிகர்கள்..\nமொதல்ல போட வேண்டியத போட்டுட்டு தூக்குங்க.. எல்லாமே தெரியுது.. கடற்கரை மணலில் மல்லாக்க படுத்தபடி கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா..\n“உன் மாராப்புல கோர்த்து.. என்னென்னவோ பண்ணுறியே நெஞ்சுக்குள்ள கெட்ட கனவு..” சமந்தா hot pics..\nஎதுவும் தெரியாதபடி முடியை வைத்து மறைத்து போஸ் கொடுத்த VJ அஞ்சனா..\nஒரு போட்டோக்காக இப்படி திறந்து காட்டி போஸ் கொடுத்துள்ள லட்சுமி மேனன்..\nஇன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா தொற்று..\nகொரோனா இல்லாத மாநகரம் ஆனது திருச்சி..\nசென்னையில் சாதாரணமாக வாழவே மாதம் 25 ஆயிரம் தேவை…. ஆர்.கே.செல்வமணி அதிரடி பேட்டி….\nகாரணமின்றி “பிரேக்-அப்” செய்த காதலனுக்கு டன் கணக்கில் வெங்காயம் அனுப்பி பழிதீர்த்த காதலி…\nபல கிலோ மீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து வந்த சிறுமிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..\n“பொன்மகள் வந்தாள்” ட்ரைலரின் சாதனை…. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/08/blog-post_2.html", "date_download": "2020-09-25T05:54:16Z", "digest": "sha1:VAJEHWQ2XA3DBZCQDRALXFCE7MUMT2VP", "length": 9775, "nlines": 117, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கொத்தானார் வேலை பார்க்கும் பிஎச்டி ஆராய��ச்சியாளர் - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone News கொத்தானார் வேலை பார்க்கும் பிஎச்டி ஆராய்ச்சியாளர்\nகொத்தானார் வேலை பார்க்கும் பிஎச்டி ஆராய்ச்சியாளர்\nதெலுஙகானாவில் பி.எச்.டி முடித்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனாவால் வேலை கிடைக்காததால் கொத்தனார் வேலை பார்க்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முலுகு மாவட்டம் வெங்கடபூர் கிராமத்தில் வசிக்கும் 31 வயதான நரேஷ் என்ற இளைஞர் வாரங்கலில் உள்ள ககாதியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 கடந்த மார்ச் வரை எம்.பில், பி.எச்.டி முடித்தார். பின்பு அங்கேயே பகுதிநேர விரிவுரையாளராக முயற்சிக்கும்போது, கொரோனாவால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் வறுமை வாட்டவே, எந்த வேலையும் அவமானமில்லை என்று நினைத்து கொத்தனார் வேலையைப் பார்த்து வருகிறார். இதுகுறித்து அவர் பேசும்போது,\n”நான் வரலாற்றில் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளேன். வறுமையான சூழலில்தான் இந்நிலையை கடினமாகப் படித்து அடைய முடிந்தது. எனது அப்பாவும் ஒரு கொத்தனார்தான். அதனால், இந்தவேலை எனக்கு கஷ்டமாக இல்லை. நேர்மையாக உழைத்து வாழ்வதில் தவறில்லை.” என்று தன்னம்பிக்கையோடு பேசும் நரேஷ் கொத்தனார் வேலைக்குச் சென்றுகொண்டே தேசியத் தகுதித் தேர்வான ’நெட்’க்கும் தயாரிக்கொண்டு வருகிறார். மேலும், இவர் யூ.ஜி.சியின் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளில் நான்கு ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமத���க்கலாம்\nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nபள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு உள்ளதா\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nTNPSC - தலைவருக்கு கொரோனா பாதிப்பு சிறப்பு மருத்துவமனையில் அனுமதி\nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்களின் விருப்ப மாறுதலை அனுமதிக்கலாம்\nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/03/blog-post_19.html", "date_download": "2020-09-25T05:56:10Z", "digest": "sha1:GTHMECNKLFWP3COTINZQJRYXIXI7U2FX", "length": 15490, "nlines": 193, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nஒரு புரோஹிதரிடம் கேட்டேன் உங்களுக்கு மட்டும் இவ்வளவு கூட்டம் வருதே...எப்படி என்றேன்....தினமும் காலையில் வசிய மந்திரம் சொல்கிறேன் என்றார் மந்திரத்தை சொல்லுங்க என்றால் அப்புறம் சொல்றேன் என ஒரு மாதம் இழுக்கடித்தார் அப்புறம் ஒருநாள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார்..\nசிம்பிள்தான்..நிறைய மந்திர புத்தகங்களிலும் இருக்கிறது..ஆனால் அவர் கண்ணாடியில் இதை எழுதி வைத்துக்கொண்டாராம் தினம் காலையில் கண்ணாடியை பார்ப்போம் அப்ப முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சொல்ல வேண்டும்..\n12 முறை இதனை சொல்லிவிட்டு வீட்டை விட்டு கிளம்புவேன் என்றார்..என் நண்பர்கள் யாருக்கேனும் இது பயன்பட்டால் அதை விட சந்தோசம் எனக்கு எதுவும் இல்லை\nஉண்மைய��ல் ஒருவருக்கு நிறைய மக்கள் செல்வாக்கு உண்டாகவேண்டுமெனில் மக்கள் தொடர்பு ஸ்தானமான 9ஆம் இடத்தில் லக்னத்துக்கு சுபர் அல்லது இயற்கை சுபர் இருக்க வேண்டும்...அவரது திசாபுத்தி நடக்க வேண்டும் அல்லது நான்காம் அதிபதி திசையோ ஐந்தாம் அதிபதி திசையோ நடக்க வேண்டும்..அந்த காலத்தில் அவர் தன் வாழ்க்கை முழுமைக்குமான செல்வத்தை சேர்த்துவிடுகிறார்...லக்னத்துக்கு நான்காம் இடம் சுகாதிபதி..அவர் திசை நடக்கும்போது தம்பி பணக்காரர் ஆகிவிடுகிறார் ..மாமனார் செல்வாக்கு பெறுகிறார் ...ஜாதகரும் சொந்த வீடு கட்டிவிடுகிறார்...அல்லது மாமனாராவது சொந்த வீடு கட்டி கொடுத்து விடுவார்..பாக்யாதிபதி திசை நடக்கும்போது தந்தை இருந்தால் தந்தையால் செல்வம் வந்து சேரும்..அல்லது திடீரென புகழ் பெற்று ஓவர் நைட்டில் பெரிய ஆளாகிவிடுகிறார்..\nநான் பார்த்த புரோகிதருக்கு சுக்கிர திசை நடந்து கொண்டிருந்தது....சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில்.மிதுன லக்னம் வேறு..பாவகிரக தொடர்பும் இல்லை..அம்சத்திலும் கெடவில்லை..சுக்கிரன் நின்ற வீட்டுக்கதிபதி சனி 2ஆம் பாவகத்தில்...பேசியே ..அல்லது மந்திரம் சொல்லியே சம்பாதிக்கிறார்..\nஒரு ஜாதகத்தில் லக்னம் ,ராசி,ராசி அதிபதி கெடாமல் இருந்தாலே போதும் அவர் யோகமான ஜாதகர் ஆகிவிடுகிறார்..சனி வலுத்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டால் அவர் நிறைய சிரமங்களை அனுபவிக்கிறார்...ஆட்சி,உச்சம் பாவர்கள் அடைய கூடாது..லக்னத்துக்கு யோகர் மறைய கூடாது..லக்னத்துக்கு பாவர் பலம் பெற கூடாது...எதிரிகளுடன் போராடவே நேரம் சரியாக இருக்கும்.7ஆம் அதிபதி வலுத்துவிட்டால் எல்லாம் மனைவி பார்த்துப்பார் என வேலையை மட்டும் பார்க்க வேண்டியதுதான்.. அஷ்டம சனி,ஏழரை சனி எது வந்தாலும் திசை எது நடக்கிறது என்பதுதான் முக்கியம்..மோசமான திசை நடந்தாலும் சனிப்பெயர்ச்சி,குருப்பெயர்ச்சி ஓஹோ என இருந்தாலும்...முடியல சாமி..குரு என்னத்த கொடுத்தார் என புலம்புவதாக இருக்கும்\nLabels: manthiram, vasiyam, மந்திரம், ராசிபலன், வசியம், ஜோதிடம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்தி���ிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/403", "date_download": "2020-09-25T07:52:56Z", "digest": "sha1:WNF7E42MN5TPPKYF2TVJUJOHNIIFZAS4", "length": 5989, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | vijayakanth", "raw_content": "\n\"என் இனிய நண்பர், நல்ல மனிதன்...\" -எஸ்.வி சேகர் வருத்தம்\nவிஜயகாந்த் உடல்நலனை விசாரித்த விஷால்\nவிஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி\n“அந்த செய்தி கவலையளிக்கிறது” -பாரதிராஜா\n‘இந்தி தெரியாது போடா’ என்று பலரும் தவறாக பேசி வருகிறார்கள்... -விஜய பிரபாகரன் பேச்சு\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பி.எஃப் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்\nவிஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்க வலியுறுத்தல்...\n“விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்...” பிரேமலதா பேட்டி\nகுடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்த்... அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்து...\nவிஜயகாந்த், என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளமாட்டேன் என்றார்... ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #6\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sjzhgw.com/ta/sodium-process-calcium-hypochlorite-6570.html", "date_download": "2020-09-25T07:14:49Z", "digest": "sha1:MBLMYCZ3YCFS447YV4Y5TNTZNQRM45NM", "length": 12703, "nlines": 273, "source_domain": "www.sjzhgw.com", "title": "சோடியம் செயல்முறை கால்சியம் உபகுளோரைற்று 65% / 70% - சீனா ஷிஜியாழிுாங்க் HGW வர்த்தக", "raw_content": "\nபிரம்பு / விக்கர் மரச்சாமான்கள்\nபிரம்பு / விக்கர் மரச்சாமான்கள்\nதோட்டப் பொருட்கள் / பிரம்பு சாப்பாட்டு மேஜை மற்றும் நாற்காலிகள்\nவெளிப்புற மடிப்பு சூரிய lounger\nவிண்டேஜ் உலோக ப்ரேம்டு விக்கர் சேரில் மற்றும் கண்ணாடி மேல் tabl ...\nகிரே புதிய கிளாசிக் பிரம்பு மரச்சாமான் தீய மஞ்சம் சோபா\nபிரம்பு சாய்வு அமை 4 பீஸ் கம்பி வலை மரச்சாமான்கள் சாய்வு நாற்காலிகள் ...\nவெளிப்புற கார்டன் மரச்சாமான்கள் ரத்தன் டேபிள் எனவே Chairs அமைக்கிறது ...\nப்ளூ கார்டன் கம்பி வலை மரச்சாமான்கள் அமை டைனிங் டேபிள் அமைக்கவும் மற்றும் ...\nவெளிப்புற மரச்சாமான்கள் பிரம்பு மரச்சாமான் சாப்பாட்டு மேஜை மற்றும் ...\nசோடியம் செயல்முறை கால்சியம் உபகுளோரைற்று 65% / 70%\nஃபார்முலா: சிஏ (ClO,) 2\nஉண்மையான பெயர்: வெளுக்கும் தூள்\nஅடர்த்தி (கிராம் / மிலி)\nவெள்ளை அல்லது சாம்பல் சிறுமணி அல்லது 20g, 200g மாத்திரை\nபரவலாக குளம் நீர் நீச்சல் குடிநீர், கூலிங் பேன் கோபுரம் மற்றும் கழிவுநீர் நீர், உணவு, விவசாயம், மருத்துவமனை, பள்ளி, நிலையம் மற்றும் வீட்டு முதலியவற்றிலிருந்து தொற்று பயன்படுத்தப்படும்\n1. கரிம, அமிலம், மற்றும் பருத்தி பொருள் கூட அது வேண்டும் கலந்து முடியாது, விட்டு ஈரப்பதம் மற்றும் நேரடி சூரிய ஒளியிலிருந்து வைத்து, அதை ஒழுங்காக சீல் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் பொருட்கள் காற்றோட்டம் கீழ் சேமிக்கப்படுகிறது வேண்டும்.\n2. இது உங்கள் உடல் அது உங்கள் கண்கள் ஒரு ஸ்பிளாஸ் வேண்டாம், நீங்கள் கவனக் குறைவாக தொடர்பு ஒருமுறை எரிக்க வேண்டும்.\n3. சுத்தமான நீர் போது அது தொடர்புகள் உங்கள் தோல் கழுவினாலும்.\nஒரு உலர்ந்த, குளிர், நன்கு காற்றோட்டமான விட்டு வெப்பம், திறந்த தீப்பிழம்புகள், கரிம வேதிப்பொருள் மற்றும் ஒளியிலிருந்து பகுதியில் சேமிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு ரே pls என்னை தொடர்பு கொள்ள தயங்க\nமுந்தைய: பூல் ரசாயனங்கள் அதிர்ச்சி சிகிச்சை / குளோரின் அதிர்ச்சி கால்சியம் உபகுளோரைற்று சிறுமணி\nஅடுத்து: 1 முதல் 8 ல் 1 10 6 1 பாத்திரம்கழுவி டெப்லெட்டில்\nகால்சியம் உபகுளோரைற்று 65% 70%\nகால்சியம் உபகுளோரைற்று 70 சிறுமணி\nகால்சியம் உபகுளோரைற்று சிறுமணி 70%\nநீச்சல் குள கால்சியம் உபகுளோரைற்று\nநீர் சிகிச்சை கால்சியம் உபகுளோரைற்று\nகால்சியம் Hypoclorite மாத்திரை 200g\nநீர் சிகிச்சை தொழிற்சாலை விலை கால்சியம் hypochlor ...\nகால்சியம் உபகுளோரைற்று 65% 70% குறைந்தது MIN\nபூல் குளோரின் மாத்திரைகள் கால்சியம் உபகுளோரைற்று 65% -...\nபூல் ரசாயனங்கள் அதிர்ச்சி சிகிச்சை / குளோரின் அதிர்ச்சி சி ...\nஷிஜியாழிுாங்க் HGW வர்த்தக கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/us-approves-to-sell-one-billion-dollar-weapons.html", "date_download": "2020-09-25T07:01:44Z", "digest": "sha1:TUGNE2LQCV4W2CJYEVW5MIOZKQA4ACKM", "length": 8338, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nஇந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்\nஅமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்\nஅமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.\nஇவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், உதிரி பாகங்கள், அவற்றை கையாள்வதற்கான பயிற்சி, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை இதில் அடங்கும்.\nஇந்தியா நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தனது எதிரிகளை திறன்பட எதிர்கொள்ள இந்த ஆயுதங்கள் உதவியாக அமையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை\nபாடகர் எஸ்.பி.பி உடல்நிலைக் குறித்து மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை\nபோலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது\nவேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Plus-2-results-from-tomorrow-morning", "date_download": "2020-09-25T06:27:15Z", "digest": "sha1:EZAOK2EUWC5SHF3QMEEPCDHLBTZ3BDBE", "length": 7484, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "நாளை வெளியாகிறது +2 முடிவுகள் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க கோரி...\nஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு:...\nநாளை வெளியாகிறது +2 முடிவுகள்\nநாளை வெளியாகிறது +2 முடிவுகள்\nசென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.\nஅதன்படி, நாளை காலை 10 மணியளவில் பிளஸ் டூ அரசுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.\nமேலும் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அவர்களுடைய தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு க��ரோனா\nதமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து,...\nமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது. 29ம் தேதி முதல்வர் பழனிசாமி...\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\nமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பது. 29ம் தேதி முதல்வர் பழனிசாமி...\nஉள்நாட்டு விமான போக்குவரத்து கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல...\n5ஆம் நாள் பிரம்மோற்சவம் - ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்...\nரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு...\nஅக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_4967.html", "date_download": "2020-09-25T06:43:19Z", "digest": "sha1:EV435FE5WNQ3KTRFL7MHSQRLMJ44NUGX", "length": 3701, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி: பிரியாமணி", "raw_content": "\nநான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி: பிரியாமணி\nபருத்தி வீரன்’ மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற பிரியாமணியை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடிக்கிறார். மலையாள படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால், சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் தமிழ் பட உலகை நிலையாக ஆக்கிரமித்து கொண்டதால் பிரியாமணிக்கு படங்கள் குறைந்து விட்டது. இந்த நிலையில் பிரியாமணி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன.\nஇதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:– என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை. தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நடிப்பேன். எதிர்காலத்தில் படங்கள் டைரக்டு செய்ய ஆர்வம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/kajal/", "date_download": "2020-09-25T07:21:55Z", "digest": "sha1:3KE6DHB3OIHN4W54QPS6PGAHFVTVK7TN", "length": 12737, "nlines": 186, "source_domain": "newtamilcinema.in", "title": "kajal Archives - New Tamil Cinema", "raw_content": "\nசென்னை மிதக்கிறது… விஜய் வீட்டில் மெர்சல் பார்ட்டி\n‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா போங்கடா டேய்...’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ‘இருந்தாலும் இந்த பார்ட்டியை வெள்ளம் வடிஞ்ச பிறகு வச்சிருக்கலாம்’ என்கிற மிதவாதிகள் அடுத்த…\n விவேகம் மெர்சல் போட்டா போட்டி\n‘இந்த உலகமே உன் முன்னாடி நின்று....’ என்றுதான் ஆரம்பிக்கும் விவேகம் ட்ரெய்லர். அஜீத்தின் பேஸ் வாய்சில் சொல்லப்படும் அந்த வசனம், அவரது ரசிகர்களை அடி வயிற்றிலிருந்து விசிலடிக்க வைத்ததில் ஒன்றும் வியப்பில்லை. அதற்கு சற்றும் சளைக்காமல் அதே…\nரசிகர்களுக்கு சிம்பு தரப்போகும் சஸ்பென்ஸ்\nவிஜய்க்கு ஜோதிகா ஜோடியாகும் புதுப்படம்\n போட்டியில் வென்ற கீர்த்தி சுரேஷ்\nஒட்டுற மண்ணெல்லாம் கூட வெட்டுன தங்கமா இருந்தா... அதுதான் அதிர்ஷ்டம்னு சொல்லுது ஆரோஸ்கோப் கீர்த்தி சுரேஷுக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்திருக்கிறது. அவரது முதல் படமான ரஜினி முருகன், இழுத்துக்கோ…\nஹன்சிகா, தமன்னா, காஜலை தொடர்ந்து நாகார்ஜுனா, ஜீவா, பாபிசிம்ஹாவும்…\nபெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான 'இஞ்சி இடுப்பழகி' ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக இருந்தாலும்,…\nஆர்யாவே கேட்டாலும் அதுக்கு முடியாது\nவெறும் ப்ளே பாய் மட்டுமல்ல, நினைத்த மாதிரியெல்லாம் உருட்டிக் கொள்ள வசதியான ‘க்ளே’ பாயும்தான் ஆர்யா ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், தயாரிப்பாளரின் ஹீரோவாகவும், டைரக்டரின் ஹீரோவாகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற நல்ல ஹீரோ ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், தயாரிப்பாளரின் ஹீரோவாகவும், டைரக்டரின் ஹீரோவாகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற நல்ல ஹீரோ\n“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத...” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோ��� மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு\nகாஜல் அகர்வாலும் பானிப்பூரி விக்கிறவங்களும் ஒண்ணா\n‘பாம்பேயிலேர்ந்து பானி பூரி விற்க வர்றவங்கள்லாம் நாலே மாசத்துல தமிழ் கத்துக்குறாங்க. ஆனா பத்து வருஷமா தமிழ்ல நடிக்கிறீங்க இன்னும் தமிழ் தெரிய மாட்டேங்குதே இன்னும் தமிழ் தெரிய மாட்டேங்குதே’ இப்படியொரு கேள்வியை காஜல் அகர்வாலை பார்த்து ஒரு நிருபர் கேட்க, பேரதிர்ச்சிக்கு…\nநடிகர்களுக்கு கொடுக்கும் அட்வான்சாவது திரும்பிவிடும். நடிகைகளுக்கு கொடுக்கப்படும் அட்வான்ஸ் பெரும்பாலும் ஸ்வாகா திருப்பி கேட்டால், செய்கூலி சேதாரம் என்று ஏதாவது கணக்கு போட்டு சொல்லி கதையை முடித்துவிடுவார்கள். ஆந்திராவிலிருக்கும்…\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1352998.html", "date_download": "2020-09-25T06:00:39Z", "digest": "sha1:ATPOZ5QSHBSTOKLDKGSXYI574OJOMSD7", "length": 11966, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ரஞ்சனின் குரல் பதிவு – பின்னணியில் ஐதேகவை சேர்ந்த முக்கியஸ்தர்!! – Athirady News ;", "raw_content": "\nரஞ்சனின் குரல் பதிவு – பின்னணியில் ஐதேகவை சேர்ந்த முக்கியஸ்தர்\nரஞ்சனின் குரல் பதிவு – பின்னணியில் ஐதேகவை சேர்ந்த முக்கியஸ்தர்\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nகுரல் பதிவுகளை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கி, அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமா���ு நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது.\nஇதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு சம்பவங்களின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nநேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதுதொடரபாக மேலும் தெரிவிக்கையில் . ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. அதனால், விசாரணை நடத்த வேண்டுமானால், ரணில் விக்ரமசிங்க, தொடர்பிலும் விசாரிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nயாழில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளது.\nஇரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை சூடாக்கும் பூனமின்…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின் நடவடிக்கைக்கு…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க வேண்டும்:…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை – இராணுவதளபதி\n43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது..\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை…\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை – ரஷியா அறிவிப்பு..\nகஜேந்திரகுமாருக்கு ஆதரவாக ஜே.வி.பி தலைவர் கருத்து – சபாநாயகரின்…\nநினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க…\nரஸ்ய பயணி குறித்து கொவிட் செயலணிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை –…\n43 பேருக்கு 572வது படைப்பிரிவின் வேலைவாய்ப்பு\nரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை…\nதலை அரிப்பை குணப்படுத்தும் மருத்துவம்\nதென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட…\n11 வருடங்களாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வாடும் இலங்கை அகதி-…\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது – சீன வைராலஜி…\nநேபாளம் – கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே…\nமோடி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடிய துபாய் இந்திய சிறுமி..\nவடக்கில் இன்று மழையுடனான காலநிலை\nகொரோனா தொற்று இப்போது முடிவுக்கு வராதா\nஅப்படி ஒரு உடை.. உதட்டை கடிச்சு.. அந்த மாதிரி லுக்.. இணையத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/08/blog-post_31.html", "date_download": "2020-09-25T06:52:45Z", "digest": "sha1:JLLZ665OHTY5PVV2HZX4YXFSGIDKW77B", "length": 16701, "nlines": 248, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அஹம் பிரம்மாஸ்மி அப்படின்னா", "raw_content": "\nஎதற்கு ஒரு நிகழ்வு நடக்கிறது என்பதற்கான பரிசோதனை ஒன்றை நடத்திப் பார்த்தோமானால் அது நமது எண்ணங்களினால் கட்டப்பட்ட ஒரு விசயம் என ஒதுக்கிவிட இயலவில்லை. அதனையும் தாண்டிய ஒரு உணர்வு ஒன்று இருந்து கொண்டே இருக்கும், அது என்னவென விளக்கவும் இயலாது. அதனை விளங்கிக் கொள்ளும் பொருட்டு நமது முயற்சியில் வெற்றி கிடைத்தால் இந்த 'அஹம் பிரம்மாஸ்மி' வந்து அங்கே நிற்கும்.\nஒரு மனிதன் பிறந்த பின்னர் கடவுளை உணர்கிறாரா அல்லது மனிதன் பிறக்கும் முன்னரே கடவுளை உணர்ந்து இருக்கிறாரா அல்லது மனிதன் பிறக்கும் முன்னரே கடவுளை உணர்ந்து இருக்கிறாரா அல்லது அந்த மனிதன் இறந்த பின்னரும் கடவுளை உணர்ந்து கொண்டிருக்கிறாரா\nமேற்குறிப்பிட்ட இந்த மூன்று கேள்விகளை சிந்தித்துப் பார்த்தால் மனிதன் உயிரோடு இருக்கும்போது மட்டுமே கடவுளை உணர்வதாகத்தான் பலரும் அறிவார்கள், பலரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் 'அஹம் பிரம்மாஸ்மி' எனும் சொல்லானது இந்த மூன்று கேள்விக்கு பதிலாக அனைத்து நிலைகளிலும் கடவுள் உணரப்பட்டு கொண்டேதான் இருக்கிறார் என்பதாகும். 'உணர்வற்ற நிலையிலும் உன்னை உணர்வதற்கு நிகரேது' இதுதான் ஒரு கவிதையில் கடவுள் குறித்தான சிந்தனை எனக்குள் எழுந்தது.\nஇதைத்தான் மாணிக்கவாசகர் 'எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்' என்கிறார். இவ்வுலகம் என்பது உயிரினங்களுடன், உயிரற்ற பொருள்களினாலும் ஆனது. ஒரு உயிர் எப்படி படைக்கப்பட்டு இருக்கும், அல்லது உருவாகி இருக்கும் எனப் பார்த்தால் நிச்சயம் உயிரற்ற பொருள் ஒன்றில் தான் இந்த உயிர் இருந்து இருக்க வேண்டும் என இந்த ஒரு விசயத்தை தெளிவுப்படுத்திக் கொண்டோமானால் 'அஹம் பிரம்மாஸ்மி' மிகவும் தெளிவாகும்.\n'தோன்றாப் பெருமையனே' என கடவுளை விளிக்கும் பொருட்டு இவ்வுலகில் கடவுள் தோன்றவே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வேளையில், 'தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்' எனும் வாசகமானது கடவுள் தோன்றவில்லை என்பதை மிகவும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம், அதே வேளையில் கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். அந்த தெளிவு கொண்டுவருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி'\n'அஹம் பிரம்மாஸ்மி' ஒருவர் தன்னைத்தானே கடவுள் என சொல்லிக்கொள்ளும் விதம்தனை அகந்தை என கொள்வோர் உண்டு. காரணம் கடவுள் என்பதற்கான விளக்க நிலைகள் வெவ்வேறு. ஒரு மனிதர் கடவுள் ஆக இயலாது, ஆனால் கடவுள் மனிதரில் இருப்பது என்பதை மாற்ற இயலாதது. இந்த ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் அதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி'\nமேலே எழுதிய பல விசயங்கள் தெளிவு தருவது போல் இருக்கும், ஆனால் சில தினங்களில் அந்த தெளிவு தொலைந்து போகும், இதுதான் வாழ்க்கையின் மாபெரும் சூட்சுமம். 'தெளிந்த பின், தெளிந்ததில் தெளிவில்லை என திரும்புவானோ' இந்த வாசகம் ஒரு கதையில் நான் ஒரு கதாபாத்திரத்திற்கு வைத்தது. இது எல்லாருக்கும் பொருந்தி போகக்கூடும்\nஒரு எழுத்தாளர் எப்பொழுது வெற்றி பெறுகிறார் என்றால் வாசிக்கும் வாசகர் தன்னை அந்த எழுத்தில் தன்னை வைத்து பார்க்கும்போதுதான் என சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அந்த நிலையானது ஒரு இருள் நிலை தான். ஆனால் வாசகர் தனது மனதில் அந்த அந்த சூழலாகவோ, கதாபாத்திரமாகவோ மாறுகிறார். இங்கே வருவதுதான் 'அஹம் பிரம்மாஸ்மி' . வாசகர் நிச்சயமாக அந்த கதாபாத்திரமாக மாற இயலாது, ஆனால் அந்த கதாபாத்திரம் அந்த வாசகரில் எங்கேனும் ஓரிடத்தில் இருக்கலாம் என்பதுதான் தெளிவு.\n'அஹம் பிரம்மாஸ்மி' இதனை 'நானே கடவுள்' என அர்த்தப்படுத்துவதை விட 'என்னிலும் கடவுள் இருக்கிறார்' என்பதுதான் சரியாக இருக்கும்.\n'நானே கதாபாத்திரம்' என ஒரு எழுத்தில் நம்மைப் பார்ப்பதைவிட 'இந்த கதாபாத்திரமும் என்னில் இருக்கிறது' என்பது மிகச் சரியாக இரு���்கும்.\nமாற்ற மனங்கழிய நின்ற மறையோனை\nநள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண\nஇந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.\nஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.\nஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்\nஅம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்\nஅருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி\nதனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cine.thamilkural.net/archives/17119", "date_download": "2020-09-25T07:21:21Z", "digest": "sha1:JD5CYGBV3H5Q6TTJKBOYY2VIYZASQ67Y", "length": 6391, "nlines": 73, "source_domain": "cine.thamilkural.net", "title": "சந்தானத்தின் கம கம சமையல் – சினிக் குரல்", "raw_content": "சினிக் குரல் தமிழ்க் குரலின் சினிக் குரல்\nசந்தானத்தின் கம கம சமையல்\nமூன்று வருடங்களுக்கு முன்னதாகவே, நடிகர் சந்தானம் நடித்திருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ குறித்த அறிவிப்பு வெளியாகி படமும் தயாரானது.\nஇரு வருடங்களுக்கு முன்னதாகவே படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியானது. இருந்தாலும், பல முறை வெளியீடு திகதி அறிவிக்கப்பட்டும், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.\nஇந்தநிலையில் வரும் ஜனவரி 31ல், ‘சர்வர் சுந்தரம்’படம் வெளியாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஆனந்த் பால்கி இயக்கத்தில் உருவான சர்வர் சுந்தரம் படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக சக்கப்போடு போடு ராஜா, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களில் நடித்த வைபவி நடித்துள்ளார். இந்தப் படத்தில், கிரண், மாயா கிருஷ்ணன், ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nPrevious: வரி ஏய்ப்பு புகார் – தெலுங்கின் முன்னணி நடிகை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு\nNext: மீடூ இல் சிக்காமை எனது அதிஷ்டம் – தமன்னா தெரிவிப்பு\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nமுல்லைத்தீவு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த கோரிக்கை\nகுடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழப்பு\nஇந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சேகர் பாசு கொரோனா தொற்றுக்கி பலி\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள்\nரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி\nகொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ள ரஷ்ய பிரஜை\nபிணை வழங்கப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர்\nசமந்தாவிற்கு ஆதரவு தந்த அதிதிராவ்\nஎப்போது சூர்யா – ஹரி இணையும் படம்\nபிரபாஸ் படத்தை இயக்கும் மகாநடி இயக்குனர்\nசிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அருண் விஜய்\nஇரண்டாவது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு\nஓரினச் சேர்க்கை படம்: குஷ்பு ஆதரவு\nபில் டியூக்கால் பாராட்டப்பட்ட விஜய் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/maama-paiya", "date_download": "2020-09-25T07:29:48Z", "digest": "sha1:LRX5TTOBRZB54AK2MOMQVPDP5OOYLDLW", "length": 8518, "nlines": 237, "source_domain": "deeplyrics.in", "title": "Maama Paiya Song Lyrics From Devathaiyai Kanden | மாமா பையா பாடல் வரிகள்", "raw_content": "\nமாமா பையா பாடல் வரிகள்\nஉங்க அப்பாவ பாத்தாலும் பயம்\nஉங்க அம்மாவ பாத்தாலும் பயம்\nஉன் அண்ணன பாத்தாலும் பயம்\nஎனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்\nஉங்க அப்பாவ பாத்தாலும் பயம்\nஉங்க அம்மாவ பாத்தாலும் பயம்\nஉன் அண்ணன பாத்தாலும் பயம்\nஎனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்\nகோவிலாண்ட வர சொன்னியே வந்தேனே\nகுங்குமத்த த��� சொன்னியே தந்தேனே\nபுருஷனா நான் நெனச்சேன் என்ன\nஜீன்ஸ் கீச்சு போட சொன்னியே போட்டனே\nஜிம்க்கு போக சொன்னியே போனேனே\nஅஜித்ன்னு நான் நெனச்சேன் எனக்கு\nரிச்சா வாழ வைப்பேன் மானே\nமஞ்சள் ஜாக்கெட் போட்ட மயிலே\nஉங்க அப்பாவ பாத்தாலும் பயம்\nஉங்க அம்மாவ பாத்தாலும் பயம்\nஉன் அண்ணன பாத்தாலும் பயம்\nஎனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்\nகிருதாவ வைக்க சொன்னியே வெச்சேனே\nமீசைய தான் எடுக்க சொன்னியே எடுத்தேனே\nஎன்ன பாகவதர் ஆக்கி புட்டியே ஆஹா\nபுல்லட்டுல வர சொன்னியே வந்தேனே\nகைய விட்டு ஓட்ட சொன்னியே செஞ்சேனே\nஎன்ன ஸ்ட்ரெச்சர்ல ஏத்தி புட்டியே\nஎங்கனா இட்லி கட போட்டு பொழைக்கலாம்\nஹே மாமா பையா பையா\nஉங்க அப்பாவ பாத்தாலும் பயம்\nஉங்க அம்மாவ பாத்தாலும் பயம்\nஉன் அண்ணன பாத்தாலும் பயம்\nஎனக்கு எப்போ கெடைக்கும் இந்த பழம்\nநெருப்பாக நீயும் பார்த்தா நெஞ்சம் தாங்குமா\nMaama Paiya பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2020-09-25T08:21:20Z", "digest": "sha1:KIXCUMY2ZWL75CR6YK3L3CUBLWNR5WS3", "length": 6767, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாம் ஜுமேரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2005 இல் பாம் ஜுமேரா தீவு\nபாம் ஜுமேரா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் உருவாக்கிய ஒரு செயற்கை தீவு. இது மூன்று வகை பாம் தீவுகளுள் ஒன்று. மற்ற இரண்டு பாம் தீவுகளுடன் (பாம் ஜெபல் அலி, பாம் டெய்ரா ) ஒப்பிடும் போது இந்த பாம் ஜுமேரா தீவு மிகச்சிறியதும் மற்ற தீவுகளுக்கு மூலமானதும் ஆகும்.\nபால்ம் ஜுமேரா தீவின் கட்டுமானம் 2001 ம் ஆண்டு தொடங்கியது. இத்தீவை 94.000.000 m3 மணலையும் ஏழு மில்லியன் டன் பாறைகளையும் கொண்டு உருவாக்கினார்கள். ஏறத்தாழ 40,000 தொழிலாளர்களைக் கொண்டு இத்தீவைக் கட்டமைத்தார்கள். இத்தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் தெற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள்.\n20 நவம்பர், 2009 ல்\n1 மே 2007 இல் பாம் ஜுமேரா தீவு\n1 மே 2007 இல் பாம் ஜுமேரா தீவின் வான்வழிக் காட்சி\n1 மே 2007 இல் பாம் ஜுமேரா தீவின் வான்வழிக் காட்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2014, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடு��லான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/spiritual/makalaya-amaivasai-2020", "date_download": "2020-09-25T07:03:52Z", "digest": "sha1:G3VM6BXQH5IRGYV62CF2IMSZGL5FVMT6", "length": 11122, "nlines": 128, "source_domain": "www.seithipunal.com", "title": "இன்று மகாளய அமாவாசை.. முன்னோர்களை வழிபட்டு ஆசியை பெறுங்கள்.. வாழ்க்கை சிறக்கும்..!! - Seithipunal", "raw_content": "\nஇன்று மகாளய அமாவாசை.. முன்னோர்களை வழிபட்டு ஆசியை பெறுங்கள்.. வாழ்க்கை சிறக்கும்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஒவ்வொரு வருடமும், மகாளய அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது வழக்கம்.\nஆனால், தற்போது உள்ள சூழலில் தமிழகம் முழுவதும் முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல கோவில்கள் முக்கிய நதிக்கரைகள், கடற்கரைகளில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதர்ப்பணம் செய்ய இருப்பவர்கள் புரோகிதர்களை அழைத்து அல்லது புரோகிதர்களின் ஆலோசனைபடி அவரவர்களின் குடும்ப வழக்கப்படி வீட்டில் அல்லது பக்கத்தில் இருக்கும் நதிக்கரைகளுக்கு சென்று முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் விட்டு வேண்டி கொள்வது அவசியம்.\nஅன்னதானம், உடை தானம், பசு தானம், செருப்பு, குடை ஆகியவைகளை தானமாக கொடுக்கலாம். இதில் உங்களுக்கு எந்த தானத்தை செய்ய முடியுமோ அந்த தானத்தை செய்யுங்கள். நம்முடைய முன்னோர்கள் அதனை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ஆசி கொடுப்பார்கள்.\nவீட்டில் செய்ய வேண்டியவை :\nதர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாற்ற வேண்டும்.\nமுன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.\nமுன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும்.\nகோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.\nவீட்டில் தெய்வங்கள் சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது.\nதர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.\nஇன்று உங்களால் எந்த தானம் செய்ய முடியுமோ அந்த தானத்தை செய்யுங்கள். நம்முடைய முன்னோர்கள் அதனை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு ஆசி கொடுப்பார்கள்.\nஎந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்\nஅன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்\nதேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்\nதீபம் - கண்பார்வை தெளிவடையும்\nஅரிசி - நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும்\nநெய் - தீராத நோய்களை போக்கும்\nபால் - துன்பங்கள் நீங்கும்\nபழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்\nதேங்காய் - நினைத்த காரியம் ஈடேறும்\nநெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்\nபூமி தானம் - ஸ்வர தரிசனம் உண்டாகும்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\n லட்சுமி மேனன் அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த சோகம்.\nமீண்டும் விஜய் டீவியில் தலைகாட்டும் லாஸ்லியா.\n#சற்றுமுன்: எஸ்.பி.பி.,க்கு என்ன ஆனது. திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம் திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம்\n#BREAKING முக ஸ்டாலினை சந்தித்த தலைவர்\nபூட்டை உடைப்பதில் தகராறு.. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்... சென்னையில் பயங்கரம்.\n லட்சுமி மேனன் அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த சோகம்.\nமீண்டும் விஜய் டீவியில் தலைகாட்டும் லாஸ்லியா.\n#சற்றுமுன்: எஸ்.பி.பி.,க்கு என்ன ஆனது. திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம் திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம்\n சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்\nநடிகர் ராமராஜனுக்கு என்ன ஆனது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/5606", "date_download": "2020-09-25T07:06:53Z", "digest": "sha1:GVQD5GHKX6HFUJBPXHWKQCX6WD7RMOK6", "length": 4847, "nlines": 52, "source_domain": "www.themainnews.com", "title": "சிரியாவில் வான்வழி தாக்குதல் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி - The Main News", "raw_content": "\nபெங்களுரூ அணியை 109 ரன்களுக்குள் சுருட்டி பஞ்சாப் அணி அபார வெற்றி..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு..\nவேளாண் சட்டங்களை முதல்வர் ஆதரிப்பது ஏன்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா..\n50 மாற்றுத்திறனாள���களுக்கு பேட்டரி கார்கள்.. அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்\nசிரியாவில் வான்வழி தாக்குதல் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி\nசிரியாவின் வடக்குப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் 8 குழந்தைகள் பலியாகினர்.\nசிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரிபாத் நகரில் நடந்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் பலியாகினர். இதில் 8 பேர் குழந்தைகள். பலர் காயமடைந்தனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கல்ஜிபிரின் கிராமத்திலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாக வில்லை. எனினும் துருக்கி ராணுவம் குர்து படைகளுக்கு எதிராக சிரியாவின் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதால் அவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது\n← ஜெ. 3-ம் ஆண்டு நினைவுதினம்: மெரினாவில் ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மரியாதை\nபெங்களுரூ அணியை 109 ரன்களுக்குள் சுருட்டி பஞ்சாப் அணி அபார வெற்றி..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு..\nவேளாண் சட்டங்களை முதல்வர் ஆதரிப்பது ஏன்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 86,052 பேருக்கு கொரோனா..\n50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள்.. அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/04/blog-post_64.html", "date_download": "2020-09-25T06:29:28Z", "digest": "sha1:WGPHQVPLB6SM6QELVGU6AISHH6JV6RW7", "length": 15486, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை- ஊரடங்கை நீடிக்க முதல்வர்கள் வலியுறுத்து! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை- ஊரடங்கை நீடிக்க முதல்வர்கள் வலியுறுத்து\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.\nமத்திய அரசு கடந்த மாதம் 24ஆம் திகதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவித்த நிலையில் வரும் 14ஆம் திகதியுடன் இந்த உத்தரவு முடிவடைகின்றது. இந்த உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படலாம் என ���திர்பார்க்கப்படுகிறது.\nஇதேவேளை, இந்த நெருக்கடியான சூழ்நிலையில், ஊரடங்கை நீடிக்க வேண்டும் என பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒடிசாவில் வரும் 30ஆம் திகதி வரை முழு அடைப்பு இருக்கும் என மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். இதுபோலவே பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே விவாதித்தார். காங்கிரஸ் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்களும் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கை 14ஆம் திகதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் ஊரடங்கை நீடிக்க வேண்டும் எனவும், நாடு தழுவிய ஊரடங்கு மூலம் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுமட்டுமின்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/08/blog-post_79.html", "date_download": "2020-09-25T06:27:03Z", "digest": "sha1:FYNT6OFP4AJLIOJY4VUDPWHDVDR46SXQ", "length": 32149, "nlines": 255, "source_domain": "www.thattungal.com", "title": "அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் - முழு விபரம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் - முழு விபரம்\nஅமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, இராஜாங்க அமைச்சு மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்களுக்கு கீழ் இயங்கும் திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் பின்வருமாறு,\n1.0 பாதுகாப்பு அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)\n1. பாதுகாப்புப் பதவிநிலைத் தலைவரின் அலுவலகம்\n5. ரக்னா ஆரக்சன லங்கா லிமிட்டெட்\n6. இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தைச் செயற்படுத்தும் தேசிய அதிகாரசபை\n7. சிவில் பாதுகாப்புத் திணைக்களம்\n8. அரச இரகசிய தகவல் சேவை\n9. இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்\n10. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை\n11. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்\n12. பாதுகாப்புச் சேவைகள்; கட்டளை, பதவிநிலைக் கல்லூரி\n13. பாதுகாப்புச் சேவைகள் பாடசாலை\n14. தேசிய பயிலிளவல் சிறப்பணி\n15. தேசிய பாதுகாப்பு நிதியம்\n16. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்\n17. இலங்கை தேசியப் பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம்\n18. இலங்கை தேசியப் பாதுகாப்புக் கல்லூரி\n20. அபி வெனுவென் அப்பி நிதியம்\n21. பல்செயற்பாட்டு அபிவிருத்தி செயலணி திணைக்களம்\n1.1 உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)\n1. சகல மாவட்டச் செயலகங்களும் சகல பிரதேச செயலகங்களும்\n3. தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனம்\n4. பதிவாளர் நாயகத் திணைக்களம்\n6. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்\n7. அரச சார்பற்ற அமைப்புகளுக்கான செயலகம்\n8. அனர்த்த முகாமைத்து��� தேசிய மன்றம்\n9. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\n10. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்\n12. தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி அமைப்பு\n2.0 நிதி அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)\n2. தேசிய திட்டமிடல் திணைக்களம்\n3. அரச நிதிக் கொள்கைகள் திணைக்களம்\n4. தேசிய வரவுசெலவுத்திட்டத் திணைக்களம்\n5. முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்\n6. அரச தொழில்முயற்சிகள் திணைக்களம்\n7. வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்\n8. அரச நிதிக் கணக்குகள் திணைக்களம்\n9. திறைசேரி நடவடிக்கைத் திணைக்களம்\n10. அரச நிதிக் கணக்குகள் திணைக்களம்\n11. வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள்திணைக்களம்\n12. தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களம்\n13. நீதி அலுவல்கள் திணைக்களம்\n14. முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம்\n15. கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்\n16. அபிவிருத்தி நிதித் திணைக்களம்\n17. கொம்பிரோலர் ஜெனரால் அலுவலகம்\nஅரச வருமானம் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள்\n1. உள்நாட்டு இறைவரித் திணைக்களம்\n4. தேசிய லொத்தர் சபை\n5. அபிவிருத்தி லொத்தர் சபை\nவங்கி நிதிகள் மற்றும் முதலீட்டு சந்தைக்கொள்கைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை அலுவல்கள்\n1. இலங்கை மத்திய வங்கி\n2. சகல அரச வங்கிகள் மற்றும் அவற்றின் நிருவாகத்துக்குட்பட்ட கம்பனிகள் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்கள்\n3. இலங்கைக் காப்புறுதிச் சபை\n4. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் இதன் நிருவாகக் கம்பனிகளும் இணைக் கம்பனிகளும்\n5. கடன் தகவல் பணியகம்\n6. கம்பனி பதிவாளர் திணைக்களம்\n7. இலங்கை பிணையங்கள் மற்றும் செலாவணி ஆணைக்குழு\n8. இலங்கை கணக்குகள் மற்றும் கணக்காய்வு தர மீளாய்வுச் சபை\n9. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு\n10. இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்\nபுள்ளிவிபரவியல் தகவல்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகள்\n1. தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம்\n2. கொள்கை கற்கைகள் நிறுவனம்\n3. நிலைபேறான அபிவிருத்தி மன்றம்\nநலன்புரி மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள்\n1. நலன்புரி பயனுறுதிச் சபை\n1. லோகோர் சீமாட்டி நிதியம்\n2. வேலைநிறுத்தங்கள், கலவரம், சிவில் பிரச்சினை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நிதியம்\n3.காப்புறுதி பொறுப்பு நிதியம் நிதியம்\n4. ���ழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்\n5. சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்\n6. சிரம வாசனா நிதியம்\n7. தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியம்\n9. தேயிலை சக்தி நிதியம்\n11. அரச சேவைகள் ஓய்வூதியர்களின் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்\n12. புத்த சாசன நிதியம்\n13. பௌத்த புத்தெழுச்சி நிதியம்\n14. வரையறுக்கப்பட்ட திறன்கள் அபிவிருத்தி நிதியம்\n15. மஹபொல நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்\n16. உள்நாட்டுக் கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம்\n19. தோட்டத்துறை சுயதொழில் சுழற்சி நிதியம்\n20. மத்திய கலாசார நிலையம்\n3. இலங்கை வெகுசன ஊடகப் பயிற்சி நிறுவனம்\n4. உள்ளக வர்த்தகத் திணைக்களம்\n2.2 நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)\n1. அரச தொழில் முயற்சித் திணைக்களம்\n2. கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்\n3. தேசிய நடவடிக்கை அறை\n4. வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம்\n5. அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி\n6. ஏற்றுமதி இறக்குமதி திணைக்களம்\n7. கீழ் உழைப்பு இயக்க தொழில் முயற்சிகள் அல்லது கீழ் உழைப்பு உபயோகச் சொத்துக்கள் (அகற்றதல்) சட்டத்தின் கீழ் திறைசேரியின் செயலாளரின் கீழ்உள்ள நிறுவனங்கள்\n2.3 சமூர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)\n1. அரச வளங்கள் முகாமைத்துவக் கூட்டுத்தாபனம்\n2. சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்\n3. பிரதேச அபிவிருத்தி வங்கி\n4. தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை\n5. சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சி மூலதனக் கம்பனி\n6. சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகள் அதிகாரசபை\n7. கிராம சக்தி செயலகம்\n8. தேசிய சமூக அபிவிருத்திச் சங்கம்\n9. கிராம அபிவிருத்தி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\n10. சமூகப் பாதுகாப்புச் சபை\n11. வலது குறைந்தோருக்கான தேசிய பணியகம்\n12. வலது குறைந்தோருக்கான தேசிய பொதுச்செயலகம்\n3. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு\n1. பௌத்த அலுவல்கள் திணைக்களம்\n2. இந்து மத, பண��பாட்டு அலுவல்கள் திணைக்களம்\n3. கிறித்தவ மத அலுவல்கள் திணைக்களம்\n4. முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்\n5. கலாசார அலுவல்கள் திணைக்களம்\n6. தேசிய நூதனசாலைத் திணைக்களம்\n7. பகிரங்க அரங்காட்டுகைச் சபை\n8. தேசிய சுவடிக்காப்புத் திணைக்களம்\n10. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்\n11. எஸ். டப். ஆர். டி. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மன்றம்\n12. ஜே. ஆர். ஜயவர்த்தன கேந்திர நிலையம்\n4. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)\n1. தேசியப் பௌதீகத் திட்டமிடல் திணைக்களம்\n2. ஹோடெல் டிவலப்பர்ஸ் (லங்கா தனியார் கம்பனி PQ 143)\n4.1 நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)\n1. நகர அபிவிருத்தி அதிகாரசபை\n2. இலங்கை காணிகள் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ்உள்ள கம்பனிகள் மற்றும் இணை கம்பனிகள்\n3. நகர குடியிருப்பு அதிகார சபை\n4. கூட்டாதன முகாமைத்துவ அதிகாரசபை (பொதுவசதிகள் சபை)\n5. சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை\n6. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம்\n4.2 கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)\n1. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை\n2. வரையறுக்கப்பட்ட கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்\n4. அரசாங்க தொழிற்சாலைத் திணக்களம்\n5. நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை\n6. அரச பொறியியல் கூட்டுத்தாபனம்\n7. அரசாங்க அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனம்\n8. தேசிய உபகரணங்கள் மற்றும் பொறித்தொகுதிகள் அமைப்பாண்மை\n9. ஓஷன் வியுவ் டிவெலப்மென்ட் (பிரைவேட் லிமிட்டட்)\n4.3 தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு (திணைக்களங்களும் அரச கூட்டுத்தாபனங்களும் நியதிச் சட்ட நிறுவனங்களும்)\n1. பெருந்தோட்ட வலயங்களுக்கான புதிய கிராமங்கள் அதிகாரசபை\n2. பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நம்பிக்கைப்பொறுப்பு\n3. சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம்\n4. தோட்டத்துறையின் சுயதொழில் சுழற்சி நிதியம்\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/97", "date_download": "2020-09-25T07:58:43Z", "digest": "sha1:LTEFZCRLFXGBRJEDOTO7JNDOFIJWXWOH", "length": 5786, "nlines": 50, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "டாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » That which is not yet present", "raw_content": "\n– ஒரு அழகற்றவர் ramblings\nகாக் – விளையாட்டாளர்கள் அநாமதேய குலத்தை\nApache பரம காப்பு banking கடுமையான அடி செல்-சி பதிப்புரிமை குற்றம் சாப்பாட்டு dogma தோல்வியடையும் பயர்பொக்ஸ் உணவு நுழைவாயில் geekdinner கூகிள் சுகாதார ஹெச்டியாக்செஸ் ஐஐஎஸ் IM எங்கே மொழி LGBT லினக்ஸ் அன்பு ஊடக மொபைல் MTN Pacman Pidgin ஆபாச தனியுரிமை மேற்கோள் random rights ஸ்கிரிப்ட் பாதுகாப்பு தென் ஆப்ரிக்கா ஸ்பேம் உபுண்டு VodaCom VPN குளவி ஜன்னல்கள் தயிர்\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » நம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ் மீது Upgrading Your Cellular Contract\nடாக்மாவையும் » வலைப்பதிவு காப்பகம் » என் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம் மீது hwclock துவக்க கணினியை தொங்குகிறது\nடிரிக்கி மீது எந்த வலிமையானதாகவும் நீங்கள் பயன்படு���்த செய்ய\nடிரிக்கி மீது ext4 க்கான fsck முன்னேற்றம் பட்டியில்\n© 2020 - டாக்மாவையும் பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் தீம்கள் TemplateLite மூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/03/blog-post_23.html", "date_download": "2020-09-25T07:19:29Z", "digest": "sha1:FAYPYIUHC5FZFIRGG6UXEPTFFQ6XZRXQ", "length": 17700, "nlines": 232, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): காதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்: ஒரு தத்துவார்த்தமான பார்வை", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகாதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்: ஒரு தத்துவார்த்தமான பார்வை\nஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும்திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி''என்று கேட்டார். சீடன் சொன்னான்,'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.'\nபுன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''\nபின்னர் ஞானி,''சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்றுஉன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''\nசிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா''சீடன் சொன்னான்,'இல்லை குருவே,இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'\nஇப்போது ஞானி சொன்னார்,''இது தான் திருமணம்.''\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nவெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிர...\nநியுரோதெரபி சிகிச்சை என்றால் என்ன\nலட்சியங்கள் நனவாக்கிட உதவும் 20/20\nசுவாமி விவேகானந்தர் பற்றிய சில உண்மைகள்\nதாய் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள தமிழில் பேசுங்கள்\nஇன்றைய இந்திய இளைஞனின் தேசபக்தி:கவிதையாக\nதிருமணத்திற்கு முன்பு(தி.மு); திருமணமாகி சில வருட...\nஒரு பொறியியல் கல்லூரி மாணவரின் சிந்தனை:ஆன்மீகக்கடல...\nஉங்கள் கடன் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது\nகாதலுக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம்: ஒரு...\nசுரபாலர் அருளிய விருட்ச ஆயுர்வேதம் - 1000ஆண்டுகளுக...\nஅரசியல் களத்தில் குதித்தார் ராம்தேவ் ஊழலை ஒழிக்கப்...\nமூட்டுவலி,வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்யும் வாயு முத்...\nஉடலின் அளவற்ற கொழுப்புச்சத்தினைக் கரைக்கும் சூரிய ...\nமன அமைதியைத் தரும்,உடல் அமைதியைத் தரும் ப்ருத்வி ம...\nகண் பிரச்னைகள்,நரம்புப் பிரச்னைகளை நீக்கும்,உடலின்...\nசாப்பிட்டப்பிறகு மட்டும் இந்த முத்திரையைப் பயன்படு...\nரத்தத்தை சுத்திகரிக்கும்,சகல வித சருமநோய்களையும் த...\nமன அழுத்தம் தீரவும்,ஆழ்ந்த கவனத்தை தரும் தியான மு...\nஆஸ்தமா,சுவாசக்கோளாறுகளை சரிசெய்யும் இருதய முத்திரை\nஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நன்மை\nஉங்களால் ஒரு கோயிலை பராமரிக்க முடியும்:தேவை மாதம் ...\nசீனாவில் ஏதற்கெல்லாம் இணையதளங்கள் தடை செய்யப்படுகி...\nசிறப்பான வாழ்க்கைக்கு சிறந்த வழிகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் - 27 : தடை விதிக்கும் மூ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் - 28 : நான்கு வகை மின் அ...\nஉங்கள் குழந்தை சா‌ப்‌பிடுவத‌ற்கு‌ம் ல‌ஞ்ச‌ம் வே‌ண்...\nதிருக்கையிலாயம் மானசரோவரின் தினமும் நள்ளிரவு 2.00 ...\nரமண மகரிஷியின் ஆசையை நிறைவேற்றிய அயனாவரம்சதீஷ்\nஇந்தியாவிற்காக பாகிஸ்தானில் உயிர்விட்ட இந்திய ஒற்ற...\nபெட்டிக்கடை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்\nசெல்போன் குறுந்தகவல் மூலமாக ரத்ததானம் பெறலாம்\nகர்ம வியாதி என்றால் என்ன\nபுத்த மதத்தை அழிக்க முயற்சிக்கிறது சீனா: தலாய் லாம...\nமதம் என்பது இயற்கைப் பாதுகாப்பு - அமிர்தானந்தமயி\nயோகாவும் தியானமும் உதவும் :மனோதத்துவடாக்டர் ருத்ரன...\nபொதுவான ஜோதிடப்பலன்கள் 2010:பாகம் 2\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் - விளக்க புத்தகம் டவுன்...\nஉங்க வில்-பவர் எப்படி என சுலபமாக அறிந்துகொள்ள\nபொதுவான ஜோதிடப்பலன்கள் 2010:பாகம் 1\nபெண்ணின் பெருமைகள் பற்றி தவத்திரு வேதாத்திரி மகரிஷ...\nமனைவியின் பெருமைகள்:விளக்கம் தவத்திரு வேதாத்திரி ம...\nநல்ல மனைவியால் சிறந்த வம்சம் உருவாகும்:கெட்ட மனைவி...\nபெண்ணின் பெருமைகளைப்பற்றி தவத்திரு வேதாத்திரி மகரி...\nயோகாசனத்தில் இது ஒரு அபூர்வம்\nதமிழர்களின் தேசிய உணவு பனங்கிழங்கு\nஇந்தியாவின் சுதந்தர ஜாதகப்படி அபூர்வ செவ்வாய்ப்பெய...\nமேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு மறு நினைவ...\nஐப்பசி மாதம் 2009 பவுர்ணமி பூஜை:அருள்மிகு பத்திரகா...\nஆடி மாதம் 2009 ஆம் பவுர்ணமி பூஜை:பத்திரகாளியம்மாள்...\nதிருஅண்ணாமலை அஷ்ட லிங்கங்களின் வரலாறு\nவிஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட திருஅண்ணாமலையின் பழமை\nசப்த கன்னியர்கள் பிறந்த கதையும் அவர்களை வழிபடும் ம...\nஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு இந்துக் கோவில் கண்டுபி...\nஉங்களது ராசியும்,ராசிக்குரிய வழிபட வேண்டிய சித்தர்...\nசப்த கன்னியர்கள்:மந்திரங்களும் காயத்ரி மந்திரங்களும்\nமீண்டும் வல்லரசாகும் நமது பாரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:21:03Z", "digest": "sha1:YKXGC3XUCT7KOG5LYC3SERWN755BHNT7", "length": 7421, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கையில் உள்ள கோட்டைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► யாழ்ப்பாணத்திலுள்ள கோட்டைகள்‎ (6 பக்.)\n\"இலங்கையில் உள்ள கோட்டைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 42 பக்கங்களில் பின்வரும் 42 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2015, 15:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/405", "date_download": "2020-09-25T07:27:41Z", "digest": "sha1:Q57LMOXDCNYCXEDPXSTZEUBKNE4CZOY3", "length": 5423, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | kamalhassan", "raw_content": "\n\"நாளை திறக்கப்படுகிறதா மதகுகள்\" - தமிழக அரசை விமர்சித்த கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் புதிய சங்கத்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து\nஇவுங்க ரெண்டு பேரும் சேர்ந்தா... பாரதிராஜா - கமல் கூட்டணியின் மேஜிக்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம்... கமல் உதவி\nஅரசு அனுமதிக்காக காத்திருக்கும் 'இந்தியன் 2' படக்குழு\nபழம்பெரும் கலைஞரின் மறைவிற்கு கமல் இரங்கல்\nபாடல் வரிகளை வெளியிட்ட கமல்ஹாசன்\nநாடு என்னவாகும் என உலுக்குகிறதா மனம்\nவிரைவில் பிக் பாஸ் சீசன் 4... தொகுத்து வழங்க போகும் நடிகர் இவர் தான்\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3-5/", "date_download": "2020-09-25T07:06:29Z", "digest": "sha1:RF2E2HUCWUXPYMB2O5QLTKUOR3XCN2DT", "length": 12134, "nlines": 306, "source_domain": "www.tntj.net", "title": "ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி\nஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை – ஆவணியாபுரம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி கடந்த 12-03-2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை, ஆவணியாபுரம் S.A.A.P நகரிலுள்ள சகோதரர் தீன் இல்லத்தில் நடைபெற்றது.\nஅபுதாபியில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழி\nவிழுப்புரம் மேற்கு மாவட்டத்தில் ஏழைப் பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-25T08:14:36Z", "digest": "sha1:6ZDQX55NR4CBAOQANWXYOEVLAEB4KFE7", "length": 26815, "nlines": 159, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தெய்வம் – விதை2விருட்சம்", "raw_content": "Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்\nதெய்வங்களுக்கு சாத்துக்குடி பழங்களால் அபிஷேகம் செய்துவந்தால் துன்பம் எனும் பெரும்புயலில் சிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. அவ்வாறு சிக்கும் மனிதர்கள், துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற வேண்டுமானால், கடவுளுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது சான்றோர் வாக்கு. #சாத்துக்குடி, #ஆன்மீகம், #கடவுள், #தெய்வம், #ஆண்டவன், #துன்பம், #இன்பம், #வாழ்க்கை, #அபிஷேகம், #விதை2விருட்சம், #Sathukkudi, #Spiritual, #God, #Goddess, #Lord, #Suffering, #Pleasure, #Life, #Anointing, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #9884193081\nகடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம்\nகடவுள் தண்ணீர் என்றால், தந்தை பெரியார் சுவாசம் நான் யாருடைய இறை நம்பிக்கையையும் கொச்சைப்படுத்த விரும்ப வில்லை. விரும்பவும் மாட்டேன். கடவுள் உண்டு என்று நம்புபவர்களிடையேகூட மதம் சார்ந்த வேறுபாடுகள் உண்டு. நமது இந்து மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத கடவுள��கள் பல உண்டு. பெரிய தெய்வ வழிபாடு முதல் சிறுதெய்வ வழிபாடு வரை பல்வேறு மக்களால் தனித்தனியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று கீச்சகம் அதாவது ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் கீழ்க்காணும் வாசகங்களை பதிவிட்டிருந்தார். எனக்கு அது வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த வாசகம் என்னவென்றால், அத்திவரதரை ஆராதிக்க பல கோடி நல் இதயங்கள் உண்டு பெரியார் சிலையை பார்க்க தெரு கோடியில் கூட ஆட்கள் இல்லை கடவுள் தண்ணீரைப் போன்றவர்: கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் 99 சதவிகிதத்தினர், கடவுளிடம் வேண்டும்போது தானும் தான் சார்ந்த குடும்ப உற\nநெஞ்சத்தை நெகிழ வைக்கும் முதியவரின் வரிகள் – முதுமையின் ஊமைக் காயங்கள்\nநெஞ்சத்தை நெகிழ வைக்கும் முதியவரின் வரிகள் - முதுமையின் ஊமைக் காயங்கள் நெஞ்சத்தை நெகிழ வைக்கும் முதியவரின் வரிகள் - முதுமையின் ஊமைக் காயங்கள் கரைசேர்த்த கரங்களை அரிக்கும் கரையான்களாய் இன்றைய (more…)\nதெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்\nதெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், (more…)\nகுல தெய்வத்தை வசியப்படுத்தி முழு அருளையும் பெறுவது எப்படி\nகுல தெய்வத்தை வசியப்படுத்தி... முழு அருளையும் பெறுவது எப்படி குல தெய்வத்தை வசியப்படுத்தி முழு அருளையும் பெறுவது எப்படி குல தெய்வத்தை வசியப்படுத்தி முழு அருளையும் பெறுவது எப்படி குல தெய்வம் வசியம் செய்ய ஒரு பௌர்ணமி நாளில் கரு மஞ்சள் செடிக்கு காப்பு கட்டி அந்த மஞ்சளை எடுத்து அரைத்து அதனுடன்... (more…)\nவாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்- இறைபக்திக்கு உகந்த பதிவு\nவாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள் - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள் - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)\nஇந்து திருமணங்களில் மணப்பெண் – மணமகனுக்கு உரிய நெறிமுறைகள்\nதோழிப்பெண்(தோழிமாப்பிள்ளை) முன் செல்ல மணமகள் (மண மகன்) தொடர் ந்து வர மணவறையை ஒரு முறை வலம் வந்து மணவறையில் நின்று வருகையாளர்களுக்கு வணக்கம் செலுத் தி வலதுகாலை முன்வைத்து உள்ளே வரவும் பின்னர் மரமணையின் (more…)\n27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்\nநட்சத்திரங்கள் -- அதிர்ஷ‌டம் தரும் தெய்வங்கள் 01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) 03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் -- ஸ்ரீ (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பத���ல்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அ���்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2009/07/26.html", "date_download": "2020-09-25T06:36:06Z", "digest": "sha1:6BHKQ5TE2OPEKTSP6Z5OLMG4NNGX7AZ4", "length": 38300, "nlines": 731, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: மயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nமயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்\nமயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்\nமன்னாரைத் தேடிக்கொண்டு வழக்கமான நாயர் கடைக்குப் போனேன்.\nஅமரச் சொல்லிவிட்டு, மசால் வடையும், டீயும் வழங்கினார் நாயர்.\n'வர்ற நேரந்தன். இப்ப வரும்' எனச் சொல்லிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.\nகடையிலிருந்து வந்த பாட்டு என் காதுகளில் ரீங்கரமிட்டது\nகனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சுகிச்சு மூட்டவில்லையா'\nஎன அனிதா சந்திரசேகர் பாடிக் கொண்டிருந்தார்.\nஅடையாறிலிருந்து வந்த பேருந்து ஒன்றிலிருந்து அநாயசமாகக் குதித்து இறங்கினான் மயிலை மன்னார். முகத்தில் கோபம் வீசிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல், நேராக நாயரிடம் சென்று, ஒரு டீயை வாங்கிக் கொண்டுவந்து என்னருகில் அமர்ந்தான்.\nஅவனாகப் பேசட்டும் எனக் காத்திருந்தேன். இதுபோன்ற நேரங்களில் ஏதேனும் பேச்சுக் கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்வது நாமாகத்தான் இருக்கும் எனத் தெரியும் எனக்கு\nஒரு பீடியைப் பற்றவைத்தவன், நாயரைப் பார்த்து, 'அந்தப் பாட்டை நிப்பாட்டு நாயர் இல்லைன்னா ஸ்டேஷனை மாத்தித் தொலை' எனக் கோபமாகக் கத்தினான்.\nவிஷயம் கொஞ்சம் தீவிரமானது எனப் புரிந்த நான் மன்னாரின் தோள் மீது கையைப் போட்டேன்.\nஎன்ன���ப் பார்த்து கொஞ்சம் சிரித்தான்.\n'இன்னாடா இன்னிக்கு மன்னாரு படா ஜூடா இருக்கானேன்னு பாக்குறியா அது ஒண்ணுமில்லேப்பா. இந்த காலத்துப் பசங்க தானா ஒருத்தனை/ஒருத்தியை மனசுல நினைச்சுகிட்டு, கனவு காண ஆரம்பிச்சிடறாங்க. அவன்/அவ மனசுல நாம இருக்கோமான்னு கூட கவலைப் படாம அது ஒண்ணுமில்லேப்பா. இந்த காலத்துப் பசங்க தானா ஒருத்தனை/ஒருத்தியை மனசுல நினைச்சுகிட்டு, கனவு காண ஆரம்பிச்சிடறாங்க. அவன்/அவ மனசுல நாம இருக்கோமான்னு கூட கவலைப் படாம இது எம்மாந் தூரத்துக்கு வெவகாரத்துல கொண்டுபோயி விட்டுடுதுன்னு அப்போ தெரியறதில்ல. குடும்பத்துல பிரச்சினை, தனக்குள்ள பிரச்சினைன்னு இது பல பிரச்சினைங்களுக்கு கொண்டு போயிடுது.\nநம்ம கபாலி மவ கற்பகம்... ஒரு பதினைஞ்சு, பதினாறு வயசுதான் இருக்கும்.... அது இதுமாரி ஒரு கனவுல மாட்டிகிட்டு கன்னாபின்னான்னு எதையோ கிறுக்கி வைச்சிருக்கு. அது கபாலி கையில் கிடைச்சு, போட்டு பின்னி எடுத்துட்டான். கபாலி சம்சாரம் என்னைக் கூப்பிட்டு ஒடனே வரச் சொல்ல, அங்கே போயிப் பார்த்தா, ஒரே ரணகளம். அதை இன்னா ஏதுன்னு விசாரிச்சு நாட்டாமை பண்ணிட்டு வந்தேன். இதுல இன்னா வேதனைன்னா, அந்தப் பையன் இதுகிட்ட நீ எனக்கு சரிப்படாதுன்னு கண்டிசனா சொல்லியிருக்கானாம். இதுதான் அதைக் கண்டுக்காம தடுமாறிகிட்டு இருக்கு அத்தோட இங்க வந்தா 'கனவுல வந்து கிச்சுகிச்சு மூட்டறா ஒருத்தி' அத்தோட இங்க வந்தா 'கனவுல வந்து கிச்சுகிச்சு மூட்டறா ஒருத்தி' அதான் கொஞ்சம் டென்சனாயிட்டேன்' எனச் சொன்னவன் திடீரெனக் 'கடகட'வெனச் சிரிக்கத் தொடங்கினான்.\n' என நான் துருவினேன்.\n இந்த ஒருதலையாக் கனவு காண்றது இன்னிக்கு நேத்திக்கு இல்ல. வள்ளுவன் காலத்திலியே இருந்திருக்கு இத்த வைச்சு, ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. படா தமாசா இருக்கும் அது. எளுதும்போது சிரிச்சுகிட்டே எளுதியிருப்பாருன்னு நினைக்கறேன். இப்ப அதைச் சொல்றேன். எளுதிக்கோ இத்த வைச்சு, ஒரு அதிகாரமே எளுதியிருக்காரு. படா தமாசா இருக்கும் அது. எளுதும்போது சிரிச்சுகிட்டே எளுதியிருப்பாருன்னு நினைக்கறேன். இப்ப அதைச் சொல்றேன். எளுதிக்கோ எனக்கும் கொஞ்சம் மனசு லேசாகும்' எனச் சொல்லித் தொடங்கினான். மகிழ்ச்சியுடன் எழுதிக் கொண்டேன். இதோ உங்கள் பார்வைக்கு\nஇனி வருவது குறளும், அதற்கு மயிலை மன்னார் சொ��்ன விளக்கமும்.\n'அதிகாரம்- 122.' \" கனவுநிலை உரைத்தல் \"\nகாதலர் தூதொடு வந்த கனவினுக்கு\nயாதுசெய் வேன்கொல் விருந்து. [1211]\nஇந்தக் கனவு காண்றதெல்லாம், அதிகமாப் பொண்ணுங்களே செய்யறாங்கன்றது ஐயனோட அபிப்பிராயம்னு நினைக்கறேன். அதுனால, இந்தப் பத்துக் குறள்லியும் ஒரு பொண்ணு காண்ற கனவைப் பத்தியே சொல்லியிருக்காரு ஆனா, இது ஆம்பளைப் பசங்களுக்கும் பொருந்தும்ன்றதை நெனைப்புல வைச்சுகிட்டு புரிஞ்சுக்கோ ஆனா, இது ஆம்பளைப் பசங்களுக்கும் பொருந்தும்ன்றதை நெனைப்புல வைச்சுகிட்டு புரிஞ்சுக்கோ\nமொதல்ல இந்தக் காதல்ன்றத சரியாப் புரிஞ்சுக்கோ ஒருதலையா அன்பு வைக்கறதுக்குப் பேரு காதல் இல்லை ஒருதலையா அன்பு வைக்கறதுக்குப் பேரு காதல் இல்லை காதல்ன்னா அது ரெண்டு பேருக்குள்ள வர்றது. மத்ததெல்லாம் காதல் இல்லை. ஒருத்தியை நெனைச்சுகிட்டு தாடியை வளர்த்துக்கறதோ, இல்ல, அவனை நெனைச்சுகிட்டே சாப்பிடாம ஒரு பொண்ணு மெலிஞ்சு போறதோ மட்டும் காதல்னு ரொம்பப் பேரு நெனைக்கறாங்க காதல்ன்னா அது ரெண்டு பேருக்குள்ள வர்றது. மத்ததெல்லாம் காதல் இல்லை. ஒருத்தியை நெனைச்சுகிட்டு தாடியை வளர்த்துக்கறதோ, இல்ல, அவனை நெனைச்சுகிட்டே சாப்பிடாம ஒரு பொண்ணு மெலிஞ்சு போறதோ மட்டும் காதல்னு ரொம்பப் பேரு நெனைக்கறாங்க இது வெறும் அன்பு வெறி மட்டுந்தான் இது வெறும் அன்பு வெறி மட்டுந்தான் காதல் இல்லை\nஇந்த மொதக் குறள்ல, ஒரு பொண்ணு கனவு காண்றா அதுல இவ காதல் பண்ற ஆளுகிட்டேர்ந்து ஒரு தூது எடுத்துகிட்டு வருதாம் அது அதுல இவ காதல் பண்ற ஆளுகிட்டேர்ந்து ஒரு தூது எடுத்துகிட்டு வருதாம் அது கனவுன்றதே இவ நெனைக்கறதோட வெளிப்பாடுதானே கனவுன்றதே இவ நெனைக்கறதோட வெளிப்பாடுதானே அதான் அவன் வந்து எனக்கு ஒன்னிய ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொல்றதா இவ கனவு காண்றா அதான் அவன் வந்து எனக்கு ஒன்னிய ரொம்பவே பிடிச்சிருக்குன்னு சொல்றதா இவ கனவு காண்றா ஒடனியே, ஆஹா இப்பேர்ப்பட்ட நல்ல சேதியைச் சொன்ன இந்தக் கனவுக்கு நான் இன்னா விருந்து வைக்கறதுன்னு அடுத்த கனவுக்குப் போயிடறா\nகயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு\nஉயலுண்மை சாற்றுவேன் மன். [1212]\nநேருல பாக்கறப்பல்லாம் ஒண்ணுமே நடக்கலை அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லை. ஆனா, இவளுக்கோ அவன் மேல ஆசை அதிகமாயிட்டே இருக்கு அவன் இவளைக் கண்டுக���கறதே இல்லை. ஆனா, இவளுக்கோ அவன் மேல ஆசை அதிகமாயிட்டே இருக்கு அதுனால தூக்கங்கூட சரியா வர்றதில்ல\nகொஞ்சமாவது தூங்கினாத்தானே கனவுன்னு ஒண்ணு வந்து அதுலியாவது அவனோட பேசலாம்; ஆடலாம் அதுனால, இவ இன்னா பண்றான்னா, கண்ணுகிட்ட வேண்டிக்கறா\n கொஞ்சம் ஒன்னோட இமைங்களை மூடச் சொல்லேன் அப்பத்தானே என் கனவுல அவரு வருவாரு அப்பத்தானே என் கனவுல அவரு வருவாரு அவரு வந்தாத்தானே 'நீ இன்னாதான் என்னைக் கண்டுக்கலைன்னாலும், நான் ஒனக்காகவே காத்துகிட்டிருக்கேன்'ற சமாச்சாரத்தை நான் அவர்கிட்ட சொல்லமுடியும்'னு பொலம்பறா.\n கனவுலியாவது கெஞ்சலாமேன்னு நெனைக்கறா இவ\nஉயல் உண்மைன்னா, இருக்கற உண்மைன்னு பொருள்\nநனவினால் நல்கா தவரைக் கனவினால்\nகாண்டலின் உண்டென் உயிர். [1213]\nமுளிச்சுகிட்டு இருக்கறப்ப, அவன் இவளைக் கண்டுக்கறதே இல்லை அப்பிடியே கண்டுகிட்டாலும், எனக்கு ஒம்மேல காதல்னு ஒண்ணும் இல்லைன்னும் சொல்லிட்டானாம் அப்பிடியே கண்டுகிட்டாலும், எனக்கு ஒம்மேல காதல்னு ஒண்ணும் இல்லைன்னும் சொல்லிட்டானாம் இருந்தாலும் இதுக்கு மட்டும் ஆசை விடலை இருந்தாலும் இதுக்கு மட்டும் ஆசை விடலை அவனையே நெனைச்சுகிட்டு கனவு காண்றா அவனையே நெனைச்சுகிட்டு கனவு காண்றா அதுனாலத்தான் இவ உசுரே இவ கிட்ட இன்னும் இருக்குதாம்\nஇவளா ஒண்ணை நெனைச்சுக்க வேண்டியது அப்பால, அதுனாலத்தான் என் உசுரே எங்கிட்ட இருக்குன்னு முடிவு பண்ணிட வேண்டியது. இதே பொளப்பாப் போச்சு\nகனவினான் உண்டாகும் காமம் நனவினான்\nநல்காரை நாடித் தரற்கு. [1214]\nஇந்த 'நனவினான் நல்காரை'ன்னு திருப்பித் திருப்பி ஐயன் சொல்றதைக் கெவனி\nநேர்ல ஒண்ணும் கொடுக்காதவன்னு அவனோட நிலையைக் கண்டிசனா சொல்லிடறாரு. இதான் கெடந்து அல்லாடுது.\nஇப்பிடி அவனைக் கனவுல அடிக்கடி பாக்கறதுல இதுக்கு வர்ற சந்தோசம் இருக்கே அதுவே அவன் நேர்ல ஒண்ணுமே தராததைக் கூட மறக்கடிச்சு அவ்ளோ குஜாலைக் கொடுக்குதாம்\nநனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்\nகண்ட பொழுதே இனிது. [1215]\nஎதுத்தாப்புல அவன் வர்றப்ப, அவனைப் பாக்கறப்ப, அவனோட பளகறப்ப, கிடைக்கற சந்தோசம் அந்த நேரத்துக்கு மட்டுமே இருக்கு. அவன் போனப்பறந்தான் அவன் சொன்னதுல்லாம் மனசுல வந்து கஸ்டத்தைக் குடுக்குதே\nஅதேபோல, கனவுல அவன் வர்றதும், பளகறதும் அந்தக் கனவு இருக்கற வரைக்குந்தான் இன்பமா இரு���்கு. முளிச்சவொடனே, நெசம் புரியறதால, மறுபடியும் தொல்லைதான்\nஇதைத்தான் சொல்றாரு ஐயன் தெளிவா இதுல. ரெண்டு பேருக்கும் ஒத்துப் போவலைன்னா, அல்லாமே கொஞ்ச நேரத்துக்குத்தான் இன்பமா இருக்கும். அது பூடுச்சுன்னா, அப்பால ரோதனைதான்\nநனவென ஒன்றில்லை யாயின் கனவினால்\nகாதலர் நீங்கலர் மன். [1216]\nஇந்தக் குறள்தான் ரொம்பவே தமாசா இருக்கும் பாரேன்\nகண்ணு முளிச்சு இருக்கற நேரம்லாம், உண்மைநிலை இன்னான்னு புரியறதுனால, அவன் எனக்கு இல்லைன்றது தெளிவா வெளங்கி கஸ்டப்படுத்துது.\nகனவு காண்றப்ப, இதெல்லாம் மறைஞ்சுபோயி, அவனோட ஆட்டம், பாட்டம் எல்லாம் நடக்குது\n...... நம்ம மனசுதானே காணுது அதுக்கு நாமதானே எசமான் இஸ்டம்போல எது வேணும்னாலும் கண்டுக்கலாமே\nஅதனால, இப்ப இந்தப் பொண்ணு இன்னா நெனைக்குதுன்னா, இந்த நனவுன்ற நெசமே இல்லாம இருந்தா, ஜாலியா எப்பவுமே கனவு கண்டுகிட்டே இருக்கலாமே. அவனோடேயே இருக்கலாமேன்னு இதுக்கு ஐடியா தோணுது\nஇப்பிடித்தான் நெசத்தைத் தொலைச்சுபிட்டு கனா காண்றதுலியே நிக்குதுங்க பலபேரு\nஇது பொம்பளைக்கு இங்கே சொன்னாலும், ஆம்பளைங்களுக்கும் பொருந்தும்\nநனவினால் நல்காக் கொடியார் கனவினால்\nஎன்எம்மைப் பீழிப் பது [1217]\nஇப்ப, இன்னும் கொஞ்ச மேல போறாரு ஐயன்\nகனவுன்றது நாமளே நெனைச்சுக்கறதுன்னு சொன்னேன்லியா அதுல அப்பப்ப, இவன் நேருல சொன்ன சில விசயங்களும் வரும் அதுல அப்பப்ப, இவன் நேருல சொன்ன சில விசயங்களும் வரும் அதான் 'நான் ஒன்னியக் காதலிக்கலை'ன்னு சொன்னதும்\nஇன்னாடா இது ரோதனையாப் போச்சு நனவுலதான் ஒண்னும் நல்லபடியாக் கொடுக்கலை நனவுலதான் ஒண்னும் நல்லபடியாக் கொடுக்கலை நிம்மதியா நம்ம இஸ்டத்துக்குக் கனாக் காணலாம்னா அதுலியும் வந்து இப்பிடி சொல்லிட்டுப் போறானேன்னு இதுக்குக் கோவம் கோவமா வருது. 'நேருல வந்துதான் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டே நிம்மதியா நம்ம இஸ்டத்துக்குக் கனாக் காணலாம்னா அதுலியும் வந்து இப்பிடி சொல்லிட்டுப் போறானேன்னு இதுக்குக் கோவம் கோவமா வருது. 'நேருல வந்துதான் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டே இப்ப கனாவுலியும் வந்து ஏன் கஸ்டம் கொடுக்கறே இப்ப கனாவுலியும் வந்து ஏன் கஸ்டம் கொடுக்கறே\nதுஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்\nநெஞ்சத்தவர் ஆவர் விரைந்து. [1218]\nகனவுல வந்து இன்னான்னமோ பண்றான் அவன்\nஅவ தோள்மே�� நின்னுகிட்டு ஆடறானாம்\n முளிச்சுப் பார்த்தா அவனைக் காணும்\nஅந்த கனா கொடுத்த சந்தோசத்துலியே அதுவே நெசம்னு ஏமாந்துபோயி, அவனைத் தூக்கி நெஞ்சுக்குள்ள வைச்சு மூடிக்கறாளாம் இவ\nநனவினால் நல்காரை நோவர் கனவினால்\nகாதலர்க் காணா தவர். [1219]\nஎத்தினிவாட்டி 'நனவினால் நல்காதவர்'னு இந்த அதிகாரத்துல சொல்லியிருக்காரு பாரு\nசில சமயம் இன்னோரு தமாஸ் நடக்கும். எப்பவுமே இவனைப் பத்தின கனாவே வரும்னு சொல்ல முடியாது. நாளைக்கு ஒரு பரிட்சை இருக்குன்னு வைச்சுக்கோ அதை நல்லா எளுதணுமேன்ற நெனைப்புல அதைப் பத்தின கனா கூட வரலாம். இது மாரி, வேற சில கனாக்களும் வரலாம். அன்னிக்கெல்லாம் இவன் ஜூட் விட்டுட்டான்னு மறுநாளைக்கு முளிச்சுகிட்டதும், நீ ஏன் நேத்திக்கு என்னோட கனவுல வரலைன்னு அவங்கிட்ட சண்டை போடறா\nகனான்றதே நாமளா கொண்டுவர்றதுதான்னுகூட புரிஞ்சுக்காம\nநனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்\nகாணார்க்கொல் இவ்வூ ரவர். [1220]\nஇது அல்லாத்துலியும் இதான் டாப்\nஅவன் இவளைக் கண்டுக்கறதே இல்லைன்றது அரசப் பொரசலா அக்கம்பக்கத்துக்கு தெரிய வருது\n'ன்னு அவங்க கேக்கறப்ப, இது இன்னா பதில் சொல்லுது தெரியுமா\n அடிக்கடி என்னோட கனாவுல வந்து போறாரே அது உங்களுக்குத் தெரியாதா\nஅந்த அளவுக்கு முத்திப் போயிருது இந்த ஒருதலையான நேசம்\nஅந்தக் காலத்துலியே இப்படில்லாம் இருந்திருக்கு. இது இன்னிக்கும் தொடருதுன்றதுப்பா\nதனக்குன்னு ஒருத்தன் வருவான்றதை நம்பாம, இப்பிடிப் போயி விளுந்திட்டு பின்னாடி அல்லல் படறதை விட்டுட்டு, அந்தந்த வயசுல இன்னா செய்யணுமோ அதைச் செஞ்சுகிட்டிருந்தா தானே அல்லாம் நடக்கும்னுதான் கற்பகத்தாண்டை சொல்லிட்டு வந்திருக்கேன். பார்ப்போம் இன்னா நடக்குதுன்னு' எனச் சொல்லிவிட்டு, 'சரி வா இன்னா நடக்குதுன்னு' எனச் சொல்லிவிட்டு, 'சரி வா ஏதாச்சும் சாப்பிடலாம்' எழுந்தான் மயிலை மன்னார்.\nஇந்த அதிகாரத்தை இப்படியும் பார்க்க முடியுமா என வியந்துகொண்டே நானும் கூடச் சென்றேன்... 'ஹோட்டல் சங்கீதா'வை நோக்கி\nகாமத்துப் பால் குறளதிகாரம் இது\nஐயனை அருந்த யாரும் இல்லையா\nஐயனுக்கு அன்னிக்கு மூட் இல்லையோ என்னவோ, ஒரு அதிகாரம் பூரா ஒரு தலை ராகம் பாடிட்டு, பேரு மட்டும் 'கனவு நிலை உரைத்தல்'னு உரைத்திட்டு போய்ட்டார்.\nகுழுமத்திலே படித்ததும் சொல்ல நினச்சேன், ��ங்க பார்த்தும் சொல்லாம போயிடக்கூடாது\nரொம்ப அருமையான எளிமையான விளக்கம். மறக்காம இடையிடையே இது ஆண்களுக்கும் பொருந்தும்னு சொல்லிட்டே வந்ததை ரசிச்சேன்(சொல்லலேன்னா கேட்டுருப்பேனே\nஐயனைப் படித்துப் பழைய காலத்து ஒரு தலை ராகம் எடுத்துருப்பாங்களோ. இருந்தாலும் சும்மாச் சொல்லக் கூடாது.\nஅவரும் முயற்சி செய்திருக்கிறார் பசங்களைத் திருத்த.\nசிரிக்கச் சிரிக்கவும் சொல்லியிருக்கார். அழ அழவும் சொல்லியிருக்கார். கேக்கறவங்க கேட்டுகிட்டுத்தான் இருக்காங்க வல்லியம்மா\nமயிலை மன்னாரின் குறள் விளக்கம் - 26 கனவுநிலை உரைத்தல்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/kamalhaasan", "date_download": "2020-09-25T05:58:32Z", "digest": "sha1:PVV774ERUX4RBODFYDSPKUGNFV323D75", "length": 7656, "nlines": 110, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: kamalhaasan - eelanatham.net", "raw_content": "\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nகிளினொச்சியில் மீழமைக்கப்பட்ட சந்தை திறப்பு\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasukulmaththaapu.blogspot.com/2007/12/blog-post_17.html", "date_download": "2020-09-25T07:28:15Z", "digest": "sha1:IDTZ7SDABBU6QDJ5HGOCWZP3EPFVNZUB", "length": 81857, "nlines": 844, "source_domain": "manasukulmaththaapu.blogspot.com", "title": "மனசுக்குள் மத்தாப்பூ: நட்பா?.....காதலா??", "raw_content": "\nதுள்ளிச் சிரிக்கும் மத்தாப்பு ... மின்மினியாய் மத்தாப்பு மெருகேற்றும் முத்தாய்ப்பு\nபி.காம் முடித்துவிட்டு 'சத்தியபாமா' கல்லூரியில் எம்.பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. புதிய சென்னை வாசம், ஹாஸ்டல் வாழ்க்கை, தனிமையுணர்வு எல்லாவற்றிற்க்கும் மருந்தாக எனக்கு கிடைத்தது என்னுடன் படிக்கும் ஹேமாவின் நட்பு.\nஎளிதில் நட்புடன் பழகக்கூடிய திறனுடையவள் ஹேமா, அதனால் இருவரும் ஒரு சில மாதங்களிலேயே நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். அவ்வப்போது அவள் என் ஹாஸ்டல் அறைக்கு வந்து லூட்டி அடிப்பதும், வாரயிறுதிகளில் நான் அவள் வீட்டிற்க்கு சென்று அரட்டையடிப்பதும் வாடிக்கையானது.\n\"நிஷா நீயும் எனக்கொரு மகள்\" என்று ஹேமாவின் அம்மா சொல்லுமளவுக்கு அவள் குடும்பத்தோடும் பழகிவிட்டேன்.\nஇன்று க்ளாஸ் முடிந்து, நான் மட்டும் லைப்ரரிக்குச் சென்றுவிட்டு ஹாஸ்டல் ரூமிற்க்கு வந்தால், அங்கு ஹேமா கலங்கிய கண்க���ுடன் சோகமாக...\nநிஷா: ஹே ஹெமா என்னடி ஆச்சு, இங்க வந்து இப்படி சோகமா சீன் போட்டுட்டிருக்க, எக்ஸாம் ரிசல்ட் கூட வரலியே அப்புறமென்ன கண்ணில் நீர் , முகத்தில் சோகம்\nநிஷா: நீ ஒன்னுமில்லன்னு சொல்லிட்டேயிருப்ப, நான் கெஞ்சிக் கூத்தாடி உன்னை பேசவைக்கனும் , அதெல்லாம் வேணாம், நேரா மேட்டருக்கு வா,[இல்லீனா பதிவு நீளமாகிடும்], சரி என்ன ஆச்சுன்னு சொல்லு ஹேமா...\nஹேமா: நிஷா என் ஃப்ரெண்ட் விகாஷ் இருக்கானில்ல.......அவன் என்கிட்ட.......ப்ரோபோஸ் பண்ணிட்டான்..\n எப்போடி சொன்னான், எப்படிடி ப்ரோபோஸ் பண்ணினான்.......ஹெ சொல்லு........ப்ளீஸ்....சொல்லு\nஹேமா: வெறுப்பேத்தாதே நிஷா, நானே நொந்துப்போய் இருக்கிறேன்.\nநிஷா: ஏண்டா......நொந்துப்போகிற அளவுக்கு என்னாச்சு, ஒத்த ரூபா 'ரெட் ரோஸ்' மட்டும் கொடுத்து ரொம்ப சீப்பா ப்ரோபோஸ் பண்ணிடான்னேன்னு ஃபீல் பண்றியா\nஹேமா: நிறுத்து நிஷா, என்னோட வேதனை உனக்கு புரியல.......\nநிஷா: ஓ.கே ஃபைன், உனக்கு இந்த ப்ரோபோஸ்ல என்ன ப்ராப்ளம்ன்னு சொல்லு.\nஹேமா: நிஷா, நான் அவனை என் ஃபரண்டா நினைச்சு தான் பேசினேன், இப்போ வந்து காதலிக்கிறேன் , நீயும் யோசின்றான், இவன் இப்படி வந்து கேட்பான்னு நான் எதிர்பார்க்கவேயில்லை..\nநிஷா: இப்போ எதுக்கு அவனைத் திட்டுர, அவனோட பெஸ்ட் ஃப்ரண்ட் நீ, உன் மேல அவனுக்கு காதல் வந்தது தப்பா\nஹேமா: என்னடி நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ற,\nநிஷா: இதுல சப்போர்ட் பண்ண என்னயிருக்கு, ஃப்ரண்டா நினைச்ச ஒருத்தன் ப்ரோபோஸ் பண்ணிட்டான்னே அப்படின்னு சொன்னியே , அதுக்கு தான் , அது என்ன பெரிய தப்பான்னு கேட்டேன். சரி என் கேள்விக்கு பதில் சொல்லு.........டு யு லவ் ஹிம்\nஹேமா: நோ , நோ......அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் அவ்ளோதான். அவன் மேல எனக்கு வேற எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல, நான் அவனை லவ்வெல்லாம் பண்ணல.\nநிஷா: ஒ.கே ஃபைன், எவ்வளவு வருஷமா அவனை உனக்குத் தெரியும்.\nஹேமா: பி.பி.ஏ படிக்கும் போதிலிருந்தே தெரியும்......ஒரு நாலு வருஷம்.\nநிஷா: சரி, இத்தனை வருஷம் ஃப்ரண்டா இருந்தவனுக்கு, உன்கிட்ட திடீர்ன்னு காதல் வந்திருக்காது. ரொம்ப நாளாகவோ, இல்ல ரொம்ப வருஷமாகவோ அவனுக்கு உன் மேல காதல் இருந்திருக்கும், இப்போதான் வெளிப்படுத்தியிருக்கிறான்.\nஹேமா: எப்படி நிஷா அவன் ரொம்ப நாளா லவ் பண்ணிட்டே தான் என்கிட்ட ஃப்ரண்டா பழகிட்டு இருந்தான்னு சொல்ற, அதெப்படி எனக்கு இவ்வள��ு நாள் அவன்கிட்ட பேசியும் புரியாம போச்சு.\nநான் அவனை இம்ப்ரஸ் பண்ற மாதிரி எதுவுமே பண்ணினதில்ல, பின்ன எப்படி என்னை அவன் லவ் பண்ணினான், சதா எனக்கும் அவனுக்கும் சண்டையும், வாக்குவாதமும் தான் வரும், என்னால நம்பவே முடியல நிஷா........\nநிஷா:என்னடி ஹேமா இப்படி வெகுளியாயிருக்க,\nஇம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது,\nஇப்படி கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க,\nஅழகாயில்லையேன்னு கவலைப்பட்டு இனிமே பொண்ணுங்க எல்லாம் 'ஃபேர் அண்ட் லவ்லி'க்கும், பியூட்டி பார்லருக்கும் காசு தண்டம் அழ வேண்டாம்.\nஅழகாய் இருக்க வேண்டியது இல்லை\nஇப்படியும் கூட கவிதை எழுதுறாங்க,\nஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,\nஹேமா: இப்போ எதுக்கு நீ கவிதை, கதைன்னு வளவளக்குற, என்னோட பிரச்சனைப் பத்தி மட்டும் பேசு, இல்லீனா என்னை தனியா விடு.....\nநிஷா: ஒகே கூல் ........உன்னோட மேட்டருக்கு வருவோம், விகாஷ் இவ்வளவு நாள் இருந்த நட்பலையையும் தாண்டி காதலிக்க ஆரம்பிச்சு, அதை கண்டிப்பா உனக்கு கோடிட்டு காட்டியிருப்பான், உனக்குத் தான் புரியாம டூயுப் லைட்டாயிருந்திருப்ப, நீ ஒரு மண்டு....\nஹேமா: சரி நான் மண்டுன்னே வைச்சுக்கோ எப்படிடி, நாம ஃப்ரெண்டா நினைக்கிறவன் நம்மல லவ் பண்றான்னு புரிஞ்சுக்கிறது.\nநான் சொல்றத வைச்சுட்டு, நண்பனா பழகுகிற எல்லாரும் இப்படி பேசினா , காதலிக்கிறாங்கன்னு அர்த்தம் இல்ல, ஒரு உதாரணத்திற்க்குத் தான் இதெல்லாம் சொல்றேன் ஒகே வா\nஹேமா: சரி ......சரி..........நீ சொல்லும்மா தாயே\nநிஷா: அதுக்கு முன்னாடி நான் கேட்கிற சில கேள்விகளுக்கு பதில் சொல்லு.\nநீ விகாஷ் கிட்ட, எல்லா ஃப்ரெண்ட்ஸும் கூட இருக்கிறப்போ மட்டும் தான் பேசுவியா, இல்ல தனியா அவன் கூட மட்டும் அதிக நேரம் செலவழிப்பியா\nஹேமா: எல்லாரும் சேர்ந்து தான் காஃபி ஷாப், ஐஸ்கிரீம் பார்லர் போவோம், ஃபோன்ல மட்டும் நானும் அவனும் தனியா பேசிப்போம்.\nநிஷா: ஒஹோ, அப்படி... அப்படி....போகுதா கதை.சரி நீங்க அப்படி ரெண்டு பேரும் மட்டும் ஃபோன்ல பேசுறதுக்கும், எல்ல���ர் கூடவும் நீ இருக்கும்போது அவன் உன் கிட்ட பேசுறதுக்கும் ஏதும் வித்தியாசம் இருந்ததா\nஹேமா: வித்தியாசம்னா............நீ எதை வித்தியாசம்னு சொல்ற\nநிஷா: எல்லாத்தையும் உனக்கு விம் பார் போட்டு விளக்கி சொன்னாத்தான் புரியும், இந்த சாட், ஃபோன் இதுலெல்லாம் பேசுறப்போ சில விஷயம் கவனிக்கனும்,\nஉதாரணத்துக்கு, நீ வழக்கமா ஃபோன் பண்ற நேரத்துக்கு ஃபோன் பண்ணதப்போ, இல்ல ஃபோண் பண்றதுக்கு லேட்டானா, ரொம்ப டென்ஷனாகி அப்சட் ஆவானா\nஹேமா: ஆமாம், செம டென்ஷன் ஆவான்,\nஆனா எல்லாரும் தான் சொன்ன நேரத்துக்கு ஃபோன் பண்ணலீன்னா டென்ஷன் ஆவாங்க, இதை வைச்சு எப்படி சொல்ல முடியும்\nநிஷா: எல்லாரும் படுற டென்ஷனுக்கும் , இதுக்கும் நிறைய வித்தியாசமிருக்குங்க அம்மணி சரி அதெல்லாம் பேசுற டோன் வைச்சு புரிஞ்சுக்கனும், அந்த அளவுக்கு உனக்கு விபரம் பத்தாது, சரி விடு.\nஃபோன் பேசிட்டு வைக்கும் போது, இல்லை ஒரு ரெண்டு மூணு நாள் நீ ஃபோன் பண்ணமுடியாம போச்சுன்னா, ' ரொம்ப மிஸ் பண்றேன்' அப்படின்னு சொல்வானா\nநிஷா: அப்படி போடு, இந்த மிஸ் பண்றேன்னு சொல்றப்போவே உஷார் ஆகிடனும். இதை 'மிஸ்' பன்ணிட்டா அப்புறம் இப்படி தான் அழுதுக்கிட்டு,\n' நான் ஃப்ரெண்டா தானே பேசினேன், இப்படி லவ் பண்றேன்னு சொல்லிட்டான்னேன்னு ' புலம்ப வேண்டியது தான்.\nஹேமா: நீ சொல்றதெல்லாம் வைச்சுப் பார்த்தா, அவன் ரொம்ப நாளாகவே லவ் பண்ணிட்டு தான் இருந்திருக்கான். எனக்குத் தான் புரியல.\nநிஷா: அவன் அப்பப்போ கோடு போட்டு காட்டியிருப்பான், நீ ஒரு பேக்கு, புரியாம இருந்ததும், இது சரிப்பட்டு வராது, இந்த டூயுப் லைட்டுக்கு நேரடி தாக்குதல் தான் சரின்னு முடிவு பண்ணி, ப்ரோபோஸ் பண்ணிட்டான்.\nஹேமா: நான் இப்போ என்னடி பண்றது\nநிஷா: ஹும்.........ஹேமா, உனக்கு அவனை பிடிச்சிருந்தா, அவன் மேல இருக்கிற நட்பு காதல்னு நீயும் உணர்ந்தா , ஒத்துக்கோ இந்த ஃப்ரோபோஸல,\nஒரு பெண்ணின் வாழ்க்கைத்துணை, அவளை ஒரு நண்பனைப் போல் நேசித்தால், மணவாழ்க்கை நல்லாத்தானே இருக்கும்\nஹேமா: ஆனா எனக்கு அவன் மேல அந்த மாதிரி எந்த ஈர்ப்பும், ஈடுபாடும், உணர்வுமில்லை. ஒரு நல்ல நண்பனா அவனை மதிக்கிறேன், நேசிக்கிறேன், ஆனா நிச்சயம் அது காதல் இல்ல. ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா நினைச்சு அவன் மேல நான் காட்டின தனிப்பட்ட அக்கறை அவனுக்கு என் மேல இப்படி ஒரு எண்ணம் வர காரணமாயிருந்திருக்குன்னு நினைக்கிறப்போ, கஷ்டமாயிருக்கு.\nஅவனைப் பார்த்தா பாவமாயிருக்கு நிஷா.\nநிஷா: ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.\nகாதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,\nஇப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.\nயோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்\"\nஎன்னிடம் பேசி முடித்துவிட்டு, தெளிந்த முகத்தோடு ஹேமா என் ரூமிலிருந்து வெளியேறியப் பின், என் மேஜையில் உள்ள பேப்பரில் அவள் கிறுக்கியிருந்த கவிதை...\n//இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது,//\nதிவி, இந்த வரியை படிச்சுட்டு, பத்து நிமிடம் கைதட்டி கொண்டே இருந்தேன்பா சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்\n//அப்படி போடு, இந்த மிஸ் பண்றேன்னு சொல்றப்போவே உஷார் ஆகிடனும்.//\nஆஹா... என்னப்பா.. இப்படி போட்டு தாக்குறீங்க\nகதை ரொம்பவே சூப்பரா இருந்துச்சு\nமுடியாது என்று சொல்லவேண்டியது தானே அதற்காக கண்ணீர் என்ற ஆயுதத்தை எடுக்கனுமா\nஎன்னவோ போங்க,இதெல்லாம் இயற்கை படுத்தும் பாடு.\nநான் \"கண்ணீரை\" சொன்னேன். :-)\nஇப்படி கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க,\nஅழகாயில்லையேன்னு கவலைப்பட்டு இனிமே பொண்ணுங்க எல்லாம் 'ஃபேர் அண்ட் லவ்லி'க்கும், பியூட்டி பார்லருக்கும் காசு தண்டம் அழ வேண்டாம்.\nஅழகாய் இருக்க வேண்டியது இல்லை\nஇப்படியும் கூட கவிதை எழுதுறாங்க,\nஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,//\n‘நட்பின் நீட்சி தான் காதல்’ என்ற எதார்த்த உண்மையை உணர்த்துக்கிற கதை. உரையாடல் நடையில் கதையை நன்றாக எழுதியிருக்கிறிர்கள், கவிதைகள் மற்றும் சில இனைப்புகளை மேற்கோள்கள் காட்டி இருப்பது உங்கள் கதை நடை மேம்ப்பட்டு இருப்பதை காட்டுக்கிறது.\n\\\\ஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,\\\\\nஇதுக்காவே உங்களுக்கு ஒரு \"ஒ\" போடலாம்...தெளிவாக எழுதியிருக்கிங்க ;))\n//பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா......... திணறிட்டிருக்காங்க,//\nஅப்படியா சொல்லுறீங்க.... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.\nதேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டா போல. அதில் ஏதும் தப்பு இல்லை.\nநல்லவேளை அவனுக்கு இது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதே தவறு என்று சொல்லாம போனீங்களே... அது வரைக்கும் சந்தோஷம்.\nமொத்தத்துல, தெளிவா குழப்பறீங்க.... அட பரவாயில்லை.. விவரமா ஒரு பொண்ணு கதைல இருக்கான்னு பார்த்தா, அப்ப கூட முடிவு இப்படியா\nநம்ம கவிதை எல்லாம் போட்டமைக்கு நன்றி..\n//அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் அவ்ளோதான். அவன் மேல எனக்கு வேற எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல, நான் அவனை லவ்வெல்லாம் பண்ணல.\nஇது மட்டும் தெளிவா சொல்லிடறாங்க பொண்ணுங்க.. எங்களுக்கு தான் புரியறதே இல்ல\n//எல்லாத்தையும் உனக்கு விம் பார் போட்டு விளக்கி சொன்னாத்தான் புரியும்//\nவரிகள் தான் நியாபகம் வருது :P\nமொத்தத்துல கதை னு சொல்லி, நிறைய மேட்டர் சொல்லிடீங்க\n//அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.\nகாதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,\nஇப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.//\nகதை அருமை... எப்பவும் போலவே...\nமுக்கியமாக இந்த வரிகள் மிகவும் சரி...\n<< இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது >>\nஇந்த வரிக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.\nடைட்டில் எல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க சிவிஆர், நன்றி\n//இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது,//\nதிவி, இந்த வரியை படிச்சுட்டு, பத்து நிமிடம் கைதட்டி கொண்டே இருந்தேன்பா சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்\n//அப்படி போடு, இந்த மிஸ் பண்றேன்னு சொல்றப்போவே உஷார் ஆகிடனும்.//\nஆஹா... என்னப்பா.. இப்படி போட்டு தாக்குறீங்க\nகதை ரொம்பவே சூப்பரா இருந்துச்சு\nகைத்தட்டி ரசிச்சீங்களா, கேட்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு தமிழ்\nமுடிவு உங்களுக்கு பிடிச்சுதா, நன்றி தமிழ்\n\\\\ வடுவூர் குமார் said...\nமுடியாது என்று சொல்லவேண்டியது தானே அதற்காக கண்ணீர் என்ற ஆயுதத்தை எடுக்கனுமா\nஎன்னவோ போங்க,இதெல்லாம் இயற்கை படுத்தும் பாடு.\nநான் \"கண்ணீரை\" சொன்னேன். :-)\nவடுவூர் குமார், தங்கள் வருகைகும் , கருத்திற்க்கும் நன்றி\n‘நட்பின் நீட்சி தான் காதல்’ என்ற எதார்த்த உண்மையை உணர்த்துக்கிற கதை. உரையாடல் நடையில் கதையை நன்றாக எழுதியிருக்கிறிர்கள், கவிதைகள் மற்றும் சில இனைப்புகளை மேற்கோள்கள் காட்டி இருப்பது உங்கள் கதை நடை மேம்ப்பட்டு இருப்பதை காட்டுக்கிறது.\nதினேஷ் உங்கள் விரிவான, விளக்கமான பின்னூட்டம் என்னை பெரிதும் மகிழ செய்தது, மிக்க நன்றி\n\\\\ஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,\\\\\nஇதுக்காவே உங்களுக்கு ஒரு \"ஒ\" போடலாம்...தெளிவாக எழுதியிருக்கிங்க ;))\\\\\n'ஓ' போட்ட கோபிநாத்திற்கு மிக்க நன்றி\nவழிமொழிந்தமைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி\n\\\\ நாகை சிவா said...\n//பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா......... திணறிட்டிருக்காங்க,//\nஅப்படியா சொல்லுறீங்க.... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.\nதேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டா போல. அதில் ஏதும் தப்பு இல்லை.\nநல்லவேளை அவனுக்கு இது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதே தவறு என்று சொல்லாம போனீங்களே... அது வரைக்கும் சந்தோஷம்.\\\\\nசிவா, அவனுக்கு 'காதல்' வந்ததே தப்புன்னு சொல்ல முடியாது, ஆனா அதை தன் தோழியிடம் வற்புறுத்துவது தவறு என்பது என் கருத்து.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிவா\nஇன்றைய இளைய சமுதாயத்தை நினைவுருத்தும் விதமாக இருக்கிறது உங்களது எல்லா எழுத்துக்களும். வாழ்த்துக்கள்.\n//இப்போ வந்து காதலிக்கிறேன் , நீயும் யோசின்றான், //\nயோசி என்று சொல்வதே நிர்பந்தம் பண்ணுவதா... சரி தான்...\n// ஆனா அதை தன் தோழியிடம் வற்புறுத்துவது தவறு என்பது என் கருத்து.//\nஇது வரை நண்பனாக பழகி காதல் என்ற உணர்வு அது எதனால் தோணியது என்ற காரணத்துக்கு எல்லாம் போய் இப்ப பாக்க வேணாம். எப்படியோ வந்துடுச்சு, சொல்லிட்டான், அவன் ஒத்துக்கல. ஒதுங்கி தான் போவான் அவன் நல்ல நண்பனாக இருந்து இருந்தால், வற்புறுத்தி கொண்டு இருக்க மாட்டான் என்பது என் கருத்து.\nஒத்து கருத்து எல்லாருக்கும் இருக்க வேண்டியது இல்லை, விடுங்க :)\n//உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிவா\nநான் தாங்க நன்றி சொல்லனும். இலவச விளம்பரம் கொடுத்து நம்மளையும் பெரிய ஆள் ஆக்குறீங்க பாருங்க... அதுக்கு...\nம்ம்ம்.. கொஞ்சம் சிக்கலான பிரச்சனைதான். காதல்னா ரெண்டு பக்கமும் தெரியும். நட்புக்கும் காதலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அது எங்க எப்படிப் பிரியுதுங்குறதுதான் சிக்கல். அது தீர்ந்திருச்சுன்னா காதல் அழகா வந்துரும்.\nம்ம்ம்.. கொஞ்சம் சிக்கலான பிரச்சனைதான். காதல்னா ரெண்டு பக்கமும் தெரியும். நட்புக்கும் காதலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அது எங்க எப்படிப் பிரியுதுங்குறதுதான் சிக்கல். அது தீர்ந்திருச்சுன்னா காதல் அழகா வந்துரும்.\\\\\nநட்பிற்க்கும், காதலுக்கும் இடையில் மிக மெல்லிய கோடுதான்\nநீங்க சொன்ன மாதிரி, அந்த கோடு விலகுவது எப்போ, எப்படின்றது தான் சிக்கல்\nஹ்ம்ம், அருமை, கடைசி வரிகளின் தெளிவு எல்லாப் பொண்ணுங்களுக்கும் வந்துட்டா பின்னாடி பிரச்சினை வராதுங்க.\nமுடிக்கும்போது அருமையான கவிதையை தந்து அசத்திட்டீங்க\nநல்ல தெளிவான நடை திவ்யா. கிட்டத்தட்ட இதே கருவை வைத்து நான் எழுதிய கதையை தான் எல்லாரும் வந்து பிரிச்சு மேஞ்சுட்டு போயிட்டாங்க :) உங்களுக்கும் தெரியும்னு நினைக்கறேன்.\n//அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.\nகாதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,\nஇப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.//\n(இப்படி ஒரு வலைப்பூ இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே)\n//காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்//\n :))) மொத்தத்திலே இந்த காதலை வச்சுகிட்டு நல்லா கபடி ஆடி இருக்கீங்கம்மணி :))) ரசிச்சேன் :))\nமொத்தத்த��ல, தெளிவா குழப்பறீங்க.... அட பரவாயில்லை.. விவரமா ஒரு பொண்ணு கதைல இருக்கான்னு பார்த்தா, அப்ப கூட முடிவு இப்படியா\nநம்ம கவிதை எல்லாம் போட்டமைக்கு நன்றி..\\\\\nவரிகள் தான் நியாபகம் வருது :P\nமொத்தத்துல கதை னு சொல்லி, நிறைய மேட்டர் சொல்லிடீங்க Superu\nகதையிலுள்ள மேட்டரையும் புரிந்துக்கொண்டதிற்க்கு பாராட்டுக்கள் Dreamzz\n//அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.\nகாதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,\nஇப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.//\nகதை அருமை... எப்பவும் போலவே...\nமுக்கியமாக இந்த வரிகள் மிகவும் சரி...\nநிமல், உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி\n<< இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது >>\nஇந்த வரிக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.\\\nபாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வினையூக்கி\nதெளிவான பிறகு எழுதினது தான் அந்த கவிதை\nஇன்றைய இளைய சமுதாயத்தை நினைவுருத்தும் விதமாக இருக்கிறது உங்களது எல்லா எழுத்துக்களும். வாழ்த்துக்கள்.\\\nமங்கை, உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது, உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்\n\\ஒத்து கருத்து எல்லாருக்கும் இருக்க வேண்டியது இல்லை, விடுங்க :)\n//உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சிவா\nநான் தாங்க நன்றி சொல்லனும். இலவச விளம்பரம் கொடுத்து நம்மளையும் பெரிய ஆள் ஆக்குறீங்க பாருங்க... அதுக்கு...\\\\\nஒத்தக் கருத்து இருக்க வேண்டியதில்லைன்னு ஒத்துக்கிட்டீங்க, சந்தோஷம்\nபிரசித்தமான உங்க பதிவிற்க்கு விளம்பரம் அவசியமே இல்ல சிவா\nஹ்ம்ம், அருமை, கடைசி வரிகளின் தெளிவு எல்லாப் பொண்ணுங்களுக்கும் வந்துட்டா பின்னாடி பிரச்சினை வராதுங்க.\\\\\nவாங்க இளா, என் ப்ளாக் பக்கமெல்லாம் வந்திருக்கிறீங்க, ரொம்ப நன்றி\nஎல்லாப் பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல , பையன்களுக்கும் தெளிவு வந்துட்டா பிரச்சனையே இல்லீங்க இளா\nமுடிக்கும்போது அருமையான கவிதையை தந்து அசத்திட்டீங்க அருமை\nஇசக்கிமுத்து, முதன் முறையாக என் வலைப்பதிவிற்க்கு வந்திருக்���ிறீர்கள், மிக்க நன்றி\nஉங்கள் பாராட்டிற்க்கு ஒரு ஸ்பெஷல் நன்றி\n:-) .. சில உரையாடல்கள் நல்லா இயல்பா வந்திருக்கு ..\nஇரசிக்கும் படியான க(வி)தை :)\nகாதலை ஏர்க்கமுடியாது போகும்போது அங்கே நட்புறவும் நின்றுபோய் விடுகிறதே இனிமேல் நாம் சந்திக்க வேண்டாம் என்று பிரிந்துவிடவே செய்கிறார்கள்\nநான் ஒருமுறை நட்பையும் காதலையும் வைத்து கிறுக்கியதை நேரம் கிடைக்கும் போது பார்த்து Comment'ங்கள்\nஅம்மா தாயே திவ்யா ...\nபதிவ படிச்சிட்டு ,எதோ நம்ம கூட நல்ல பேசிட்டு இருக்குற ஒன்னு\nரெண்டு பேர் கூட இவனும் கடைசில அப்படி தான் சொல்லிடுவானு விலகி\nபோக ஆரம்பிச்சிடாங்க .இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோசம் தானா .\nகதையை விட கடைசியா எழுதியுள்ள கவிதை அருமையோ அருமை திவ்யா. :-)\nநல்ல தெளிவான நடை திவ்யா. கிட்டத்தட்ட இதே கருவை வைத்து நான் எழுதிய கதையை தான் எல்லாரும் வந்து பிரிச்சு மேஞ்சுட்டு போயிட்டாங்க :) உங்களுக்கும் தெரியும்னு நினைக்கறேன்.\\\\\nஉங்கள் பதிவில் இதற்கொத்த கருவுடன் நீங்க எழுதிய பதிவும், அதன் விளைவுகளும் நன்கறிவேன்\n\\\\ நாடோடி இலக்கியன் said...\n//அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.\nகாதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,\nஇப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.//\n(இப்படி ஒரு வலைப்பூ இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே)\nவாங்க சகோதரரே, உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி\nதொடர்ந்து வருகை தாருங்கள், உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்\nஹாய் கில்ஸ், பதிவு உங்களுக்கு விஜயின் படத்தை நினைவுப்படுத்தியதா\nமுதல் முறையா என் வலைப்பதிவிற்க்கு வந்திருக்கிறீங்க, ரொம்ப நன்றி\nராம்,பாராட்டுக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி\n//காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்//\n :))) மொத்தத்திலே இந்த காதலை வச்சுகிட்டு நல்லா கபடி ஆடி இருக்கீங்கம்மணி :))) ரசிச்சேன் :))\\\\\nகபடி ஆட்டத்தை ரசித்தமைக்கு நன்றியண்ணே\n:-) .. சில உரையாடல்கள் நல்லா இயல்பா வந்திருக்கு ..\\\\\nயாத்திரீகன், உங்கள் பாராட்டிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்\n\\\\இரசிக்கும் படியான க(வி)தை :)\nகாதலை ஏர்க்கமுடியாது போகும்போது அங்கே நட்புறவும் நின்றுபோய் விடுகிறதே இனிமேல் நாம் சந்திக்க வேண்டாம் என்று பிரிந்துவிடவே செய்கிறார்கள்\nநான் ஒருமுறை நட்பையும் காதலையும் வைத்து கிறுக்கியதை நேரம் கிடைக்கும் போது பார்த்து Comment'ங்கள்\\\\\nஉங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி,\nஉங்கள் பதிவின் சுட்டியினை கொடுத்தமைக்கு மற்றொமொரு நன்றி,\nஉங்கள் பதிவில் நீங்கள் கிறுக்கிய கவிதை மிகவும் அருமை\nஅம்மா தாயே திவ்யா ...\nபதிவ படிச்சிட்டு ,எதோ நம்ம கூட நல்ல பேசிட்டு இருக்குற ஒன்னு\nரெண்டு பேர் கூட இவனும் கடைசில அப்படி தான் சொல்லிடுவானு விலகி\nபோக ஆரம்பிச்சிடாங்க .இப்போ உங்களுக்கு ரொம்ப சந்தோசம் தானா .\\\nஎன்னங்க பாலா இப்படி சொல்லிட்டீங்க, உங்க தோழிகள் எல்லாம் இப்படி டக்குன்னு தெளிவாயிடுவாங்கன்னு எனக்கு தெரியாம போச்சுதே\nகதையை விட கடைசியா எழுதியுள்ள கவிதை அருமையோ அருமை திவ்யா. :-)\\\\\nகவிதையை பாராட்டியமைக்கு ரொம்ப நன்றி மை ஃபிரண்ட்\nஅருண், உங்கள் பாராட்டு எனக்களித்த உற்ச்சாகத்தை விவரிக்க வார்த்தைகள் போதவில்லை, மிக்க நன்றி அருண்\nஉங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி,\nஉங்கள் பதிவின் சுட்டியினை கொடுத்தமைக்கு மற்றொமொரு நன்றி,\nஉங்கள் பதிவில் நீங்கள் கிறுக்கிய கவிதை மிகவும் அருமை\nசுட்டியை கொடுத்ததில் என்னோட சின்ன சுயநலமும் இருக்குங்க\nயாராவது comment'அ மாட்டங்களான்னு பாக்குறேன் :)\nநீங்கள் இத்தனை நன்றிகள் தெரிவித்தமைக்கு நன்றி :)\nஆஹா நட்பா காதலா டாபிக்..\n//அழகாய் இருக்க வேண்டியது இல்லை\nஆஹா நட்பா காதலா டாபிக்..\nகவிதைக்கு இப்படி ஒரு reaction கொடுத்தா என்ன அர்த்தம்\nஊருக்கு போய்ட்டு வந்து, மறக்காம என்னோட வலைப்பவிற்க்கு வந்து, பதிவுகளை படித்ததிற்க்கு ஒரு ஸ்பெஷல் தாங்கஸ்.\nஇது கற்பனை சம்பவம் தான் ராஜ், நீங்க அதுக்குள்ள அந்த கதாப்பாத்திரத்தை நான் என்று நினைச்சுட்டீங்களா\nமற்ற பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது படிச்சுட்டு உங்க கருத்தக்களை சொல்லுங்க ராஜ்\n//அழகாய் இருக்க வேண்டியது இல்லை\nமுதன் முறையா என் வலைத்தளத்திற்க்கு வந்திருக்கிறீங்க நன்றி LakshamanaRaja\nநட்பில் காதல் இருக்கத் தேவையில்லை;ஆனால் காதலில் நட்பு இருப்பது வரம்....\nநட்பில் காதல் இருக்கத் தேவையில்லை;ஆனால் காதலில் நட்பு இருப்பது வரம்....\\\\\nமுதல் வருகைக்கு மிக்க நன்றி அறிவன்\nநட்பில் காதல் இருக்��த் தேவையில்லை, ஆனால் காதலில் நட்பு அவசியம் என்பதை சரியாக கூறியிருக்கிறீர்கள், உங்கள் கருத்தினை பரிமாரிக்கொண்டதிற்க்கு நன்றி அறிவன்\nதங்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஎனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திவ்யா\nகவிதை நல்லா இருந்தது... (3 கவிதையுமே அருமை)\nரொம்ப அனுபவபட்டு உணர்ந்து சொல்லி இருக்கீங்கே...\nஎன் கணவர் என்னுடைய மிக நெருங்கின நண்பர், ஒரு காலத்தில் (இப்பவும் ஒரு நண்பராக பல நேரங்களில் அவர் தோள் தேடுவேன்) :-). இப்படி ஒரு நண்பனை கணவராக அடைய நான் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறேன். திவ்யா, நீங்க இன்னும் பல நல்ல பதிவுகள் எழுத என் வாழ்த்துக்கள்.\nஉங்க 'மதுமிதா' கதைய படிச்ச அப்புறமா தான் இந்த பதிவ படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க. அதுவும் இந்த வரிகள் ரொம்ப அருமை. வாழ்த்துக்கள்.\n//ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.\nகாதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,\nஇப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.\nயோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்//\nஎனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திவ்யா\nகவிதை நல்லா இருந்தது... (3 கவிதையுமே அருமை)\nரொம்ப அனுபவபட்டு உணர்ந்து சொல்லி இருக்கீங்கே...\nஉங்கள் மனம்திறந்த கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி\n\\ மதுமதி முருகேஷ் said...\nஎன் கணவர் என்னுடைய மிக நெருங்கின நண்பர், ஒரு காலத்தில் (இப்பவும் ஒரு நண்பராக பல நேரங்களில் அவர் தோள் தேடுவேன்) :-). இப்படி ஒரு நண்பனை கணவராக அடைய நான் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறேன். திவ்யா, நீங்க இன்னும் பல நல்ல பதிவுகள் எழுத என் வாழ்த்துக்கள்.\\\nஉங்கள் வருகைக்கும் , அனுபவ பகிர்விற்கும் என் மனம் நிறைந்த நன்றி\nஉங்க 'மதுமிதா' கதைய படிச்ச அப்புறமா தான் இந்த பதிவ படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க. அதுவும் இந்த வரிகள் ரொம்ப அருமை. வாழ்த்துக்கள்.\n//ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்ப���்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.\nகாதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,\nஇப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.\nயோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்//\nஎன் பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி\n//அழகாய் இருக்க வேண்டியது இல்லை\nஇப்படியும் கூட கவிதை எழுதுறாங்க,\nஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,//\n//ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.\nகாதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,\nஇப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.\nயோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்\"//\n\"//காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,\nஇப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.\nயோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்\"//\"\nடீன் ஏஜ் Vs பெற்றோர்\nகாதலில் விழாமல் தப்பிப்பது எப்படி\nமனசே மனசே குழப்பமென்ன....இதுதான் வயசு காதலிக்க\nமனைவியின் மனதை கவர்வது எப்படி\nபெண்களின் மனதை கவர்வது எப்படி\nநீ வேண்டும்..நீ வேண்டும்..என்றென்றும் நீ வேண்டும்\nஎனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ\nஇந்த பூவுக்கும் வாசம் உண்டு...\nஎன் அப்பாவின் அன்பைத் தேடி...\nகாதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7907:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2020-09-25T07:03:11Z", "digest": "sha1:GIA3GAL746L6U7PLZNZ55PYLNUIJOWYK", "length": 12170, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "'என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து!'", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் 'என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\n'என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து\n'என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து\nபெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது.\nபிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு.\nஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது.\nஅந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.\nஅவ்வாறாக உணர்ச்சிவசப்பட்ட ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.\nமிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ:\nஎங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nநான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.\nஅவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன்.\nஇருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் \"தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்\"\nஅவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன்.\nஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன்.\nஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டுமட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது.\nஎனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் ���ருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும்.\nஎனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.\nஅவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்.\nஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள்.\nஅவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள்.\nஉங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.\nஅவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள்.\nஅதேவேளையில், 'நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்' என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள்.\nஅவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஅவளை மாதக் கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவள் குரலை தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.\nஎன் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும்.\nஅப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kidspicturedictionary.com/english-through-pictures/food/fast-food/index.html", "date_download": "2020-09-25T07:04:15Z", "digest": "sha1:37ICJK6H3WGH54EXLD3PHIK4SC4DGCES", "length": 10027, "nlines": 185, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "துரித உணவு, சாண்ட்விச், காபி கடை - கிட்ஸ் ஆன்லைன்", "raw_content": "\nவிரைவு உணவு மற்றும் சாண்டுகள், காப்பி குடிக்கும் கடை\nமார்ச் 10, 2017 நவம்பர் 28, 2013 by கிட்ஸ் கிங்டம்\nகாபி ஷாப் மற்றும் சாண்ட்விச்\nவிரைவான உணவுகள் மற்றும் சாண்ட்விச்\nதுரித உணவு சிற்றுண்டி - உணவு - படம் அகராதி\nஎக்ஸ் மீன் மீன் சான்விச்\nX காகித காகித கப்\nகாபி ஷாப் மற்றும் சாண்ட்விச்\nகிறிஸ்துமஸ் / பேஸ்ட்ரி பை பிஸ்கட்\nஎக்ஸ் மீன் மீன் ரொட்டி\nஎக்ஸ் முட்டை சாலட் சாண்ட்விச்\nஹாம் மற்றும் சீஸ் ரொட்டி\n27 BLT / பேக்கன், கீரை, மற்றும் தக்காளி சாண்ட்விச்\nமொத்த கோதுமை ரொட்டி மொத்தம்\nவிரைவான உணவுகள் மற்றும் சாண்ட்விச்\n1. clonut; 2. கம்பளிப்போர்வை; 3. பேகல்\n4. ரொட்டி; 5. danish / பேஸ்ட்ரி; 6. பிஸ்கட்\n8. ஹாம்பர்கர்; 9. cheeseburger 10. ஹாட் டாக்\n11. டகோ; 12. பீஸ்ஸா துண்டு; 13. மிளகாய் கிண்ணம்\n14. வறுத்த கோழி வரிசை\n15. கோக் / டயட் கோக் / பெப்சி / 7-Up / ...\n16. எலுமிச்சை பாணம்; 17. காபி; 18. decaf காபி\n19. தேநீர்; 20. குளிர்ந்த தேநீர்; 21. பால்\n22. சூரை மீன் ரொட்டி; 23. முட்டை சாலட் சாண்ட்விச்\n24. கோழி சாலட் சாண்ட்விச்; 25. ஹாம் மற்றும் சீஸ் ரொட்டி\n26. வறுத்த மாட்டிறைச்சி சான்விச்; 27. மாட்டிறைச்சி சாண்ட்விச்\n28. BLT / பேக்கன், கீரை, மற்றும் தக்காளி சாண்ட்விச்\n29. வெள்ளை ரொட்டி; 30. கம்பு ரொட்டி; 31. முழு கோதுமை ரொட்டி\n34. ஒரு ரோல்; 35. ஒரு நீர்மூழ்கிக் கப்பல்\nதுரித உணவு சிற்றுண்டி - உணவு - படம் அகராதி\nஎக்ஸ்ரே மென்மையான பானம் / சோடா\nஎக்ஸ் மீன் மீன் சான்விச்\nX காகித காகித கப்\nவகைகள் உணவு மெயில் வழிசெலுத்தல்\nசெல்லுங்கள், போ, செல்லுங்கள், செல்லுங்கள்\nகாபி ஷாப் மற்றும் சாண்ட்விச்\nவிரைவான உணவுகள் மற்றும் சாண்ட்விச்\nதுரித உணவு சிற்றுண்டி - உணவு - படம் அகராதி\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் ��ூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devimedia.in/news/tasmag-appeal-cannot-be-heard-supreme-court-action/c81358-w3093-cid1058416-s12243.htm", "date_download": "2020-09-25T05:36:47Z", "digest": "sha1:QSBKAXMX3TNJ43ITDE57QWG7E5KCS6HZ", "length": 5488, "nlines": 38, "source_domain": "www.devimedia.in", "title": "டாஸ்மாக் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..", "raw_content": "\nடாஸ்மாக் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..\nகொரோனா ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஒயின் ஷாப்புகளை திறக்கலாம் என்று அனுமதியளித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.\n40 நாட்களுக்கு பின்னர் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள், அரசு மற்றும் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மிகவும் நெருக்கமாக நின்று மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.\nஇதையடுத்து டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததற்கான புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஅதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்பது உறுதியானதால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக்கூறி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.\nஅதனால் 9ம் தேதியிலிருந்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஅந்த மேல்முறையீட்டு மனுவில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், முதல் நாள் அதிக கூட்டம் இருந்ததே தவிர, இரண்டாம் நாளில் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்றும் அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.\nஅந்த மனு மீதான விசாரணை இன்று நடந்திருக்க வேண்டியது. ஆனால் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், மு��்கியமான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை எனவும் அந்த மனுவில் பிழை இருப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றம் அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது. அந்த பிழைகள் விரைவில் சரி செய்யப்படும் பட்சத்தில் இன்று மாலையோ அல்லது நாளையோ விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.killadiranga.com/2013/11/4.html", "date_download": "2020-09-25T06:37:12Z", "digest": "sha1:Z2HA3PMCQCNIFOXWCDWNHZQBUNGTCSFT", "length": 38003, "nlines": 195, "source_domain": "www.killadiranga.com", "title": "4 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை - கில்லாடிரங்கா", "raw_content": "\n4 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nடைம் ட்ராவல் சீரிசில் இதுவரை டைம் ட்ராவல் படங்களில் உள்ள மூன்று வகைகளையும், டைம் ட்ராவலால் ஏற்படும் பாரடாக்ஸ்களையும், டைம் ட்ராவல் நடந்ததாகக் கூறப்படும் ஒரு ஆதாரத்தையும் பார்த்தோம். அதேபோல முதன்முதலில் டைம் ட்ராவல் பற்றிய கதையை எழுதியது யார் என்றும் கேட்டிருந்தது நினைவிருக்கலாம். அதைப்பற்றி முதலில் பார்த்து விடுவோம்.\nடைம் ட்ராவல் நடந்ததைப் பற்றி இலக்கியத்தில் எப்போது முதன்முதலில் குறிப்பு வந்தது என ஆராய்ந்தோம் என்றால், நாம் ஆயிரக்கணக்கான வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும். சரியான விடையை, போன பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் ஓமர் ஷெரீஃப், சரியாகக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு வாழ்த்துக்கள் (பரிசு கொடுக்கச்சொல்லி வற்புறுத்தினால் ஏழெட்டு இலக்கியப் பதிவுகள், இலவசமாகக் கொடுக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்).\nமகாபாரதத்தில் தான் முதன்முதலில் டைம் ட்ராவலைப் பற்றிய குறிப்பு வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கக்குத்மி (Kakudmi) என்னும் அரசர் குசஸ்தாலி (Kusasthali) என்ற கடலுக்குக் கீழே அமைந்த இராச்சியத்தை ஆண்டு வந்தார். அதற்கு ரைவத நாடு என்ற மற்றொரு பெயரும் இருந்ததால் ரைவதன் என்றும் அழைக்கப்பட்டார். அவருக்கு இரேவதி (Revati) என்றொரு மகள் உண்டு. அழகென்றால் அப்படியொரு பேரழகைக் கொண்டவள் இரேவதி. அவள் அழகுக்கு இணையான ஆணழகன் அந்தப் பிரபஞ்சத்திலேயே அப்போது யாரும் இல்லையாம். (ஆண்டிச்சாமி என்னும் இளவரசன் கிபி 21ம் நூற்றாண்டிலிருந்து டைம் ட்ராவல் செய்து அவளைக் கண்டுபிடித்து தன்பால் காதல்கொள்ளச் செய்தான் என்பது எதிர்காலக்கதை)\nஇரேவதிக்கு திருமண வயது நெருங்க��யதும் கக்குத்மி மிகவும் வருத்தமடைந்தார். அவளுக்கு இணையான அழகுடைய ஆண்கள் யாருமே இல்லையே என்ன பண்ணுவது என்று மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்தார். பிறகு, இருக்கிறவர்களிலேயே சிறந்த ஆண்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, லிஸ்ட் போட்டு வைத்துக்கொண்டு அதில் யாரைத் தன் மகளுக்கு மணமுடித்து வைக்கலாம் என்று யோசிக்கும்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. பிரம்மலோகத்துக்கே சென்று, இரேவதியை இவ்வளவு அழகாகப் படைத்த பிரம்மனிடமே, இதைப்பற்றிக் கேட்டால் என்ன என்று யோசித்தார். மானிடர் எவராலும் அப்படி எளிதாக கடவுள்கள் வாழும் பகுதிக்குச் செல்ல முடியாது. ஆனால் கக்குத்மிக்கு மட்டும் அந்த சக்தி இருந்தது.\nஉடனே இரேவதியை அழைத்துக்கொண்டு பிரம்மலோகத்துக்குச் சென்றார். அவர்கள் சென்ற சமயம், அங்கே பிரம்மா கந்தர்வர்களின் இசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார். சரி அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கச்சேரி முடியும் வரை இருவரும் காத்திருந்தனர். கச்சேரி முடிந்தவுடன் பிரம்மாவை பணிவுடன் வணங்கிவிட்டு தாங்கள் வந்த நோக்கத்தை எடுத்துச் சொன்னார் கக்குத்மி. தன்னுடைய லிஸ்டில் உள்ள இளவரசர்களின் பெயரை எடுத்துக் காண்பித்துவிட்டு இதில் யாரை இரேவதிக்குத் திருமணம் செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.\nஅதைக்கேட்டவுடனே, ஏதோ புரோட்டா சூரி காமெடியைப் பார்த்தது போல, கலகலவென சிரிக்க ஆரம்பித்து விட்டார் பிரம்மா. ஏன் சிரிக்கிறார், என்ன விடயமென்று புரியாமல் குழப்பத்துடன் பிரம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தார் கக்குத்மி. பிறகு பிரம்மாவே கக்குத்மிக்கு, பிரம்மலோகத்தின் செயல்பாடுகளை விரிவாக எடுத்துக் கூறினார். அதாவது பூலோகத்திலும், பிரம்மலோகத்திலும் நேரம் என்பது மாறுபட்ட நிலையில் இயங்குகிறது. இங்கே பிரம்மலோகத்தில் ஒருநாள் என்பது பூலோகத்தின் பல யுகங்களுக்குச் சமம். இந்த இடத்தில், யுகம் என்றால் என்ன என்று (ஒருசிலருக்கு) கேள்வி எழலாம். தெரியாதவர்களுக்காக கீழே உள்ள ஒருசில பாராக்கள். தெரிந்தவர்கள் இந்தப்பகுதியை ஒரே தாவாகத் தாவி கதைக்கு வந்துவிடுங்கள்.\nயுகம் என்பது காலத்தைக் கணக்கிட உதவும் ஒரு பொதுவான அலகு. மொத்தம் 4,32,000 ஆண்டுகள் சேர்ந்தது ஒரு யுகம் என்று அழைக்கப்படும். இந்து புராணங்களின்படி நான்கு வகையான யுகங்கள் இர��க்கின்றன. அவை முறையே கிருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், மற்றும் கலியுகம் என்பனவாம். ஒவ்வொரு யுகமும் வெவ்வேறான கால அளவைக் கொண்டது.\n1 யுகம் = 4,32,000 ஆண்டுகள்\nகிருத யுகம் = 4 யுகங்கள் (17,28,000 ஆண்டுகள்)\nத்ரேதா யுகம் = 3 யுகங்கள் (12,96,000 ஆண்டுகள்)\nதுவாபர யுகம் = 2 யுகங்கள் (8,64,000 ஆண்டுகள்)\nகலியுகம் = 1 யுகம் (4,32,000 ஆண்டுகள்)\nபூமியில் இந்த யுகங்கள் சுழற்சி முறையில் வரிசையாக நிகழும். முதலில் கிருதயுகம், பிறகு த்ரேதாயுகம், அதன்பிறகு துவாபரயுகம், பிறகு கடைசியாக கலியுகம் என வரிசையாக நடக்கும். தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகம் முடியும் சமயத்தில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் தோன்றி தீயசக்தியான \"கலி\"யுடன் போரிட்டு வெல்வார். பிறகு புதிய உலகம் பிறக்கும். கிருதயுகம் தோன்றும்.\nகிருதயுகத்திலிருந்து கலியுகம் வரையிலான, இந்த ஒரு முழுமையான சுழற்சிக்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 10 யுகங்களின் கால அளவைக்கொண்டது சதுர்யுகம்.\nசதுர்யுகம் = கிருதயுகம் + த்ரேதாயுகம் + துவாபரயுகம் + கலியுகம் = 10 யுகங்கள்.\nஒரு சதுர்யுகத்தின் மொத்த கால அளவை, ஆண்டுகளில் கூறினால் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள் வரும். இதைப்போல 72 சுழற்சிகள் நடந்து முடிந்தால் அது ஒரு மனுவந்தரம் என்று அழைக்கப்படும். அதாவது 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மனுவந்தரம். அதேபோல 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். மற்றொரு 14 மனுவந்தரங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு இரவு. ஆக மொத்தம் 28 மனுவந்தரங்கள் சேர்ந்தது தான் பிரம்மாவின் ஒரு நாள். தெளிவாகப் புரிவதற்கு கீழே பார்க்கவும்.\n1 சதுர்யுகம் = 10 யுகங்கள்\n1 மன்வந்தரம் = 72 சதுர்யுகங்கள்\n1 கல்பம் = 14 மனுவந்தரங்கள் = பிரம்மாவின் ஒரு பகல்\n1 மகா பிரளயம் = 14 மனுவந்திரங்கள் = பிரம்மாவின் ஒரு இரவு\n1 பிரம்மா நாள் = (1 கல்பம் + 1 மகா பிரளயம்) = 28 மனுவந்தரங்கள்\n(அடங்கப்பா சாமி. இதுக்கே மூச்சு வாங்குதே) இதுபோல பிரம்மா மொத்தம் 100 ஆண்டுகள் உயிர் வாழ்வார். அதற்குப் பிறகு இந்தப் பிரபஞ்சமே அழிந்து மறுபடியும் புதிய பிரம்மா பிறப்பார். புதிய உலகைப் படைப்பார். அது மட்டுமின்றி 4 வகையான யுகங்கள் பார்த்தோமில்லையா. அது ஒவ்வொன்றிலும் மனிதனின் ஆயுட்காலம் வேறுபடும். உதாரணத்துக்கு கலியுகத்தின் ஆரம்பத்தில் மனிதனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் தான். ஆனால் ம��்ற யுகங்களில் எவ்வளவு எனத்தெரியுமா \nகிருத யுகம் = மனித ஆயுள் 1 லட்சம் ஆண்டுகள்\nத்ரேதா யுகம் = மனித ஆயுள் 10,000 ஆண்டுகள்\nதுவாபர யுகம் = மனித ஆயுள் 1000 ஆண்டுகள்\nகலியுகம் = மனித ஆயுள் 100 வருடங்கள்\nகலியுகம் முடியும் சமயத்தில் மனித இனத்தின் ஆயுட்காலம் குறைந்துகொண்டே வந்து 20 ஆண்டுகள் வரைக்கும் செல்லும். அதற்குப் பிறகு உலகம் அழிந்து மீண்டும் கிருதயுகம் பிறக்கும். அதேபோல நற்குணங்களும், பாவங்களும் ஒவ்வொரு யுகத்திலும் வேறுபடும். கிருதயுகத்தில் எந்த பாவமும் இருக்காது. முழுக்க முழுக்க நற்குணங்கள் நிறைந்த யுகம் கிருதயுகம். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழும் யுகம் அதுதான். அதேபோல மற்ற யுகங்களில்,\nகிருத யுகம் = பாவமே இருக்காது. முழுக்க நற்குணங்கள் நிறைந்த யுகம்.\nத்ரேதா யுகம் = 1 பங்கு பாவம் + 3 பங்கு நற்குணங்கள்\nதுவாபர யுகம் = 2 பங்கு பாவம் + 2 பங்கு நற்குணங்கள்\nகலியுகம் = 1 பங்குதான் நற்குணம் இருக்கும். மீதி முழுக்க பாவம் நிறைந்த யுகம்.\nஇப்படி இந்த சுழற்சியில், இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் ஆரம்பித்து 5000 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறுகின்றனர். அப்படியே ஆண்டுகள் கடக்க கடக்க, உலகத்தில் பழி, பாவங்கள் அதிகரிக்குமாம். நல்ல விஷயங்கள் எங்குமே நடக்காது. போட்டி, பொறாமை அதிகரித்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ஒழுக்கமற்ற நிலைமை ஏற்பட்டு உலகமே அழிவுப்பாதையில் இறங்கும். ஆட்சியாளர்கள் மக்களின் செல்வத்தைத் திருடுவார்கள். அவர்களைக் காத்திட மாட்டார்கள். மக்கள் அகதிகளாக நாடு விட்டு நாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். கல்வியறிவு மதிக்கப்பட மாட்டாது. மக்கள் தவறான கருத்துக்களையே ஏற்றுக்கொள்ள முன்வருவார்கள். யாரையும் நம்ப முடியாத நிலை ஏற்படும். பொறாமை எங்கும் நிறைந்திருக்கும். மழை பெய்யாது. நீர் கிடைக்காது. பசி, பஞ்சம் தலை விரித்தாடும். பிச்சைக்காரர்களும், வேலையற்றோரும் நிறைந்திருப்பர். பணம் நிறைய முக்கியத்துவம் பெறும். இளம்பெண்கள் கற்பை விலைபேசுவர். சிசுக்கள் வயிற்றிலிருக்கும் போதே கொல்லப்படும். உலகம் அழியும். (இதில் அனைத்துமே இப்போதே நடந்துகொண்டுதான் இருக்கிறது. கலியுகம் ஆரம்பித்து 5000 வருடங்களுக்குள்ளேயே இவ்வளவு நடக்கிறதென்றால், போகப்போக என்னாகுமோ \nசரி இப்போது கதைக்குள் வருவோம். கக்குத்மியு���் அவரது அழகுமகள் இரேவதியும் பிரம்மாவுக்காக காத்திருந்த அந்த சில நிமிடங்களில் 27 சதுர்யுகங்கள் ஓடிவிட்டன. அதாவது மொத்தம் 270 யுகங்கள் முடிந்துவிட்டன. அதற்காகத்தான் பிரம்மா சிரித்தார். \"அடடே ரைவத மன்னரே, நீங்கள் லிஸ்ட் போட்டு வைத்திருக்கும் இளவரசர்கள் எல்லோரும் இன்னேரம் இறந்திருப்பார்களே. ஏனெனில் பூமியில் 27 சதுர்யுகங்கள் கடந்துவிட்டன. அந்த இளவரசர்கள் மட்டுமில்லை, அவர்களது மகன்கள், பேரக்குழந்தைகள் என மொத்தப் பரம்பரையுமே இல்லாமல் போயிருக்கும். வேறு யாரையாவதுதான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் இப்போது தனியாகத்தான் இருக்க வேண்டியிருக்கும். உங்கள் மனைவிகள், நண்பர்கள், வேலையாட்கள், படைவீரர்கள், அரண்மனை, சொத்து என எதுவுமே இப்போது இருக்காது. கால ஓட்டத்தில் அவை யாவும் மறைந்திருக்கும். இப்போது பூமிக்குத் திரும்பினால் உங்களை யாருக்கும் அடையாளம் தெரியாது. என்ன செய்யப்போகிறீர்கள்\" என்று கேட்டார் பிரம்மா.\n'அடேய் பிரம்மா, உன்னைப்போய் பார்த்து, ஆலோசனை கேட்கலாம் என்று வந்தேனே எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' என்று தன்னைத்தானே நொந்துகொண்ட கக்குத்மி என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தார். அவரது திகைப்பைக் கண்ட பிரம்மா ஆறுதல் கூறி, விஷ்ணுவின் 8 & 9வது அவதாரங்களான கிருஷ்ணன் மற்றும் பலராமன் தற்போது பூமியில் அவதரித்திருப்பதாகவும், அவர்களில் பலராமன் உமது மகளுக்கு ஏற்ற கணவனாக அமைவான் எனவும் கூறி வரம் கொடுத்துத் திருப்பி அனுப்பினார்.\nசரி என்று பிரம்மா கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்ட கக்குத்மியும், இரேவதியும் பிரம்மலோகத்திலிருந்து பூமிக்குத் திரும்பினர். பல லட்சக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடியிருந்ததால், பூமியில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு இருவரும் ஆச்சரியமடைந்தனர். பிறகு பலராமனைத் தேடிக்கண்டுபிடித்து விஷயத்தைக் கூறி இரேவதிக்கும் பலராமனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் கக்குத்மி. அவ்வளவு தான் கதை.\nஇதிலிருந்து என்ன தெரிகிறது முதன் முதலில் டைம் ட்ராவல் செய்தவர் நமது கக்குத்மிதான். அதுவும் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் டைம் ட்ராவல் செய்திருக்கிறார். எனக்குத் தெரிந்து, இப்போது வரும் கதைகளில் கூட இவ்வளவு ஆண்டுகள் எவரும் டைம் ட்ராவல் பண்ணியதில்லை. கற்பனைக்கே எட்டாத அளவுக்கு பல லட்சக்கணக்கான வருடங்கள் டைம் ட்ராவல் பண்ணியதாக மகாபாரதம் கூறுகிறது. அப்படியானால் இதை எழுதியவருக்கு (வர்களுக்கு) எந்தளவு கற்பனை வளம் இருந்திருக்க வேண்டும், உண்மையில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் தான்.\nநமக்கு இந்தக்கதையிலிருந்து கிடைக்கும் நன்மை என்னவென்றால் நீண்டகாலம் உயிர் வாழ்வது எப்படி என்று தெரிந்துகொண்டோம். கலியுகத்தில் 100 ஆண்டுகள் தான் மனித ஆயுட்காலம். அதனால் நாம் ஒரு டைம் மெஷினைக் கண்டுபிடித்து அதன் மூலம் 4,32,000 ஆண்டுகள் முன்னால் சென்றுவிட்டால், கலியுகம் முடிந்து கிருதயுகம் ஆரம்பித்திருக்கும். அதில் மனித ஆயுட்காலம் 1 லட்சம் ஆண்டுகள். 30 வயதில் நாம் சென்றால் கூட அங்கு செல்லும்போது நமக்கு 30,000 ஆண்டுகளுக்குரிய வாழ்வைதான் வாழ்ந்திருப்போம். மீதி 70,000 ஆண்டுகள் அந்த யுகத்தில் நாம் வாழலாம். அதெப்படி இங்கேயிருந்து நாம் சென்றால் மொத்தம் 100 ஆண்டுகள் தானே வாழ முடியும். எங்கு சென்றாலும் அதே வாழ் நாள்தானே இருக்க முடியும் என்று கேள்வி வரும். இங்கிருந்து அங்கே செல்லும்போது சூழ்நிலைக்கேற்ப நமது உடல்நிலையும், வயதும் மாறும் என்பது எனது அவதானிப்பு. (இதை வைத்து எவ்வளவு அருமையாக ஒரு கதை பின்னலாம் என்ன பின்னிருவோமா \nஇதில் யோசிக்கக் கூடிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இன்னும் பார்க்கப்போனால், இன்றைய நவீன அறிவி(இயற்பி)யலின் படி, டைம் ட்ராவல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்படும் ஒருசில விதிமுறைகள் இந்தக்கதையிலிருந்து எடுக்கப்பட்டது போல இருக்கிறது. அதாவது ஐன்ஸ்டீனும், ஸ்டீஃபன் ஹாக்கிங்கும் இப்போது சொல்கிற டைம் ட்ராவல் வழிமுறைகள் இந்தக்கதையுடன் ஒத்துப்போகிறது. எப்படி என்று யாருக்காவது தெரியுமா கண்டுபிடிக்க முடிந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டுபிடிக்க முடியவில்லையா. கொஞ்சம் காத்திருங்கள். அடுத்த பதிவில் விரிவாகப் பார்த்துவிடலாம்.\nஅதேபோல பாரடாக்ஸ்கள் பற்றியும் பார்த்துக்கொண்டிருந்தோம் அல்லவா. அதில் ஒரு முக்கியமான பாரடாக்ஸ் பற்றி நாம் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். ஏனென்றால் அதன்மூலம் நாம் இந்த உலகத்தையே ஆளும் சக்தி பெறலாம். அதேசமயம் உலகை அழிக்கும் சக்தியையும் பெறலாம். இன்னும் சொல்லவொணா பல சிறப்புவாய்ந்த சக்திகள�� இதன் மூலம் கிடைக்கும். அப்படி என்ன பாரடாக்ஸ் அது ஒரே வாரம் தான். அடுத்த வாரம் வரும் பதிவில் இதைப்பற்றியும் விரிவாகப் பார்த்துவிடுவோம்.\n1.இந்தப்பகுதி முகநூல் நண்பர் தினேஷ் லியானுக்கு டெடிக்கேட் செய்யப்படுகிறது.\n2.ஒரு யுகம் என்பது 4,32,000 மனித ஆண்டுகள் என்பதை ஒருசிலர் ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் கூற்றுப்படி ஒரு யுகம் என்பது 4800 ஆண்டுகள் தான். கலியுகம் 5000 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து, சுமார் 200-300 ஆண்டுகளுக்கு முன் முடிந்துவிட்டது. தற்போது நடப்பது கிருதயுகம் என்கிறார்கள். ஆனால் உலகில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் எனக்கு அப்படி தோன்றவில்லை.\n3.\"டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\" என டைட்டில் வைத்துக்கொண்டு இதுவரை ஒரு படத்தைப் பற்றிக்கூட முழுதாகச் சொல்லவில்லையே என கோபப்படும் நண்பர்கள், சற்று பொறுமை காக்கவும். படங்களைப் பற்றியும் வெகு சீக்கிரமே பார்த்துவிடலாம்.\nதல அருமையான புராணக்கதை & டைம் ட்ராவெல் என்று தெளிவா சொல்லி இருக்கீங்க , அதுவும் இந்த கட்டுரைல பகடி நல்லாவே இருக்கு, குறிப்பா இளவரசன் ஆண்டிச்சாமி :D\nஅது பகடி இல்லை. நடக்கப்போகும் உண்மைச் சம்பவம் :) :) காலத்தை வென்றவன் அந்த இளவரசன் :)\nயுகம் விளக்கம் சூப்பர்... பாராட்டுக்கள்...\nவாழ்த்துகள் நண்பா .. அருமையான பதிவு ..\nஜிகர்தண்டா (2014) - ரகளையான கேங்க்ஸ்டர் ம்யூசிகல்\n7 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nAn American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை\nஎனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்\n1 - ஹாரர், திகில், பயம் : ஹாரரின் ஆரம்பம்\nமெட்ராஸ் (2014) - தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒன்று\nThis Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)\n1 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\n1 - சூப்பர் கான்செப்ட்களும் சொதப்பல் படங்களும்\n4 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஇரண்டாம் உலகம் (2013) - செல்வாவின் கடைசி உலகமா \nபாண்டிய நாடு (2013) - விஷாலின் விஷ்வரூபம்\n3 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\n2 - டைம் ட்ராவல் படங்கள் ஒரு பார்வை\nஅப்பா - மூன்றெழுத்து மந்திரச்சொல்\n“அப்பா – இந்த மந்திரச்சொல் எத்தனை சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மனிதனும் தங்களின் முதல் 25 ஆண்டுகளைக் கடக்க அப்பா எனும் இந்த புண்ணிய ஆத...\nஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்���ு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vayavilan.lk/?p=3419", "date_download": "2020-09-25T05:56:20Z", "digest": "sha1:UWFJA7DF35JS67KX6EHTRZXTJAKRMJPX", "length": 5310, "nlines": 86, "source_domain": "www.vayavilan.lk", "title": "600000 ரூபாவும் வழங்கியுள்ளார். | Vayavilan", "raw_content": "\nHome Uncategorized 600000 ரூபாவும் வழங்கியுள்ளார்.\nவயாவிளானை சேர்ந்த கனடாவில் வாழும் திரு கதிரித்தம்பி சுப்ரமணியம் அவர்கள் சேர்வோம் செயலாற்றுவோம் (தரணிவாழ் மக்கள் ஒன்றியம்) நிதிக்கு 500000 ரூபாவும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் செயற்பாட்டிற்கு 100000 ரூபாவும் வழங்கியுள்ளார். அவர்களுக்கு வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கின்றது.\nPrevious article15 கை கழுவும் தொட்டிகள் அன்பளிப்பு\nNext article100 அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டது.\n3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.\nமாதாந்தம் 3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்.\nவயாவிளான் மத்திய கல்லூாி விளையாட்டு மைதானம்\nமீள் எழுச்சிக்கான உதவும் கரங்களுக்கு ரூபா 5இலட்சம் நிதி உதவி\nவயாவிளான் மத்திய கல்லூாியில் தரம்-6 இற்கு விண்ணப்பம்\nவயாவிளான் மாணவா்களின் நல்லினக்க ஓவியங்கள்…\nஇரு மாணவா்களுக்கு ” மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்‘ அமைப்பினால் உதவி\nபுலம் பெயா் வயாவிளான் மக்களுக்கான வேண்டுகோள்.\nவயாவிளான் மத்திய கல்லூாி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்\nவயாவிளான் மத்தியின் வெற்றி நாயகிகளுக்கு கௌரவிப்பு\nவரலாற்றில் வயாவிளான் தபால் நிலையம்…\n3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.\nமாதாந்தம் 3000 ரூபாய் வழங்கலை ஆரம்பித்து வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://managua2017.org/ta/reprostal-review", "date_download": "2020-09-25T06:24:02Z", "digest": "sha1:QZFWFWWSILELM26K6XJW23DAUIIOZBIH", "length": 33300, "nlines": 107, "source_domain": "managua2017.org", "title": "Reprostal முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதோற்றம்மார்பக பெருக்குதல்தோல் இறுக்கும்நச்சுநீக்கம்Chiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெ��்உறுதியையும்பெண்கள் சக்திமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டைவிடுதல்சாகசமன அழுத்தம் குறைப்புதுணைப்பதிப்பில்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாககரணை அகற்றுதல்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nReprostal கொண்டு சிகிச்சைகள் - சோதனை உண்மையில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகரிப்பு இருந்தது\nநீங்கள் Reprostal அதிசயங்கள் வேலை என்று நினைக்கலாம். எவ்வாறாயினும், இந்த அனுமானம் வந்துள்ளது, பிரீமியம் தயாரிப்புடன் எண்ணற்ற சிறந்த சோதனை அறிக்கையை ஒருவர் காண்கிறார், அவற்றில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிப்பதற்கு Reprostal உதவும் என்று நிறைய வழிகாட்டிகள் தொடர்ந்து கூறுகின்றன, இருப்பினும், அது உண்மையாக இருக்க மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த காரணத்திற்காக, நாம் துல்லியமாக Reprostal மற்றும் அதன் பயன்பாடு, விளைவு & டோஸ் ஆய்வு. முடிவுகள் இந்த இடுகையில் காணலாம்.\nஒரு டெஸ்டோஸ்டிரோன் ஒரு போதிய விநியோகம் - ஒரு மனிதன், இன்னும் பயமுறுத்தும் எதுவும் இல்லை - நீங்கள் என்ன\nஇந்த சிக்கல் பகுதியில் ஒரு கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்டிருப்பதற்கான அதிக வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.\nதனிப்பட்ட மற்றும் தொழில்முறை இருவரும் இயங்காத நிலையில், காலையில் எழுந்திருக்க முடியாது, முன்பு போல பாலியல் தேவை இல்லை.\nசமீபத்தில், நீங்கள் உங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்: துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் உபயோகிக்கிற விளையாட்டு வீரர் யாரும் பார்க்கவில்லை.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Reprostal -ஐ வாங்கவும்\nகொழுப்பு நிறை அதிகரிக்கும் மற்றும் பார்வை நீங்கள் சமமாக உங்கள் நேரம் கடித்து.\nசமமான இடைவெளியில் உடற்பயிற்சி, நன்கு சாப்பிடுவது ... அது நல்லது, நிச்சயமாக, ஆனால் உங்கள் சொந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் சரியில்லை என்பது சரியாக இல்லை, கிட்டத்தட்ட ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடையாது.\nஅல்லது நீங்கள் ஏற்கனவே உயர்மட்ட வடிவத்தில் இருக்கிறீர்கள், ஆனால் எத்தனை அறிவாளிகள், ஒருவேளை மொபைல் தடகள வீரர்கள் பல மடங்கு வேகமாக முன்னேறி வருகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம்.\nஆமாம், அது மரபணுக்கள் வரை தான், நீங்கள் இப்போது கருத்து தெரிவிக்கலாம். மேலும் உண்மை, மரபணு எவ்வாறு வேலை செய்கிறது சிலர் வேறு சிலரை விட அதிகமான ஹார்மோன்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறார்கள். இது Zytax போன்ற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\nடெஸ்டோஸ்டிரோன் நீங்கள் மரங்களை கிழித்து கொண்டு எந்த பிரச்சனையும் இல்லை. சந்தேகத்திற்கு இடமின்றி, உட்கொண்ட பிறகு, நீங்கள் தீவிரமான, சுறுசுறுப்பான, மற்றும் துணிச்சலான உணர்வை உணர்கிறீர்கள்.\nஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு பத்திரிகைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சராசரி வயது ஆண்கள் இயற்கையாகவே தசை மற்றும் நன்கு பளபளப்பாக இருப்பதாக தோன்றுகிறதா இந்த சூழ்நிலை முற்றிலும் நம்பத்தகாததாக இருக்கிறது. குறிப்பாக ஹாலிவுட் ஒரு டெஸ்டோஸ்டிரோன் நிலை கையாள.\nஅதன்படி, சிறந்த மூலோபாயம், தன்னை நேரடியாக Reprostal இன் விளைவுகளை நம்பவைக்கும் என்று நாம் முடிவு Reprostal. எண்ணற்ற உற்சாகமான பயனர் அனுபவங்களை நீங்கள் ஊக்குவிக்கும் போதுமானதாக இருக்க வேண்டும்.\nஇந்த கட்டத்தில் அதிக அபாயத்தை நீங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நீங்கள் ஏராளமாகப் பெறுவீர்கள்.\nநீங்கள் Reprostal இருந்து என்ன Reprostal முடியும்\nஉடல் ரீதியாக நன்கு சகித்துக்கொள்ளப்பட்ட பொருட்களுடன் Reprostal செயல்முறை நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துகிறது. அதன் மிகக் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் நல்ல செலவு / செயல்திறன் விகிதம் ஆகியவற்றிற்கு இது அறியப்படுகிறது.\nகூடுதலாக, தங்கள் தனியுரிமையைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில் மொபைல் ஃபோன் மற்றும் டேப்லெட் மூலமாக எவ்வித பரிந்துரைப்பும் இல்லாமல் யாரையும் சிரமமின்றி உத்தரவிட முடியும் - நிச்சயமாக, எல்லா பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் (SSL மறைகுறியாக்கம், தரவு பாதுகாப்பு + கம்பனி) இணக்கமாக உள்ளன.\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nஇந்த காரணங்களுக்காக, Reprostal பயனுள்ளது சோதனை:\nஉங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது ஒரு ரசாயன சங்கம் தேவையில்லை\nமுற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் ஒரு குறைபாடற்ற பொருந்தக்கூடிய மற்றும் மிகவும் மென்மையான பயன்பாடு உறுதி\nமருத்துவத்தில் ஒரு மருத்துவ ஒழுங்கு உங்களுக்கு தேவையில்லை, ஏனென்றால் இண்டர்நெட் மூலம் ஒரு தயாரிப்பு இல்லாமல், மலிவான விலையில் உற்பத்தி பெற முடியும்\nநீங்கள் டெஸ்ட��ஸ்டிரோன் அளவை அதிகரிப்பது பற்றி பேச விரும்புகிறீர்களா மிகவும் தயக்கம் காட்டுகிறீர்களா அவ்வாறு செய்வதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் யாரையும் கவனிப்பதைத் தவிர இந்த தயாரிப்பை நீங்கள் ஆர்டர் செய்ய முடிகிறது\nஇதுதான் Reprostal எவ்வாறு Reprostal\nReprostal உண்மையில் எவ்வாறு Reprostal என்பதைப் Reprostal பெற, பொருட்கள் தொடர்பான விஞ்ஞான சூழ்நிலையைப் பாருங்கள்.\nஇந்த பணியை ஏற்கனவே முடித்துவிட்டோம். நோயாளியின் அனுபவத்தை நாம் முழுமையாக கேள்விக்குள்ளாக்கும் முன்னரே செயல்திறன் பற்றிய உற்பத்தியாளரின் தகவலைப் பார்ப்போம்.\nகுறைந்தது இந்த அறிக்கைகள் உற்பத்தியின் மதிப்பிற்குரிய நுகர்வோர்.\nஇணைக்கப்பட்ட பொருட்கள் உள்ளடக்கிய ஒரு சுருக்கமாகும்\nதயாரிப்பு வளர்ந்த கலவையின் கட்டமைப்பை கொண்டுள்ளது 3 முக்கிய பொருட்கள் :, &.\nஉற்பத்திக்கான சோதனைக்கு முன்னர் தூண்டுதல் என்பது தயாரிப்பாளர் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களின் ஒரு ஜோடியை ஆரம்ப புள்ளியாகப் பயன்படுத்துகிறது என்ற உண்மையாகும்:\nபொதுவாக, டோஸ் குறைபாடு இன்னும் உள்ளது, ஆனால் தயாரிப்பு வேறுபட்டது.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Reprostal -ஐ இங்கே வாங்கவும்.\nஒரு பிட் விசித்திரமாக தோன்றும் முதல் விஷயம் இது டெஸ்டோஸ்டிரோன் அதிகரித்து வருவதே ஆகும், ஆனால் இந்த கூறு மீதான நடப்பு படிப்பில் நீங்கள் பார்த்தால், நீங்கள் உறுதியான முடிவுகளை காண்பீர்கள்.\nReprostal இன் பொருட்களின் என் தற்போதைய தோற்றம் என்ன\nஆழமாக செல்லாததால், தயாரிப்புகளின் விண்மீன் திரவமானது டெஸ்டோஸ்டிரோன் அளவுக்கு நன்மை பயக்கும் என்று தெளிவாகத் தெரிகிறது.\nதீங்கற்ற இயற்கை பொருட்களில் கலவை ஏனெனில் Reprostal கிடைக்க அவசியமாகிறது.\nதயாரிப்பாளரும், ஆன்லைன் போக்குவரத்து மற்றும் ஆன்லைன் டிராஃபிக்கைப் பற்றிய பின்னூட்டங்களும்: இசைத்தொகுதி தயாரிப்பாளர், பல விமர்சனங்கள் மற்றும் இணையம் ஆகியவை எந்தவிதமான குழப்பமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.\nகுறிப்பாக, இறுதியாக, உற்பத்தியாளரின் மருந்தின் வழிமுறைகள், பயன்பாடு மற்றும் கோ ஆகியவை தொடர்ந்து வந்தன, ஏனெனில் Reprostal சோதனைகளில் குறிப்பாக வெளிப்படையாக வலுவானதாக இருந்தது, வாடிக்கையாளர்களின் மகத்தான வெற்றிக்கு ஒரு தருக்க விளக்கம்.\nமேலும், நீங்கள் சான்றிதழ் விற்பனையாள��்களிடமிருந்து தயாரிப்புகளை மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும் என்று கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றவும் - போலிஸைத் தடுக்கவும். அத்தகைய ஒரு போலி தயாரிப்பு, வெளித்தோற்றத்தில் குறைவான விலையை நீங்கள் எடுத்தாலும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்தவொரு விளைவுகளும் ஏற்படாது மற்றும் தீவிரமான நிகழ்வுகளில் பெரும் ஆபத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம்.\nஎந்த ஆர்வமுள்ள நபர்கள் தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும்\nஇதற்கு முன்னர் நீங்கள் இந்த முறை மனசாட்சியைப் பயன்படுத்த முடியாது என்பதை உணர்ந்துகொள்கிறீர்களா இந்த நீங்கள் பொருந்தும் என்றால், நீங்கள் கூட முதலில் முயற்சி செய்ய வேண்டாம். Mangosteen ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது மொத்தத்தில், நீங்கள் தயாராக உள்ளன monetarily உங்கள் உடல் நலத்தை முதலீடு, மற்றும் நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகரிக்க என்றால் அல்லது இல்லை, நீங்கள் உண்மையில் மிகவும் விஷயமே உள்ளது இந்த நீங்கள் பொருந்தும் என்றால், நீங்கள் கூட முதலில் முயற்சி செய்ய வேண்டாம். Mangosteen ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது மொத்தத்தில், நீங்கள் தயாராக உள்ளன monetarily உங்கள் உடல் நலத்தை முதலீடு, மற்றும் நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகரிக்க என்றால் அல்லது இல்லை, நீங்கள் உண்மையில் மிகவும் விஷயமே உள்ளது அது உங்களுக்கு பொருந்தும் என்றால், அது போகட்டும். நீங்கள் பதினெட்டு வயதிற்கு உட்பட்டிருந்தால், நீங்கள் முறையைப் பயன்படுத்த முடியாது.\nபிரச்சினைகள் பற்றிய விவரங்கள் உங்களை பாதிக்காது என பட்டியலிடப்பட்டுள்ள கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளித்தவுடன், நீங்கள் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்: விரைவில் அறிவிக்க வேண்டும் என நீங்கள் உறுதிபடுத்தியுள்ளபடி, \"டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் முன்னேற்றம் அடைவதற்கு எனக்கு அதிக செலவு இல்லை \", இனி உங்கள் சொந்த வழியில் நின்று இப்போது உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள.\nஇது ஒரு கடினமான பாதை என்றாலும், இந்த தயாரிப்புடன் அது மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும்.\nதயாரிப்பு பயன்படுத்தி ஒரு சில வெளிப்படுத்தும் உண்மைகள்\nதயாரிப்பாளரின் நேர்மறையான அறிக்கையையும் அதன் மொத்த உற்பத்தியின் எளிமையையும் காரணமாக Reprostal எந்த நேரத்திலும், எந்த நேரத்திலும், எந்தவொரு Reprostal இல்லாமல் எடுக்கும்.\nதயாரிப்பு மிகவும் சிறிய இடைவெளியை எடுக்கும் மற்றும் எந்த இடத்திலும் discretably நீக்கக்கூடியது. தீர்வுக்கான வழியைப் பயன்படுத்துவது மற்றும் சாதகமான முடிவுகளைப் பயன்படுத்துவதற்கான கூடுதல் வழிமுறைகளால் விளக்கப்படுகிறது - இது எந்த முயற்சியும் இல்லாமல் வெற்றிபெற அனுமதிக்கும்\nஎந்த நேரத்தில் முதல் முன்னேற்றம் காண முடியும்\nநூற்றுக்கணக்கான பயனர்கள், நீங்கள் அதைப் பயன்படுத்தும் முதல் முறையாக பெரிய மாற்றத்தை பதிவு செய்ய முடிந்தது என்று சொல்கிறார்கள். கூடுதலாக, ஏற்கெனவே சிறிது நேரம் கழித்து ஏற்கனவே வெற்றிகரமான அனுபவங்களை கொண்டாட முடியும் என்பது அசாதாரணமானது அல்ல.\nஇந்த பரிசோதனையில், பயனர்கள் உடனடியாக ஒரு உடனடி விளைவைக் கொண்டிருந்தனர், இது முதலில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்தது. திரும்பப் பயன்படுத்தப்படுவது இந்த முடிவுகளை உறுதிப்படுத்துகிறது, இதனால் பயன்பாட்டின் முடிவுக்கு பின்னரும் முடிவுகள் மிகவும் கடினமானவை.\nபல ஆண்டுகளுக்கு பின்னர் பல பயனர்கள் இந்த தயாரிப்பு மிகவும் திருப்தி\nஎனவே மிக விரைவான முடிவுகள் இங்கே உறுதியளிக்கப்பட்டால், வாங்குவோர் கருத்துக்களை திசைதிருப்ப அனுமதிக்கப்படுவதில்லை. வாடிக்கையாளரைப் பொறுத்து, இது முதல் பாதுகாப்பான முடிவுகளுக்கு சிறிது நேரம் ஆகும்.\nReprostal இன் பிற பயனர்களின் முடிவுகள்\nஇது Reprostal பற்றிய திருப்திகரமான தகவல்கள் நிறைய உள்ளன என்பதை சரிபார்க்கத்தக்க உண்மை. மறுபுறம், தீர்வு ஒருவேளை ஒரு பிட் எதிர்மறை இப்போது மற்றும் பின்னர் மதிப்பிடப்பட்டது, ஆனால் நேர்மறை கருத்து விமர்சனங்களை ஒரு பெரிய பகுதியில் ஆதிக்கம்.\nநீங்கள் என்றால் Reprostal சோதிக்க வேண்டாம், போதுமான தீவிரமாக சரியான ஏதாவது உற்சாகமாக இருக்கலாம்.\nஇனி காத்திருக்க வேண்டாம், Reprostal க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்கும் சில உண்மைகள் இங்கே உள்ளன:\nReprostal சோதனை அறிக்கைகள் அற்புத முன்னேற்றம் வழங்குகிறது\nமுடிவுகளை பார்த்து, ஆண்கள் ஒரு விதிவிலக்காக குறிப்பிடத்தக்க விகிதம் அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று பார்க்க எளிது. பெரும்பாலான மற்ற நிறுவனங்கள் முழுவதும் விமர்சிக்கப்படுவது இது குறிப்பிடத்தக்கது. நான் இதுவரை ஒரு சிறந்த மாற்று கண்டுபிடிக்க முடியவில்லை.\nசுருக்கமாக, நிறுவனம் விவரித்த விடையிறுப்பு பயனர்களின் அறிக்கையில் சரியாக பிரதிபலிக்கிறது:\nஅந்த அடிப்படையில் நான் என்ன சொல்ல முடியும்\nஅனுபவம் வாய்ந்த வருங்கால வாடிக்கையாளர் பொருட்களின் பயனுள்ள கலவைகளிலிருந்து தனியாக தரத்தை முடிக்க முடியும். பல மதிப்புரைகள் மற்றும் கொள்முதல் விலைகளை மறந்துவிடாதீர்கள், ஏனென்றால் அவை ஒவ்வொன்றும் பிரகாசிக்கும்.\nஎங்களது சுருக்கம் நம்பிக்கை என்பது Reprostal அதன் அனைத்து அம்சங்களிலும் அதன் வாக்குறுதிகளை வைத்திருக்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பயன்பாட்டின் எளிமையான பயன்பாடு ஒரு பெரிய சொத்து, எனவே நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டாம். Hammer of Thor ஒப்பிடும்போது, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஎமது தெளிவான முடிவானது, ஒரு முயற்சி என்பது ஒரு நல்ல யோசனை. இருப்பினும், நேராக வாங்குவதற்கு முன், Reprostal வாங்குவதற்கு பின்வரும் வாங்குதல் ஆலோசனையை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், இதன் மூலம் நீங்கள் அசல் தயாரிப்பு வாங்குவதற்கு நியாயமான விலையில் வாங்க வேண்டும்.\nAntesten என் கருத்து பரிந்துரைக்கப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் Reprostal துறையில் பல சோதனைகள் மற்றும் ஏமாற்றமளித்த நம்பிக்கைகளை நான் நம்புகிறேன்: Reprostal இந்த பகுதியில் முதல் விருப்பம்.\nபல பயனர்கள் ஆரம்பத்தில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யவில்லை.\nஒரு சீரற்ற ஆன்லைன் ஸ்டோரில் அல்லது இங்கே குறிப்பிட்டுள்ளதை தவிர வேறு ஒரு மூலத்திலிருந்து தயாரிப்பு வாங்குவதை நீங்கள் ஆபத்தில் வைக்கக்கூடாது.\nஅதிர்ஷ்டம் நிறைய எதுவும் செய்ய வேண்டாம் மற்றும் பெரும்பாலும் சுகாதார சேதப்படுத்தும் என்று கள்ள கடன்களை வாங்க முடியும். இது தவிர, சலுகைகள் பெரும்பாலும் கொடியிடப்படுகின்றன, ஆனால் இறுதியில் நீங்கள் இன்னும் அகற்றிவிடப்படுவீர்கள்.\nஅதன்படி, ஒரு இறுதி குறிப்பு: நீங்கள் இந்த தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்தால், முரட்டு வலைத்தளங்களை தவிர்க்க நம்பகமான வழங்குனருக்கு நேரடியாக செல்க.\nஇந்த கட்டத்தில் நீங்கள் உருப்படியை, சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் வேகமான விநியோகங்கள் குறைந்த விலைகளைக் காண்பீர்கள்.\nஎ���வே நீங்கள் பாதுகாப்பான வழியை பாதுகாக்கலாம்:\nஇப்போது, முன்னுரிமை, அபாயகரமான தேடல் முறைகளை விடுங்கள், இது இறுதியில் உங்களை ஒரு போலியான லாபத்தை மட்டுமே தரும். நாங்கள் மீண்டும் மீண்டும் இணைப்புகளை சரிபார்க்கிறோம். இதன் விளைவாக, நிலைமைகள், விலை மற்றும் விநியோக எப்போதும் சிறந்தது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nReprostal க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/04/13/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2020-09-25T06:36:40Z", "digest": "sha1:KS7W4IZ7T4L6JKRTGPRCMQ3PHCE5FVLG", "length": 10728, "nlines": 231, "source_domain": "sathyanandhan.com", "title": "எகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது\nவண்ண மீன்களுடன் தன்னை அடையாளம் காணும் குழந்தை →\nஎகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்\nPosted on April 13, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎகிப்திய கவிஞர் இமான் மெர்ஷல்\nமிகுந்த மன அழுத்தம் தற்கொலை எண்ணங்களை மிகவும் ஏற்படுத்தும். உயிர்மை ஏப்ரல் 2014 இதழில் எச்.பீர்முகம்மதுவின் கட்டுரையில் நாம் காணும் மெர்ஷலின் கவிதை மிகுந்த மன அழுத்தத்தையே வெளிப்படுத்துகிறது.\nநான் என்னை சுற்றிப் பார்க்கிறேன்\nஎப்போதும் என்னை நானே பார்க்கிறேன்\nஒரு வேளை என் கழுத்தின்\nஅது என் உடலுக்குப் பொருத்தமானதாக இல்லை\nதுப்பாக்கி குண்டுகளை நான் நம்பவில்லை\nஅதை மட்டுமே செய்ய முடியும்\nஎன்ன செய்யப் பட வேண்டும்\nபெண்களின் உலகம் மிகவும் வண்ண மயமானது. உயிர்த்துடிப்புள்ளது. குடும்பம் மற்றும் நட்பு வட்டத்தைப் பேணுவதில் பெரு மகிழ்ச்சி அடைபவர்கள் பெண்கள். எனவே போரும் வன்முறையும் அவர்களால் சகிக்கவே முடியாதது என்பது தெளிவு. போர் நல்ல இதயம் படைத்தவர்களைக் கையறு நிலைக்குத் தள்ளுகிறது.\nஇந்தக் கையறு நிலை ஏற்படுத்தும் வெறுமையே இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது. கையறு நிலையால் மனம் கொள்ளும் அவமான உணர்வு அது தரும் மன அழுத்தம் ஆகியவை சொற்களால் வெளிப்படுத்த சிக்கலான��ை.\nஆன்மீகத்தில் மூழ்கி வாழ்வின் நிலையின்மையில் ஆழ்ந்து விடும் போது எந்த ஒரு எழுத்தாளரும் பதிவு செய்ததெல்லாம் போதும் என்னும் ஒரு மேலான நிலைக்குப் போய் விடுவதுண்டு. அந்த நிலையில் புனைகதை, கட்டுரை எழுதும் எழுத்தாளர்கள் எழுதியது போதும் என்னும் நிறைவு நிலைக்குப் போகலாம். ஆனால் கவிஞர்கள் எப்போதுமே மிகவும் நுட்பமான ஆன்மீக உச்சமான நிலையில் நின்றும் பதிவு செய்வதில் தம் உயிர் மூச்சைக் காண்பவர்கள். ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தும் இந்தக் கவிதையை மொழி பெயர்த்து அளித்த எச்.பீர்முகம்மது மற்றும் உயிர்மைக்கு நம் நன்றிகள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← இயற்கை நுண்ணுணர்வை வெளிப்படுத்துகிறது\nவண்ண மீன்களுடன் தன்னை அடையாளம் காணும் குழந்தை →\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/28328/chettinad-vazhakkai-varuval-in-tamil.html", "date_download": "2020-09-25T07:25:39Z", "digest": "sha1:45KMJ6PAM66J2XHN6JFGRGVAPMFBMCUW", "length": 17216, "nlines": 180, "source_domain": "www.awesomecuisine.com", "title": "செட்டிநாடு வாழைக்காய் வறுவல் ரெசிபி | Chettinad Vazhakkai Varuval Recipe in Tamil", "raw_content": "\nபாரம்பரிய செட்டிநாடு சமையல் முறை தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் முறை. செட்டிநாடு சமையல் முறைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் இங்கு நாம் காண இருப்பது செட்டிநாடு வாழைக்காய் வறுவல். இதை செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் என்றும் அழைக்கின்றார்கள். இவை தமிழகத்தில் உள்ள காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும் திருமண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.\nசெட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயிர் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு ஒரு அசத்தலான சைடிஃஷ். இவை தனியாகவும் மாலை நேர சிற்றுண்டியாகவும் உண்ணபடுகிறது. இவை ஃப்ரெஞ்ச் ���்ரைஸ் ஐ போன்றே வெளியே crispy ஆகவும் உள்ளே மிருதுவாகவும் இருப்பதால் இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்பார்கள்.\nஇப்பொழுது கீழே செட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nசெட்டிநாடு வாழைக்காய் வறுவல் ரெசிபி\nதமிழகத்தில் உள்ள காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் நடைபெறும்திருமண விருந்துகளில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.\nசெட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்\n1/2 மேஜைக்கரண்டி மல்லி தூள்\n1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்\n1 மேஜைக்கரண்டி சோம்பு தூள்\nதேவையான அளவு மிளகாய் தூள்\nசெட்டிநாடு வாழைக்காய் வறுவல் செய்முறை\nமுதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோலை சீவி அவரவர் விருப்பத்திற்கேற்ற வடிவில் நறுக்கி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.\nபின்பு அதில் சிறிதளவு உப்பு, கால் மேஜைக்கரண்டி அளவு மஞ்சள் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காயையும் போட்டு தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\nபின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு நாம் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து அதை ஆற விடவும்.\nஅடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து அதனுடன் சோம்பு தூள், தேவையான அளவு உப்பு, நாம் செய்த வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எலுமிச்சை சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.\nபின்பு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.\nஅடுத்து அந்த மசாலாவில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை போட்டு நன்கு பிரட்டி அதை சுமார் 10 லிருந்து 20 நிமிடம் வரை ஊற விடவும்.\nஇப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வாழைக்காயை பொரித்து எடு���்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்டதும் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் வாழைக்காயை 2 முறையாகவோ அல்லது 3 முறையாகவோ போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு நன்கு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்டதும் அதில் பட்டை மற்றும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பை சேர்த்து வறுக்கவும்.\nசோம்பு வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.\nஇஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசம் போனதும் அதில் கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி சிறிது வதங்கியதும் அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வாழைக்காயை போட்டு பக்குவமாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை அவ்வப்போது கிளறி விட்டு வேக விடவும்.\n5 நிமிடத்திற்குப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாழைக்காய் வறுவலை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் அறுசுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tuticorin-4", "date_download": "2020-09-25T07:33:48Z", "digest": "sha1:745V55WSSF6QRJAF54DEGVPK2HXV2IVD", "length": 17224, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "முற்காலப் பாண்டியர்களின் வரலாற்று அடையாளமான கழுகுமலையை உலகப் பாரம்பரியச் சின்னமாக்க கோரிக்கை | tuticorin | nakkheeran", "raw_content": "\nமுற்காலப் பாண்டியர்களின் வரலாற்று அடையாளமான கழுகுமலையை உலகப் பாரம்பரியச் சின்னமாக்க கோரிக்கை\nதூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலுள்ள, முற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட மிகச் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட வெட்டுவான்கோயில் மற்றும் சமணச் சின்னங்களை உலகப் பாரம���பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்தஇடங்களை பொதுமக்கள், மாணவர்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை நடத்திவருகிறது. 12வது மரபுநடை நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நடந்தது. மரபுநடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் அனைவரையும் வரவேற்றார்.\nஇந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த தொல்லியல் ஆய்வாளரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான வே.ராஜகுரு கூறியதாவது, கழுகுமலையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களான வெட்டுவான் கோயில், முருகன் கோயில், சமணப்பள்ளி ஆகியன முற்காலப் பாண்டியரின் கலைப்பாணிக்கு ஆதாரமாக உள்ளன. கடினமான பாறை அடுக்குகளால் ஆன ஒரு பெரிய மலைப்பாறையில் 7.50 மீட்டர் ஆழத்திற்குச் சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறையை கோயிலாகச் செதுக்கியுள்ளனர். இது எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில் போன்றது. இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பது இதன் சிறப்பு.\nஇக்கோயில் சிற்ப வேலைப்பாடு நிறைந்த ஒற்றைக் கற்கோயிலாகும்‍‌. இதில் கருவறையும் அர்த்தமண்டபமும் உள்ளன. கோயில்பணி முற்றுப்பெறவில்லை. இக்கோயில் இரண்டு தளங்கள் உள்ள துவிதள விமானமாக உள்ளது. இதன் முதல் தளத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், விசாபகரணர், அக்கமாலை கையில் ஏந்தி சன்னவீரம் தரித்த முருகன், சந்திரன், சூரியன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. கிரீவத்தில் உமா மகேஸ்வரர், மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா உள்ளனர். இந்தியக் கோயில்களில் இந்தக் கோயிலில்தான் மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.\nஇங்குள்ள சிற்பங்கள் அனைத்தும் புன்னகை தவழும் முகத்துடன் காட்சியளிக்கின்றன. திராவிடவகை விமானத்துக்கு, மிகப்பெரிய நாசிக்கூடுகளும், கொடிக்கருக்குகளும், மகரதோரணங்களும் அழகு சேர்க்கின்றன. கற்றளிக் கோயில்கள் கீழிருந்து திட்டமிட்டுக் கட்டி மேல் எழுப்பப்படுபவை. ஆனால் இந்த ஒற்றைக் கற்றளி, தனி ஒரு பாறையை மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் இறந்த குரவர், சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதல���ய பலரின் நினைவாக, மலையின் கிழக்குச் சரிவில் 100க்கும் மேற்பட்ட சமணத் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இவை பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் விவரங்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்ட சமணப்பள்ளியும் செயல்பட்டு வந்துள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து இங்கு வந்து,இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். இவை அழகு வாய்ந்தவை.\nதமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் ஆகிய கோயில்கள் யுனொஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை சோழர், பல்லவர்களின் கலைப் படைப்புகளாக உள்ளன. இதனால் இவை உலக அளவில் கவனம் பெறுகின்றன. ஆனால் முற்காலப் பாண்டியர்களின் கலைப்பாணியில் அமைந்த மரபுச் சின்னங்களிலே மிகச் சிறந்து விளங்கும் கழுகுமலை வெட்டுவான்கோயில் மற்றும் சமணச் சிற்பங்களை உலக அளவில் பிரபலப்படுத்த இவற்றை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மரபுநடைஅமைப்பாளர்கள் ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன்,முனியசாமி, சந்தியா, ரோகிணி ஆகியோர் செய்தனர். திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி, தேவிபட்டினம்கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தொன்மைப் பாதுகாப்புமன்ற மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கழுகுமலையில் உள்ள வெட்டுவான்கோயில்,சமணப்பள்ளி, முருகன் கோயில் ஆகியவற்றை அனைவரும் பார்வையிட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகஞ்சா பதுக்கிய அ.தி.மு.க வட்டச் செயலாளர் கைது\nதூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\n இலங்கையில் தவித்த 713 பேர் கப்பலில் தூத்துக்குடி வருகை\nதூத்துக்குடியில் 2 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்\nகள்ளக்குறிச்சி தி.மு.க சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்...\nதிருநங்கைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய இணை ஆணையர்\n'ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇரு கார்கள் நேரு��்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலி\n\"என் இதயத்தின் ஆழத்திலிருந்து விரும்புகிறேன் நீங்கள் விரைவாக மீண்டு வரவேண்டுமென்று...\" - சல்மான் கான் வேதனை\n“கட்டிலின் முனையில் என் தலையை மோதினார்” -கணவர் குறித்து பூனம் பாண்டே\nவிஜயகாந்த் உடல்நலனை விசாரித்த விஷால்\nசசிகலா சிறையிலிருந்து வரும்போது அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்... கருணாஸ் பேட்டி\n24X7 ‎செய்திகள் 18 hrs\nகி.பி.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடைக் கல்வெட்டு சொல்லும் செய்தி..\nகணவன் மரணத்தில் விலகாத மர்மம்\nரஜினி வாய்ஸ் தர மூன்று ப்ளான்கள்\nசிவப்பு கம்பள வரவேற்பையும் மலர் கொத்தையும் வாங்க மறுத்த எஸ்.பி.\nகறுப்புத்தோல் என்பதால் மறுக்கப்பட்ட அங்கீகாரம் 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை 14 வயதில் தமிழர் ஒருவர் செய்த சாதனை சிவா அய்யாதுரை | வென்றோர் சொல் #20\nஎப்படி இருந்தது இந்த சட்டசபை மு.தமிமுன் அன்சாரி MLA பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்\nசேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..\nஎன்னை வியக்க வைத்த ஜெயலலிதா... நடிகர் ராஜேஷ் பகிரும் நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_957.html", "date_download": "2020-09-25T07:01:43Z", "digest": "sha1:2VHKKRCH3C245CR6R3DSGSUHMM4MX2T3", "length": 6321, "nlines": 34, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: இதுதான் புற்றுநோய்க்கான எதிர்கால மருத்துவம்!", "raw_content": "\nஇதுதான் புற்றுநோய்க்கான எதிர்கால மருத்துவம்\nஇதுதான் புற்றுநோய்க்கான எதிர்கால மருத்துவம்\nபொதுவான சிகிச்சை முறையே இதுவரை அளிக்கப்பட்ட நிலை மாறி, புதிய அணுகுமுறையைக் கையாள ஆரம்பித்திருக்கிறது மருத்துவ உலகம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தன. இதிலிருந்து மாறுபட்டு, ஒவ்வோர் நோயாளிக்கும் ஏற்ற பிரத்யேகமான சிகிச்சை முறை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சிகிச்சைப்படி, நோயாளியின் மரபணு மூலக்கூறுகளை ஆராய்ந்து, அவருடைய தனித்தன்மைக்கு ஏற்ப அளிக்கப்படுவதை 'ப்ரெசிஷன் சிகிச்சை'என்று அறிமுகப்படுத்துகிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் அனிதா ரமேஷ். \"புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் சராசரி நோயாளியைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வோர் நோயாளியின் உடல் அமைப்பு, மரபணு மூலக்கூறு அமைப்பு மாறுப��்டு உள்ளதால், பொது மருத்துவ முறையானது எல்லா நோயாளிகளுக்கும் சரியாக பலன் தருவதில்லை. இந்த சிக்கலைத் தீர்க்க, ஒருவரின் மரபணுவை ஆராய்ந்து அவருக்கு ஏற்ற வகையில் அளிக்கப்படும் சிகிச்சையே ப்ரெசிஷன் சிகிச்சை (Precision Treatment). இது நோயாளிகளின் நோய்க்குறி அறிதலில் மிகச்சரியான ஆய்வு முறையாக உள்ளது. அதோடு, நோயாளியின் தனிப்பட்ட மரபியல், சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை போன்றவற்றால் ஏற்படும் தனிப்பட்ட வேறுபாடுகளை கருத்தில் கொண்டு புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. மக்கள்தொகை ஆய்வுகள் அடிப்படையில், தனிப்பட்ட மருந்து அணுகுமுறை மூலம் புற்றுநோய்க்கான புதிய மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். புற்றுநோய்களுக்கான எதிர்கால சிகிச்சையாக திகழும் 'ப்ரெசிஷன் மருத்துவத் தொழில்நுட்ப'த்தை ஏற்றுக்கொண்டு, அவற்றை இந்தியாவில் உருவாக்கும் பெரும் சவால் நமக்கு ஏற்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களுக்கும் இந்த மருத்துவ தொழில்நுட்பம் சென்றடைய வேண்டும். இப்போது கீமோதெரபி, ரேடியேஷன் தெரபி மூலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் ப்ரெசிஷன் மருத்துவம் மூலமாக மரபணு மூலக்கூறு பகுப்பாய்வுகளின் அடிப்படையில் நோயாளிகளின் உடலுக்கேற்ற சரியான மருந்தினைக் கண்டறிந்து, சரியான மருத்துவ சிகிச்சையை மருத்துவர்களால் உறுதி செய்ய முடியும்''என்கிறார் அனிதா ரமேஷ்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2015-2/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-25T06:51:57Z", "digest": "sha1:QTF55BQQHHJKVQBFN5OSELFSKNJP27OR", "length": 54993, "nlines": 228, "source_domain": "biblelamp.me", "title": "சிற்றெறும்பும் கட்டெறும்பும் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சக���ப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகடவுள் தன் பணியில் தனக்கு இஷ்டமானவிதத்தில் தன்னுடைய சித்தப்படி அநேகரைப் பயன்படுத்திக்கொள்ளுகிறார். அது அவருடைய இறையாண்மையைப் பொறுத்தது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நாம் வாசிக்கும் அநேக தேவ ஊழியர்களை அந்தவிதத்தில்தான் பயன்படுத்தியிருக்கிறார். அவர் குயவன்; அவரால் அழைக்கப்பட்டு அவருக்குப் பணிசெய்கிறவர்கள் அவருடைய கையில் இருக்கும் மட்பாண்டங்கள். என்னை ஏன் தெரிவுசெய்தீர்கள் அல்லது தெரிவுசெய்யவில்லை என்றெல்லாம் ஒருவரும் கடவுளைக் கேட்க முடியாது. எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கடவுள் தம் சித்தப்படி, தம்முடைய மகிமைக்காக எவரையும் பயன்படுத்துகிறார்; அனைத்தையும் செய்து வருகிறார்.\nகடவுளின் பணியில் மோசமானது, ‘நான்’ என்ற ஆணவம். இந்த ‘நான்’ என்ற ஆழமான வடுவை நீக்குவதே ஆவியின் மறுபிறப்பாகிய அனுபவம். இருந்தும் ஆவியில் பிறந்தவர்கள் மத்தியிலும் இந்த ‘நான்’ தலைதூக்கி விடுகிறது. மரணத்திற்குரிய சரீரத்தோடு வாழ்கின்ற நாம் அதைப்பற்றி ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. இருந்தாலும் ஆவியில் பிறந்திருப்பவர்கள் இதை அடையாளம் கண்டு அன்றாடம் அழித்து இருதயத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால், அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இதைப்போலத் தொல்லை கொடுப்பது வேறொன்றுமிருக்கமுடியாது. இது ஒரு பெருங்காட்டை அழித்துவிடும் பெருநெருப்பு. நாட்டையே நாசமாக்கிவிடும் நச்சுப்பாம்பு. திருச்சபையை இடுகாடாக மாற்றிவிடும் கொடூரமான, சாத்தானுக்குப் பணிசெய்யும் ஊழியக்காரன் இந்த ‘நான்.’\nஇது அழித்திருக்கும் தனி நபர்கள் அநேகர்; சபைகள் இத்தியாதி. பரலோகம் அடையும்வரை இதை இல்லாமலாக்க முடியாது; அடக்கி ஆள மட்டுமே முடியும். இதை அடக்குவதிலும், ஆண்டு வெல்லுவதிலுந்தான் ஆவியில் பிறந்த ஒருவனின் உண்மைத்தன்மையைப் பார்க்கிறோம். இந்த ‘நான்’ இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸில் இயங்கியது. புறஜாதிக் கிறிஸ்தவர்களோடு பேதுருவை உணவருந்த முடியாமல் வைத்தது. எயோதியாள், சிந்திகேயாள் இருவரிலும் தலையுயர்த்தி சபையின் ஐக்கியத்தை அசைத்துப் பார்த்தது. கொரிந்து சபை அங்கத்தவர்கள் பலருடைய இருதயங்களில் புரளி செய்து அந்தச் சபையையே பலிக்கடாவாக்கப் பார்த்தது. வெளிப்படுத்தல் விசேஷத்தில் நாம் வாசிக்கும் ஏழு சபைகளில் பிரச்சனையுள்ள சபைகளாக இயேசுவின் கண்களுக்குத் தெரிந்த சபைகளில் இந்த ‘நான்’ புகுந்து விளையாடியிருக்கிறது. மோசேயில் குடிபுகுந்த இது கானான் தேசத்தை மோசே கண்களால் மட்டுமே காணச் செய்தது. நேபூக்காத்நேச்சாரைப் புல்லைத்தின்ன வைத்தது. தன்னுடைய வேலையாட்கள் உணர்த்தும்வரை குஷ்டரோகியான நாகமான் மனந்திரும்பப் பெருந்தடையாயிருந்தது. ‘நான்’ஆல் அழிந்தவர்கள் அநேகம்; அதால் அழிந்து வருகின்றவர்கள் ஏராளம், ஏராளம்.\nஇத்தனைக்கும் மத்தியில் தங்களில் அதை அடித்துத், துவைத்து, அடக்கிப், பிழிந்து, அழித்தும் வாழ்கிற பவுலையும், தீமோத்தேயுவையும் போன்றவர்களே கர்த்தரின் பணியில் சிறந்த பணியாளர்களாக இருந்திருக்கிறார்கள். லூத்தர், கல்வின், பனியன், ஓவன், விட்பீல்ட், எட்வர்ட்ஸ், ஸ்ப்ர்ஜன் என்று அத்தகையோரின் பெயர்களை வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். இறையாண்மையுள்ள கடவுள் எல்லோரையுமே பவுல், கல்வின், ஓவன் போன்றவர்களைப் போல முன்னணிப் பணியாளர்களாக, பிரசங்கிகளாகப் பயன்படுத்துவதில்லை. எல்லோரும் அப்போஸ்தலர்களா என்று பவுல் 1 கொரி 12:29ல் கேட்பதற்குக் காரணம், இல்லை என்பது அந்தக் கேள்விக்குப் பதிலாக இருந்ததால்தான். இயேசுவோடிருந்தவர்களில்கூட பேதுருவே முன்னிலைப் பிரசங்கியாக இருந்திருக்கிறார். அவருடைய சகோதரனாகிய யாக்கோபு அப்போஸ்தலனாக இல்லாதிருந்தபோதும் எருசலேம் சபை மூப்பர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஏனைய அப்போஸ்தலர்கள் பேதுருவைப்போல முன்னிலை ஊழியக்காரர்களாக இருக்கவில்லை. அவரவருடைய இடத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். பவுலை அப்போஸ்தலர்களுக்கு அறிமுகப்படுத்தி, பின்பு சபையால் பவுலோடு சுவிசேஷப் பணிக்கு பிரித்தெடுத்து அனுப்பப்பட்ட பர்னபா, பவுல் முன்னிலை சுவிசேஷப் பிரசங்கியாகவும், ஊழியராகவும் உயர்ந்தபோது அப்போஸ்தலர் நடபடிகளில் அதற்குப் பிறகு பெயர்குறிப்பிடப்படாதளவுக்கு காணாமல் போயிருக்கிறார். இவர்களெல்லோருமே ஒரேவிதமாக கர்த்தரால் முன்னிலைப் பணிகளில் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமன்றி அவர்களில் ‘நான்’ ஆகிய நச்சுப்பாம்பு தலையுயர்த்தி ஒருவரையொருவர் நாசப்படுத்தி திருச்சபையை அழிக்கவும் முயலவில்லை. எல்லோருமே தங்கள் நிலை உணர்ந்து, பணி உணர்ந்து கர்த்தருக்காக உழைத்திருக்கிறார்கள்.\nதிருச்சபை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒரு தடவை மோட்சப் பயணம் நூலை எழுதிய ஜோன் பனியன் இலண்டனில் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். அதை அறிந்த பெரும் இறையியலறிஞரான ஜோன் ஓவன் அவருடைய பிரசங்கத்தைக் கேட்பதற்காக அதிகாலையிலேயே போயிருந்தார். அந்தக் காலத்தில் ஜோன் ஓவன் பிரசித்திபெற்ற இறையியல் அறிஞராக, கல்விமானாக, பிரசங்கியாக, நாட்டை ஆண்ட ஒலிவர் குரோம்வெலுக்குக் கீழ் அவருடைய நம்பிக்கைக்கும், மதிப்புக்கும் பாத்திரமானவராகப் பணிசெய்து கொண்டிருந்தார். குரோம்வெல் அவரைப் பாராளுமன்ற துவக்கநாளில் பிரசங்கம் செய்ய வைத்திருந்தார். அந்தளவுக்கு ஓவன் பிரசித்தி பெற்றவராக இருந்தார். ஓவனைப் போலக் கல்வியோ, பதவிகளோ தகுதிகளோ பனியனுக்கிருக்கவில்லை. பனியனின் பிரசங்கத்தை ஜோன் ஓவன் கேட்கப்போயிருந்ததைக் கேள்விப்பட்ட ஒலிவர் குரோம்வெல், அவரைப் பார்த்து, ‘வெறும் பாத்திரம் திருத்தும் வேலை செய்யும் இந்த மனிதனுடைய பிரசங்கத்தையெல்லாம் கேட்கப்போவது உங்களுடைய தகுதிக்கு சரியானதென்று நினைக்கிறீர்களா’ என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஓவன், ‘இந்த மனிதனின் பிரசங்க ஆற்றல் மட்டும் எனக்குக் கிடைக்குமானால் என்னுடைய கல்வித்தகைமைகள் அனைத்தையும் அவருக்குத் தாரைவார்த்துக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று சொன்னாராம். ஜோன் ஓவனில் ‘நான்’இன் நடமாட்டமே இருக்கவில்லை பார்த்தீர்களா\nதிருச்சபைப்பணி பிரசங்கிகளோடும், முன்னிலை ஊழியர்களின் பணிகளோடும் மட்டும் நின்றுவிடுவதில்லை. அதன் எத்தனையோ பணிகளை அங்கத்தவர்களான விசுவாசிகள் செய்யவேண்டிய கடமை இருக்கிறது. உதவிக்காரர்களுடைய பணி திருச்சபையில் முக்கியமானது. நல்ல திறமையான உதவிக்காரர்கள் போதகர்களுக்கும் சபைக்கும் ஆசீர்வாதமானவர்கள். அதேபோல் வேறு எத்தனையோ பணிகளை சபையார் செய்துவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சபையார் எல்லோருமே ‘நான்’ஐத் தங்களில் அழித்து கடவுளின் மகிமையை மட்டுமே முன்னிருத்தி தங்களுடைய பணிகளைத் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து செய்து வரவேண்டும். பரிசுத்தத்தில் வளர்ந்து வருகிறவர்களால் மட்டுமே ‘நான்’ எனும் நாகத்தை அழித்து வாழ்க்கையில் உயர முடியும்.\n‘நான்’ஐத் தங்களில் அடக்கி விசுவாசப் பணியில் ஈடுபட்டுவந்திருக்கிறவர்களைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; சிலரை நேரில் கண்டிருக்கிறேன். பேனர் ஆவ் டுருத் என்ற சீர்திருத்த நூல்களை வெள��யிடும் பதிப்பகத்தில் அது வெளியிடும் நூல்கள் அனைத்தையும் ஆரம்ப காலத்தில் இருந்து அச்சுக்குப் போகுமுன் பிழைகளைத் திருத்தியும், ‘எடிட்’ செய்தும் பணிசெய்து வந்தவர் எஸ். எம். ஹவுட்டன் என்பவர். கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிந்திருந்த இவர் மறையும் காலம்வரையும் பேனர் ஆவ் டுருத்தில் நூல்களை எடிட் செய்து வந்திருக்கிறார். இவர் கண்ணில்படாமல் அந்தப் பதிப்பகத்தின் ஒரு நூலும் அச்சாகவில்லை. அவர் இறக்கும்வரை இந்தப் பணியை அவர் செய்து வந்திருப்பது பெரிதளவில் எவருக்கும் தெரியாமலிருந்தது. ஒரு நூலிலாவது இவருடைய பெயரை எவரும் கண்டதில்லை; அவரே கைப்பட எழுதிய நூலில் தவிர. தன்னுடைய பெயர் அவற்றில் வரவேண்டுமென்று அவர் ஒருபோதும் எதிர்பார்த்தது கிடையாது. அத்தனை முக்கியமான, அவசியமான பணியைச் செய்த அந்த மனிதர் கர்த்தருக்காகப் பணி செய்வதில் மட்டுமே கருத்தாக இருந்தாரே தவிர தன் பெயர் எங்கும் தெரியவேண்டுமென்பதில் அல்ல. தன்னில் ‘நான்’ எனும் கருநாகம் தலைதூக்காமல் அவர் பார்த்துக்கொண்டிருந்தது அவருடைய விசுவாசத்தின் பரிசுத்த தன்மையையும், அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது. அது பேனர் ஆவ் டுருத்தின் பணி தடங்களில்லாமல் நடைபோடவும் உதவியது.\nபேனர் ஆவ் டுருத் ஆரம்பமாகக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஸ்ட்னி நோர்ட்டன். பேனர் ஆவ் டுருத் என்ற பெயரையும் அவரே தேர்ந்தெடுத்தார். இன்றைக்கு அவருடைய பெயரை ஒருவரும் அறிந்திருக்க வழியில்லை. அவர் பெயர் பெருமளவில் பேனர் ஆவ் டுருத் இதழ்களில் வந்ததுமில்லை; அவர் மறைந்தபோது தவிர. போதகரும் என் நண்பருமான மறைந்துவிட்ட டேவிட் பவுன்டன் இந்தப் பதிவை ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். வளர்ந்திருக்கும் பல ஊழியங்களின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் ஹவுட்டனைப் போலவும், நோர்ட்டனைப்போலவும் பலர் அவை உருவாகவோ, வளரவோ பெருங்காரணமாக இருந்திருப்பார்கள். பாராட்டுதல்களும், பெயரும் அவர்களுக்குப் பெரிதாக இருந்திருக்காது. கடவுளுக்குப் பணி செய்வது மட்டுமே அவர்களுடைய நோக்கமாக இருந்திருக்கும்.\nபேனர் ஆவ் டுருத் பதிப்பகத்தில் ஆர்வம் காட்டி உதவிய இன்னொருவர் பெயர் மெக்கலம் என்பது. விமானத்துறையில் விமானம் தொடர்பான இவருடைய கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குப் பெர��ம் ரோயல்டி கிடைத்தது. முழுவதையும் பேனர் ஆவ் டுருத் நிறுவனப்பணிகளுக்கு அர்ப்பணித்திருந்தார் இந்த மனிதர். அதற்காக அவர் ஒன்றையும் வாழ்வில் எதிர்பார்க்கவில்லை. இன்னொரு உதாரணத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். இலண்டனில் இன்று காணப்படும் இவென்ஜலிக்கள் நூலகம் ஆரம்பத்தில் வில்லியம்ஸ் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. இங்கிலாந்தில் ஒரு சிற்றூரில் அவருடைய வீட்டிலேயே அந்த நூலகம் இருந்தது. அதில் அரிதான நூற்றுக்கணக்கான சீர்திருத்தவாதிகளினதும், பியூரிட்டன் பெரியவர்களினதும் நூல்கள் இருந்தன. யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டிலிருந்த நூலகத்தைக் கண்டுபிடித்தவர் வில்லியம்ஸின் நண்பராக இருந்த டாக்டர் மார்டின் லாயிட் ஜோன்ஸ். நூலகம் அந்த வீட்டில் யாருக்கும் பயன்படாமல் இருப்பதைவிட இலண்டனில் பொது இடத்தில் இருந்தால் பலரும் போய் வாசித்துப் பயன்பட வசதியாக இருக்குமே என்று ஆலோசனை தந்து வில்லியம்ஸை ஊக்குவித்தார் லாயிட் ஜோன்ஸ். உடனடியாக நூலகம் இலண்டன் போய்ச் சேர்ந்தது. இந்த நூலகமே பேனர் ஆவ் டுருத் பதிப்பகம் நூற்றுக்கணக்கான சீர்திருத்த, பியூரிட்டன் நூல்களை மக்கள் வாசிக்கும்படியாக வெளியிடப் பேருதவி புரிந்தது. எந்தெந்த நூல்களை வெளியிட வேண்டும் என்று ஆய்வு மேற்கொண்ட பேனர் ஆவ் டுருத் எடிட்டர்களில் ஒருவரான ஜோன் ஜே. மரே இந்த நூலகத்து நூல்களை ஆய்வு செய்தே அவற்றைத் தீர்மானித்தார். இதை நான் விளக்கக் காரணம் இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த இவெஞ்சலிக்கள் நூலக சொந்தக்காரரான வில்லியம்ஸ் எந்தப் பிரதியுபகாரத்தையும் எதிர்பாராமல் தன் நூலகத்தைக் கிறிஸ்தவப் பணிக்காக ஒப்புக்கொடுத்ததை நினைவுறுத்தத்தான். பெயரையோ, புகழையோ, பிரதிபலனையோ இந்த நல்ல மனிதர் எதிர்பார்க்காமல் கர்த்தரின் பணியை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்ந்திருந்தார்.\n‘நான்’ ஆகிய நாகத்திற்கு தன்னில் இடங்கொடுக்காமல் வாழ்ந்து மறைந்த இன்னொருவர் எனக்கு அதிகம் பரிச்சயமான மதிப்புக்குரிய ஜோன் வெயிட். வயதில் மூத்தவர்கள்கூட அவரை மரியாதையோடு Mr. Waite என்றே விளிப்பார்கள். நான் இறையியல் கற்ற சவுத் வேல்ஸ் இறையியல் கல்லூரியின் தலைவராக பலகாலம் அவர் இருந்தார். பழைய ஏற்பாட்டு இறையியலில் அவர் அதிக பாண்டித்தியம் பெற்றவர்; அந்தக்காலத்தில் அவருக்கு நிகரில்லை எனலாம். டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸோடு அதிக தொடர்பு வைத்திருந்தவர். எசேக்கியல் நூலுக்கு அவர் எழுதிய வியாக்கியானத்தை வெளியிட விரும்பிய ஒரு பதிப்பகம் அதில் மாற்றங்கள் செய்ய விரும்பியபோது அதற்கு அனுமதிகொடுக்க மறுத்த ஜோன் வெயிட் அவர்கள் கடைசிவரை அதை வெளியிடவில்லை. கல்லூரி காலத்தில் பழைய ஏற்பாட்டு நூல்களையும், வெளிப்படுத்தல் விசேஷத்தையும் அவரிடம் கற்றுக்கொண்டபோதும், சாப்பாட்டு வேளையின்போதும், ஜெபக்கூட்டம் நடத்துகிற வேளையிலும், பிரசங்கம் செய்கிறபோதும், ஏன் அவர் வீட்டுக்குப் போனபோதும் சிலவருடங்கள் அவரைப் பக்கத்தில் இருந்து படிக்கமுடிந்தது. அவர் குரலை உயர்த்திப் பேசி நான் கண்டதில்லை. தாழ்மையின் மொத்த உருவாக அவர் இருந்தார்.\nஎத்தனையோ தகுதிகளும், ஆற்றலும், திறமையும் இருந்தபோதும் அவற்றையெல்லாம் பயன்படுத்திப் பெயர்தேடிக்கொள்ளாமல் கல்லூரி இருந்த காலம்வரை ‘நான்’ தன்னில் தலைதூக்காமல் அவர் பணிபுரிந்திருக்கிறார். எந்த முரண்பாடுகளுக்கும் இடங்கொடுத்து சத்தியத்தை மாற்றி அமைக்காமல் அதை சத்தியமாகப் போதித்து கல்லூரியை நடத்தியவர். பியூரிட்டன் காலத்துப் பெரியவர்களின் நம்பிக்கைகளிலும், பரிசுத்தத்திலும், போதக ஊழிய முறைகளிலும் அக்கறைகாட்டி மாணவர்களை வழிநடத்துவதை இலக்காகக் கொண்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து உழைத்தவர். ‘அக்கறையோடும் கவனத்தோடும் படியுங்கள், கர்த்தருக்காகப் படியுங்கள். அதிக புள்ளிகளுக்காகப் படிக்காதீர்கள். புள்ளிகளும், பாராட்டுதல்களும் தேடிவந்தால் கர்த்தர் அனுப்பியதாக மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள்’ என்று எங்களுக்கு அறிவுரை சொன்னவர். கல்லூரி மூடப்பட்ட காலத்தில் செபீல்டில் போதகப்பணியை ஏற்றுக்கொண்ட வெயிட் அவர்கள் குறுகிய காலத்திலேயே பிரசங்கத்தின் மூலம் சபையை நிரப்பினார். இன்று அவர் இல்லை. மனத்தாழ்மையின் மொத்த உருவாக இன்றும் அவர் என் கண் முன் நிற்கிறார். ஒரே வாரத்தில் பலதடவைகள் தங்களுடைய சொந்த முகத்தையே மாறிமாறி முகநூலில் போட்டு ரசித்து சுய ஆராதனை செய்து வரும் இந்தத் முகநூல் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இது புரியுமா\nநம்முடைய இலக்கியப் பணியில் இந்தவகையில் ‘நான்’ ஆகிய நச்சுப்பாம்பு தொல்லைகொடுக்காமல் பார்த்துக்கொள்ளும் பணியாளர்கள் ப���ர் இருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இருவரின் ஊக்குவிப்பாலேயே திருமறைத்தீபம் இதழ் ஆரம்பமானது. இந்த ‘நான்’ என்னிலும் தலைதூக்கிவிடாமல் நானும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பணிதொடர, பலரும் பயனடைய நாங்கள் ‘நான்’ ஆகிய நாசதாரியை நசுக்கிவைத்திருக்க வேண்டியிருக்கிறது. நல்ல பணிகளை ‘நான்’ நாசமாக்கிவிடும். அதற்கு இடங்கொடுப்பவனை முதலில் அழித்து அவனால் மற்றவர்களுக்கு எந்தப் பயனுமில்லாமல் ஆக்கிவிடும். கர்த்தரின் பணியில் முன்னிலைப் பணியாளனாக இருந்தாலும் கடைநிலைப் பணியாளனாக இருந்தாலும் ‘நான்’ தலைதூக்கிவிடாமல் செய்யும் பணியும், அதால் பயன்படப்போகும் ஆத்துமாக்களின் நன்மையும் மட்டுமே முக்கியம் என்ற எண்ணப்போக்கோடு செயல்பட வேண்டும்.\n எந்தப் பணியையும் செய்ய அவை கூட்டமாகச் செயல்படும். செய்யும் பணியையும், அதன் நிறைவேற்றுதலையுமே இலட்சியமாகக் கொண்டு அவை உழைக்கும். வரிசையாக ஒழுங்கோடும், ஒற்றுமையோடும் அவை பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு கொண்டுபோவதைக் கூர்ந்து பார்த்திருக்கிறேன். அங்கு சண்டையிருக்காது, முகச்சுளிப்பிருக்காது, ‘நான்’ எனும் அகந்தையோடு செயல்படும் ஓர் எறும்புகூட இருக்காது. யார் பெரியவர், சிறியவர் என்ற எண்ணம் எதுவுமில்லாமல் செய்யும் பணியை மட்டுமே கருத்தோடு செய்யும் சிற்றெறும்புகள் நமக்குப் பாடமாக இருக்கின்றன. எந்தச் சிறுமைத்தனத்தையும் அவற்றின் மத்தியில் நாம் பார்ப்பதில்லை. ஆத்துமா இல்லாத அந்த சாதாரண ஜீவன்கள் ஆத்துமாவோடும், அறிவோடும் பிறந்திருக்கும் நமக்கு இலக்கணமாக இருக்கின்றன. ‘நான்’ஐ உங்களில் நசுக்கிவைத்து வாழுங்கள்; நிச்சயம் யாரையும் கடிக்கும் கட்டெறும்பாகிவிட மாட்டீர்கள்.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/115682?ref=archive-feed", "date_download": "2020-09-25T07:03:24Z", "digest": "sha1:CNW2X2LOVACEMJGU6PZXQF4GI2E6S34C", "length": 7649, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "8-வது வெற்றியை பதிவு செய்த விஜேந்தர் சிங்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜே��்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n8-வது வெற்றியை பதிவு செய்த விஜேந்தர் சிங்\nReport Print Arbin — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், முன்னாள் உலக சாம்பியனான பிரான்சிஸ் செகாவை நாக் – அவுட் முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.\nஆசிய பசிபிக் குத்துச்சண்டை போட்டியில் தான்சானியாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் பிரான்சிஸ் செகாவும், விஜேந்தர் சிங்கும் மோதினர்.\nமொத்தம் பத்து சுற்றுகள் கொண்ட போட்டியில் வெறும் 3 சுற்றுகளில் விஜேந்தர் வெற்றி வாகையை சூடினார்.\nநாக் அவுட் முறையில் செக்காவை வீழ்த்தும் விஜேந்தருக்கு இந்த வெற்றி வர்த்தக ரீதியில் தொடர்ந்து பெற்ற 8வது வெற்றியாகும்.\nவெற்றி பெற்ற பின் பேசிய விஜேந்தர், செக்கா அதிகம் பேசவே விரும்பினார், ஆனால் நான் எனது குத்து (Punch) ஒவ்வொன்றும் பேச வேண்டுமென்று விரும்பினேன் என்றார்.\nமேலும் ஊக்கமளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். போட்டியை காணவந்த அனைத்து ரசிகர்களுக்கும் விஜேந்தர் நன்றி தெரிவித்தார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/9505", "date_download": "2020-09-25T06:52:50Z", "digest": "sha1:RSSLFTUWL7R2BEL62NOWJUXCVJF4V7H3", "length": 24098, "nlines": 279, "source_domain": "lbctamil.com", "title": "நீங்கள் ஜூன் மாதத்தில் பிறந்தவரா? உங்கள் குணம் எப்படினு தெரிஞ்சுக்கலாமா? | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியா���ும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome Spiritual Astrology நீங்கள் ஜூன் மாதத்தில் பிறந்தவரா உங்கள் குணம் எப்படினு தெரிஞ்சுக்கலாமா\nநீங்கள் ஜூன் மாதத்தில் பிறந்தவரா உங்கள் குணம் எப்படினு தெரிஞ்சுக்கலாமா\nஒவ்வொரு மாதத்திலும் பிறந்தவர்கள் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஅந்தவகையில் ஜூன் மாதம் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பது பார்க்கலாம்.\nஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஇவர்களின் உருவம் வசீகரமாக இருந்தாலும் இவர்களிடம் இருக்கும் பல்வேறு திறமைகள் இவர்களை தனித்துவமானவர்களாக காட்டும்.உண்மையாகவே அனைவரையும் கவரும் இவர்கள் மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஈர்ப்பார்கள்.\nஇவர்களின் இருப்பு எப்பொழுதுமே மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாய் இருக்கும்.\nஇவர்களின் மனதில் எப்பொழுதும் புதிய எண்ணங்களும்,கேள்விகளும் ஓடிக்கொண்டே இருக்கும்.\nஅனைத்தையும் எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் இவர்கள் எதையும் நீண்ட காலம் செய்யமாட்டார்கள் அதற்கான பொறுமை இவர்களிடம் இருக்காது.\nஇவர்கள் அதிக கனவு காண்பவர்களாக இருப்பார்கள் இவர்களின் கற்பனைகளுக்கு எல்லை என்பதே கிடையாது.\nபுதிய யோசனைகளை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பதுடன் மற்றவர்களின் யோசனைகளுக்கும் மதிப்பு கொடுப்பார்கள்.இவர்கள் தன்னை போலவே வித்தியாசமாக சிந்திப்பவர்களுடன் பழக அதிகம் விரும்புவார்கள்.\nஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் அனைத்தும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். வாழ்க்கையில் தனக்கு என்ன வேண்டுமென்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.\nதனக்கு கிடைக்கும் அனைத்தும் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளவர்கள் இவர்கள்.நினைத்தது எளிதாக கிடைக்கவில்லை எனில் சீக்கிரமாக மனமுடைந்து விடுவார்கள்.\nதோற்றம் மற்றும் உடைகளில் அதிக கவனம் செலுத்துபவர்கள்\nஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் தனது தோற்றம் மற்றும் உடைகளின் மீது எப்பொழுதும் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள்.\nதங்கள் தோற்றத்தை பற்றி அவர்கள் அதிக கவலைப்படுவார்கள்.குறிப்பாக மற்றவர்களை போல உடை அணியக்கூடாது என்பதில் அதீத கவனமாக இருப்பார்கள்.\nமற்றவர்களின் மனதை படிக்க தெரிந்தவர்கள்\nஇவர்களின் மிகசிறந்த பலம் என்னவெனில் இவர்களின் உள்ளுணர்வுதான்.\nஏனெனில் இது மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ளவும் அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் எளிதில் புரிந்து கொள்ள இவர்களுக்கு உதவும்.\nமற்றவர்களின் பிரச்சினைகளை அவர்களின் முகத்தை பார்த்தே அறிந்து அதற்கான தீர்வை கூறுவார்கள்.\nஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.ஒரே நாளில் பல மனநிலைக்கு இவர்கள் ஆளாவார்கள்.\nஇவர்களின் குணம் காற்று வீசும் திசை போல மாறிக்கொண்டே இருக்கும். நல்ல மனநிலையில் இருக்கும்போது இவர்கள் மிகவும் உற்சாகமாகவும்,மோசமான மனநிலையில் மிகவும் சோர்வாகவும்.சோகமாகவும் ��ருப்பார்கள்.\nஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் சிறந்த பொழுதுபோக்கு வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகும்,இவர்கள் அதில் அதிக மகிழ்ச்சியும் அடைவார்கள்.\nஇவர்களை வாக்குவாதத்தில் ஜெயிப்பது என்பது மிகவும் கடினமானதாகும். வாக்குவாதத்தில் ஈடுபடும் முன் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு சரியான குறிப்புகளுடன் தான் அதில் இறங்குவார்கள்.\nஇவர்கள் பெரும் விதமும் இவர்களின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் தோல்வியடைந்து விட்டால் அதனை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இவர்களின் பிடிவாதம் தோல்வியை ஒப்புக்கொள்ள அனுமதிக்காது.\nஇவர்கள் அனைவருடனும் நன்கு பழக்கக்கூடியவர்கள்.அதனை வைத்து இவர்கள் அனைத்தையும் உங்களிடம் கூறிவிடுவார்கள் என்று நினைக்காதீர்கள்.\nஇவர்கள் எப்பொழுதும் தன்னை பற்றிய ரகசியங்களை வெளியே கூற விரும்பமாட்டார்கள்.\nயாரிடம் பழகுகிறார்களோ அதற்கேற்றவாறு தன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ளவர்கள் இவர்கள்.\nPrevious articleநாமல் ராஜபக்ஷ விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nNext articleசீனாவிடம் உதவி கோரிய அமெரிக்கா\n100 வயது வாழ ஆசையா\nநொறுங்கத் தின்றால் நூறு வயது என பிரசித்திப் பெற்ற ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.ஆனால் இன்றெல்லாம் நொறுங்க சாப்பிடக் கூட முடியாத அளவுக்கு உடல் நோய்கள் வாட்டுகின்றன. ஆம்..இப்போதெல்லாம் சிறுவயதிலேயே சர்க்கரை நோய், இரத்த...\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nபொதுவாக காதலுக்கு நம்பிக்கைதான் அடிப்படை ஆனால் சிலரிடம் அதனை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.இதனால் காதலில் ஏமாற்றங்கள் வருவது சகஜம். இதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இதன்டிப்படையில் அன்பில் எளிதில் ஏமாற்றப்படும் சில...\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nசெப்டம்பர் மாத 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது என பார்ப்போம். மேஷம் அதிக புத்தி சாதுர்யத்துடன் இருக்கும் மேஷ ராசி அன்பர்களே,இந்த மாதம் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்��்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2014/07/17/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2020-09-25T07:22:58Z", "digest": "sha1:YIJBC5JO2VQLOFIKEOJXM3YTNTED3EUI", "length": 12827, "nlines": 220, "source_domain": "sathyanandhan.com", "title": "தமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கடத்தப் பட்ட மாணவிகளை மீட்க மலாலாவின் முயற்சி\nஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக -1 →\nதமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nPosted on July 17, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nவேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு எல்லாத் “தமிழ் இனக்காவலர்களும்” வேட்டி கட்டியவரை உள்ளே ஏற்காத ‘கிளப்’புகளைப் போட்டுத் தாக்கி விட்டார்கள். முதலமைச்சர் சட்டப்படி இதை சரி செய்வதாகச் சொல்லி விட்டார்.\n‘கில்லி’, கபடி, மஞ்சுவிரட்டு இதைத் தவிர வேறு எதையும் ஆடக்கூடாது என்று இனக்காவலர்கள் சொல்லவில்லை. அந்த அளவு தமிழர்களுக்கு அன்னியமான கிரிக்கெட் மற்றும் கால்பந்து கூடைப்பந்து ஹாக்கி போன்ற விளையாட்டுகளும் தப்பின. பரோட்டா தமிழனின் உணவே இல்லை என்று அதைத் தடை செய்யச் சொன்னால் தமிழ் நாட்டில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். அதுவும் நடக்கவில்லை. கடவுளுக்கு நன்றி.\nமாணவிகளுக்கு நடைமுறையில் பயனுள்ள சூடிதார் சீருடையின் வடிவமாகத் தமிழ் நாடு முழுவதும் வந்திருப்பதை சுட்டிக் காட்டி உடை என்பது விருப்பம் மற்றும் வசதி அடிப்படையில் தனி நபரால் தீர்மானிக்கப் பட வேண்டும் என்று ‘தி ஹிந்து தமிழ்’ நாளிதழில் இன்று நீதிபதி சந்துருவின் கட்டுரையை வாசித்தேன். அதே சமயம் இந்த உடை போட்டு உள்ளே வரக் கூடாது என்னும் அதிகார அச்சுறுத்தலும் தவறு என்பதை அவர் பதிவு செய்கிறார். உடை என்பது பண்பாட்டின் ஒரு கால கட்டத்தின் குறியீடுகளில் ஒன்று. அதுவே பண்பாட்டின் அடையாளமாக ஆகவே முடியாது.\nஉடை உணவு ‘வீர விளையாட்டு’ என்று பண்பாட்டை மலினப் படுத்தும் போக்கின் நடுவே சந்துரு அவர்களின் முதிர்ச்சியும் தெளிவும் நடு நிலையும் இவர் தமிழ் நாட்டின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று காட்டுகின்றன. இங்கே உணர்ச்சியைத் தூண்டிவிடும் போக்கே நிலைப் பட்டுவிடுமோ என்ற கவலை இருந்தது. இவர் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← கடத்தப் பட்ட மாணவிகளை மீட்க மலாலாவின் முயற்சி\nஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக -1 →\n1 Response to தமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்\nநீதியரசர் அவர்கள் பல நல்ல கேள்விகளை கேட்டுள்ளார். அவை தீர்க்கப்பட வேண்டியவையே. அதே நேரத்தில் இந்திய நாட்டு குடிமக்களுக்கு சில கடமைகளை நமது அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது. இந்திய குடிமக்களும், இந்தியாவில் செயல்படும் அமைப்புகளும் அதன் படி நடக்க கடமைப்பட்டவர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 51-A (f ) ஆனது நமது பலவகையான கலாசாரத்தின் உயர்ந்த பாரம்பரியத்திற்கு மதிப்பளித்தல் மற்றும் பேணுதல் நமது கடமை என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வேட்டி அணிவது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள கலாசாரம் ஆகும். இந்நிலையில் அதற்கு எதிராக செயல்படுவது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். இதுநாள் வரை ஏன் இதனை எதிர்க்கவில்லை என்று கேட்பதைவிட இப்போதாவது எதிர்கிறார்களே என்று கருதுவதுதான் சரியானது ஆகும். மேலும் மற்ற காலனியாதிக்க நடைமுறைகள் பற்றியும் நாம் விவாதிக்க வேண்டும்.\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/anna-nagar-east/sridhi-urology-clinic/Xee7OANH/", "date_download": "2020-09-25T05:50:07Z", "digest": "sha1:YZBT6ZBTSHTT5ZURA7WRAK7VKLHK774G", "length": 5959, "nlines": 129, "source_domain": "www.asklaila.com", "title": "ஷிரீதி அரோலோகி கிலினிக் in அன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னயி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 1 மதிப்பீடு , 0 கருத்து\nஎ1/சி-57, 1ஸ்டிரீட் ஏவென்யூ எக்ச்‌டென்ஷன்‌, அன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னயி - 600102, Tamil Nadu\nநியர்‌ சிந்தாமணி பஸ்‌ ஸ்டாப்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிளினிக் ஷிரீதி அரோலோகி கிலினிக் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nபல் மற்றும் பல் மருத்துவமனைகள், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nஷிரீ சை டெண்டல் கிலினிக்\nபல் மற்றும் பல் மருத்துவமனை��ள், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nசில்டிரென்ஸ் கிரோத் & என்டோகிரிந்ய் கிலி...\nகிளினிக், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nகிளினிக், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nகிளினிக், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\nகிளினிக், அன்னா நகர்‌ ஈஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122057/", "date_download": "2020-09-25T07:29:27Z", "digest": "sha1:J5Y3DCLCWPH3WXIKXGVPRMLOO4SH4RWK", "length": 59166, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு இருட்கனி ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\nபடைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த எச்சரிக்கையை பயிற்றுநர்கள் அளித்திருந்தார்கள். சொல்லிச்சொல்லி விழிகளில் அந்தக் கூர்வு எப்போதுமே இருந்தது. காட்டுமரங்களுக்கு அப்பால் செவ்வானத்தை கண்டால்கூட உள்ளம் பற்றிக்கொள்ளும் அளவுக்கு. ஒரு கணத்திற்குப் பின் அகம் அமைந்தபோதும் அது எரி என்றே தோன்றியது. நாணிழுத்து அம்புகளைத் தொடுத்தபடியே அவன் மீண்டும் நோக்கியபோது எரிமுகில் ஒரு முகம் சூடியிருப்பதுபோலத் தோன்றியது.\nமழை முற்றாக நின்றுவிட்டிருந்தது. மேலும் மேலும் களத்தில் ஒளி பெருகி நிறைந்தது. புழுதியை மென்மழை முற்றாக அகற்றி விட்டிருந்தமையால் ஒவ்வொன்றும் மும்முறை கழுவப்பட்டவை என துலங்கின. யானைகள் மின்னும் கருமை கொண்டிருந்தன. கொடிகள் புதியவை என படபடத்தன. வண்ணங்கள் மேலும் துலங்க வடிவங்கள் மேலும் அண்மை கொள்ள படைக்கலங்கள் அனைத்தும் கண்களை மின்னிச்சுழன்றன. “முன்னேறுக முன்னேறுக” என்று முரசு ஆணையிட்டுக்கொண்டிருந்தது. மழை நின்ற பின் ஒலிகளும் கழுவப்பட்டு தெளிவுகொண்டிருந்தன. ஒவ்வொரு வாளுரசல்களும் நாண்முறுகல்களும் வில்நெரிவுகளும் அம்புத்தொடுகைகளும் தனித்தனியாக செவியில் விழுந்தன.\nகர்ணனின் கையசைவுகளுக்கு ஏற்ப அவனைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த ஆணை முரசர்கள் ஓசையிட அதற்கேற்ப அவனை பின்தொடர்ந்து சென்ற படைகள் களத்தில் இயங்கின. சூரிய வியூகத்தின் மையத்தில் எரியும் நீல வட்டமென கர்ணன் விளங்கினான். சூழ்ந்து சென்ற படைவீரர்கள் கதிர்களைப்போல் அரைவட்டமாக விரிந்து அவனை பாதுகாத்து சென்றனர். கர்ணன் கை நீட்டி அர்ஜுனனை நோக்கி செல்ல ஆணையிடுவதை விருஷசேனன் கண்டான். அவன் எண்ணியதைவிட விரைவில் அர்ஜுனனும் கர்ணனும் அம்புகளால் சந்தித்துக்கொண்டார்கள். சென்ற முறை எங்கு நிறுத்தினார்களோ அங்கிருந்து போரை அவர்கள் தொடங்குவதுபோல் தோன்றியது.\nதிவிபதன் மறுபுறத்திலிருந்து கையை அசைத்து “நான் இளைய பாண்டவர்களில் ஒருவனை இன்று கொல்வேன்” என்றான். விருஷசேனன் “நமது பணி இன்று தந்தையின் புறம் காப்பது மட்டுமே” என்று கூறினான். திவிபதன் “இந்தப் போரில் எனக்கென வெற்றி ஒன்றாவது வேண்டும், மூத்தவரே” என்றான். கர்ணனின் விசை கௌரவப் படையில் எதிரொலித்தது. படையினர் கூச்சலிட்டபடி திரண்டுசென்று தாக்கினர். அம்புகள் எழுந்தமைவதிலேயே படைகளின் ஊக்கம் தென்படும் என்பதை விருஷசேனன் கண்டிருந்தான். ஊக்கம் கொண்ட படையின் அம்புகள் நெடுந்தொலைவு மேலெழுந்து வளையும். அவை சீரான பேரலைகள் என தெரியும். ஊக்கமிழந்த படையிலிருந்து எழும் அம்புகள் சிதறுண்ட சிறிய கொப்பளிப்புகளெனத் தெரியும்.\nபாண்டவப் படை காளை வடிவில் அணிவகுத்திருந்தது. காளையின் இரு கொம்புகளாக பீமனும் அர்ஜுனனும் திகழ்ந்தனர். விருஷசேனன் படைமுகப்பில் அர்ஜுனன் இடியென முழங்கும் அம்புகளால் கௌரவப் படையை அறைந்து பின்னடையச் செய்வதை பார்த்தான். அவனுடைய அம்புகள் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் ஒளியுடன் வெடித்தெழுந்து, ஓசையுடன் நிலத்தை அறைந்து, அனல் வளையங்களை எழுப்பின. மும்முறை வெடித்து தீப்பொறிகளை சீறவைத்து அமைந்தன. அவை விழுந்த ஒவ்வோரிடத்திலும் பூத்த மலர்க்கொன்றை ஒன்று முளைத்து சில கணங்களில் விண்ணில் திகழ்ந்து மறைவதுபோல் தோன்றியது. முதற்கணத்திலேயே தன்னிலிருக்கும் ஆற்றல்மிக்க அம்புகளை எடுக்கிறார். எனில் அஞ்சியிருக்கிறாரா அல்லது, பாண்டவப் படைகள் அஞ்சியிருக்கின்றன, அவ்வச்சத்தை போக்க எண்ணுகிறார்.\nகர்ணனைச் சூழ்ந்து வந்து விழுந்து வெடித்து தேர்வில்லவர்களை சிதறடித்தன அர்ஜுனனின் எரியம்புகள். கர்ணனை நேருக்குநேர் அம்புகளால் தாக்க இயலாது என அறிந்திருந்தமையால் அவ்வாறு செய்கிறார். கர்ணனை அவன் பின்னணிப் படையிலிருந்���ு தனித்து பிரித்துக்கொண்டு போவதே அர்ஜுனனின் நோக்கம் என்று தெரிந்தது. கர்ணன் மையப்படையிலிருந்து விடுபட்டு பாண்டவப் படைகளுக்குள் சென்றுவிட்டால் காளையின் இரு கால்களென சற்று அப்பால் நின்றிருக்கும் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் முன்னெழுந்து அவனை வளைத்துக்கொள்வார்கள். காளையின் கொம்புகளெனத் திகழும் அர்ஜுனனும் பீமனும் இருபுறமும் போரிட சாத்யகியாலும் திருஷ்டத்யும்னனாலும் வளைக்கப்படுகையில் கர்ணன் முற்றிலும் செயலிழந்து சிக்கிக்கொள்ளக்கூடும்.\nஆனால் அத்தகைய கணக்குகளின் பொருளின்மை என்ன என்பதை விருஷசேனன் ஒவ்வொரு முறையும் களத்தில் பார்த்தான். சிலந்தி வலைகள் சிறுபூச்சிகளுக்குரியவை. வண்டுகள் வலையில் சிக்குகையில் சிலந்தியே அவற்றை அறுத்து விடுவிக்கின்றது. அத்தகைய சூழ்கைகளின் பயன் ஒன்றே, நம்பிப் போரிட ஒரு முறைமை அமைகிறது. வல்லவர்கள் சூழ்கைகளை முறிக்கவும் கடக்கவும் கற்றிருப்பார்கள். அம்முறை பாண்டவர்கள் ஐவருமே கர்ணனை மிகவும் அஞ்சிக்கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் முகங்களிலிருந்து காண முடிந்தது. அவர்கள் அனைவருமே அவன் மேல் உச்சநிலை வஞ்சமும் சினமும் கொண்டிருந்தார்கள். நேற்றிரவு அவர்களில் எவரும் துயின்றிருக்க வாய்ப்பில்லை. களத்தில் அவர்களை இறப்புக்கு நிகரான ஆணவ அழிப்புக்கு கொண்டு சென்றிருந்தார் தந்தை. அவர்கள் இன்று வெறிகொண்ட இருள்தெய்வங்களென உருமாறியிருக்கிறார்கள்.\nஆணவம் புண்படுகையில் மானுடரில் நிகழ்வது விழிச்சாவு. அதன்பின் முன்னர் இருந்த விழிகள் அவர்களுக்கு அமைவதே இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அந்த ஆணவ முறிவை மிக ஆழத்தில், மிக தனிமையில் அடைந்திருப்பார்கள். ஆணவம் அழிந்த நிலையில் தென்படும் உண்மைகள் எப்பொழுதும் கசப்பானவை. அவை அவர்களுக்கே தெரியாமல் ஆழத்தில் மறைந்திருக்கையில் மட்டுமே வாழ்க்கை இயல்பாக முன்செல்ல இயலும். ஆணவமென்பது அதன் பொருட்டே உருவாகிறது, அது ஒரு பெருந்திரை. புண்ணுக்குமேல் தோல் தடித்து காய்ப்பு கொள்வதுபோல். அதை இழந்தவர்கள் ஒவ்வொரு கல்லிலும் முள்ளிலும் உரசிப் புண்பட்டு தவிக்கிறார்கள்.\nஅவர்களது விழிகளின் வெறிப்பு அவன் உள்ளத்தை இளகச் செய்தது. அர்ஜுனன் “சூதன் மகனே, இன்று இக்களத்திலிருந்து நீ செல்ல மாட்டாய். இல்லையேல் நான் செல்லமாட்டேன். ��வ்வஞ்சினத்துடன்தான் வில்லெடுத்து வந்தேன்” என்று கூவினான். கர்ணன் புன்னகையுடன் “இக்களத்திலிருந்து வெற்றியுடன் மீள்வேன் என்று நான் அறிவேன்” என்றான். “விண்ணிலிருந்து நம் தந்தையர் இறங்கி வந்து நோக்கட்டும் இந்தப் போரை. இது என்றுமென நிகழும் போர். எவர் வென்றாலும் இங்கு இது முடியப்போவதில்லை” என்று அர்ஜுனன் அறைகூவினான். போர்வஞ்சினங்களையும் அறைகூவல்களையும் ஏன் அத்தனை உரக்க கூச்சலிடுகிறார்கள்” என்று கூவினான். கர்ணன் புன்னகையுடன் “இக்களத்திலிருந்து வெற்றியுடன் மீள்வேன் என்று நான் அறிவேன்” என்றான். “விண்ணிலிருந்து நம் தந்தையர் இறங்கி வந்து நோக்கட்டும் இந்தப் போரை. இது என்றுமென நிகழும் போர். எவர் வென்றாலும் இங்கு இது முடியப்போவதில்லை” என்று அர்ஜுனன் அறைகூவினான். போர்வஞ்சினங்களையும் அறைகூவல்களையும் ஏன் அத்தனை உரக்க கூச்சலிடுகிறார்கள் அவை அவர்களுக்கே சொல்லிக்கொள்பவை. அவர்களின் ஆழம் அவர்களின் நாவிலிருந்து அத்தனை தொலைவிலா உள்ளது\nஅர்ஜுனனின் எரியம்புகளை கர்ணன் விண்ணிலேயே தடுத்தான். காற்றிலேயே வெடித்து அனல் மழையென அவை படைகள் மீதிறங்கின. யானைகளின் கவசங்கள் மேல் வெடித்து சிறு சுடர்கள் என துள்ளி எரிமலர்களென பொழிந்தன. கர்ணனின் அம்புகள் இடியோசையுடன் எழுந்த விசையிலேயே ஒன்று நான்கு எட்டு பதினாறெனப் பெருகி பாண்டவப் படைகளின் மேல் விழுந்தன. விழுந்த இடங்களில் நிலம் வெடித்ததுபோல் படைவீரர்களும் புரவிகளும் உடல் சிதறித் தெறித்தனர். யானைகளும் தேர்களும்கூட உடைந்து சிதறின. கர்ணனின் அம்புகளை இளைய யாதவர் திறமையுடன் தேர் திருப்பி தவிர்த்தார். அர்ஜுனனின் அம்புகள் அதற்கிணையான தேர் நுட்பத்துடன் சல்யரால் தவிர்க்கப்பட்டன.\nஅந்தப் போர் எரியுமிழும் அரிய அம்புகளால் ஆனதென்பதனால் தேர்வலர்களின் கைத்திறமையாலேயே நிகழ்த்தப்படுவதாக இருந்தது. அவற்றில் ஒரு அம்பு ஒருவர் மேல் விழுந்தால்கூட அக்கணமே போர் நின்றுவிடும். ஒவ்வொருவரும் அதை மயிரிழை இடையில் தவிர்த்துக்கொண்டிருந்தனர். மிகச் சிறிய இடைவெளிகளுக்குள் சல்யர் தேரை கொண்டுசென்றார். அவருடைய புரவிகள் மண்ணில் கால் தொடுவன போலவே தோன்றவில்லை. தேர் ஒற்றைச்சகடத்தில் விழுந்துவிடுவதுபோல் சரிந்து இரு யானைகளுக்கு நடுவே சென்று அப்பால் சென்று நிலை ���ொள்ளமுடியுமென்பதை, யானை திரும்பும் இடம்கூட இல்லாத இடத்தில் ஏழு புரவிகளும் குளம்படி மாற்ற தேர் நேர் எதிர் திசைக்கு திரும்பி வட்டமிட்டு அகலமுடியுமென்பதை, விழுந்து கிடந்த யானைகளின் மேல் தேர் ஏறிச்சென்று அப்பால் சென்று இறங்க முடியுமென்பதை, சீறி எழும் அம்பொன்றுக்கு தன்னை ஒழிந்துகொள்ளும்பொருட்டு அனைத்துப் புரவிகளும் ஒருகணத்தில் கால் மடித்து நிலத்தில் அமைய தேர் முற்றாகவே சரிந்து நிலம் தொட்டு அதன் சகடங்கள் காற்றில் சுழல சற்று நேரம் சென்று புரவிகள் எழுந்து பாய்ந்து செல்ல அவ்விசையில் மீண்டும் எழ முடியுமென்பதை அதற்கு முன் விருஷசேனன் எண்ணி நோக்கியதே இல்லை. இளைய யாதவரே அவ்வப்போது சல்யரின் தேர்த்திறன் நோக்கி உளம் மலைத்தவர் போலிருந்தார்.\nபுகையடங்கி காட்சிகள் தெளிந்து மீண்டும் புகையெழும் இடைவெளியில் அர்ஜுனனைச் சூழ்ந்திருந்த பாஞ்சாலப் படைவீரர்கள் களமெங்கும் சிறு துண்டுகளாகி தெறித்திருந்தனர். அர்ஜுனன் தன் படைத்திரளிலிருந்து தனித்து கர்ணன் முன் தோன்றாமலிருக்கும் பொருட்டு அம்புகளால் அறைந்தபடி மேலும் மேலும் பின்னடைந்து கொண்டிருந்தான். அவனை தனித்து விடக்கூடாதென்பதற்காக பின்னிருந்து ஆணைகள் எழ இருபுறத்திலிருந்தும் பாஞ்சாலப் படைகள் தொடர்ந்து வந்து இறந்தவர்களின் இடைவெளிகளை நிரப்பின.\nகர்ணன் அனலம்பால் அர்ஜுனனை அறைந்தான். அவன் வில்லே அனல்கொடியாலானதுபோல் தோன்றியது. விண்ணில் துடிக்கும் மின்கதிர்போல் தேரில் நின்றதிர்ந்தது. அதிலிருந்து எழுந்த ஒவ்வொரு அம்பும் எழுகையிலேயே பற்றிக்கொண்டது. அனல் பெருகி முழங்கியபடி சென்று பாண்டவப் படைகள் மேல் விழுந்தது. மேலும் மேலும் அர்ஜுனனை பின்னடையச் செய்து கர்ணனின் தாக்குதல்களிலிருந்து அவனை காத்தார் இளைய யாதவர். “சூழ்ந்துகொள்க இளைய பாண்டவரை சூழ்ந்துகொள்க” என்று பாண்டவப் படைகளின் பின்னாலிருந்து திருஷ்டத்யும்னின் எச்சரிக்கை வந்துகொண்டே இருந்தது.\nஎன்ன நிகழ்கிறதென்று நோக்க இயலாதபடி புகையும் தூசும் நிறைத்திருந்தன களத்தை. அம்புகள் சென்றறைந்த மண்ணிலிருந்து செம்புழுதி குமிழியெனக் கிளம்பி, இதழ்களென மலர்ந்து, நிலத்திலமைந்தது. புகை எழுந்து வானில் கரைந்து சாம்பல் நிற நீர்போல் பரவி களத்தை மூடியது. அதற்குள் எரியம்புகள் சென்னிற மலர்வுகள் என எழுந்தெழுந்து அமைந்தன. உடல் உருகி விழுந்தவர்களின் அலறல்கள் சூழ்ந்தன. உடைந்து சிதறிய தேர்களில் மரத்தூண்களும் பீடங்களும் பற்றிக்கொண்டு எழுந்த தழல்களும், அலறி நிலையழிந்து சுழன்று விழுந்த யானைகளின் முழக்கங்களும் செவிகளையும் விழிகளையும் நிறைத்திருந்தன.\nஅர்ஜுனனின் இரு மைந்தர்களும் ஒருகணம்கூட பின்னடையாது தந்தையைக் காத்து பொருதி நின்றிருந்தனர். இருபுறத்திலிருந்தும் வில்லவர்களை இரு கைகளென ஆக்கி கர்ணனின் பின்னணிப் படையை உடைக்க திருஷ்டத்யும்னன் முயன்றான். வலப்பக்கமிருந்தும் இடப்பக்கமிருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்த எரியம்புகளை விருஷசேனனும் திவிபதனும் பிற மைந்தர்களும் தடுத்தனர். சுருதகீர்த்தியின் அம்புகள் விசைமிகுந்து வந்து வலப்பக்கம் தாக்க விருஷசேனன் அவனை நோக்கி திரும்பி தாக்கினான். அவன் அம்புகளை தடுக்கமுடியாமல் சுருதகீர்த்தி பின்னடைந்தான்.\nகர்ணனின் அம்புகளில் எழுந்த அனலை விருஷசேனன் வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். அதற்கு முன் எங்கும் அத்தகைய பேரனலை பார்க்க நேர்ந்ததில்லை. ஒரு கணத்தில் காட்டெரி எழுந்து முழுப் படையையும் சூழ்ந்துகொண்டது போலிருந்தது. எரி வானை முழுமையாக நிரப்பி கூரைபோல மூடியது. எரிக்குள் இருந்து எரி எழுந்தது. எரி முகில்கள்போல குமிழ்த்தது, கரும்புகைபோல இருண்டது. உடனே அதை ஏந்தியபடி செம்முகில் என அடுத்த அனல் வெடிப்பு எழுந்தது. செந்தழலுக்குள் மலைவெள்ளப்பெருக்கில் சருகுகள் தெரிவதுபோல மானுட உருவங்கள் தோன்றித்தோன்றி மறைந்தன. யானைகளும் தேர்களும் தெரிந்தன. வானிலிருந்து உடற்துண்டுகளும் சிதைந்த தேர்ச்சிம்புகளும் பொழிந்தன. தன்னருகே வந்து விழுந்த ஒரு பித்தளைத் தேர்மகுடம் உருகி உருவழிந்திருப்பதை விருஷசேனன் கண்டான்.\nஎரியெழுந்த போர் அங்கே துரோணரின் வஞ்சம்கொண்ட அம்புகளில் இருந்தே தோன்றியது. முதல் நாள் அந்த எரியம்புகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். எரி எவ்வாறு எழுகிறது என ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டார்கள். “எரி அல்ல அது. நம் உளமயக்கே” என்றார் ஒருவர். “நம்மை அந்த அம்புகள் கனவுக்குள் நிறுத்திவிடுகின்றன. அக்கனவில் நாம் கதைகளை நேரில் காண்கிறோம்.” இன்னொருவர் “களமெங்கும் வெந்து கிடக்கும் உடல்களும் கனவா என்ன” என்றார். “கனவுகள��ல் இருந்து நாம் விடுபடுவது எளிதல்ல” என்றார் முதலில் சொன்னவர்.\nபடுகளத்தில் படைவீரர்களின் உடல்கள் வெந்து தசையுருகி, எலும்புகள் வெளித்தெரிய கிடப்பதை விருஷசேனன் பார்த்தான். பற்கள் வெறித்து அவற்றில் பல முகங்கள் இளிப்பு கொண்டிருந்தன. பொசுங்கும் தசையின் குமட்டும் கெடுமணம். உயிர் எஞ்சியவர்கள் உரிந்து கழன்றுகிடந்த தோலுடன் பொசுங்கிய மயிர்களுடன் கதறிக்கொண்டிருந்தனர். “கொல்க என்னைக் கொல்க மூத்தவரே, மைந்தரே, என்னைக் கொல்க…” என்று மன்றாடினர். “நீர் நீர்” என நா நீட்டி கதறினர். நாவுகள் வெந்து வாயை நிறைத்திருந்தன.\nஅந்தக் களத்தில் நீரெனக் கிடைத்தது புரவிகளின் குருதி மட்டுமே. எரியும் உடல்களுக்குமேல் குருதியையும் கொழுநிணத்தையும் அள்ளிச் சொரிந்தனர். குருதிச்சேற்றில் கிடந்து வெந்த உடல்கள் புளைந்தன. கவசங்கள் உருகி வளைந்திருந்தன. ஆடைகள் பொசுங்கி அகல பெரும்பாலானவர்கள் வெற்றுடலுடன் கிடந்தனர். ஒரு முதிய வீரர் “இது போரல்ல… போரின் எந்நெறியும் இதை ஒப்புவதில்லை” என்று கூவினார். “போரே ஒரு மாபெரும் நெறியழிவு” என்று எவரோ சொன்னார்கள்.\nஅத்தனை பெரிய அனல் எங்குள்ளது எதில் அது பற்றி எரிகிறது எதில் அது பற்றி எரிகிறது “அனைத்திலும் அனல் உள்ளது. அனலம்பு காற்றில் ஒளிந்திருக்கும் அனலை எழுப்புகிறது. நீரிலும் பனிக்கட்டியிலும் குளிர்பாறையிலும்கூட அனலை எழுப்ப இயலும்” என்றார் ஒரு முதிய வீரர். “அனல் எழக் காத்திருக்கிறது… இந்த மானுட உடல்களைப் பொசுக்கிய அனல் எங்கிருந்து எழுகிறது “அனைத்திலும் அனல் உள்ளது. அனலம்பு காற்றில் ஒளிந்திருக்கும் அனலை எழுப்புகிறது. நீரிலும் பனிக்கட்டியிலும் குளிர்பாறையிலும்கூட அனலை எழுப்ப இயலும்” என்றார் ஒரு முதிய வீரர். “அனல் எழக் காத்திருக்கிறது… இந்த மானுட உடல்களைப் பொசுக்கிய அனல் எங்கிருந்து எழுகிறது இது இவ்வுடல்களுக்குள்ளேயே உள்ளது. உடலுக்குள் நீராலும் அன்னத்தாலும் அது நிகர்செய்யப்பட்டுள்ளது. வெளியே இருந்து வந்து தொடும் அனல் உள்ளிருக்கும் நிகர்நிலையை அழிக்கிறது. கட்டுண்ட அனல்கள் எல்லைகடந்து எழுகின்றன.”\nஅவன் எரிந்த உடல்களை பார்த்துக்கொண்டிருக்கையில் தெற்குக்காட்டின் சிதைகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தான். முதலிரு நாட்கள்தான் அங்கே சிதைகூட்ட விறகுகள் தேவை���்பட்டன. எரி நிலைகொண்ட பின்னர் உடல்களே உடல்களுக்கு விறகாயின. உடலில் இருக்கும் நெய் முதலில் எரிகிறது. வெம்மை தசைகளையும் நெய்யாக்குகிறது. உடல்கள் தங்களைத் தாங்களே கொளுத்திக்கொண்டன. தங்களைத் தாங்களே எரித்தழித்து சாம்பலாயின.\n“அங்கே சிதையில் எரியும் அனல் கிரவ்யாதன். அதுவே வைஸ்வாநரன் என்ற பேரில் மானுட உடல்களில் எரிகிறது. வயிற்றில் அது பசி. நாவில் அது ருசி. எண்ணத்தில் அது விழைவு. தசைகளில் அது ஆற்றல். குருதியில் வெம்மை” என்றார் முதிய சூதர். “அன்னத்தை உண்டு அன்னம் வாழ்கிறது. அன்னத்தை முற்றெரிக்கும் அனலே அன்னம் என்று நூல்கள் சொல்கின்றன. வேட்டை விலங்கின் சினமே அதன் வயிற்றின் அமிலம். இங்கு எரிவதும் அந்த எரிதான் எனக் கொள்க\nஅனலம்புகளைத் தொடுக்க முதல் அனல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்தாகவேண்டும் என்றார் முதிய வில்வீரரான சுவீர்யர். “அகத்தில் இல்லாத அம்பு எதையும் கைகளில் எடுக்க இயலாது. துரோணரில் எழுந்தது புல்லின் தழல். அங்கரில் எழுவது புரவிச்சவுக்கின் சீற்றம். ஆனால் அர்ஜுனனில் எழுவது சொல்லின் அனல். சொல்லனல் கூரியது, ஆனால் வஞ்சத்தின், சீற்றத்தின் அனல்போல மூண்டெழுவது அல்ல. முற்றழிப்பதும் அல்ல.”\nமீண்டும் விழிதூக்கி மேலே பார்த்தான். அந்த முகம் அசைவிலாது கீழே நோக்கி நின்றிருந்தது. ஆனால் ஊழ்கத்திலென கனவுநிறைந்த அமைதி அதில் தெரிந்தது. தேர் வட்டமாக சுற்றிச் செல்ல நோக்குகோணம் மாறியபோது அது பூத்த கொன்றை என உருமாறியது. யார் வேதச் சொல்லில் எழும் ஜாதவேதனா வேதச் சொல்லில் எழும் ஜாதவேதனா அன்னத்தை அனலாக்கி வானாக்கி இன்மையாக்கி பிரம்மத்திடம் கொண்டுசேர்க்கும் தூதனா அன்னத்தை அனலாக்கி வானாக்கி இன்மையாக்கி பிரம்மத்திடம் கொண்டுசேர்க்கும் தூதனா இன்று ஏன் வானை அடிக்கடி நோக்கிக்கொண்டிருக்கிறேன் இன்று ஏன் வானை அடிக்கடி நோக்கிக்கொண்டிருக்கிறேன் முன்பெப்போதும் இப்படி வானை நோக்கியதில்லை. களத்தில் வானை நோக்குதல் பிழை என்பார்கள். போருக்குரியவை மண்ணாழத்திலிருந்து காட்டின் இருளில் இருந்து எழுந்துவரும் கொடுந்தெய்வங்கள். மேலே நோக்குபவன் விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் தேவர்களின் விழிகளை சந்திக்க நேரும். அக்கணமே அனைத்தும் பொருளின்மை கொள்ளும். புண்பட்டு விழுந்தவர்கள் விண்நோக்குவார்கள் எனப்பட���வதுண்டு. விண்ணில் தேவர்களும் மூதாதையரும் நிரந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். ஆனால் நான் இன்னமும் புண்படவில்லை.\nஅம்புகளில் இருந்து அனல் தெறித்து எழுந்தது. பல்லாயிரம் நாக்குகள் என்றாகியது. பெருகிப்பெருகி எழும் கைகள் என்றாகியது. அள்ளி அணைத்து இறுக்கியது. பற்றி நிறுத்தி பொசுக்கியது. நக்கி உண்டது. அறைந்து சிதறடித்தது. மேலும் மேலும் உடல்கள் சிதறிவிழ இளைய யாதவர் அர்ஜுனனின் தேரை பின்னுக்கிழுத்து அம்புகளின் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்றார். கர்ணன் அர்ஜுனனை துரத்திச்செல்ல அவர்கள் நடுவே எழுந்த எரிபரப்பும் தரையை நிரப்பியிருந்த உடல்களும் உடைவுகளும் அரண் என்றாயின. தேர்த்தட்டில் அர்ஜுனன் தளர்ந்து அமர்வதை புகையலைவின் இடைவெளியினூடாக ஒருகணக் காட்சிமின்னல் என காணமுடிந்தது.\nகர்ணன் கைகாட்ட சல்யர் தேரை பின்னுக்கிழுத்தார். அவருடைய புரவிகள் முன்னால் செல்லும் அதே விசையில் பின்னடி எடுத்து வைத்தன. அவர் அதே விரைவில் தேரை பின்னெடுக்க விருஷசேனனும் தம்பியரும் தங்கள் தேர்களை பின்னால் கொண்டுசென்றார்கள். கௌரவப் படையும் உடன் சேர்ந்து விலக எதிர்பாராத வெறியுடன் சகதேவன் அம்புகளைத் தொடுத்தபடி முன்னோக்கி வந்து அந்த இடைவெளியில் புகுந்துகொண்டான். “சூதன் மகனே, கொல் என்னை… உன் அம்புகளுக்கு ஆற்றலிருந்தால் என்னை கொல்” என்று கூவினான். “என் மூத்தவர்களை நீ சிறுமைசெய்தாய். நான் வீணே நோக்கி நின்றேன் என்னும் பழி அகலட்டும்… கொல் என்னை ” என்று கூவினான். “என் மூத்தவர்களை நீ சிறுமைசெய்தாய். நான் வீணே நோக்கி நின்றேன் என்னும் பழி அகலட்டும்… கொல் என்னை கீழ்பிறப்பே, கொல் என்னை\nகர்ணனின் அம்புகள் அவனை எதிர்கொண்டன. சகதேவனின் இருபுறமும் எரியம்புகள் சென்று அறைந்து அனற்புழுதி கிளப்பின. ஆனால் அவன் இறப்பதற்கென்று முடிவெடுத்து அங்கே வந்ததுபோல் தோன்றினான். அது ஒரு கண எழுச்சி என விருஷசேனன் உணர்ந்தான். முந்தைய நாள் யுதிஷ்டிரனும் பீமனும் களத்தில் சிறுமைசெய்யப்பட்டதை அவர் வெவ்வேறு சொற்களினூடாக கடந்துசென்றிருப்பார். நேற்று அவையில் உணர்வெழுச்சிகள் வெளிப்பட்டிருக்கலாம். பழிச்சொற்கள் எழுந்திருக்கலாம். அனைத்தையும் மேலும் மேலும் எடைமிக்க சொற்களைக் கொண்டு மூடியிருக்கலாம். ஒரு தருணத்தில் அந்த விசை தடைகளை உடைத்��ு எழுந்துவிட்டிருக்கிறது.\nகர்ணன் சகதேவனை தொடர்ச்சியாக அம்புகளால் அறைந்தாலும் அவற்றை எல்லாம் விண்ணிலேயே தடுத்து பொறிமழையென உதிரச்செய்ய சகதேவனால் இயன்றது. அவன் வெறியாலேயே ஆற்றல் கொண்டுவிட்டிருந்தான். அவன் புலன்கள் ஒவ்வொன்றும் பலமடங்கு கூர்கொண்டன. கர்ணனின் அம்புகள் அவனை தொடவில்லை. ஆனால் அந்த விசை சற்றுநேரமே நீடிக்கும் என அனைவரும் அறிந்திருந்தனர். அதை உணர்ந்தவன்போல சுருதகீர்த்தியும் சுருதசேனனும் இரு பக்கங்களிலும் இருந்து அம்புகளைச் செலுத்தியபடி அணுகினர்.\nகர்ணன் அக்கணத்தில் சற்றே திரும்பி அகல, இடைவெளியில் விசையுடன் முன்னெழுந்த சுருதகீர்த்தி மிகவும் நெருங்கி வந்துவிட்டான். தன் ஆவநாழியிலிருந்து எரியம்பு ஒன்றை எடுத்த கணம் மிக அருகே சுருதகீர்த்தியை விருஷசேனன் பார்த்தான். அவனுடைய எரியம்பின் மிக அணுக்கவளையத்திற்குள். ஊதியே அவனை சாம்பலாக்கிவிடக்கூடும் என்பதைப்போல். ஒருகணம் அவன் உள்ளம் வெறிகொண்டு எழுந்தது. “மூத்தவரே, கொல்லுங்கள் அவனை கொல்லுங்கள்” என திவிபதன் கூச்சலிட்டான். அதே தருணம் அப்பால் சகதேவனின் தேரை தன் எரியம்பால் அடித்து இருபுறமும் பிளந்து விழச்செய்தான் கர்ணன். தேரிலிருந்து பாய்ந்திறங்கி நின்ற சகதேவன் வெறும் கைகளுடன் திகைத்து விழிகள் வெறிக்க நின்றான். கர்ணன் அவனை நோக்காதவன்போல திரும்பிக்கொண்டான்.\nசுருதகீர்த்தியை நோக்காதவன்போல விருஷசேனன் திரும்பிக்கொண்டான். “மூத்தவரே…” என்று கூவிய திவிபதன் விருஷசேனனின் விழிகளைக் கண்டு சொல் அமைந்தான். நாணொலி எழுப்பியபடி முன்னால் சென்ற கர்ணனை அம்புகளால் வேலியிட்டபடி விருஷசேனன் தொடர்ந்தான். வில்தாழ்த்தி தேர்த்தட்டில் நின்றிருந்த சுருதகீர்த்தியை பாகன் பின்னால் கொண்டு செல்ல அப்பால் சகதேவன் தளர்ந்த நடையுடன் பாண்டவப் படை நோக்கி சென்று அங்கு வந்த தேர் ஒன்றில் தொற்றி ஏறிக்கொண்டான்.\nஅடுத்த கட்டுரைசென்னை, மூன்று நாவல்கள்- நிஷா மன்ஸூர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதல��விண்’-8\nவரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nகும்பமேளா கடிதங்கள் - 2\nசுவாமி வியாசப்பிரசாத் - காணொளி வகுப்புக்கள்\nவான் நெசவு, மதுரம் -கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/bakthi/22778", "date_download": "2020-09-25T07:22:30Z", "digest": "sha1:B6JOV4IYUCKVQZ4KUGZOGN4PKD5OGXVP", "length": 6315, "nlines": 107, "source_domain": "www.kumudam.com", "title": "புத்தர் கூறும் பொன்மொழிகள் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\n| BAKTHIஆன்மீகம்| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Sep 14, 2020\nதீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்\nபொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை\nமட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய\nகாணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்\nமூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க\nபழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த\nதிரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.\nஇன்பத்தின் அருமையை உணர முடியும்.\nஇல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்\nஉடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும்\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபுகழ், அந்தஸ்து உயர இந்த பரிகாரம் செய்யுங்க...\nபணக்கஷ்டம் நீங்க எளிய பரிகாரம்\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஹாங்காங்கிலும் தைப் பூசத் திருவிழா கோலாகலம்\nஸ்ரீதேவி பூதேவி ஸ்மேத ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷே\nலேசர் விளக்குகளால் மின்னும் திருச்சூர் தேவாலயம்... அசத்தல் வீடியோ\nதங்கம் போல் மின்னும் கைலாய மலை... காணக் கிடைக்காத காணொளி\nதிருவாதிரை கூட்டு களி ஸ்பெஷல்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_6943.html", "date_download": "2020-09-25T07:19:40Z", "digest": "sha1:75MWSBOLC4QJCGSSHQMKUNY55Q3VOGC3", "length": 2827, "nlines": 60, "source_domain": "cinema.newmannar.com", "title": "கின்னஸ் சாதனைக்காக உருவாகும் படம்!", "raw_content": "\nகின்னஸ் சாதனைக்காக உருவாகும் படம்\nகின்னஸ் சாதனைக்காக அவ்வப்போது படங்கள் எடுப்பார்கள். ஆனால் அந்த படங்கள் வெறும் சாதனை படங்களாகத்தான் இருக்குமே தவிர மக்கள் ரசிக்க மாட்டார்கள். சமீபத்தில் அகடம் என்ற படம் ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்டது கின்னஸ் சான்றிதழ் பெற்றது. ஆனால் தியேட்டரில் ஒரு நாள்கூட ஓடவில்லை. இப்போது 48 மணி நேரத்துக்குள் ஒரு படம் எடுக்க போகிறார்கள். கதை எழுதுவதில் ஆரம்பித்து முழு படமும் 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்டு விடுமாம். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவில் நம்பியார். கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். கன்னட இயக்குனர் ரஜினீஸ் பவன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் பெங்களூரில் கின்னஸ் ஜூரிகள் முன்னிலையில் நடக்க இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=204052710", "date_download": "2020-09-25T07:01:43Z", "digest": "sha1:MV3OU5V4RTN2JYWG2KMZCDYQCRUD67R5", "length": 98373, "nlines": 846, "source_domain": "old.thinnai.com", "title": "ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4) | திண்ணை", "raw_content": "\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)\nகாலனியக் கடப்புக்குப் பிறகு வளர்ந்தவராக வாழ்வில் நுழைந்த தலைமுறையில் ஒரு சிறு கூட்டம், தமது பண்பாட்டை அறவே மோசமானது என்று விலக்கி, மேலை நாடுகளுக்குச் சென்று, அங்கு தம் நாட்டைப் பற்றிய தமது கடும் விமர்சனத்தை இன்னமும் தீவிரமாக்கிக் கொண்டு, மேலை நாட்டில் ‘நல்ல வாழ்விற்கு ‘த் தாம் விடைகளாகப் பெற்றவற்றை அவற்றின் பொருத்தம் பார்க்காமல், அவை எழுந்த விதத்தைப் பற்றி விமர்சனம் மேற்கொள்ளாமல் – அதாவது தமது பண்பாடு, தமது ‘நாடு ‘ ஆகியவற்றுக்குத் தாம் வந்து சேர்ந்த நாட்டுக்குக் கொடுக்கும் மரியாதை, ஒத்துழைப்பு, இருக்கும் ஒழுங்கு குறித்த அமைதி காத்தல் ஆகிய ‘நன்னடத்தையை ‘ச் சிறிதும் தராமல் – தம் நாட்டுக்கு இறக்குமதி செய்து காலனியத்தை இன்னமும் தொடர வகை செய்கின்றனர் என்று பார்த்தோம். வெளி நாட்டு வாசகர்களில் பலருக்கும் இது எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம் என்று தோன்றியதால் ஒரு விளக்கம் தருகிறேன்.\nஇப்படி கடும் விமர்சகராக மேலை நாடுகளில் உலவுபவர்கள் பலரும் சமூகவியல் துறைகளில் ஆய்வாளரே. அதில் பலர் வரலாறு, அதிலும் தற்கால இந்திய வரலாற்றிலேயே வல்லுநர்கள். மிகச் சிலரே பண்டை இந்தியாவைப் பற்றி ஆய்பவர்கள். இவர்களுக்கெல்லாம் தெரியாத இந்தியப் பண்பாடு அல்லது சமூக அமைப்பின் குணாம்சங்கள், அல்லது வரலாற்றின் வண்டல் படிவுகள் உனக்கென்ன தெரியும் என்று சாதாரணப் பார்வையாளர்கள் கேட்கக் கூடும். ரொமிலா தாபர், தீபேஷ் சக்ரவர்த்தி, சுமித் சர்க்கார், இர்ஃபான் ஹபீப், ஞான் ப்ரகாஷ், காயத்ரி சக்ரவர்த்தி, ஆயிஷா ஜலால், சுப்ராதா மித்ரா, சுகாதா போஸ், சுதிப்த கவிராஜ், முஷிருல் ஹாசன், அய்ஜஸ் அகமது, அஷிஸ் நந்தி, இத்தியாதி போன்றவர்களை விடக் கூடுதலாக இந்தியப் பண்பாட்டைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்றும் கேள்வி எழலாம். அனேகமாக இவர்களில் எவருமே இந்தியாவின் பண்டைப் பண்பாட்டை உயர்வாகக் கருதுவதில்லை. மாறாக அது குறித்து கண்டனங்கள்தான் தெரிவிக்கின்றனர் என்னும் போது இவன் என்ன இந்தியப் பண்ப��ட்டைத் தீரப் புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று எழுதுவது என்றும் கேட்கலாம்.\nபிறருடைய ஆய்வுப் பாங்கை விட, அவரது அடையாளத்தை அதிக எடை உள்ளதாகக் கருதும் மன உளைச்சல்பட்ட மனிதருக்கு எந்த விளக்கமும் அதிகம் உதவாது. அப்படிப்பட்ட அரசியல் பார்வைதான் இன்று இந்தியக் கருத்துலகில் மிக ஆழமாகப் பரவி உள்ளது. மோதலும், அதிகாரப் பறிப்புக்கான அவசரமும் நிறைந்த களம் இன்றைய இந்தியா. உலக மயமாதலும், நுகர்வுப் பண்பாடும், முதல் குவிப்புக்கான புதுமையான, காலம் அதிகம் தேவைப்படாத சுருக்குவழியும் சாமர்த்தியமுமே அதிகம் உதவக் கூடிய சந்தை-முதலாளியமும் இந்தியச் சூழலை காலனியத்திலிருந்து விடுபட்ட காலத்தை விட நெருக்கடிகள் அதிகமான காலமாக ஆக்கியுள்ளன என்பதால் அதிகாரத்துக்கும் முதல் குவிப்புக்கும் உடனடித் தொடர்பு இருப்பது அனேக மக்கள் குழுக்களுக்கும் தெரிந்துள்ளதால், இந்த அவசரம். இதில் மற்றவரின் போட்டியை எந்தக் கருவி கையில் கிட்டினாலும் அதைப் பயன்படுத்தி அவர்களைக் களத்திலிருந்து ஒழித்துக் கட்டும் முறைகள் மிகவும் எளிதாகத் தெரிகின்றன. இதில் அடையாள அரசியல் இன்று ஓர் அவசியமான, குறி தவறாத போர்க் கருவியாகிச் சில பத்தாண்டுகள் ஆகி விட்டன. ஆயுதத்தின் கருக்கும், தாக்கமும், வீரியமும் குறையவில்லை. மாறாகக் கூடுதலாகி இருக்கிறது. தேக்கமுற்ற பொருளாதாரம், வசதிகளின் மீது அரசின் பயனற்ற ஆனால் குரங்குத் தனமான பிடிப்பு, கூடுதலாகிப் போன மக்கள் கூட்டம் இவையும் சேர ஆயுதப் பிரயோகத்திற்கு எந்த அறநெறியும் தேவை இல்லை, எந்த முறைமையும் தேவை இல்லை என்பது நியதியாகி உள்ளது.\nஆனால் அடையாள அரசியலை அறப் போராட்டமாக மட்டுமே சித்தரிப்பது இடதுசாரியின் பார்வை. அப்படிப்பட்ட சித்தரிப்பால்தான் மக்களை அந்த வகை அரசியலுக்கு திரட்ட முடியும். போராட்டம் முடிந்து ஒரு சில சமூகக் குழுக்களை போட்டியில் இருந்து நிரந்தரமாக நீக்கியதும் மக்களுக்கு அந்த வசதிகள் மீது கூடுதலான வாய்ப்பு கிட்டுமா என்றால் அப்படி ஒரு தோற்றம் நிச்சயம் கிட்டும். ஆனால் இறுதியில் வாய்ப்புகள் முன்போலவே தூரத்தில் தான் இருக்கும். அதை யாரும் தெளிவாக்க மாட்டார்கள். வலதுசாரியின் பார்வையில் அடையாள அரசியலே மொத்தமாக ஒரு பெரும் அதர்மப் போர் என்பது போன்ற வாதம் இருக்கும். பொதுவாக ��திகாரத்தில் இருக்கும் வலதுசாரியினர் பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியாத புகை மூட்டமான சொற்குவியலுக்குள் ஒளிந்து கொண்டு தமது அடையாள அரசியலை மரபு, வழக்கம், புழக்கத்தில் இருக்கும் நெறிகள், முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நியாயப்படுத்திக் கொண்டு நடத்துவர். காட்டு: சங்கர மடங்களுக்கு பார்ப்பனர்தாம் தலைமை வகிப்பர், சைவ மடங்களுக்கு குறிப்பிட்ட சாதியார் – பிள்ளைமாரோ, அல்லது இதர வேளாளரோதான் தலைமை வகிப்பர். பள்ளி வாசல்களில் ஆண்கள்தான் தொழுகைத் தலைமை வகிப்பர். கத்தோலிக்கச் சர்ச்சுகளில் தலைமை ஆண்களிடம்தான் இருக்கும். கோவில்களில் பார்ப்பனர் அல்லது சைவ குருக்கள் அல்லது குறிப்பிட்ட குடும்பங்களில் இருந்துதான் பூசாரிகள் அல்லது பூசை செய்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அது தவிர அரசு வேலைகள், வங்கி வேலைகள் என்று பல இடங்களிலும் ஏற்கனவே உள்ளே இருக்கும் சமூகக் குழுக்கள்தாம் மறுபடி மறுபடி வாய்ப்புகளை அடுத்த தலைமுறைகளுக்கு கை மாற்றித் தருவர். இவை எல்லாமே அடையாள அரசியல்தான். ஆனால் அப்படி அவை அறியப்படாதவை. இது வலதுசாரிக்கு ஓர் ஆதாயம், இயல்பான பாதுகாப்பு.\nஆக அடையாளங்களை மட்டுமே கருதி, கருத்தாக்கங்களை அவற்றின் கட்டுமான நியதிகள், தர்க்க வலு ஆகியவற்றைக் கருதாமல் ஒதுக்கும் பண்பு இன்று இந்தியாவில் ஓங்கியதற்கு ஒரு காரணம், இடதின் குரல் கருத்துலகில் ஓங்கி இருப்பதுதான்.\nஅடையாளமும் கருத்தியலும் கலந்த ஒரு இடைவெட்டில் மேற்சொன்ன ஆய்வாளர்கள் இருப்பதால் அதை ஒட்டிய சில வாதங்களை முன் வைக்கிறேன். இவர்களுக்குப் பிடித்தமான அடையாள அரசியல் வாதங்களை முன் வைத்தால் என்ன ஆகிறது என்று பார்ப்போம். சுருக்கமாகச் சொன்னால், இவர்களில் பெரும்பான்மை இடதுசாரியினர் அல்லது மார்க்சியர். குறைந்த பட்சம் இந்து மதத்தைத் தமது மதமாகக் கருதுபவர் எவரும் இந்தப் பிரபலமான சிந்தனையாளர்களில் இல்லை. மாறாகக் கிருஸ்தவம் அல்லது இஸ்லாம் ஆகிய மதங்களைத் தமது மதமாகக் கருதுபவர்கள் இதில் உண்டு. இந்திய அரசியல் எப்படி இருக்கிறதென்றால், இந்துவாக ஒருவர் இருந்து கொண்டு நடு நிலைமை வகிப்பவராகக் கருதப்படவே முடியாது. இந்து மதத்தைக் கண்டனம் செய்யாத இந்துவை நடு நிலைமையாளராக யாரும் கருத மாட்டார்கள். அதற்கு மேல் போய் இந்துக்களைத் தொடர்ந்து கண்டித்தால்தான் மதச் சார்பின்மை உள்ளவர் எனக் கருதப்படுவர். ஒரு கிருஸ்தவர் அல்லது முஸ்லிம் எதுவும் அதிகமாகச் செய்ய வேண்டாம். மற்றவர்களை மதச் சார்பின்றி இருக்கும் படித் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் போதும் அவர் நடு நிலையாளர் மட்டுமல்ல, மத நல்லிணக்கத்துக்குப் பாடுபடுபவர் என்று வேறு பெயர் வாங்கி விடுவார். தனிப்பட்ட அளவில் அவர் இந்து மதத்தையும் இந்தியப் பண்பாட்டையும், இந்துத் தத்துவம் அல்லது இந்தியத் தத்துவம் ஆகியவற்றையும் கடுமையாகச் சாடிக் கொண்டிருக்கலாம், அதாவது தமது மதத்தில் உள்ளவரிடையே அவர் எந்தக் கருத்தையும் பரப்பலாம். ஆனால், பொது அரங்கில் மத நல்லிணக்கம் கோருவதாகச் சொல்லி விட்டால் போதும் எல்லாரும் புளகாங்கிதம் அடைந்து விடுவார்கள். மாறாக ஒரு சிவமடாதிபதியோ, அல்லது மேல் சாதியின் குருமார்களோ, மடாதிபதிகளோ நல்லிணக்கம் தமக்கும் பிடித்தமானது என்று சொன்னால் மட்டும் போதாது, மற்ற மதத்தினரைப் பற்றியோ, அல்லது மற்ற மதங்களைப் பற்றியோ தவறியும் எந்தக் குறையும் சொல்லி விடக் கூடாது. உடனேயே அவரை வெறியர் என்றும், மதச் சகிப்பின்மை இல்லாதவர் என்றும் பிறகு அவருடைய குலம், குடும்பம், மேலும் வரலாற்றில் என்னென்ன குறைகள் உண்டு என்றும் தேடிப் பிடித்து ஏசித் தள்ளி விடுவார்கள்.\nஇது மாத்திரம் இல்லை. இந்தியாவில் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்றாலும் இந்து மதம் தன்னுடையது என்று சொல்லும் எவரும் வரலாற்றாசிரியராகவோ, சமூக அறிவியல் துறைகளிலோ பிரகாசிக்க முடியாத சூழல் இந்தியாவில் இருக்கிறது. அப்படி யாரும் இருந்தால் அவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு நூறு விமர்சகர்களுக்கு இந்து மதம் ஏன் குப்பை இல்லை என்று நிரூபிக்க வேண்டி வரும். இந்து மதம், தத்துவம், பண்பாடு ஆகியனவற்றை எவரும் – கிருஸ்தவர், முஸ்லிம், மார்க்சியர், ஃபார்சி, பெளத்தர், ஜைனர், மேலும் எந்த நாட்டினரும் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கடுமையாகத் தாக்கலாம். அவர்களுக்கு இந்து மதத்தில் ஒரு துளி கூடத் தெரிந்து இருக்கத் தேவை இல்லை. இந்திய மொழியே எதுவும் தெரியாதவர்கள் கூட இந்துக் கடவுள்கள், இந்துப் பழக்க வழக்கங்கள், இந்துப் பண்பாடு ஆகியவற்றில் ஏதாவது ஓர் அம்சத்தை எடுத்துக் கொண்டு அதுதான் 3000 வருடங்களாக இந்தியாவில் மக்களை நச��க்கியது என்று தைரியமாக எழுதலாம். அது உண்மை இல்லை, கொடுக்கப்பட்ட தகவல்கள் முழுவதும் சோடிப்பு என்று சொல்லுமளவு கூட இந்திய வரலாறு, பண்பாடு, பண்டைய மொழிகள், மதத்தின் முக்கிய நூல்கள் ஆகியவற்றில் பெரும்பாலான மக்களுக்கோ அல்லது கல்லூரிப் படிப்பு முடித்தவர்களுக்கோ அல்லது பொறியியல், தொழில் நுட்பம், மேலாட்சித் துறை, பொருளாதாரம், அறிவியல் இத்தியாதி துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர்களுக்குக் கூட எதுவும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடிய கருத்துகள் மேற்படி விமர்சகர்கள் எழுதிய பல புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டு எளிமைப் படுத்தப்பட்ட விமர்சனப் பார்வைகள் அல்லது அவர்களே மறுபடி மறுபடி ஆங்கிலப் பத்திரிகைகளில் உள் நாட்டுப் பண்பாட்டைக் கிழித்து எழுதும் விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றில் இருந்துதான் கிட்டும். இவற்றைக் கற்ற மக்களுக்கு அனேகமாகத் தம் நாட்டைப் பற்றிய ஆக்கபூர்வமான தகவல்கள் எதுவும் தெரியாது. ஆனால் இந்தியப் பண்பாடு என்று உள்ளீடு அற்ற பெருமையை மட்டும் ஒரு போலியான தேசிய உணர்வுடன் தம்முள் வளர்த்து வைத்து இருக்க வாய்ப்பு உள்ளது.\nஇவர்களை வெளி நாட்டு அரங்குகளில் பார்க்க நேர்ந்தால் சில நேரம் மிகவும் பரிதாபமாக உள்ளது – இவர்களைச் சொல்லவில்லை. இவர்களுக்குத் தமது அறியாமை ஒரு பெருமையான அத்தாட்சிப் பத்திரமாயிற்றே. பரிதாபப்பட்டு என்ன பயன் இவர்களைக் குடிமக்கள் என்று வளர்த்து அன்னிய தேசங்களுக்கு அனுப்பும் ஒரு நாட்டை நினைத்தால் பரிதாபமாக இல்லாமல் வேறெப்படி இருக்கும் இவர்களைக் குடிமக்கள் என்று வளர்த்து அன்னிய தேசங்களுக்கு அனுப்பும் ஒரு நாட்டை நினைத்தால் பரிதாபமாக இல்லாமல் வேறெப்படி இருக்கும் இப்படிச் சொல்வதற்கு எதிர் வினையாகச் சிலர் கேட்பர் – இந்து சமூகம் என்று ஒன்று இருக்கிறதா, எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ இப்படிச் சொல்வதற்கு எதிர் வினையாகச் சிலர் கேட்பர் – இந்து சமூகம் என்று ஒன்று இருக்கிறதா, எந்த உலகத்தில் இருக்கிறாய் நீ என்று. சாதிகளால் உடைபட்ட ஒரு நாட்டில் ஒரு மதத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது வெறும் கற்பிதம் என்று நிறுவத் தயாராக ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது. இந்தப் பட்டாளத்தைத் தான் காலனியச் சிந்தனையின் காலாட் படையினர் என்று ��ுன்பு சொன்னேன்.\nகாட்டாக, நான் ஆசியச் சிந்தனை முறைக்கும் மேலைச் சிந்தனை முறைக்கும் உளவியல் ரீதியாக என்ன மாறுபாடுகள் உள்ளன என்று விளக்கிய ஒரு அமெரிக்க உளவியல் பேராசிரியரின் பேச்சைக் கேட்கப் போய் இருந்தேன். அதன் முடிவில் ஒரு கேள்வி வந்தது. பெளத்தம் முன்பு இருந்த நாடுகளில் கம்யூனிசம் ஏன் அதிகம் பரவியது, இஸ்லாம் இருந்த நாடுகளில் அதற்குச் சிறிதும் ஏன் மவுசு இல்லை என்று ஒரு கேள்வி. இதற்குப் பேச்சாளர் சிறிது தயங்கிப் பதில் சொன்னார் – அத்தகைய அரசியல் கேள்விகளைத் தான் ஆராயவில்லை என்று சொன்னார். கூட்டம் முடிந்த பின் நான் அவரிடம் போய் கேட்டேன் – இது ஒரு நல்ல கருத்தாக இருக்கிறதே, ஆசிய நாடுகளில் ஜப்பானியரைப் பெரிதும் ஆராயும் அவர் ஏன் கம்யூனிசத்தின் கீழ் வளர்ந்த சீன இளைஞரை ஆராயவில்லை அத்தகைய இளைஞரிடம் இதர ஆசிய இளைஞரோடு ஒப்பிட்டால் ஏதும் சிந்தனை முறையில் மாறுபாடு தெரியாதா என்று கேட்டேன். இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் ஆய்வு நடத்தத் தனக்கு விருப்பம்தான், தக்க ஆராய்ச்சி மாணவர் தம் மேற்பார்வையில் இயங்குபவராகக் கிடைத்தால் அவற்றை மேற்கொள்ளத் தயக்கம் காட்ட மாட்டேன் என்றார்.\nமேலும் சிறிது பேசிய போது அங்கிருந்த ஓர் இந்தியப் பேராசிரியர் கலந்து கொண்டார். இடதுசாரி, வங்காளி என்பது தெரிந்தது. வழக்கம் போல முழுதும் பிரிட்டிஷ் ஆங்கிலம் பேசினார், சிறிதும் இந்திய மொழியின் பாதிப்பு இல்லாத ஆங்கிலம். உயர்குடியினர் அல்லது முழுதும் ஆங்கில மீடியம் பள்ளியில் படித்தவர் என்று ஊகித்தேன். அவர் வங்காளத்தில் பொதுவுடைமைக் கட்சி பல பத்தாண்டுகளாக ஆள்வதைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். நான் ஒரு நிமிடம் என்று சொல்லி விட்டு, அந்த மாநிலத்தில் பொதுவுடைமை பரவியதற்கும், அதற்கு முன்னால் இஸ்லாம் பரவியதற்கும் வங்காளிகளின் பண்பாடு ஒரு காரணமா பொதுவுடைமைக் கருத்துகளில் அவர்களுக்கு உள்ள இயல்பான ஈடுபாடு என்று கருதுவது சரியானால் அவர்கள் மிகவும் நவீனப் பட்ட மக்கள் என்று முடிவு கட்ட முடியுமா என்று கேட்டேன். அதாவது மேலைக் கருத்தாக்கங்கள் ஊடுருவிய பண்பாடா என்பது உட்கேள்வி. ஆனால் என் கேள்வியை காலனி ஆட்சிக்கு மிகவும் பலியான மேல் மட்ட மக்கள் வங்காளத்தில் அதிகமா என்றும் புரிந்து கொள்ள முடியும் என்பது அப்போது எனக்குத் தோன்றவில்லை. இத்தகைய அர்த்தப்படுத்தலை எல்லாம் அவர் தம்முள் நடத்திக் கொள்ளவில்லை என்பது அவருடைய எதிர் வினையில் தெரிந்தது. அவர் இக் கேள்வியை விரும்பவில்லை. வங்க மக்கள் பிறவியிலேயே முற்போக்கானவர்கள் என்று சொன்னால்தான் மகிழ்ச்சி அடைவார் போல் இருந்தது.\nஅடுத்து நான் சொன்னேன் – முதலில் கூட்டத்தில் யாரோ கவனித்தது போல வங்கமும் பெளத்தத்தால் பல பத்தாண்டுகள் பாதிக்கப்பட்டு இருந்தது. அதை ஒழித்துத்தான் இஸ்லாம் பரவியது. இந்த இரு மதங்களும் சமூகக் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக் கொள்பவை. குழு நடத்தையைக் கண்காணிப்பவை. இந்து மதம் போல மூட்டை நிறைய நெல்லிக்காய்களாக இம் மதத்து மக்கள் இருப்பதில்லை என்பதால், இந்த சமூகக் கட்டுப்பாடு நெறியாகிய தன்மையை அடிப்படையாகக் கொண்டு பொதுவுடைமைக் கருத்துகள் அங்கு வளர்ந்தன என்று கருத முடியாதா என்று கேட்டேன். அந்த வங்காளிப் பேராசிரியர் பெளத்தம் வங்கத்தில் இருந்தது என்ற கருத்தையே அடியோடு மறுத்தார். எனக்குச் சிறிது ஆச்சரியமாக இருந்தது. பாலா வம்ச மன்னர்கள் பல நூறாண்டுகள் வங்கத்தில் ஆண்டிருந்தனர். அவர்களுடைய கல்வெட்டுக்களை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். மேலும் மேற்கு வங்க அரசும், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் பண்டைக் காலச் சின்னங்களைப் பாதுகாத்த சில இடங்களின் வரலாற்றுக் குறிப்பில் பாலா வம்ச மன்னர்களைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்திருக்கிறேன். பாலர்கள் மக்களிடையே இருந்து எழுந்த ஓர் ஆளும் கூட்டம். அவர்கள் சுமார் நானூறு ஆண்டுகள் ஆண்ட போது பெளத்தத்தை மிகவும் ஆதரித்தனர். இந்து மன்னர்களான போதிலும், இந்தியாவின் இதர இடங்களில் பெளத்தம் தன் ஆளுமையை இழந்த பின்னும், வங்கத்தில் பால மன்னர்களின் ஆதரவில் செளகரியமாக இருந்தது. ஆனால் வங்காளத்தின் ஒரு மெத்தப் படித்த அறிஞர் தமது மாநிலத்து வரலாற்றைக் கூட அறியவில்லை என்பதற்கு என்ன காரணம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் அந்த அமெரிக்கப் பேராசிரியர், இந்த வங்காளிப் பேராசிரியரின் அழுத்தமான மறுப்பை நம்பி அவருடன் மேலும் பேச ஆரம்பித்தார். எனக்கு இரு பிரச்சினைகள் – வங்கம் என் தாயகம் இல்லை. என் ஆங்கிலம் தமிழ்ப் பேச்சின் தாக்கம் உள்ள ஆங்கிலம். இயல்பான கவர்ச்சி அவரிடம்தான் கூடுதலாக இருக்கும். எனவே, ��துங்கி விட்டேன். பிற்பாடு எனக்குத் தோன்றியது, இடதுசாரியினர் பல பத்தாண்டுகளாக ஆளும் ஒரு மாநிலத்தில், பெளத்தத்தை முஸ்லிம்கள் அழித்தனர் என்ற சாதாரண வரலாற்று உண்மையை அந்த அரசு பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கி, இந்துக்கள்தான் பெளத்தத்தை அழித்தனர் என்ற கருத்தையே போதித்திருப்பர் என்று தோன்றியது.\nஇதை எதற்குச் சொன்னேன் என்றால் ஒரு நாடு, அதற்குள் பல வகையான வரலாறுகள், அதுவும் விமர்சனப் பார்வை இல்லாமல் ஆங்காங்கே உள்ள அரசியல் சார்புடைமையைப் பொறுத்து சங்கடமான உண்மைகளை ஒளித்து வரலாற்றைப் போதிப்பதில் இந்திய வரலாற்றைக் குறித்து இந்தியரிடையே சுமாராக ஒரே திசையில் செல்லும் அறிவு கூட இல்லை என்று புரிய வேண்டும் என்பதற்காகத்தான். இந்தப் பின்னணியில் மேலே சொன்ன வரலாற்றாளர் அல்லது சமூக அறிவியல் வல்லுநர்களின் அறிவுத் திரட்டுப் பங்கு என்ன என்று பார்க்க வேண்டும். இத்தனை பேரின் எழுத்துகளாலும் இந்திய வரலாறோ, சிந்தனையோ, தத்துவமோ, உளவியலோ, சமூகவியலோ எந்தத் துறையிலும் இது அல்லது இவைதான் இந்தியாவின் கடந்த காலப் பதிவுகள் என்று இந்திய மக்களுக்கும் சாதாரணருக்கும் ஏற்புடையதான ஒரு கருத்துக் குவியலை இன்னமும் தொகுக்க முடியவில்லை. இது உண்மையானால், ஏன் அப்படி என்பதுதான் நாம் கேட்க வேண்டியது. அதற்கும், காலனியக் கடப்புக்குப் பிறகு இந்தியருக்குப் போதிக்கப்படும் கருத்துகளின் இயல்புக்கும் என்ன உறவு என்று கேட்கத் தோன்றுகிறது. இது நமது பெரும் தவறுதான் என்றுதான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பதிவு உள்ள ஒரு நாட்டில், பல முறை வெளிநாட்டினரால் அடிமையாக்கப்பட்ட ஒரு நாட்டில் காலனியம் வெள்ளையர் காலத்தில் இருந்து தான் துவங்கியது என்று பரவலாக்கப் பட்ட ஓர் அடிப்படைக் கருத்தைக் கூட என்னால் ஏற்க முடியவில்லை. இருந்தாலும் இவர்களில் பலரும் அத்தகைய வரலாற்றுப் பார்வையைத்தான் முன் வைக்கின்றனர். பல குரல்கள் போலத் தெரிந்தாலும் பெரும்பாலான குரல்களும் ஐரோப்பியரின் பார்வையைப் பிரதி எடுப்பதாகத்தான் தெரிகிறது. இவர்களில் பலருக்கு பண்டைய இந்திய மொழிகளில் புலமையோ அல்லது சீரிய திறனோ கிடையாது என்பதும் இவர்கள் எழுதுவதைச் சற்று யோசனையோடுதான் பார்க்கத் தூண்டுகிறது.\nமார்க்சியர் பண்டை�� நாகரிகங்கள் குறித்து எழுதப் புகுகின்றனர் என்பதே ஒரு நகை முரண். சமூகங்களை ஆராயும் முன் முன்-தீர்மானங்களோடு செல்பவர், அனேகமாகத் தமது முன் தீர்மானத்துக்கான ஆதாரங்களை மட்டுமே பொறுக்கி எடுத்து, எதிரானதை ஒதுக்கியே செயல்படுவர். சில நேரம் அவர்களே முதலில் இத்தகைய முயற்சிகளைச் செய்யத் தலைப்பட்டாராயின், மாற்றுச் சான்றுகளைப் பிறர் காண விடாமல் அழிக்கக் கூட வாய்ப்பு இருக்கிறது. வரலாற்றின் எச்சங்களை அழிப்பதில், வசதிப்படாததை இருட்டடிப்பு செய்வதில் காட்டும் தீவிரத்தில் சில கருத்தாக்கங்கள் மிகவும் பிரசித்தியானவை. அத்தகைய கருத்தாக்கங்கள்தாம் தமது பார்வைக்கு உதவும் ஆடிகள் என்று முன்னமேயே அறிவித்து விடும் இவர்களின் முடிவுகளை எளிதில் ஏற்க முடியவில்லை. இவர்கள் வரலாற்றைத் திரித்துத்தான் எழுதி இருக்கிறார்கள் என்று கறாராகச் சொல்ல முடியாது என்றாலும் வர்க்கம், இனம் ஆகிய வகைப் படுத்தல்களிலும், மதம், மொழி, தத்துவம் ஆகிய வரலாற்றுப் போக்குகளிலும் இவர்களது சுயசார்புகள் சான்றுகளுடன் ஒட்டாத முன் முடிவுகளுடன் இயங்குகின்றன என்றுதான் தோன்றுகிறது.\nஒரே ஒரு வகையான நேர்கோட்டுப் பதிவைத் தரச் சொல்லி வற்புறுத்துகிறேன் எனக் கருத வேண்டாம். 3000 வருடங்களாகவாவது தாங்கி இருந்து, ஒரு பிலியன் மக்களுக்கு உறைவிடமாக இருக்கும் ஒரு நாடு, அதன் பண்பாடு இவர்கள் சொல்வது போல வெறும் வன்முறையும் அநீதியும் வெறுப்பும் இனவெறியும் மட்டும் அதைச் செலுத்தி இருந்தால் பெரும் படுகொலைக் களமாக எப்போதோ மாறி இருக்கும்.\nஅரை நூற்றாண்டில் ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்காவும் எத்தனை வன்முறையை, அடக்கு முறையைச் சந்தித்திருக்கின்றன அவையும் காலனி ஆதிக்கத்தின் இரையாக இருந்து விடுபட்ட நிலப் பரப்புகள்தாம். ஆனால் இவை போலவே காலனி ஆதிக்கத்திலிருந்தும், அதற்கும் மேலே போய் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பல வித அன்னியரின் ஆக்கிரமிப்புகளையும் சந்தித்த ஒரு மக்கள் திரள் இன்னமும் ஒரு நாடாகச் சேர்ந்து பெரும்பாலும் அமைதியுடன் இருக்க முடிகிறது – அது எதனால் அவையும் காலனி ஆதிக்கத்தின் இரையாக இருந்து விடுபட்ட நிலப் பரப்புகள்தாம். ஆனால் இவை போலவே காலனி ஆதிக்கத்திலிருந்தும், அதற்கும் மேலே போய் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பல வித அன்னியர���ன் ஆக்கிரமிப்புகளையும் சந்தித்த ஒரு மக்கள் திரள் இன்னமும் ஒரு நாடாகச் சேர்ந்து பெரும்பாலும் அமைதியுடன் இருக்க முடிகிறது – அது எதனால் மொழியினாலா, இனத்தாலா, அல்லது பண்பாட்டாலா மொழியினாலா, இனத்தாலா, அல்லது பண்பாட்டாலா மேற்சொன்ன வரலாற்றாளரின் நூல்களில் இந்த வகை ஆய்வை அதிகம் காண முடியாது. அப்படியே இருந்தாலும் அந்தப் பார்வை ஓர் எதிரியின் பார்வையாகத்தான் இருக்கும். அதாவது இந்த நிலப்பரப்பில் உள்ள மானுடம் எப்படி எல்லாம் நோய்ப்பட்டது என்று நிறுவும் குமைச்சல் நிறைந்த பார்வையாகத்தான் இருக்கும். ஆக்கத்தைக் காண மறுத்து, அழிப்பையும், கெடுதலையும் மட்டுமே நோக்கும் கடும் விமர்சகனின் பார்வையாகத்தான் இருக்கும். இது உள்நாட்டுக்குள் மட்டும் புழங்கும் போது ஒரு வேளை சமூகத் திருத்தங்களுக்கு உதவலாம். ஆனால் இவை மட்டுமே இந்திய யதார்த்தத்தை கறாராக நிறுவுகின்றன என்ற ஒரு மனப்பாங்கையும், இந்திய சமூகத்தின் ‘உண்மைகள் ‘ இவற்றில் மட்டுமே கிட்டும் என்ற வகைப் புரிதலையும் இந்தியாவுக்கு வெளியே பன்னாட்டு வெளியில் நிறுவப்பட்டு விட்டால் அது புதுக் காலனிய முயற்சியில் இறங்கி இருக்கும் மேலை நாட்டு ஆதிக்க சக்திகளுக்கு மிக உதவியாக இருக்கும் என்பதைப் பற்றி இவர்கள் சற்றும் கவலைப்படுவதில்லை.\nஇப்படி ஓர் எதிரிப் பார்வை இவர்களில் பலருக்கும் வர ஒரு காரணம் – மேலைத் தத்துவம், மேலை வரலாற்றியல், மேலை சமூகவியல், மேலை மானுடவியல் என்று பல மேலைத் துறைகளில் முதலில் தேர்ச்சி பெற்று, பிறகு தமது சமூகத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறார்கள். தமது சமூகங்களைப் பற்றி இவர்கள் ஆய்வு செய்யத் தொடங்கும் நேரத்தில் இவர்களுக்கு முதலிலேயே தெரிந்தவை மேலைப் பார்வையில் படிக்கப்பட்ட, எழுதப்பட்ட நூல்கள்தாம். அவற்றின் சார்புடைமையை இந்த நூல்கள் முதலிலேயே எடுத்து வைத்து விட்டன, அது தெரிந்துதான் அந் நூல்களைக் கற்கிறார்கள் என்று கூட வாதிட முடியாது. இந்த வகை நூல்களில் பெரும்பாலானவை உள்நாட்டில் அத்தகைய நூல்களோ சிந்தனைகளோ இல்லாததால், அவைதாம் அத்துறையின் செவ்வியல் நூல்கள் என்று போதிக்கப் படுகின்றன.\nஇந்திய வரலாறும், சமூகவியலும், மானுடவியலும், தத்துவமும் அவற்றின் பின்புலன், பல காலத்துக் களன், பெரும்பான்மையினரின் மதப் பார்வை, சிறுபான்மையினரின் பண்பாட்டு/மதப் பார்வைகள், என்று பலவித தன்னாட்டு மக்களுடைய காலப் பயணத்தில் எழுந்த ஒரு பார்வை, ஓர் அறிதல், ஓர் அறிவுக் கருவூலம் இவர்களிடம் முதலில் சேர்வதில்லை. அவர்களின் அடித்தளம் அது அல்ல. மாறாக அது இவர்களின் கருது பொருளாக ஆயிற்று. அது இத்தகைய புறப் பொருளாக்கப்படுதலை (objectification) மீறித் தன்னிலை உணர்வாகவோ, அறிவாகவோ ஓரளவு இவர்களிடம் இருக்கும் என்றால் அது அன்றாட வாழ்வில் அறிதலுக்கான, தேடல் இல்லாத இயல்பான வாழ்வின் நடைமுறை அறிவாகத்தான் சேர்ந்திருக்கும்.\nஆக தன் சமூக நடைமுறைகளின் வழி அறி உணர்வு இவர்களை உலகை ஓர் ஆய்வுப் பொருளாகப் பார்க்கச் சொல்லி அழைத்துப் போவதில்லை. மாறாக அதுவே ஓர் அடக்கப் படவேண்டிய, ஒடுக்கப் படவேண்டிய ஒன்றாகவோ, நோய்ப்பட்ட உடலாகவோ, துண்டுபட வேண்டிய நிலப் பரப்பாகவோ, சில நேரம் முற்றிலும் அழிக்கப்பட்டு ஆய்வாளரின் அபிமானக் குழுவின் பண்பாட்டாலோ அல்லது அபிமான மதிப்பீடுகளாலோ அல்லது அவரது விருப்பத்துக்குரிய பெருநாயகரின் வரலாற்றுப் பார்வையாலோ அல்லது அபிமான மதம்/அரசியல் கோட்பாட்டாலோ மறு வார்ப்பு செய்யப்பட வேண்டும் என்றே இவர்களால் பார்க்கப்படுகிறது என்று நான் கருதுகிறேன்.\nஇவர்களைப் போல அல்லாமல், ஃபூகோ தன்னைச் சுற்றிலும் உள்ள ஒரு பண்பாட்டை வெறுக்கவும் இல்லை, அதை அழிக்க ஒரு திட்டத்தோடும் வரலாற்றை எழுத முற்படவில்லை. அவருக்கான குறிப்பிட்ட ஒரு செயல் திட்டத்துக்கு ஏற்ப வரலாற்றை மாற்றும் எண்ணத்தோடு தமது சமூகத்தை அணுகவில்லை. அதே நேரம் அவர் அந்த சமூகப் பண்பாட்டின் அன்றாட உற்பத்தியில் – பொருட்கள், உறவுகள், குறியீடுகள், நுகர்வுகள், மதிப்பீடுகள், நகர்வுகள், கடப்பை ஏற்கும் விதங்கள், எதிர்ப்பை மேற்கொள்ளும் விதங்கள் என்று மக்கள் பலவிதமாக பண்பாட்டை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்களே அந்த அன்றாட உற்பத்தியில் – ஆர்வத்தோடு ஈடுபடவும் இல்லை. அதைத் தமது பார்வையாகவோ, கடமையாகவோ அல்லது சார்புடைமையாகவோ மேற்கொள்ளவும் இல்லை. மாறாக ஒரு விலகல், ஓர் அடி பின் தங்கி இருந்து நோக்கல், பழகிய ஒன்றை புது அனுபவமாக, புதுப் பொருளாக (meaning, not object) ஏன் அன்னிய வாழ்வாகக் கூட கருதும் ஒரு மனச் சாய்வு இவற்றோடு அணுகுகிறார். அன்னியம் என்னும் போது வெறுப்புடன் என்று பொருள் கொள்ள வேண்டாம்.\nஅதே நேரம�� அவர் அந்த அன்றாட வாழ்விலிருந்து விலகி விடவும் இல்லை. அத்துடன் இயங்கிக் கொண்டே கவனிக்கிறார். இதை திரெய்ஃபஸ், ராபினெள என்ற இரு ஆய்வாளர்கள் தமது நூலில் தெளிவு படுத்துகிறார்கள் – ‘நாம் இனிமேல் கருத்தாக்கங்களை (theory) உருவாக்க முடியாது. நாம் இனிமேல் ஆழமான மறைந்துள்ள அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருக்கப் போவதில்லை. இருப்பினும், நாம் பண்பாட்டின் பிரச்சினைகளை முக்கியமாகக் கருதுவதால், ஃபூகோவின் நிலைபாட்டின் பால் நமது விருப்பம் ஏதும் இன்றியே, தேர்வு இன்றியே, இழுக்கப்படுகிறோம். ‘ மேலும், நமது பண்டைப் பண்பாடு அல்லது அதன் இன்றைய வடிவத்தில் தஞ்சம் புகாமல் இருக்கவும், அதே நேரம் தற்கால ஓட்டத்தில் சமூக விருப்பங்கள் அல்லது உடனடி அவசியங்களில் இன்று கவர்ச்சி எதற்கு உள்ளதோ அதை ஆய்ந்து கொண்டு பொழுதைக் கழிக்க முயலாமல் இருக்கவும் விரும்பினால் இந்த ஒரு நிலைதான் நமக்கு எஞ்சி இருக்கிறது என்கின்றனர் இவர்கள் இருவரும்.\nஅதனால் ஃபூகோவின் பார்வையில் இன்று என்ன நடப்பாக உள்ளது என்பதை நாம் அப்படியே ஒப்புக் கொள்கிறோம் என்பதில்லை. நாம் பிறருடன் சில பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். பகிர்ந்து கொள்கிறோம். அவைதாம் நம்மை உருவாக்கி இருக்கின்றன, அவைதாம் நமக்கும் பிறருக்கும் இடையே ஒரு பொதுக் களத்தைத் தருகின்றன. அறிவதற்கும், புரிவதற்கும், செயல்படவும் இந்தப் பொதுக் களம்தான் நமக்கு எஞ்சி இருக்கிறது என்பதால் இந்த வெளியைக் குறித்த ஓர் ஆய்வு பூர்வமான அர்த்தப்படுத்தும் நடவடிக்கை நமக்கு அவசியம். அது ஒன்றுதான் சக்தி வாய்ந்தது, சாத்தியமானது மேலும் நேர்மையான தேர்வாக இருக்க முடியும் என்றும் எழுதுகிறார்கள். இதற்கு மேலும் முக்கியமான சில கருத்துகள் இந்த நூலில் உண்டு. [கு1]\nகுறிப்பாக, ஒரு பிலியன் மக்களின் அன்றாட வாழ்க்கையோ, அதன் ஊடாக நெடுகச் செயல்படும் ஏராளமான நடவடிக்கைகளோ, அர்த்தங்களோ, கருத்தாக்கங்களோ, அவர்களின் அனுபவங்களில் இருந்தும் செயல்பாடுகளில் இருந்தும் எழும் தர்க்கங்களோ எல்லாம் அவ்வளவு பயன் உள்ளவை அல்ல, அவற்றைக் குறித்து ஓர் ஆய்வாளர் அல்லது அவரது சகாக்களின் சிறு கூட்டம் என்ன கருதுகிறதோ அதுதான் அதிகமான கனமும், பொருளும், மதிப்பும், பயனும் உள்ளது எனக் கருதும் ஒரு மனப்பாங்கு முன்னால் சொன்ன ஆய்வாளர்களின் நூல்களில் எங்கும் விரவிக் கிடக்கிறது என்றே தோன்றுகிறது.\nஇவர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள், இந்தியாவின் எதிரிகள் அல்லது ஆதரவாளர்கள் என்றெல்லாம் கூறு போடவில்லை. பல நேரம் நமது நண்பர்களிடம் இருந்து நம்மை யாராவது காப்பாற்றினால் போதும் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஒருவரின் நல்லெண்ணங்களே ஒரு செயல் திட்டத்தின் பயனைத் தீர்மானிப்பதில்லை. கெடுமதியாளரின் தீய எண்ணங்கள் சில நேரம் நமக்கு விடுதலையைக் கூடத் தேடித் தர வாய்ப்பு இருக்கிறது. இவர்களது அறிவுத் தேட்டையையோ அல்லது அறிவுத் திரட்டையோ நான் சந்தேகிக்கவும் இல்லை, அவமதிக்கவும் இல்லை. ஆனால் அவற்றின் வழியே இந்தியாவையோ அதன் மக்களின் வாழ்வையோ புரிந்து கொள்வது யதார்த்தத்தின் அர்த்தத்தை அல்லது அர்த்தங்களை அழிக்கும் செயல் என்று கருதுகிறேன். இவர்கள் பெரும்பாலான மக்களிடம் இருந்து தமக்கு உவப்பானவற்றை மட்டுமே கற்கின்றனர். அல்லது தாம் விமர்சித்து கண்டிக்கக் கூடியவற்றையே பார்க்கின்றனர். ஒரு விலகலுடன், தன்னிலைப் பார்வையை முன்வைத்து எல்லாவற்றையும் அணுகாமல் புற நிலையைத் தமது விருப்பத்துக்கு உட்படுத்தாமல் அணுக இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்பது என் கருத்து. தன்னிலையைக் கூடிய மட்டும் புரிந்து கொண்டு, தம் விருப்பங்களையும் அறிந்து கொண்டு இயங்குவது அவசியம்தான். அவற்றிற்கு மாறாகவோ, அவற்றை முழுதும் ஒதுக்கி வைத்தோ இயங்க முடியாது என்றும் தெரிகிறது. தன் நிலைபாடுகளைத் தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தாமல் இயங்கும் ஆய்வாளர்களால் பிற மக்களை அவர்களது நிலைபாடுகளைச் சோதனைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்த முடியும் என்றோ அல்லது அம் முயற்சியில் போதுமான வெற்றி பெற முடியும் என்றோ தோன்றவில்லை. அப்படி ஒரு வெற்றி கிட்டுகிறது என்றால் அந்த முயற்சியின் பின்னே ஏதோ ஓர் அதிகாரக் குவிப்பு இருக்கிறது, அதிகாரப் பயன்படுத்தல் இருக்கிறது என்றே கருதுகிறேன்.\nஃபூகோவிடம் இருந்து இந்த ஒரு சிறு விஷயத்தையாவது நாம் கற்கலாம். வரலாறு நம் விருப்பப்படியோ, அல்லது நமது கணிப்புப்படியோ எப்போதாவதுதான் நடக்கிறது. அது பெரும்பாலும் வெறும் ஒருசேர நடந்த தற்செயல் நிகழ்வாகக் கூட இருக்கலாம். உடைவுகளும், வெடிப்புகளும், தொடர்பின்மையும், மெளனங்களும், ஒதுக்கல்களும், விபத்துக��ும், தற்செயல் நிகழ்வுகளும் மனிதப் பயணத்தை நகர்த்திய அளவு முனைந்த செயல்பாடும், திட்டமிட்ட இயக்கமும் நகர்த்தவில்லை என்றே அவர் கருதுகிறார். மனிதரை என்றும் எங்கும் தொடரும் நிழல்கள் இவையே.\nஇவர்களில் பெரும்பாலாரும் மக்களின் நலனுக்காகப் போராடுவதாகவோ அல்லது வாதாடுவதாகவோ தம் நிலையை முன் வைக்கிறார்கள். ஆனால் இவர்களுடைய புரிதலில் இந்தியா உள்ள வகையும், அன்றாட வாழ்வு, தொடரும் சமூகப் பழக்க வழக்கங்கள், குடும்பங்களின் மதிப்பீடுகள், பல சமூக உறவாடல்கள் ஆகியவற்றில் சாதாரண மனிதருக்குக் கைவசப்படும் ஒரு புரிதலின் சிறு சில்லுகள்தான் அகப்படுகின்றன. மாறாக அத்தகைய சாதாரணரின் அறிவுத் திரட்டைப் பெரும்பாலும் அறிவு மயக்கம் என்றே ஒதுக்கும் சிந்தனையாளர்களே இவர்களில் பலரும்.\nஇப்படிப் பட்ட இடைவெளி – மக்களுக்கும் இந்த அறிவாளரின் அறிதலுக்கும் இடையே ஏன் உள்ளது என்று யோசிப்பது அவசியம். நாளாக ஆக இந்த இடைவெளி அதிகரிக்கிறது என்பதே என் கருத்து. ஆனால் அதை நிறுவ என்னிடம் ஏதும் ‘சான்று ‘ இல்லை. மேலே சொன்ன ஆசிரியர்கள் இதே கருத்தை வேறுவிதமாக எழுப்பி இருக்கிறார்கள் என்று கண்டு சிறிது மகிழ்வாய் இருந்தது. அதை இங்கு மொழி பெயர்த்துத் தருகிறேன். ‘உடல்-அதிகாரத்திற்கு எதிர்ப்பை எப்படி வலுப்படுத்துவது மனிதரையும் அவரது சமூகத்தையும் சரியான கருத்தாக்கங்களின் வழியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என உந்தும் இயங்கியல் வாதங்கள் பெரும் திரளான மனிதரைத் தட்டி எழுப்ப இயலாமல் இருக்கின்றன. மேலும், ஃபூகோவின் தீர்வையில் பிரச்சினையின் ஒரு பகுதியே இத்தகைய வாதங்கள் என்பதையும் நாம் கருத வேண்டும். ‘ (பக்கம் 206).\nகதை போல நேரான நடையில் எழுதப்பட்ட வரலாறையே மிகச் சில நபர்கள்தான் படித்துள்ளனர். இப்போது நவீனக் கடப்பு முறைகளில் எழுதும் வரலாறு அனேகமாக சாதாரண மக்களைச் சென்று சேர்வதில்லை. ஆனால், அந்தப் பார்வையில் மக்களைக் கூறுகளாகப் பிரித்துப் பலவிதப் பகைகளைத் தூண்டும் உணர்ச்சிக் கட்டுரைகள் நிறைய கிட்டுகின்றன என்பதில் ஒரு முரண் இருக்கிறது.\nமறுபுறம் இத்தகைய ஆய்வை வரலாற்றைப் போதிப்பவர்களே சிரமப்பட்டுத்தான் புரிந்து கொள்கிறார். என்ன புரிந்து கொண்டோம் என்று பரஸ்பரம் வாதம் செய்வதற்கும் அவர்களுக்கு நேரம் போதவில்லை. பிறகுதானே மக்கள���க்குத் தம் புரிதல்களைக் கை மாற்றித் தர. மாஒவைப் போல யதார்த்தத்துடன் தொடர்பற்ற முழு நிச்சயத்துடன், வாழ்வு பற்றிய மக்களின் புரிதல் வெறும் எச்ச சொச்சங்களால் ஆனது, பிற்போக்கானவை அதில் ஏராளமாக உண்டு, உருப்படியானவையும் சிதறிக் கிடக்கின்றன. ஆகவே ‘விவரம் தெரிந்தவர்களால் ‘ இந்தப் புரிதல் முழுதுமாக அழித்து எழுதப் படக்கூடியது என்று கருதும் அளவுக்கு இவர்களுக்கு இன்னமும் பார்வை மழுங்கவில்லை என்பதுதான் இதில் இருக்கும் ஒரே ஆறுதல். லெனினிய ஆணவம் இந்த ஆய்வாளரிடம் இன்னமும் அதிகம் பரவவில்லை. ஒரு ஜனநாயக அமைப்பில் பல காலம் இயங்கியது இவர்களது தன் நிச்சய உணர்வை ஓரளவு குறைத்திருக்கலாம்.\n[கு1] ஹூபர்ட் திரெய்ஃபஸ், பெளல் ராபினெள (Hubert L. Dreyfuss and Paul Rabinow) எழுதிய ‘மிஷெல் ஃபூகோ- அமைப்பியலுக்கும் பிரதி விளக்க முறைக்கும் அப்பால் ‘ என்ற புத்தகம் இது. பார்க்க பக்கம் 124-125. (Michel Focault, Beyond Structuralism and Hermeneutics, 1983, University of Chicago Press)\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 3)\nநீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21\nபிறந்த மண்ணுக்கு – 3\nதேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா \nவள்ளி வோட்டு போட போறா\nதமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்\nவாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்\nதமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்\nமஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7\nஅன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்\nதேனீ – மொழியும் பணியும்\n… உலக போலீஸ் …\nஅமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great\nநிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்\nகுண்டலகேசி – சில குறிப்புகள்\nஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.\nமெய்மையின் மயக்கம் – 1\nசமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,\nகடிதங்கள் மே 27, 2004\nகவிக்கட்டு 8 – யார் நீ \nகிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21\nபிறந்த மண்ணுக்கு – 3\nதேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா \nவள்ளி வோட்டு போட போறா\nதமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்\nவாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்\nதமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்\nமஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7\nஅன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்\nதேனீ – மொழியும் பணியும்\n… உலக போலீஸ் …\nஅமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great\nநிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்\nகுண்டலகேசி – சில குறிப்புகள்\nஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.\nமெய்மையின் மயக்கம் – 1\nசமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,\nகடிதங்கள் மே 27, 2004\nகவிக்கட்டு 8 – யார் நீ \nகிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30208255", "date_download": "2020-09-25T06:28:20Z", "digest": "sha1:GDITLX4CYC2YQNACE4A6OJWMCUIOL2CH", "length": 43222, "nlines": 960, "source_domain": "old.thinnai.com", "title": "தேவதேவன் கவிதைகள் 3 . பறவை | திண்ணை", "raw_content": "\nதேவதேவன் கவிதைகள் 3 . பறவை\nதேவதேவன் கவிதைகள் 3 . பறவை\nPosted by சிறுகுறிப்பு :காலப்ரதீப் சுப்ரமணியன் On August 25, 2002 0 Comment\nபளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை\nநித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்\nஅப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல\nபறந்��ுகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது\nஅதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம்\n2. குருவியுடன் சற்று நேரம்\n‘ஒரு கவிதையை எழுதப்பார்க்கிறேன் ‘\n‘உன்பார்வையில் சொல்ல வேண்டுமானால் பறத்தல்\nபடிப்பவர்களை கொஞ்சம் பறக்கும்படி செய்கிற\nசில வரிகள் எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் ‘\nஎனக்கு உன்மேல் ஒரு பிரியம்\nசரி இப்போது என்னோடு வருகிறாயா\nஒரு ரவுண்டு போய்வருவோம் ‘\nஎத்தனை முறை கூப்பிட்டேன் தெரியுமா \nமாடிப்படி ஏறிவந்து எரிச்சலுற்றாள் மனைவி\nஎழுதுவதிலேயே மூழ்கி இருந்திருக்கிறேன் என்றேன்\nஅன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று\nவீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்\nஇன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்\nமண்ணின் வளமும் பெருமையும் மின்ன\nமேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்\nதேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்\nஅங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது\nஎன்னை அறுத்தது அழகா அருவருப்பா\nஎனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி\nமேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான\nஅதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்\nகரு தாங்கும் அதன் கீழ்பகுதி\nதேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன\nஇட்ட ஒரு பகல் முட்டையின்\nபகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்\nஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா\nபகலின் நினைவுகள் கொட்டி கொட்டி\nகருவில் கலக்கும் தாதுக்கள் எவை \nஇனி நான் எவ்வாறாய் பிறப்பேன்\nஎன் கனவில் எழுந்த அந்த மனிதனாய்\nமுட்டை இடவும் இரை ப்றுக்கவும்\n6. சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்…\nதுடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்\nஉன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன \nஇவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை\nசுய ஒளியற்ற வெறும் பொருளை\nவந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ \nஅமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ \nதேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.\nமேலோட்டமாக பார்த்தால் அன்றாட வாழ்வின் சாதாரண அனுபவங்களை மேலேற்றி ‘பிரபஞ்ச போதத்துக்கு ‘ — அல்லது அதீத தத்துவ தரிசனத்துக்கு— குறியீடக்கைக் காட்ட்வதாக தேவதேவனின் கவித்துவம் விளங்கினாலும் இதற்கு எதிர்மறையாக பிரபஞ்ச போதத்தை அன்றாட அனுபவங்களுக்குள் தேடும் நிலையில் பிறக்கும் பின்னல் கோலங்களே கவிதையாவதைக் காணலாம். கவிதை பற்றி தேவதேவன் சொல்லியுள்ள பிரமிப்பு மயமான சொற்களும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.\nதேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்ட்டுத் தன்மையும் காரணமாகும். குறியீடுகளின் பன்முகத்துக்கு அவருடைய வீடு மரம் பற்றிய கவிதைகளை சிறப்பாகக் குறிப்பிடலாம்.\nதேவதேவனின் கவிதைகளில் தொடர்ந்து படர்வது மரங்களைப்பற்றிய பிரக்ஞையோட்டம். இது ஆரம்பத்திலிருந்தே இடைவிடாமல் நிழலிடுகிறது .அதுவும் சமீப கால கவிதைகளில் அதிகமாகவே அடர்ந்து கிளைபரப்பியுள்ளது . ஆனால் ஒரு விஷயத்தை பலகோணங்களில் நின்று புதிது புதிதாய் காண்பதும் வார்த்தைசெறிவும் இதை தெவிட்டல் நிலைக்கு செல்லாமல் தவிர்க்கின்றன.\nசுற்றுச்சூழல் பற்றிய நிதரிசனமும் அதீத பிரச்சாரமும் கலந்துள்ல இன்று மரங்களைப்பற்றி கவிதை எழுதுவது இன்றைய மோஸ்தர்களுள் ஒன்று. ஆனால் தேவதேவனிடம் காணப்படுவது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு ஆழ்ந்த தொனி. எதாத்த வாழ்க்கையில் தேவதேவனுக்கு மரங்களுடன் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு இங்கு கவனிக்கத்தக்கது . பீதி நிறைந்த குழந்தைப்பருவத்தின் மனமுறிவு வெளிப்பாடுகளோ, உணர்ச்சி கரமான மனப்போராட்டங்களோ ,வாழ்க்கையில் நிராதரவாய் நின்ற நிலைகளோ தற்காலிகமான கொள்கைகவர்ச்சிகளோ அவரது இதுப்போன்ற ஈடுபாடுகளை அசைக்கமுடியவில்லை என்பதும் , இவை ஆழ்ந்த மதிப்பீடுகளாக அவரது அகத்தில் மாற்றம் பெற்றுள்ளமையும்தான்\n[நன்றி முன்னுரை ‘பூமியை உதறி எழுந்தமேகங்கள் ‘ ]\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 25 , 2002 (கே ஆர் நாராயணனுக்கு மன்னிப்பே கிடையாது,மோடியும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரியும்)\nசுந்தர ராமசாமி, மார்க்ஸ் , பிரேம், ஞாநி – யார் பிராமணர் \nசீனா- இந்தியா- பாகிஸ்தான் – 1\nரோஸா வசந்த் அவர்களுக்கு பதில்\n‘நற்செய்தி பரப்பும் ‘ கருவியாக இனவாதம்\nதமிழ்நாட்டு தொழிற்நுட்பக் கல்விக்கு இன்னொரு பேரிடி\nதேவதேவன் கவிதைகள் 3 . பறவை\nஒர��� பட்டாம்பூச்சியிலிருந்து பிரபஞ்சங்கள் வரை… (butterfly effects and cosmological quantum-chaos)\n‘செவ்வாயில் உயிர்வாழக்கூடிய ‘ கிருமிகள்\nஅறிவியல் மேதைகள் – சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton)\nபூமியைச் சுற்றிவரும் செயற்கைத் துணைக் கோள்கள்\nஆசையின் ஊற்று (எனக்குப் பிடித்த கதைகள் – 24 -காண்டேகரின் ‘மறைந்த அன்பு ‘)\nஜெயமோகன் சிந்தனைக்கு (சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக)\nகாப்புரிமையின் புதிய தமிழ் பரிமாணங்கள்\nகேப்டன் பிக்கார்டை விட கேப்டன் ஜேன்வே ஏன் உசத்தி \nகோடுகள் வளைந்து செல்கின்றன (ரமேஷ் : பிரேமின் சொல் என்றொரு சொல்லை முன் வைத்து.)\nமொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்\nதேவதேவன் கவிதைகள் 3 . பறவை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 25 , 2002 (கே ஆர் நாராயணனுக்கு மன்னிப்பே கிடையாது,மோடியும் தேர்தல் ஆணைய உயர் அதிகாரியும்)\nசுந்தர ராமசாமி, மார்க்ஸ் , பிரேம், ஞாநி – யார் பிராமணர் \nசீனா- இந்தியா- பாகிஸ்தான் – 1\nரோஸா வசந்த் அவர்களுக்கு பதில்\n‘நற்செய்தி பரப்பும் ‘ கருவியாக இனவாதம்\nதமிழ்நாட்டு தொழிற்நுட்பக் கல்விக்கு இன்னொரு பேரிடி\nதேவதேவன் கவிதைகள் 3 . பறவை\nஒரு பட்டாம்பூச்சியிலிருந்து பிரபஞ்சங்கள் வரை… (butterfly effects and cosmological quantum-chaos)\n‘செவ்வாயில் உயிர்வாழக்கூடிய ‘ கிருமிகள்\nஅறிவியல் மேதைகள் – சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton)\nபூமியைச் சுற்றிவரும் செயற்கைத் துணைக் கோள்கள்\nஆசையின் ஊற்று (எனக்குப் பிடித்த கதைகள் – 24 -காண்டேகரின் ‘மறைந்த அன்பு ‘)\nஜெயமோகன் சிந்தனைக்கு (சுந்தர ராமசாமி (சு.ரா) சம்பந்தமாக)\nகாப்புரிமையின் புதிய தமிழ் பரிமாணங்கள்\nகேப்டன் பிக்கார்டை விட கேப்டன் ஜேன்வே ஏன் உசத்தி \nகோடுகள் வளைந்து செல்கின்றன (ரமேஷ் : பிரேமின் சொல் என்றொரு சொல்லை முன் வைத்து.)\nமொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்\nதேவதேவன் கவிதைகள் 3 . பறவை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\n��ற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-recruitment-2020-application-invited-for-fitter-post-at-tirunelveli-006357.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-25T06:51:05Z", "digest": "sha1:QGPABZBMBNYBIQNHHJGCO35ESQCJAYXP", "length": 13714, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! | Tamil Nadu Recruitment 2020: Application invited For Fitter Post at Tirunelveli - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதமிழக அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள ஃபிட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nநிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து\nமேலாண்மை : தமிழக அரசு\nபணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்\nவயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : ரூ.19,750 முதல் ரூ.62,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.8.2020 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.townpanchayat.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nஅரசு மகளிர் ஐடிஐ-யில் உதவியாளர் வேலை\nபி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அலுவலக உதவியாளர் வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\n24 hrs ago ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago பி.இ. பட்டதாரியா நீங்க ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n1 day ago வேலை, வேலை, வேலை எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nNews சசிகலாவின் சகோதரர் டிவி சுந்தரவதனத்துக்கு...நில அபகரிப்பு வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட்\nMovies இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸுக்கு இன்று பிறந்தநாள்.. பாக்ஸ் ஆபீஸை அலறவிட்ட சிறந்த 5 படங்கள் \nSports அருவருப்பான கமெண்ட்.. ஆர்சிபி போட்டியால் மீண்டும் சர்ச்சையில் அனுஷ்கா.. கடுமையான கோபத்தில் கோலி\nAutomobiles ரூ. 5,000கும் குறைவான இஎம்ஐ தொகை... வாடிக்கையாளரை கவர அதிரடியாக அடிமட்டத்திற்கு இறங்கிய பெனெல்லி\nLifestyle புரட்டாசி மாசத்துல இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் நீங்களும் குபேரன் தான்….\nFinance 36,765 புள்ளிகளில் வர்த்தகமாகும் சென்செக்ஸ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தொழிலாளர் துறையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_35.html", "date_download": "2020-09-25T07:11:52Z", "digest": "sha1:FDBUPXBRJSTQE6N2Y2SHLRSQLDQGBTL7", "length": 8960, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "விசு காலமானார்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான விசு இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.\nநடிகர் விசு, தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.\nவிசு இயக்கி நடித்த ‘சம்சாரம் அது மின்சாரம்’ பல மொழிகளில் எடுக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான ஃபிலிம் பேர் விருதைப் பெற்றுள்ளது. இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்தவையாக இருக்கும்.\nசிறுநீரகப் பிரச்னை காரணமாக நடிகர் விசு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n��ந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/131373/", "date_download": "2020-09-25T08:00:42Z", "digest": "sha1:TXIT6TL3FWDNPS6Y5H2RCZUXX3AFTSEQ", "length": 20564, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் ஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்\nஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்\nஐந்துநெருப்பு படித்தேன். எப்படி சிலர் கடுமையானவர்களாக ஆகிறார்கள், எது அங்கே செலுத்துகிறது என்பது எப்போதுமே ஒரு கேள்விதான். என் பணியில் நான் சிலசமயம் குற்றவாளிகளாகிய பெண்களிடம் பேசுவதுண்டு. அவர்கள் தாங்கள் வந்த வழியைச் சொல்வதில்லை. ஆனால் தீரவிசாரித்துப் பார்த்தால் மனம் கொந்தளிக்கவைக்கும் பலவிஷயங்கள் தெரியவரும். இந்தக் கதையில் வருவதுபோல மூன்றுபக்கம் நெருப்பு. ஆகவே முள்ளில் குதிக்கிறார்கள்\nமிக மிக யதார்த்தமான கதை. ஆனால் கதை வாசித்து பலநாட்களுக்கு பிறகு முள்மேல் குதித்து உடம்பெல்லாம் முள்ளாகக் கிடக்கும் முத்துவின் காட்சி ஒரு படிமம் போல மனதில் நின்றுவிட்டது. நாம் இப்படி நெருப்புக்குப் பயந்து முள்ளில் குதிப்பவர்களைத்தான் அடிக்கடி கொடுங்குற்றவாளிகள் கொலைகாரர்களாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்\nநான் குற்றவாளிகளைப் பார்த்தவரை இந்த ஐந்துநெருப்பு சூழல் அவர்களின் ஏழு எட்டு வயதுக்குள் வந்துவிடுகிறது. மேலும் இருபது ஆண்டுகள் கழித்துத���ன் அவர்களை நாம் பார்க்கிறோம். அப்போது அவர்கள் திரும்பமுடியாத இடம் வரை வந்திருப்பார்கள். ஆகவேதான் கிரிமினல் மனம்திரும்பமாட்டார்கள் என்று சொல்கிறோம்\nஅன்பார்ந்த ஜெ. வணக்கம் நலம்தானே\nஐந்து நெருப்பு படித்தேன். வாழ்வின் அவலத்தை உரக்கச்சொல்லும் உண்மைக்கதை. பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது முத்துவின் வாழ்வில் நடக்கிறது.\nஇங்கு வாழஇயலாச் சூழலும் ,முள்காட்டுக்காரனின் தொல்லையும் முத்துவைத் திடீர் முடிவெடுக்க வைக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் பணக்கட்டையும் துப்பாக்கியையும் அவன் எடுத்து வைப்பது.\nவறுமை அவனை எப்படியாவது வாழவேண்டும் என்று போ போ என்று துரத்த பம்பாய் செல்ல எங்குமே வெளியில் அதிகமாக வராதவன்முடிவெடுக்கிறான்.\nதற்கொலை செய்து கொண்டவரின் வாழ்வு, முத்துவின் அம்மாவின் பழைய கதை இனி நடக்க இருக்கும் முத்துவின் பம்பாய் வாழ்வு எல்லாமே ஒரு நாவல் எழுதும் காரணிகளாக இருக்கின்றன.\nகதை படித்துவரும்போதே மனம்கனத்து விடுகிறது. அவ்வப்போது அதை மாற்றவே,”போன சென்மத்துல இவ கோளியாக்கும்” ” கறி வைக்க வச்ச கோளி” என்ற வரிகள் உதவுகின்றன.\nஅச்சூழலிலும் மாம்பழக்கலர் சுடிதார் என்னும் கோமதியின் வார்த்தைகள் அவளின் வெகுளியைக் காட்டுகின்றன.\nஎந்தச் சூழலிலும் வறுமைக்கோட்டிலிருப்போர் வாழ ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் மற்றவரைப் பற்றிக் கவலையின்றித் தன் வாழ்வை நடத்திச் செல்வர் என்பதுதான் தூக்கில் தொங்கியவர் பற்றிக் கவலைப் படாமல் முத்து பம்பாய்ப் பயணத்திற்குத் திட்டமிடுவதைக் காட்டுகிறது.\nகதையில் மிகை என்பதே இல்லை.அதுவே கதையின் மீது நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகிறது.\nநஞ்சு ஒரு கூர்மையான கதை. மனதின் நஞ்சு எப்படி வெளிப்படுகிறது என்பது. ஒரு உவமை சொல்லத் தோன்றுகிறது. என் சொந்த ஊர் கொடைக்கானல் பக்கம். அங்கே ஒரு பூமுள் உண்டு அது எதிராக கையை வைத்தால் உள்ளே போய்விடும். எடுக்கவே முடியாது. ஏனென்றால் அத்தனை சிறியது. ஆனால் செப்டிக் ஆகும். கட்டியாகி சீழாகி வெளியேவரும். அது உடைமுள்ளை விடகொடியது\nஇந்தக்கதையில் ஆண்நஞ்சும் பெண் நஞ்சும் வருகிறது. ஆண்நஞ்சு உடைமுள் மாதிரி. பெண் நஞ்சு என்பது பூமுள்மாதிரி, அந்த வேறுபாடு கதை முழுக்க தெளிவாகிக்கொண்டே வருகிறது\nநஞ்சு சிறுகதையை வாசித்தேன். கண்டவுடன் அவளைக் கொல்லவேண்டும் என்ற வரியுடன் செல்கிறவன், அவளைப் பார்த்தவுடன் மனதை மாற்றிக் கொள்கிறான். நஞ்சின் முதற்துளி விழுங்கியப்பின் அதன் மீதான கசப்பு குறைந்துவிடும் தருணம். அவனும் அவளும் பல்லாயிரம் முறை கற்பனை செய்து பார்த்திருந்த தருணம்.\nஅடுத்த கட்டுரைலாசர் [சிறுகதை ]\nநஞ்சு, இறைவன் – கடிதங்கள்\nநஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்\nநஞ்சு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி...\nஅருகர்களின் பாதை - ஓர் அனுபவம்\nஅனோஜன்,ஷோபா - ஒரு கடிதம்\nகீதை உரை கோவை -கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88060/", "date_download": "2020-09-25T07:04:22Z", "digest": "sha1:OUL2KBEDKUF42CYMRMAY7ROFI3UBYTGN", "length": 60957, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு பன்னிரு படைக்களம் ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 65\nஎதிர்ப்படும் அனைத்தின் மீதும் கடும் சினத்துடன் கர்ணன் தன் அரண்மனைக்கு சென்றான். அவனால் அமரமுடியவில்லை. நிலையழிந்து சுற்றிக்கொண்டிருந்தான். ஏவலனை அனுப்பி திரிகர்த்த நாட்டு கடும் மதுவை வரவழைத்து அருந்தினான். மது உள்ளே சென்று அங்கிருந்த எண்ணங்களின் மீது நெய்யாக விழுந்து மேலும் பற்றிக்கொண்டது. உடல் தளர்ந்து கால்கள் தள்ளாடியபோதும் உள்ளம் எரிந்துகொண்டிருந்தது. ஏவலனை அனுப்பி இளைய அரசியின் அரண்மனையில் அரசர் இருக்கிறாரா என்று பார்க்கச் சொன்னான்.\nஅவன் திரும்பி வந்து அங்கு அரசர் சென்றபோது இளைய அரசி ஓடிச்சென்று உள்ளே தன் அறைக்குள் புகுந்து கதவை சார்த்திக்கொண்டதாகவும் அரசர் அங்கிருந்த வாசல்களை உடைத்து தூண்களை உதைத்து விரிசலிடச்செய்து கூச்சலிட்டபின் திரும்பி தன் அரண்மனைக்கே சென்றுவிட்டதாகவும் சொன்னான். சற்று நேரத்தில் இளைய அரசியின் செய்தியே வந்தது. அவள் கலிங்கத்துக்கே மீள விழைவதாக சொல்லியிருந்தாள்.\nசற்று நேரத்தில் துர்மதன் ஓடிவந்து “மூத்தவரே, தாங்கள் வரவேண்டும். அரசரை தாங்கள்தான் கட்டுக்குள் நிறுத்தவேண்டும். துச்சாதனரையும் துர்முகரையும் சுபாகுவையும் அறைந்துவிட்டார். பீமபலன் அடிவாங்கி விழுந்து நினைவிழந்துவிட்டான். அவரை மருத்துவ அறைக்கு கொண்டு சென்றிருக்கிறோம்” என்றான். கர்ணன் சற்று நேரம் தன் தலையை தாங்கி அமர்ந்திருந்தபின் “என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை” என்றான். “குறைந்தது தாங்கள் அவரைப்பிடித்து நிறுத்தமுடியும். இழுத்துச் சென்று இன்றிரவுக்கு மட்டுமாவது எங்காவது அறைக்குள் அடைத்துவிட முடியும்” என்றான்.\n“இத்தருணத்தில் நான் அவரை எதிர்கொள்ள விரும்பவில்லை” என்றான் கர்ணன். “இத்தருணத்தில்தான் தாங்கள் எங்களுக்குத் தேவை, மூத்த���ரே” என்றான் துச்சலன். உரத்த குரலில் “அவரைப்போலவே நானும் இருக்கிறேன், மூடா. அதே நிலையில்தான் நானும் இருக்கிறேன். புரிகிறதா செல்” என்றான் கர்ணன். திகைத்து பார்த்த துச்சலன் வெளியே சென்ற சற்று நேரத்திலேயே துர்முகனும் விகர்ணனும் ஓடிவந்தனர். “மூத்தவரே, தாங்கள் வந்தாகவேண்டும். இல்லையேல் இன்றிரவு என்ன நடக்குமென்றே தெரியாது” என்றனர்.\n” என்றான். “தந்தைக்குமுன் சென்று போருக்கு அறைகூவப்போவதாக சொல்கிறார். கதாயுதத்தை எடுப்பதற்காக பயிற்சிக்கூடத்திற்கு ஓடினார். அங்கே அவரைத் தடுத்த வீரர்களை அறைந்து வீழ்த்தினார்.” தலையை அசைத்து “அவர் செல்ல மாட்டார்” என்றான் கர்ணன். “செல்வார். இன்றிருக்கும் நிலையில் தந்தைக்கு முன் அவர் உறுதியாக சென்று நிற்பார். இப்போதிருக்கும் சொற்களுடன் அவர் சென்றால் தந்தையின் ஓர் அறையிலேயே உயிர்விடுவார். வாருங்கள் மூத்தவரே, இத்தருணத்தில் வராவிட்டால் பிறகு அவரை பார்க்கவே முடியாது போகலாம்” என்றான் விகர்ணன்.\nகர்ணன் எழுந்து தன் சால்வையை எடுத்துப் போட்டபடி நடந்தான். அறைக்கு வெளியே வந்தவுடன் “இன்னும் சற்று மது கொண்டு வரச்சொல்” என்றான். “போதும், மூத்தவரே. தாங்கள் இப்போதே கால் தள்ளாடிக் கொண்டிருக்கிறீர்கள். தங்களால் நடக்க முடியாது” என்றான். “நீ எனக்கு சொல் சூழ வேண்டியதில்லை. விலகு, மூடா” என்று கர்ணன் கையை ஓங்கினான். விகர்ணன் சற்று பின்னடைந்தான். கர்ணன் விகர்ணனைப் பார்த்து “உன்னை தோளில் தூக்கி நான் வளர்த்திருக்கிறேன். என் முன் சிறுவனாக அன்றி நீ நின்றதில்லை. நான் நடக்க முடியுமா இல்லையா என்று சொல்வதற்கு நீ யார்” என்று கர்ணன் கையை ஓங்கினான். விகர்ணன் சற்று பின்னடைந்தான். கர்ணன் விகர்ணனைப் பார்த்து “உன்னை தோளில் தூக்கி நான் வளர்த்திருக்கிறேன். என் முன் சிறுவனாக அன்றி நீ நின்றதில்லை. நான் நடக்க முடியுமா இல்லையா என்று சொல்வதற்கு நீ யார்” என்றான். விகர்ணன் “பிழைதான். பொறுத்தருளுங்கள், மூத்தவரே” என்றான். விகர்ணன் “பிழைதான். பொறுத்தருளுங்கள், மூத்தவரே விரைவில் வாருங்கள் அரசர் எந்நிலையில் இருக்கிறாரென்றே தெரியவில்லை” என்றான்.\nதுரியோதனனின் மாளிகை முகப்பில் கௌரவர்கள் அனைவருமே நின்றிருந்தனர். கர்ணனைக் கண்டதும் அவர்களில் சிலர் அவனை நோக்கி ஓடி வந்தனர். சுஜாதன் கர்ணனி��் கையை பற்றிக்கொண்டு “மூத்தவரே…” என்று அழுதான். “என்ன என்ன” என்றான் கர்ணன். “அவர் பிறிதொருவராக ஆகிவிட்டார். அவர் எங்கள் மூத்தவரே அல்ல. வேறு ஏதோ தெய்வம் அவருக்குள் குடியேறிவிட்டது” என்றான் சுஜாதன். கர்ணன் “பொறு பொறு” என்று அவன் தோளை தட்டியபடி முன்னால் நடந்தான். துர்மதன் “எதிர்ப்படும் அத்தனை பேரையும் அறைகிறார். தந்தையிடம் போர் புரியப்போவதாக அறைகூவுகிறார்” என்றான்.\n” என்றான் கர்ணன். துச்சாதனன் “படைக்கலச்சாலையில் கதை சுழற்றிக் கொண்டிருக்கிறார். தந்தையை போருக்கு அறைகூவுவதாகச் சொல்லி நான்கு வீரர்களை தூதனுப்பிவிட்டார். நால்வரையும் நாங்கள் தடுத்துவிட்டோம். தந்தை வரவில்லை என்று கண்டால் அவரே கதையுடன் கிளம்பி புஷ்பகோஷ்டத்துக்கு செல்லக்கூடும்” என்றான். கர்ணன் நின்று ஒரே கணத்தில் அந்தப்போரை கண்ணுக்குள் கண்டான். “ஆம், அவர் போருக்குத்தான் சித்தமாகிவிட்டிருக்கிறார்” என்றான். தம்பியர் உடல்தளர்வதை அவன் ஓரக்கண் கண்டது.\nகர்ணன் வலச்சுற்றைக் கடந்து படைக்கலப் பயிற்சிசாலைக்கு சென்றான். நான்குபக்கமும் கதைப்பயிற்சிக்களத்தில் நிழல்களாடுவது சூழ்ந்திருந்த வலச்சுற்றின் சுதைத்தூண்களில் ஒளியாடலாகத் தெரிந்தது. அவன் படைக்கலப் பயிற்சிசாலைக்குள் நுழைந்தபோதே சாயும் வெயிலில் கதை சுழற்றிக் கொண்டிருந்த துரியோதனனை கண்டான். கதை காற்றில் உறுமியபடி சுழன்று காட்சியில் உருகி இரும்பாலான ஒரு நீள் சுழலாக மாறியது. விண்ணிலிருந்து ஒரு பாம்பு துரியோதனனைச் சுற்றி பிணைந்து சீறுவது போலிருந்தது. பெருக்கெடுத்தெழுந்த ஓடை ஒன்று அவனை அள்ளிச் சுழற்றிச் சென்றது போல.\nஅவனைப் பார்த்தபடி கர்ணன் செய்வதறியாது நின்றான். துர்மதன் “அருகே செல்ல வேண்டாம், மூத்தவரே” என்றான். “செல்வதென்றால் ஒரு கதையுடன் செல்லுங்கள்” என்றான் துர்முகன். கர்ணன் அவர்கள் இருவரையும் தட்டி விலக்கிவிட்டு களமுற்றத்தில் இறங்கினான். “வேண்டாம், மூத்தவரே” என்று சொன்னபடி விகர்ணன் மேலும் சற்று அணுக அப்பால் செல் என்பது போல் விழிகளை அசைத்து “ம்” என்றான். அவன் நின்றுவிட்டான். கர்ணன் துரியோதனனை நெருங்கினான்.\nதுரியோதனன் அவன் வந்ததை முதலில் பார்க்கவில்லை என்று தோன்றியது. பின்பு ஒரு கணம் அவன் நோக்கு வந்து தொட்டுச் சென்றது. அவன் கண்களில் இருந்த வெறி எந்த மனிதரையும் அடையாளம் காண்பதல்ல என்று புரிந்தது. சீரான காலடிகளுடன் கர்ணன் அவனை நெருங்கிச் சென்றான். அவனுக்குப் பின்னால் படைக்கலச்சாலையில் கௌரவர்கள் அனைவரும் கூடி உடல் விரைப்பு கொள்ள நின்றனர். துச்சாதனன் கர்ணனுக்குப் பின்னால் காலெடுத்து வைக்க துர்மதன் அவன் தோளை பற்றினான். அவன் கையை தட்டியபடி துச்சாதனன் கர்ணனுக்குப் பின்னால் சென்றான்.\nகர்ணன் துரியோதனனின் கதை உருவாக்கிய சுழல் வளையத்தை ஒரு கணத்தில் கடந்து அவன் கையைப்பற்றி நிறுத்தினான். காலை அவன் இருகால்களுக்கு நடுவே கொண்டு வந்து உந்தி நிலையழியச் செய்து இன்னொரு கையால் அவன் இடைக்கச்சையைப் பற்றி தலைக்குமேல் தூக்கிச் சுழற்றி தரையில் ஓங்கி அறைந்தான். துரியோதனனின் கையிலிருந்த கதை உருண்டு தெறித்து அப்பால் சென்றது. இருகால்களையும் மடித்து துரியோதனனின் இரு தொடைகள் மேல் அழுத்தி மண்ணோடு பற்றிக்கொண்டு தன் இருகைகளாலும் அவன் இரு தோள்களையும் பற்றி நிலத்தில் அழுத்தி அசையாது நிறுத்தினான்.\nவெறிகொண்ட பன்றி போல் உறுமியபடி துரியோதனன் கர்ணனின் பிடியிலிருந்து தப்பமுடியாமல் திமிறி நெளிந்தான். கர்ணன் குனிந்து அவன் விழிகளைப் பார்த்து “அஸ்தினபுரியின் அரசே என் சொற்களை கேளுங்கள். நாம் இந்திரப்பிரஸ்தம் செல்வோம்” என்றான். அச்சொற்கள் புரியாதது போல் துரியோதனன் உறுமினான். “நாம் இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்வோம். அவளை பார்ப்போம். எதையும் பொறுத்தருளுவதற்காக நாம் செல்லவில்லை. அங்கு நாம் அடைந்த சிறுமைக்கு நிகர் செய்வோம்” என்றான். உச்ச இறுக்கத்தில் என நின்றிருந்த துரியோதனன் தசைகள் மெல்ல அசைந்தன. “ஆம், அதற்காகவே சொல்கிறேன். நாம் அங்கு செல்வோம். அவள் விழிகளைப் பார்த்து பேசுவோம், அதற்காக” என்றான் கர்ணன்.\nகதவு மெல்லிய புறாக்குறுகலோசையுடன் திறக்க மருத்துவர் வெளியே வந்து “சீரடைந்து வருகிறார். ஏழுமுறை நீரருந்திவிட்டார், ஒருமுறை நீர் பிரிந்துவிட்டது” என்றார். “மேலும் இருமுறை உடல்நீர் பிரிந்துவிட்டால் வெம்மை குறையத்தொடங்கிவிடும். ஆனால் விழித்தெழுந்து மீண்டும் மதுவை கோரினாரென்றால் எதன் பொருட்டும் ஒரு துளிகூட உள்ளே அது செல்லக்கூடாது. அது என்னால் ஆகக்கூடியதல்ல. தாங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என்றார். கர்ணன் தலையசைத்தான்.\nதுச்ச��தனன் “என்ன செய்வதென்று தெரியவில்லை, மூத்தவரே. நானோ நீங்களோ அவர் மது அருந்துவதை தடுக்க முடியுமா” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. கீழே தேர்கள் வந்து நிற்கும் ஓசை கேட்டது. “அவர்கள்தான்” என்றான் துச்சாதனன். கர்ணன் தன் அனைத்து உளச்சொற்களையும் திரட்டிக்கொண்டான். உடலை எளிதாக்குவதனூடாக உள்ளத்தையும் நிகர் நிலைப்படுத்தினான். ஆனால் அவனால் தன்னை முன்செலுத்த முடியவில்லை.\n“நீ சென்று அவர்களை வரச்சொல் நான் தொடர்ந்து வருகிறேன்” என்றான். துச்சாதனன் “இல்லை மூத்தவரே, என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. தாங்கள் வாருங்கள்” என்றான். “நான் அரசரை ஒருமுறை பார்த்துவிட்டு வருகிறேன். நீ செல் நான் தொடர்ந்து வருகிறேன்” என்றான். துச்சாதனன் “இல்லை மூத்தவரே, என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியாது. தாங்கள் வாருங்கள்” என்றான். “நான் அரசரை ஒருமுறை பார்த்துவிட்டு வருகிறேன். நீ செல் முகமன்கள் அனைத்தையும் சொல்” என்று துச்சாதனின் தோளைத்தட்டி அனுப்பிவிட்டு அவன் துரியோதனன் அறைக்குள் நுழைந்தான்.\nதுரியோதனன் அப்போதும் கண்களை மூடி படுத்திருந்தான். அவன் அருகே இரு மருத்துவ உதவியாளர்களும் கையில் நீள்மூக்குக் கெண்டிகளுடன் நின்றிருந்தனர். துரியோதனன் வாயுமிழ்வது போல் சற்று ஓசை எழுப்ப “நெஞ்சை தடவுங்கள்” என்றார் மருத்துவர். அவன் நெஞ்சை தடவினான். மருத்துவர் அவன் இருகைகளையும் பிரித்துப்பார்த்து “உள்ளங்கைகளில் நீர்மை சற்று கூடியிருக்கிறது” என்றார்.\nசுரைக்காய் குடுக்கை ஒன்று துரியோதனனின் இரு கால்களுக்கு நடுவே வைக்கப்பட்டிருந்தது. “நினைவு மீண்டுவிட்டாரா” என்றான் கர்ணன். “நினைவு மீளவேண்டுமென்றால் உடல் வெம்மை குறைய வேண்டும். குறைந்து வருகிறது” என்றார் மருத்துவர். கர்ணன் இடையில் கைவைத்து துரியோதனனை நோக்கி நின்றான். இரு மருத்துவ உதவியாளர்களும் துரியோதனனை மெல்லத்தூக்கி அமர்வது போல நகர்த்தி மீண்டும் குடுவையை அவன் இடைநடுவே வைத்தனர்.\nஓங்கரித்து உடல் எம்பி எழுந்து துரியோதனன் குமட்டி குடித்தநீரை வாயுமிழ்ந்தான். “ஏன் நீர் வெளிவருகிறது” என்று கர்ணன் கேட்டான். மருத்துவர் “உடல்நீர் பிரியவில்லை. உடல்நீர் பிரியாவிடில் குடிநீர் குமட்டும்” என்றார்.\n“இத்தருணத்தில் அவரால் ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியுமா” என��று கர்ணன் கேட்டான். “இருமுறை உடல் நீர் பிரிந்தால் எழுந்து நடக்கவே முடியும். சோர்விருக்கும், ஆனால் நடக்க முடியும்” என்றார் மருத்துவர். கர்ணன் “அவர் சித்தமானதும் எனக்கு தெரிவியுங்கள்” என்றபின் அறையைவிட்டு வெளியே வந்து படிகளில் இறங்கினான்.\nகீழே கூடத்தில் அரசணிக்கோலத்தில் தருமனும் அணியாடையில் நான்கு தம்பியரும் நின்றிருந்தனர். கர்ணனைப் பார்த்ததும் தருமன் முன்னால் வந்து “எப்படி இருக்கிறார்” என்றார். “சீரடைந்து வருகிறார்” என்றான் கர்ணன். “மதுவை சற்று மிகுதியாகக் குடித்துவிட்டார் என்று இளையவன் சொன்னான். இத்தனை நாள் இங்கு மதுக் களியாட்டு நடந்தது. அப்போதெல்லாம் அஸ்தினபுரி அரசர் மிகையாக அருந்தவில்லை. நேற்றென்ன நடந்தது” என்றார். “சீரடைந்து வருகிறார்” என்றான் கர்ணன். “மதுவை சற்று மிகுதியாகக் குடித்துவிட்டார் என்று இளையவன் சொன்னான். இத்தனை நாள் இங்கு மதுக் களியாட்டு நடந்தது. அப்போதெல்லாம் அஸ்தினபுரி அரசர் மிகையாக அருந்தவில்லை. நேற்றென்ன நடந்தது\n“நேற்று தனிமையில் இருந்தார். சற்று களைப்பாக இருந்ததனால் நான் என் அரண்மனைக்குச் சென்று துயின்றுவிட்டேன்” என்றான் கர்ணன். “ஆம், தனிமை மதுவை மிகச்செய்கிறது” என்றார் தருமன். “எவராவது ஒருவர் இருந்திருக்கலாம். தாழ்வில்லை, மது அருந்தியதுதான் நோய்முதல் என்றால் ஒருநாழிகைக்குள் சரியாகிவிடுவார். மருத்துவர் இருக்கிறாரல்லவா\n“ஆம்” என்றான் கர்ணன். தருமன் “இன்று அஸ்தினபுரியின் அரசர் கிளம்புவதாக சொன்னார்கள். மதுபர்க்கம் அளித்து அனைவருக்கும் விடைகொடுப்பதற்காக வந்தோம். இளையோர் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள்” என்றார். “ஆம். ஒரு விரிவான மதுபர்க்கச் சடங்கு நிகழ்த்துவதற்கு அரசரின் உடல் நிலை ஒத்துழைக்காதென்பதால் அவர்களை நான்தான் அனுப்பினேன்” என்றான் கர்ணன்.\n அஸ்தினபுரியின் அரசர் தம்பியருடனும் மைந்தருடனும் துணைவியருடனும் இங்கு வந்திருப்பதுதான் உண்மையில் என்னை சத்ராஜித்தாக உணரச்செய்தது. பிறிதொருவருக்காக அல்ல. என் மூதாதையருக்காகவும் உடன் பிறந்தாருக்காகவும் இச்செங்கோலை ஏந்துகிறேன் என்று எண்ணிக் கொண்டேன்” என்று தருமன் சொன்னார்.\nஅவர் விழிகளைத் தவிர்த்து “வருக அரசே, அமர்வோம்” என்றபடி கர்ணன் சென்று பீடத்தில் அமர தர��மன் அவனருகே அமர்ந்தார். அர்ஜுனனும் பீமனும் நகுலனும் சகதேவனும் சற்று பின்னால் நின்றுகொண்டனர். துச்சாதனன் போய் அவர்களோடு இணைந்து நின்றான். பீமனின் விழிகள் அவன் விழிகளுடன் உரையாடுவதை கர்ணன் ஒரு கண விழியசைவில் கண்டான்.\nதருமன் நீள்மூச்சுடன் “உண்மையில் அஸ்தினபுரியின் அரசர் வரக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் விரும்பவில்லை என்றும் பிதாமகரின் ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அதை அவர் மீறக்கூடும் என்றும் எனக்குச் செய்தி வந்தது. அவர் வரவேண்டுமென்று என்னுடைய தெய்வங்களையும் மூதாதையரையும் வேண்டிக்கொண்டேன். அவரை அழைக்கும்பொருட்டு நானே தம்பியருடன் அஸ்தினபுரிக்கு வந்து பணிந்தால் என்ன என்றுகூட கேட்டேன். அது முறையல்ல. பிற அரசர்களும் அம்முறைமைகளை எதிர்ப்பார்க்கத் தொடங்கினால் நம்மால் அதை ஈடேற்ற முடியாது என்று அமைச்சர் சௌனகர் சொன்னார்” என்றார்.\n“அப்படியென்றால் தனிப்பட்ட முறையில் ஓர் ஓலை அனுப்பலாம் என்று எண்ணினேன். அதற்குள் அவர் வர முடிவெடுத்துவிட்டதாக சொன்னார்கள். உண்மையில் அஸ்தினபுரியின் அரசப் படகு வந்து இங்கே படித்துறையில் நிற்பது வரைக்கும் நான் முள்முனையில் இருந்தேன். படகிலிருந்து அரசணிக்கோலத்தில் அஸ்தினபுரியின் அரசர் தோன்றியபோது என் நெஞ்சு நிறைந்தது. விழிநிறைய தெய்வங்களே என்று எனக்குள் கூவிவிட்டேன்” என்று தருமன் தொடர்ந்தார்.\n“இங்கு அவர் வந்தது ஒவ்வொரு அரசரிடமும் உருவாக்கிய மாறுதலை பார்த்தேன். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் நடுவே ஒரு பூசல் நிகழும் என்பதே அவர்கள் இறுதி எதிர்பார்ப்பாக இருந்தது. நாம் போரிட்டு அழிவோம் என்றால் அதிலிருந்து தங்கள் வெற்றியை ஈட்டலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை ஒற்றர் செய்திகள் மூலம் நான் உணர்ந்தேன். வேள்விப்பந்தலின் முதல் அவையில் பீஷ்மபிதாமகரும் தந்தை திருதராஷ்டிரரும் இளையவர் துரியோதனனும் நூற்றுவரும் அமர்ந்திருக்கக் காண்கையில் அவர்களின் முகங்கள் இறுகின. பிறகு என்னிடம் பேசும் ஒவ்வொருவருடைய மொழியிலும் மாறுதல் வந்தது.”\nஅவர் உள்ளத்தினூடாக ஒரு நிழல் கடந்துசெல்வதை கர்ணன் அவர் முகத்தில் கண்டான். விழிகளை சரித்து “சிசுபாலரின் இறப்பு பிறிதொரு தருணத்தில் என்றால் ஷத்ரியர்களை கொதித்தெழச் செய்திருக்கும். அஸ்தினபுரியே எனக்கு அருகில் அரணாக அமர்ந்திருக்கையில் ஒரு சொல்லெடுக்கும் துணிவு எந்த ஷத்ரியருக்கும் வரவில்லை. இனி எப்போதும் எழப்போவதுமில்லை” என்றார் தருமன்.\n“ஆம்” என்றான் கர்ணன். தருமன் முகம் மலர்ந்து திரும்பி துச்சாதனனின் கைகளைப் பற்றியபடி “உணவுச்சாலைக்குப் பொறுப்பேற்று இளையவன் துச்சாதனன் பணியாற்றியதைக்கண்டு நானடைந்த நிறைவுக்கு அளவே இல்லை” என்றார். உடனே அக்காட்சியை உளக்கண்ணில் கண்டு வாய்விட்டுச் சிரித்து “இந்த மல்லர்கள் அனைவரும் உள அளவில் நிகரானவர்கள். இவ்வேள்விச்சடங்கில் பெரும்பாலான நேரம் பீமனும் துச்சாதனனுடன் உணவறையில்தான் இருந்தான்” என்றார். கர்ணன் புன்னகைத்தான்.\nமேலிருந்து இறங்கி வந்த மருத்துவ உதவியாளன் “விழித்துக் கொண்டார்” என்றான். “நான் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கர்ணன் எழுந்தான். “நானும் வருகிறேனே” என்றார் தருமன். “நான் பார்த்துவிட்டு அவர் விரும்பினால் மறுகணம் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்றபடி கர்ணன் மேலே சென்றான்.\nதுரியோதனன் எழுந்து அமர்ந்திருந்தான். அவன் நீர் வெளியேற்றியிருப்பது குடுவையில் தெரிந்தது. மீண்டும் அவன் நீரருந்த வேண்டுமென்று குடுவையை நீட்டிய மருத்துவ உதவியாளரை விலகிச் செல்லும்படி சொல்லிவிட்டு “நாம் கிளம்ப வேண்டும், அங்கரே” என்றான். கர்ணன் “கீழே மதுபர்க்கச் சடங்கிற்காக வந்திருக்கிறார்கள்” என்றான். “ஆம். அறிந்தேன். ஆனால் அச்சடங்குக்கு நான் நிற்கப்போவதில்லை” என்றான்.\nகர்ணன் “அரசரே வந்திருக்கிறார்” என்றான். “அவன் எனக்கு அரசனல்ல” என்று உரத்தகுரலில் துரியோதனன் சொன்னான். “ஆம், அதை நானும் அறிவேன். ஆயினும் இங்கு இவ்வளவு தொலைவுக்கு வந்திருக்கிறார். இளையவர் நால்வருடன் வந்திருக்கிறார்” என்றான் கர்ணன்.\n“மதுபர்க்கச் சடங்கை புறக்கணித்து தம்பியர் சென்றதே அவருக்கு துயரளித்திருக்கிறது. நாம் இங்கு வந்ததே தனக்களிக்கப்பட்ட பெருமதிப்பாக எண்ணுகிறார். எளிய மனிதர்… அவரை நாம் துயருறச்செய்ய வேண்டியதில்லை. மிக எளிமையானது மதுபர்க்கச் சடங்கு. அரைநாழிகை நேரம் கூட ஆகாது. அவரளிக்கும் தேன்பாலமுதை உண்டு முறைப்படி விடைபெற்று நாம் கிளம்புகிறோம்” என்றான்.\nதுரியோதனன் உறுதியான குரலில் “இல்லை, நான் எவரையும் சந்திப்��தாக இல்லை” என்றான். “அது அலருக்கு இடமாகும். இப்போதுதான் அவர் சொல்லிக் கொண்டிருந்தார், அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் இணைந்திருப்பது ஷத்ரியர்களில் உருவாக்கிய அச்சத்தைப்பற்றி. இரு அரசுகளும் பூசலிடுவதை அனைவரும் எதிர்நோக்கியிருக்கிறார்கள்” என்றான் கர்ணன்.\nசினத்துடன் “பூசல் தொடங்கிவிட்டதென்று அனைவருக்கும் தெரியட்டும்” என்று கூவி “போய் சொல்லுங்கள், அவர்களை திரும்பிப் போகும்படி இன்னும் சற்று நேரத்தில் நான் இந்நகரில் இருந்து கிளம்புகிறேன். இங்கு நானிருக்கப்போவதில்லை ஒருகணமும்” என்றான். ஏவலரை அழைத்து “என் உடைகளை சித்தமாக்குங்கள். இன்னும் சற்று நேரத்தில் நான் கிளம்பவேண்டும்” என்றான்.\nகர்ணன் “அரசே…” என்று சொல்லத்தொடங்க போதும் என்று கைகாட்டி “அவர்களிடம் சொல்லுங்கள்” என்றான். கர்ணன் “நன்று” என்று தலைதாழ்த்தி கீழே வந்தான். எப்படி எச்சொற்களில் அதை முன்னெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் வருவதைக் கண்டதுமே தருமன் எழுந்து “என்ன சொல்கிறார் நினைவு மீண்டுவிட்டதா” என்றார். “நினைவு மீண்டுவிட்டது” என்றான் கர்ணன். “உடைமாற்றி வர சற்று பிந்தும்.”\n“நான் காத்திருக்கிறேன். இன்று மதுபர்க்கச் சடங்குகள் பிறிதேதுமில்லை. இறுதியாக கிளம்பிச் செல்பவர்கள் இவர்களே” என்றார் தருமன். திரும்பி நகுலனிடம் “இளையோனே, மதுபர்க்கத்துக்குரிய அனைத்தும் அங்கு சித்தமாகட்டும். இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் ஒருங்குக\nகர்ணன் அப்போதுதான் வெளிமுற்றத்தில் இசைச்சூதரும் மங்கலச்சேடியரும் வைதிகர்களும் அரசவைக்காவலரும் அகம்படியினரும் திரண்டிருப்பதை கண்டான். தயங்கியபிறகு “ஒரு பெரிய சடங்கிற்கு அவர் சித்தமாக இல்லை. அவர் உடல்நிலை சீர்கெட்டிருக்கிறது. தன் உடல்நிலை சீர்கெட்டிருப்பதை அனைவரும் பார்க்கவேண்டுமா என்று நினைக்கிறார். இங்கு இந்தக் கூடத்திலேயே எளிய முறையில் விடைபெறும் சடங்கை முடிப்போம்” என்றான்.\n“இனியோர் வருகையிலும் செல்கையிலும் மதுபர்க்கம் நிகழவேண்டுமென்பது ஒரு முறைமை அல்லவா ராஜசூயம் நிகழ்ந்தபிறகு மதுபர்க்கம் இன்றி அவர்கள் கிளம்பிச்சென்றால் அது எனக்கு மதிப்பு அளிப்பதல்ல” என்றார் தருமன். “மதுபர்க்கம் நிகழட்டும். தாங்கள் தேன்பழக்கூழை அவருக்கு அளியுங்கள். அவர் உண்டு ஐவர��டமும் விடைபெற்று வெளியே செல்வார்.”\nபீமன் “அவர் நம் மூத்தவர். மங்கல வாழ்த்தும் இசையும் இன்றி அவர் எப்படி செல்லமுடியும்” என்றான். கர்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்க அர்ஜுனன் “இவ்வழியாகத்தானே அவர் வெளியே செல்வார். செல்லும் வழியில் மங்கல இசையும் வாழ்த்துக்களும் எழட்டுமே” என்றான். கர்ணன் ஏதோ சொல்ல வாயெடுக்க அர்ஜுனன் “இவ்வழியாகத்தானே அவர் வெளியே செல்வார். செல்லும் வழியில் மங்கல இசையும் வாழ்த்துக்களும் எழட்டுமே” என்றான். கர்ணன் அவன் விழிகளைப் பார்த்து பார்வையை திருப்பிக்கொண்டு “ஆம்” என்றான்.\nமேலே சென்று துரியோதனனிடம் என்ன சொல்வது என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கையிலேயே படிகளில் துரியோதனன் விரைந்திறங்கி வரும் ஓசை கேட்டது. “அவர்தான் இளையோரே, துரியோதனர். பீமனின் காலடியோசை போன்றது அவரது காலடியோசை” என்றபடி தருமன் எழுந்தார். விரைந்த ஓசையுடன் படிகளில் இறங்கி வெளியே வந்த துரியோதனன் அவர்களை அணுகாமல் இடைநாழி வழியாகவே நடந்து கூடத்தை அடைந்து வெளியே சென்றான்.\n“வெளியே செல்கிறார். வழி தவறிவிட்டார் போல” என்று சொல்லியபடி தருமன் எழுந்து அவனுக்குப் பின்னால் ஓடினார். “மூத்தவரே” என்று பீமன் உரத்த குரலில் அழைத்தான். தருமன் நின்று “இங்கு உள்ளே வராமல் செல்கிறார். நாமிருப்பது தெரியாது போலிருக்கிறது” என்றார். “நில்லுங்கள், மூத்தவரே” என்று பீமன் உரத்த குரலில் அழைத்தான். தருமன் நின்று “இங்கு உள்ளே வராமல் செல்கிறார். நாமிருப்பது தெரியாது போலிருக்கிறது” என்றார். “நில்லுங்கள், மூத்தவரே தாங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. எவர் பின்னாலும் தாங்கள் ஓட வேண்டியதில்லை” என்றான் பீமன் உரத்த குரலில். தருமன் “என்ன சொல்கிறாய் தாங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. எவர் பின்னாலும் தாங்கள் ஓட வேண்டியதில்லை” என்றான் பீமன் உரத்த குரலில். தருமன் “என்ன சொல்கிறாய் அவர் வெளியே போய்விட்டார்” என்றார். “நில்லுங்கள், மூத்தவரே” என்றான் அர்ஜுனன்.\nதுரியோதனன் வெளியே சென்றதும் அங்கிருந்தவர்கள் என்ன செய்வது என்றறியாமல் குழம்பி எழுப்பிய ஒலிகள் கேட்டன. கர்ணன் அவருக்குப் பின்னால் செல்ல முயல தருமன் “அவரை நிற்கச் சொல்லுங்கள், அங்கரே என்ன பிழை என்றாலும் நான் பொறுத்தருளும்படி கோருகிறேன் என்று சொல்லுங்கள் என்ன பிழை என்றாலும் நான் பொறுத்தருளும்படி கோருகிறேன் என்று சொல்லுங்கள் மதுபர்க்கம் நிகழாது செல்லவேண்டாம் என்று சொல்லுங்கள், அங்கரே மதுபர்க்கம் நிகழாது செல்லவேண்டாம் என்று சொல்லுங்கள், அங்கரே” என்றபடி பின்னால் வந்தார்.\nகர்ணன் வெளியே சென்றபோது துரியோதனன் மங்கல இசைச்சூதரைக் கடந்து அப்பால் சென்று அங்கு நின்றிருந்த புரவி மேல் ஏறிக்கொண்டதை கண்டான். அவன் பின்னால் செல்லப்போகும் போது யாரோ கைகாட்ட மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வெடித்தன. கர்ணன் ஓடிச்சென்று இன்னொரு புரவியை அணுகி அதன் கடிவாளத்தைப்பற்றி ஏறி முன்னால் சென்ற துரியோதனனைத் தொடர்ந்து சென்றான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 55\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண��டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/07/blog-post_2.html", "date_download": "2020-09-25T05:45:31Z", "digest": "sha1:RK6IHK45TIUAY2D2GLZWBDR3XHPD6QIJ", "length": 20106, "nlines": 49, "source_domain": "www.puthiyakural.com", "title": "ஹரீஸ் என்பவர் முஸ்லிம்களின் தலைவனாக இருக்க தகுதியற்றவர் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nஹரீஸ் என்பவர் முஸ்லிம்களின் தலைவனாக இருக்க தகுதியற்றவர்\nகல்முனை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் என்பவர் கல்முனை முஸ்லிம்களின் தலைவனாக இருக்க தகுதி அற்றவர்.அவருக்கு கருணா அம்மானினால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிக்கை விட்டிருக்கின்ற நிலைமை அவர் அருகதையற்றவர் என்பதை காட்டுவதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் வேட்பாளருமான ஜவாத் தெரிவித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் மயில் சின்னத்தில் இலக்கம் 1 இல் போட்டியிடுகின்ற அவர் கல்முனையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் புதன்கிழமை(1) இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதற்போது இருக்கின்ற அரசாங்கம் சிறுபான்மை பிரதேசங்களில் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்கான திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் அனர்த்தத்தை காரணம் காட்டியும் இராணுவத்தினரை கொண்டு வாக்களார்களுக்கு தொல்லை கொடுப்பதன் முலம் வடகிழக்கில் வாக்களிப்பினை குறைப்பார்கள் .\nநாம் இதனை முறியடிக்கும் வகையில் இதற்கு பல திட்டங்களை வகுத்திருக்கின்றோம் . கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் 33ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தோம் இம்முறை 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறுவோம் என்பது எமது நம்பிக்கையாகும்.\nதேர்தல் களத்தில் எந்தவொரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் மக்களின் முன் செல்லமுடியாத சூழ்நிலை இருக்கின்றது. தற்போது எம்முடன் பல மக்கள் இணைத்து வருகின்றனர் இதன் மூலம் கல்முனை தொகுதி மக்கள் நல்லதொரு மாற்றத்தினை காணமுடியும்.அம்பாறை மாவட்டத்தில் தற்போது களமிறக்கப்பட்டுள்ள கருணா அம்மானுடன் போராடகூடிய தைரியசாலி ஒருவரே கல்முனை முஸ்லிம்களின் எம்.பியாக வருதல் வேண்டும்\nதென்கிழக்கு அலகின் தலைநகரம் கல்முனை மாநகரம் ஆகும். சுதந்திரத்துக்கு முந்திய காலம் தொட்டே கல்முனை தலைநகரமாக இருந்து வருகின்றது. ஆனால் இன்று இங்கு கருணா அம்மான் வருகின்றார். அவர் கல்முனையை நசுக்க பார்க்கின்றார். இங்கு தமிழ் தீவிரவாதம் வருகின்றது. பிரதேசவாதம் வளர்கின்றது. இன்றைய இந்த நிலைமைக்கு கல்முனை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரே காரணம் ஆவார். தைரியசாலி ஒருவரே கல்முனை முஸ்லிம்களின் தலைவனாக இருக்க முடியும். கருணா அம்மானால் அவருக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிக்கை விட்டிருக்கின்ற அந்த கோழை மனிதன் கல்முனை முஸ்லிம்களின் தலைவனாக இருக்க அருகதையே அற்றவன்.கருணாவினால் உயிர் அச்சுறுத்தல் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்த விடயத்தை பார்த்தால் அவர் இன்னும் சிறுபிள்ளை போல்தான் தெரிகிறது.\nகருணாவை பொறுத்தவரையில் அவரை அந்த அளவிற்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்ற பெரும் கேள்வி இருக்கின்றது. தமிழ் பாடசாலையிலும் வடக்கிலும் கிழக்கிலும் கல்வி கற்றவன் என்றவகையில் கருணா அம்மானை ஏற்றுக்கொண்டவர்கள் அரிதானவர்கள்.அந்த அடிப்படையில் கருணா அம்மான் மீது ஹரீஸ் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். வழமையாக ஹென்றி மகேந்திரன் , ஹரீஸ், கோடீஸ்வரன் இவர்கள் மூவரும் தனியே திட்டமிட்டு முஸ்லிம் சார்ந்த இன ரீதியான விடயங்களை பொய் வதந்திகளை கூறி மக்களை திசைதிருப்ப முயல்வார்கள் . முஸ்லிம்கள் சார்ந்த விடயங்களை இவர்கள் சொல்லிக் கொள்வது போல அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இது வழமையான அரசியல் சித்தாட்டம் இதைப் பற்றி மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை .\nஎந்த இனம் ரீதியாக ஒருவர் பாராளுமன்றத்திறகு வரவேண்டுமாயின் அவர் உயிர் அச்சுறுத்தலுக்கு கவலைப்படும் ஒருவர��க இருக்க முடியாது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை நாங்கள் பயங்கரமான சூழ்நிலைக்கு மத்தியில் வளர்த்தெடுத்து இருந்தோம்.புலிகளினால் வடகிழக்கில் சிறந்த சார்ந்த முஸ்லிம் தமிழ் கட்சிகள் போட்டியிடக்கூடாது என்று பகிரங்க அறிவித்த காலகட்டத்தில் கூட நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றோம். அந்தத் துணிவு இல்லாத ஒருவர் அல்லது உயிர் அச்சுறுத்தல் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒருவரே ஒரு பாராளுமன்ற பிரதிநிதியாக இருக்க வேண்டும்.இவற்றுக்கெல்லாம் ஆச்சப்படுபவர்கள் பாராளுமன்ற பிரதிநிதியாக இருக்க தகுதியற்றவர்கள்.\nநாங்கள் புலிகளுக்கே திரும்ப திரும்ப பாடம் படிப்பித்த வீரர்கள். அப்படி இருக்க இந்த கருணா எங்களுக்கு ஒரு தூசு. தமிழர்கள் ஒரு காலத்தில் வேட்டியை அவிழ்த்து எங்களுக்கு வணக்கம் சொன்னார்கள். ஆனால் இன்று வேட்டியை மடித்து கட்டி கொண்டு அடிக்க வருகின்றனர். பிரதேச சபை பிரச்சினை இங்கு இருக்கின்றது. பிரதேச செயலக பிரச்சினை இங்கு இருக்கின்றது. கல்முனை மண் நிச்சயம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்காகவே நான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றேன். அப்புனித பணியில் எனது உயிரையும் தியாகம் செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.\nசஹ்ரானை பற்றிய விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது மு. கா எம். பிகள் நால்வர் அங்கு தூங்கி கொண்டிருந்தனர். அவர்களில் கல்முனை பாராளுமன்ற உறுப்பினர் கும்பகர்ணனையும் மிஞ்சி விட்டார். ஆனால் அப்போது அங்கு எழுந்து நின்று எந்த குற்றமும் செய்யாத எனது சமூகத்தை விட்டு விடுங்கள்.வேண்டுமானால் என்னை தூக்கில் ஏற்றுங்கள், என்று உருக்கமாக உரையாற்றிய தியாக செம்மல்தான் எமது தலைவர் றிசாத் பதியுதீன். இந்த தலைவனை சேர்ந்தவர்கள் என்று சொல்லி கொள்வதில் எங்களுக்கு தனி பெருமிதம் இருக்கின்றது. இவரை எப்படி என்றாலும் சிறைக்குள் அடைத்து விட வேண்டும் என்று இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப முயற்சிக்கின்றது.\nதலைவரின் தம்பிமாரை விசாரித்தனர். கூட்டில் அடைத்தனர். வீட்டில் கண்ணியமாக இருந்த தலைவரின் மனைவியை இரு நாட்கள் விசாரித்து தோல்வி கண்டார்கள். இங்கு இக்கூட்டத்துக்கு வருவதற்கு முதல் நாளும் எமது தலைவரை விசாரித்தனர். தம்பியை பார்க்க சிறைச்சாலைக்கு சென்ற தலைவரை விசாரிக்க வேண்டி இர���ப்பதாக சொன்னார்கள். இவை சாதாரண விடயங்கள் அல்ல. ஆனால் சஹ்ரான் என்ற ஒருவனை கண்களால்கூட கண்டது இல்லை என்று தலைவர் எமக்கு சொன்னார். ஆனால் சஹ்ரானுடன் கூட இருந்து தேநீர் குடித்து சாப்பிட்டவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை பற்றி இந்த அரசாங்கத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர்களை வாங்கி விடலாம். அவர்களுக்கான விலை இருக்கின்றது.\nஆனால் இந்த தலைவனை அவ்விதம் செய்து விட முடியாது. எமது தலைவன் அஷ்ரப்பை போல வளர்கின்றான் என்று கண்டுதான் இந்த தலைவனை கைது செய்ய முயற்சிக்கின்றார்கள். எந்தவிதமான ஊர்ஜிதமான குற்றச்சாட்டுகளும் இல்லாமலேயே ஒரு தம்பியை உள்ளே வைத்திருக்கின்றனர். மறைந்த தலைவர் மீதும் அன்றைய பேரின சமூகம் இதே பார்வையையே கொண்டிருந்தது. மறைந்த தலைவரையும் இப்படித்தான் ஒரு பயங்கரவாதியாக காட்ட முற்பட்டது. மறைந்த தலைவர் மீது இதே இனவாதத்தைதான் தூவி இருந்தனர்.\nகாய்த்த மரத்துக்குதான் கல்லெறி விழும்.எமது மரம் காய்த்து இருக்கின்றது. எமது மக்கள் காங்கிரஸ் நிமிர்ந்து நிற்கின்றது. நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக உயர்ந்து கொண்டிருக்கின்றது. கல்முனை முஸ்லிம்கள் சரியான உணர்வுடன் வாக்களிக்க வேண்டும். கல்முனையின் அபிவிருத்தி ஒதுக்கப்பட்டு வந்திருக்கின்ற ஆயிர கணக்கான கோடி ரூபாய்களை பயன்படுத்தாமல் தொடர்ந்தேச்சையாக திருப்பி அனுப்பி வந்திருக்கின்ற அந்த நபரை தோற்கடிக்க வேண்டும். கல்முனையையும் சாய்ந்தமருதையும் சுய இலாபத்துக்காக பலஸ்தீனமும் இஸ்ரேலும் போல பிரித்து வைத்திருப்பவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.\nஎமது அம்பாறை மாவட்டத்தில் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் சுமார் 35 ஆயிரம் வாக்குகளை பெற்று கொண்டால் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள முடியும் .ஆனால் எதிர்வரும் தேர்தலில் 45 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெறக்கூடிய நிலை இன்று இருக்கின்றது . இன்னும் இந்த நாட்டில் ஏற்படப்போகும் இனவாத விஷ்வரூபங்கள் எந்த அளவுக்கு இந்த காட்சியை மேம்படுத்த போகின்றது என 32 வருட அரசியல் வாழ்க்கை அனுபவத்தை கொண்டு நினைக்கின்றேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/astrology-articles/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9-2/", "date_download": "2020-09-25T06:10:21Z", "digest": "sha1:YBBK6LDXQL5KGBCZJTVRO6SXUSTBQW76", "length": 35569, "nlines": 294, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "ஜோதிட பரிணாமங்களும் பலன்கள் துல்லியபடுதலும் பகுதி 2 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஜோதிட பரிணாமங்களும் பலன்கள் துல்லியபடுதலும் பகுதி 2\nஜோதிட பரிணாமங்களும் பலன்கள் துல்லியபடுதலும் பகுதி 2\nஉச்சிஷ்ட மஹா கணபதி துணை\nஜோதிடங்கள் முன்னுரை: பகுதி 2\nஜோதிட பரிணாமங்களும் + பலன்கள் துல்லியபடுதலும்.\nஉதாரனம்: தொழில் ( பகுதி 1 இன் தொடர்ச்சி )\n( கும்ப லக்னம் 10 ஆம் பாவத்தில் சனி + சுக்கிரன் )\nபாரம்பரியம் ஜோதிடம் முதல் நிலை.\n( லக்னம் + ஆதிபத்திய பலன்கள் + திசா புத்தி பலன்கள் )\nயோகங்களும் + ஆதிபத்திய பலன்களும் + திசா புத்தி\nகுரு சுக்ரன் போன்ற சுப கிரகங்கள் 10 ஆம் பாவத்தில் இருந்தால் அமலா யோகம் அ வசுமதி யோகம் என்று யோகங்களும் மேலும் கும்ப லக்னத்துக்கு குரு (2 11) மற்றும் சுக்ரன் ( 4 9 ) ஆம் பாவாதிபதிகள் இந்த சுப ஆதிபத்தியம் பெற்ற பாவதிபதிகள் 10 ஆம் பாவத்தில இருக்க அவர்கள் திசா புத்தி அருமை என்றும் உரைக்கப்படும்.\nலக்னத்திலிருந்து 4 7 மற்றும் 10 ஆம் பாவங்கள் கேந்திரஷ்தானங்கள் எனப்படும். சனி செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் கேந்திரஷ்தானங்களில் இருந்தால் கேந்திராதிபதி தோசத்தால் சுப விளைவுகளையும், குரு சுக்ரன் போன்ற சுப கிரகங்கள் கேந்திரஷ்தானங்களில் இருந்தால் கேந்திராதிபதி தோஷத்தால் அசுப விளைவுகளையும் தனது திசா அ புத்தி காலங்களிலும் செய்வார்கள் என்பது பாரம்பரிய ஜோதிட விதி ஆகும். ஆகவே சுக்ரன் கிரக காரகதுவங்களும் பாவ காரகதுவங்களும் மேலே குறிப்பிட கிரகங்களின் திசா புத்தி கால கட்டங்களில் மட்டும் கெடு விளைவை தரும் என பிருகு சப்தரிஷி நாடிகள் காட்டிய தொழில் வகையிலான பலன்களை மேலும் துல்லியப்படுதலாம். மேலும் விதி விளகுகளாக இந்த அமலா யோகம் அ வசுமதி யோகம் போன்ற அடிப்படை மற்றும் போதுபலன்களை அடுத்தகட்ட பலன்கள் அப்டடேட் செய்யும் பொழுது கைவிடலாம் அ தூக்கி எரியலாம்.\n( லக்னம் + சார ஆதிபத்திய பலன்கள் + திசா புத்தி பலன்கள் )\nஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திர ஆதிபத்தியங்கள் மற்றும் நட்சத்திர ஆதிபத்திய நாதர் அமர்ந்த பாவ வேலையை 70% உம, தனது ஆத்பத்யங்கள் மற்றும் தான் அமர்ந்த பாவ வேலையை 30% உம செய்வார் ��ன்பது பாரம்பரிய ஜோதிட பரிணாமம் இரண்டாம் நிலை விதியாகும்.\nதிசா அ புத்தி நாதர்களின் சாரம்.\nஇங்கு கேந்திராதிபத்யம் பெற்ற சுக்ரன் திசா அ புத்தி காலங்களை விட ( 30% only ) கேந்திராதிபதி தோஷம் பெற்ற சுக்ரன் கிரக நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்களின் திசா அ புத்தி காலங்கள் சுக்ரன் கிரககாரகங்களும் பாவகாரகங்களும் கொண்ட தொழில்கள் ( 70% mostly ) கெடு விளைவுகளை தரும் என சுக்ரன் சம்பந்தப்பட்ட தொழில்களின் பலன்களை மேலும் துல்லியபடுதலாம்.\nஅதாவது கேந்திராதிபதி தோஷம் பெற்ற கிரகங்கள் திசா புத்தியை விட, கேந்திரதிபதி தோஷம் பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் நின்ற கிரகங்களின் திசா புத்தி கெடுதி அதிகம் தரும் காலம். பாரம்பரியம் இரண்டாம் நிலை ஜோதிடத்திற்கு ஒரு சிறப்பு அதாவது பரிணாம பலன்.\nவிதி வழியே மாற்று தொழில் பலன்\nசனி தொழில் காரகன் தான் அமர்ந்த பாவதிலிருந்து 1 5 9 / 2 7 / 3 11 ஆம் பாவங்களில் பாகை படியோ அ இரண்டாம் தரமாகவோ முன்றாம் தரமாகவோ சேர்கை பெரும் கிரகங்களின் காரகத்துவம் மற்றும் கிரகம் சம்பந்தப்படும் பாவகாரகதுவ தொழில்களை செய்யலாம் என்று கேந்திராதிபதி தோசத்தை கணக்கில் கொண்டும் மேலும் ஒரு சில கிரக மற்றும் பாவங்களை கணக்கில் கொண்டும் தேவையன்றால் தொழிலுக்கு மாற்றுவழி பலன் உரைக்கலாம்.\nஜோதிட பரிணாமங்களில் லக்னம் கண்டுபிடிப்பு ஜோதிட துறையின் அற்புத மற்றும் அளவிட முடியாத பரிணாம வளர்ச்சி ஆகும். லக்னம் பலனை துல்லியபடுத்த ஓர் அற்புத கண்டுபிடிப்பு ஆகும். இன்று பரிணாமம் பெற்றிருக்கும் அணைத்து ஜோதிட முறைகளுக்கும் தாய் பாரம்பரிய ஜோதிடம் ஆகும்.\nகிரிஷ்ணமூர்த்தி பத்ததி கேபி முதல் நிலை.\n( லக்னம் + சாரம் + உப சாரம் + கிரகங்கள் அடிபடையில் ஜாதக அமைப்பு மற்றும் திசா புத்தி பலன்கள் + நட்சத்திர கோட்சார பலன்கள் )\nஉப சாரம், உப உப சாரம், உப உப உப சாரம் என்பவைகளை பற்றி ஜோதிட முனோட்ட பதிவுகளில் சந்திரனின் பயன நிலை என்று ஒரு சிறு விளக்கம் இருக்கும். விரிவாக கிருஷ்ணமூர்த்தி பத்ததி ஜோதிட வகுப்பு பதிவுகளில் காணலாம்.\nகிரகங்களின் காரகதுவங்களையும், கிரகங்களின் பாவகாரகதுவங்களையும், பாரம்பரிய ஜோதிட முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலைகளையும் மேலும் ஒரு கிரகம் நின்ற நட்சத்திரநாதன், மற்றும் உப நட்சத்திரநாதனையும் கொண்டு பாரம்பரிய ஜோதிடம் இரண்டாம் நிலை காட்டிய பலனை மேலும் துல்லியபடுதலாம் என்பது கலியுக வராகமித்ரர் ஐயா கேபி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நடைமுறை வாழ்க்கைக்கு மேலும் ஒத்துவரும் உண்மை குற்றாகும்\nகிருஷ்ணமூர்த்தி பத்ததியில் பலன் துள்ளியபடுதுதல்\nஅதாவது கேந்திராதிபதி தோஷம் பெற்ற கிரகங்களின் நட்சத்திரங்கலிலோ அல்லது கேந்திராதிபதி தோஷம் பெற்ற கிரகங்களின் நட்சதிரங்கழிலோ நின்ற ஒரு கிரகத்தின் உப நட்சத்திரநாதன் சம்பந்தப்பட்ட கிரகத்தின் காரகதுவங்கள் வகையிலும் பாவகாரகதுவங்கள் வகையிலும் மேலும் உப நட்சத்திரநாதன் அமர்ந்த பாவத்தின் வகையிலும் பாரம்பரிய ஜோதிடம் இரண்டாம்நிலை காட்டிய கேந்திராதிபதி தோசத்தின் பலனை குட்டியோ குறைத்தோ பலனை மேலும் துல்லியப்படுதலாம்.\n1 ஒரு கிரகத்தின் நட்சதிரநாதன் காட்டிய சம்பவத்தை உப நட்சத்திரநாதன் தடுத்தால் கேந்திராதிபதிதோஷம் சம்பந்தமான கெடுதி உடனே தடுக்கப்படும் அ ஒரு குறிபிட்ட அளவே நடைபெற்று மேற்கொண்டு நிகழ்வு தடைபடும். 2 ஒரு கிரகத்தின் நட்சத்திரநாதன் காட்டிய சம்பவத்தை உப நட்சத்திரநாதன் தடுக்காமல் நட்சத்திரநாதன் காட்டிய சம்பவத்தை அபிவிருத்தியோ அ வலிமையோ படுத்தினால் கேந்திரதிபதிதோஷம் சம்பந்தமான கெடுதி மேலும் கூடும்.\nகேபி அட்வான்ஸ் கேபி இரண்டாம் நிலை\n( லக்னம் + சாரம் + உப சாரம் + பாவங்கள் அடிப்படையில் ஜாதகங்கள் அமைப்பு மற்றும் திசா புத்தி பலன்கள் + நட்சத்திர கோட்சார பலன்கள் )\nகேபி அட்வான்ஸ் ( பாவங்கள் அடிபடையை பலன் ) சிறப்பு:\nஆளும் கிரகங்ககளின் விரிவான பயன நிலைகளால் பிறந்த நேரம் சரிசெய்யபடுதலும், துள்ளியமாகபட்ட ஜாதகத்தில் கடந்தகால சம்பவங்களையும், எதிர்கால சம்பவங்களையும் சந்திரன் ( திசா புத்தி ) துல்லியமாக காண்பித்தல் கேபி அட்வான்ஸ் ( பாவங்கள் அடிபடையில் பலன் ) தனிசிறப்பு ஆகும்.\nகேபி அட்வான்ஸ்யில் தோசங்கள் மற்றும் நட்பு, பகை, நீசம், ஆட்சி, உச்சம், அஸ்தங்கதம், வக்ரம், இவை போன்ற கான்செப்ட்ஸ் கிடையாது. ஆனால் சில தோசங்களும் உண்டு திருமண பொருத்தங்களும் உண்டு. அனைத்தும் அகவாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை சதவிதங்களாக கணிக்கப்பட்டு பலன்கள் காணப்படும்.\nஒரு கிரகம் நின்ற நட்சத்திரநாதன், உப நட்சத்திரங்களின் காரகதுவங்கள் மற்றும் பாவகாரகதுவங்கள் வாயிலாகவும், மேலும் நட்சதிரநாத்ன் ம��்றும் உப நட்சத்திரநாதன் பாவங்களின் உள்தோடர்புகள் முலமும், மேலும் நட்சத்திரநாதன் காட்டிய சம்பவத்தை ( கிரககாரகதுவம் பாவகாரகதுவம் ) உப நட்சத்திரநாதன் 4 8 மற்றும் 12 ஆக இருந்து தடுத்தால் கேபி முதல் நிலையில் காட்டிய சம்பவம் முறையே 60% 80% மற்றும் 100% வகையில் நிகழாமல் தடுக்கப்படும். அதாவது 40% 20% மட்டும் ஒரு சம்பவம் நிகழும். ஒரு கிரகத்தின் ( கிரக காரகதுவங்களும் பாவகாரகதுவங்களும்) வலிமை குன்றும். மேலும் நட்சத்திரநாதன் காட்டிய சம்பவத்தை உப நட்சத்திரநாதன் அபிவிருத்தியோ ( 3 11 ) அ வலுபடுதிநாளோ ( 1 5 9 )ஒரு கிரகத்தின் ( கிரக காரகதுவங்களும் பாவகாரகதுவங்களும் ) வலிமை பெரும்.மேலும் சமநிலை விளைவுகள் ( 6 10 ) சமசப்தம விளைவுகள் ( 7 ) குறிபிட்ட விளைவுகள் ( 2 ) என பலன்களை துல்லியபடுத்தலாம்.\nஇதனடிப்டையில் கமிசியன் அடிப்படை தொழில்கள், அடிமை தொழில்கள், சொந்த தொழில்கள், வியாபாரங்கள், குட்டுதொழில்கள், அரசுதுறை என பாவங்களின் பலன் அடிபடையில் தொழில் வகையில் கொடுபினைகளின் வகைகளை அதாவது தொழில்களை துள்ளியபடுதலாம். விதி மதி கொடுபினைகள் வழியே மாற்று பலன் தேர்ந்தெடுக்கலாம்.\nஇங்கு கேந்திரதிபதி தோஷம் பெற்ற கிரகத்தின் பலனை குட்டவோ அ குறைக்கவோ தேவையில்லலை. 1 தூக்கி எறியலாம் 2 கெட்டியாக பிடிச்சுக்கலாம் 3 விதி மதி வழியே நன்றாக காட்டும் தொழில்களை ரெபர் செய்யலாம்.\n( ஒரு பாவத்தின் அதிபதி + பாவாதிபதி நின்ற நட்சதிரநாதன் + பாவதிபதியின் உப நட்சதிரநாதன் 3 அதிபதிகளும் 12 பாவங்களுடனும் கொள்ளும் தொடர்பு பலன்கள் பாவங்களின் விரிவான உள்தொடர்புகள் எனப்படும். அதாவது 100 % அளவு ஒரு பாவத்தின் விதிகொடுபினையை மற்றும் மதிகொடுபினை ( திசா புத்தி பலன் ) பலனை அறியலாம் )\nவிதி கொடுப்பினை வழியே ஒரு தொழிலை செலக்ட் செய்கிறோம். அந்த தொழிலை குறிக்கும் பாவத்தின் தடுப்பாளிகள் எவரேனும் ஒருவர் அதாவது ஒரு குறிபிட்ட பாவத்தின் 12 ஆம் பாவம், குறிப்பிட்ட பாவத்திலிருந்து வரும் 4 ஆம் பாவம் மற்றும் குறிப்பிட்ட பாவத்திலிருந்து வரும் 8 ஆம் பாவ கொடுப்பினைகளை அந்த குறிபிட்ட பாவம் தனது பாவ உள்தொடர்புகள் முலம் பெற்றாலோ அல்லது லக்ன பாவத்துக்கு ஆகாத 8 மற்றும் 12 ஆம் பாவ கொடுப்பினை ஏதேனும் ஒன்றை தனது பாவ உள்தொடர்புகள முலம் பெற்றிருந்தாலோ கேபி அட்வான்ஸ்யில் ரெபர் செய்த அந்த தொழிலின் நன்மை பலன்களை 20% குறைக்கவோ அ பாவத்தை வலிமை மற்றும் அபிவிருத்தி செய்யும் பாவ உள்தொடர்புகள் பெற்றிருந்தாலோ கேபி அத்வான்செயில் ரெபர் செய்த அந்த தொழிலின் நன்மை பலன்களை 100% confirm செய்யலாம். மேலே அடைப்புகளில் குறிப்பிட்ட வகையில் பாவங்களின் விரிவான உள்தொடர்பை பயன்படுத்தி பயன்படுத்தும் பொழுது.\nஷேர் செய்யவும் அனைவர்க்கும் ஜோதிடம் என்னும் அறிவியல்.\nபாரம்பரியம் + நாடி + கேபி நிபுணன் சி,காளிதாஸ்.\nபராசாரர் மற்றும் வராஹமித்ரர் ஜோதிட மகான்களின் கலியுக ஜோதிட பரிணாமம் ( அவதாரம் ) எனது மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய ஐயா கேபி கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள்..\nபாரம்பரியம் - நாடி - கேபி நிபுணர்\nஜோதிட பரிணாமங்களும் பலன்கள் துள்ளியபடுதலும் பகுதி 1\nராசி பலன்கள் – 27.11.2017\nகடன் வாங்கும் போது எந்த நட்சத்திரத்தில் வாங்கவே கூடாது\nஜாதகத்தில் திருமணம் நடக்கும் காலத்தை துல்லியமாக கண்டறிய முடியுமா\nஅட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல…\nவக்ரம் பெற்ற கிரகங்கள் தரக் கூடிய நன்மை தீமைகள் என்னென்ன\nஏழரைச்சனி, அஷ்டம ச்சனி யாரை பெரிய அளவில் பாதிக்காது\nகொரோனாவிற்கு தீர்ப்பெழுதும் காலம் எப்போது\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும்\nகொரோனா கொடூரனின் கோர தாக்குதல் எப்போது குறையும்\nகுரு கேது சேர்க்கை கோடிஸ்வர யோகமா\nஅரசாங்க வேலை சொந்த தொழில் யாருக்கு அமையும்\nதனுசு ராசியில் 6 கிரகங்கள் இனைவு பற்றிய பலன் 25-12-2019\nபிரதோஷம் அன்று என்ன செய்ய வேண்டும்\nதிருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தும் (LIVING TOGETHER) ஜாதக அமைப்பு\nபுத்திர பாக்கியம் தரும் அமைப்புகள்\nகொடுத்த கடன் திரும்ப வர\nஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு 71/2 , அட்டம சனி நடந்தால் \nஏழரை 71/2 ,அட்டம சனியில் தொழில் துவங்கலாமா\nஜோதிடம் பார்ப்பவருக்கு தரித்திரம் பிடிக்குமா\nபிள்ளைகள் ஜாதகம் பெற்றோருக்கு பேசுமா யார் ஜாதகம் பார்க்க வேண்டும்\nராகு கேதுக்களுக்கு உச்ச நீச வீடுகள் எவை\nயாரெல்லாம் ஜோதிடத்தை தொழிலாக செய்ய முடியும்\nகடன் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nசொந்த தொழிலா உத்யோகமா யாருக்கு எது அமையும்\nகேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா\nசனியின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம��� என்பதை எப்படி அறிவது\nகடன் வாங்க கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.\nயார் தன்னுடைய பெயரில் சொந்த வீடு வாகனம் வாங்க கூடாது \nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan2 weeks ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu4 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu4 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/06/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-09-25T05:44:41Z", "digest": "sha1:I6PB6IHXX3CBRFCL6MJVRNEWFVLSB2IK", "length": 24797, "nlines": 150, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது – விதை2விருட்சம்", "raw_content": "Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகாரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது\nகாரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது\nஇயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவ��க, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும்.\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nஅட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க\nபதறாதீர் – உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்து விட்டால்…\nகருத்தரிக்க பெண்களை… தயார்படுத்தும் ஹார்மோன்கள்\nபெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தாலும் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை எளிதாக கரைத்துவிட முடியும் என்பதால் ஆண்கள் விரைவில் உடல் எடையை குறைத்து விடலாம். அதுவே இடுப்பு, தொடைப் பகுதிகளில் உள்ள கொழுப்பை கரைப்பது சற்று கடினம் என்பதாலும், பிரசவத்திற்குப் பின் தன் உடலை பராமரிப்பதில் பெண்களுக்கு உள்ள நேரப் பிரச்னையாலும், கர்ப்பத்தின்போது எடை கூடும் பெண்கள் எடை இழப்பது எளிதான விஷயம் இல்லை. சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\n#பருமன், #உடல்_பருமன், #வயிற்றுப்_பகுதி, #இடுப்பு, #தொடை, #கொழுப்பு, #ஆப்பிள், #பேரிக்காய், #சதை, #ரத்த_ஓட்டக்குறைவு, #Systolic, #ரத்தநாள_விரிவு, #Diastolic, #ரத்த_அழுத்தம், #எடை_கூடுவது, #பெண்கள், #ட்ரைகிளிசரைடுகள், #விதை2விருட்சம், #இதய_நோய், #நீரிழிவு, vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree, #blood_pressure, #weight, #diabetics,\nPosted in அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மரு‌த்துவ‌ம்\nTagged Blood Pressure, Diabetics, Diastolic, seed2tree, seedtotree, Systolic, vidhai2virutcham, vidhaitovirutcham, weight, ஆப்பிள், இடுப்பு, இதய நோய், உடல் பருமன், எடை கூடுவது, காரணம் - ஆண்களுக்��ு வயிற்றிலும், கொழுப்பு, சதை, ட்ரைகிளிசரைடுகள், தொடை, தொடையிலும் சதை போடுவது, நீரிழிவு நோய், பருமன், பெண்களுக்கு இடுப்பு, பெண்கள், பேரிக்காய், ரத்த அழுத்தம், ரத்த ஓட்டக்குறைவு, ரத்தநாள விரிவு, வயிற்றுப் பகுதி, விதை2விருட்சம்\nPrevஎன் 18 வயதில் இருந்தே – நடிகை ராஷ்மிகா மந்தனா\nNextபெண்ணின் இறுக்கமான பின்னலும் அதீத அலங்காரமும்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே ��ாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2009/09/9.html", "date_download": "2020-09-25T07:20:01Z", "digest": "sha1:EDECFHLGUXPWULJPOCPRRYJ2KBE2D37L", "length": 17150, "nlines": 665, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"நவநாயகியர் நற்றமிழ்மாலை\" 9&10", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nநவநாயகியரின் நிறைவு அம்சமாய் விளங்கும் அன்னையின் தரிசனம் இங்கே அனைத்துக்கும் ஆதிகாரணி துர்க்கை என்பதால் அவளது பெயரை நான்காம் அடியிலும், அம்சத்தின் பெயரை இறுதி அடியிலும் வைத்தேன். முதல் நான்கு அடிகளில் அன்னையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பும், அடுத்த நான்கு அடிகளில் அவளது தோற்றமும் சொல்லப்பட்டிருக்கின்றன. யாவினும் நலம் சூழ்க\nசுந்தரி சங்கரி சுலப சந்தோஷிணி சுரமுனி பணிந்திடும் சூலியளே\nஅசுரரை மாய்த்து ஆணவம் தொலைத்து அடியரைக் காத்திடும் அன்னையளே\nஅட்டமாசித்தியை சிவனில் பாதியாய்ச் சேர்ந்தே வழங்கிடும் துர்க்கையளே\nஸித்திதாத்ரி எனப் பெருமைபெற்றிடும் பேரெழில் கொண்ட தேவியளே\nதாமரைமலர்மேல் சிம்மத்தில் அமர்ந்து அருள்மழைபொழியும் புண்ணியளே\nசங்கொடு சக்கரம் கதையும் கமலமும் கைகளில் தாங்கிடும் சதுர்புஜளே\nநவநாயகியரில் ஒன்பதாம்நாளின்று ஸித்திதாத்ரிதேவி தாள் பணிந்தேன்\nநவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு\nநவநவமாய்ப் பல இன்பங்கள் அளித்து நாளும் நன்மையே புரிபவளே\nநவநாயகியாய் நானிலம் தழைத்திட நல்லருள் புரிந்திட வந்தவளே\nநவசக்தி ரூபமாய் நல்லோரைக் காத்து நாதரூபமான துர்க்கையளே\nநவரசம் ததும்பிடும் நன்முகம் கொண்டிங்கு நாளும் என்னுடன் நிற்பவளே\nநவரத்ன ஜோதியாய் நெஞ்சினில் நிறுத்திடும் அடியவருயர்ந்திடச் செய்பவளே\nநவராத்திரியில் கொலுவினிலமர்ந்து நன்மைகள் புரிந்திட வருபவளே\nநவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்\nநாயகியை மனதில்வைத்துப் போற்றிவரும் இம்மாலையில்\nசொற்குற்றம் பொருட்குற்றம் அத்தனையும் நீ பொறுத்து\nநாடிவரும் அடியவர்க்கு நல்லருளை வழங்கிடவே\nபொங்கும் மங்களம் எங்கினும் தங்குக\n[அன்னையைப் பற்றி எழுதவேண்டும் என்னும் ஆர்வம் ஒன்று மட்டுமே இதன் பின்னணி இலக்கணப் பிழைகள் இருக்கக்கூடும். ஆர்வலர்கள் பொறுத்தருள்க இலக்கணப் பிழைகள் இருக்கக்கூடும். ஆர்வலர்கள் பொறுத்தருள்க\nஎன்ன காரணமெனத் தெரியவில்லை இந்த நவநாயகியர் எனக்கருள் செய்ய வந்தது இந்தப் பதிவை இட்டு முடித்தபின், என் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க துர்கை பற்றிய எதையோ தேடப்போய், என் கண்ணில் இது பட்டது. என்னவெனத் தெரியாமலேயே, பார்க்க ஆரம்பித்ததும் என்னையறியாமல் ஒரு பரவசம் இந்தப் பதிவை இட்டு முடித்தபின், என் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க துர்கை பற்றிய எதையோ தேடப்போய், என் கண்ணில் இது பட்டது. என்னவெனத் தெரியாமலேயே, பார்க்க ஆரம்பித்ததும் என்னையறியாமல் ஒரு பரவசம் என்னவென்று நீங்களும் பாருங்களேன்\nபொங்கும் மங்களம் எங்கினும் தங்குக\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2012/04/", "date_download": "2020-09-25T05:43:39Z", "digest": "sha1:KDAH7X66L3JIEM7L6YJXNOY4MHJSD76H", "length": 95135, "nlines": 1391, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: ஏப்ரல் 2012", "raw_content": "\nஞாயிறு, 29 ஏப்ரல், 2012\n'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - விசாலி கண்ணதாசன்\nவெள்ளிக்கிழமை மாலை அமீரகம் வாழ் தமிழர்களுக்கு காலத்தால் அழியாத செட்டி நாட்டுக்கவியின் பாடல்களை அழகிய தமிழுடன் அமுதாய்ப் பருகும் வாய்ப்பை அபுதாபி ‘பாரதி நட்புக்காக’ அமைப்பு வழங்கியது.\nதமிழ் வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சியாக அபுதாபி இண்டியன் பள்ளி கலையரங்கத்தில் கண்ணதாசனின் நினைவலைகளை பகிரும் விதமாக ‘நான் பேச நினைப்பதெல்லாம்...’ என்ற தலைப்பில் நடந்த விழாவின் தலைப்புக்கு ஏற்றார் போல் கவியரசரின் மகள் கவிதாயினி விசாலி கண்ணதாசன் மற்றும் தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் ஆகியோர் பேச நினைத்ததையெல்லாம் அதிக சிரத்தையுடன் அழகிய தமிழில் மாலையாக தொடுத்து பார்வையாளர்களை கண்ணதாசனின் கவிதைக்குள் கட்டிப் போட்டார்கள்.\nவிழா நடந்த அரங்கு நிறைந்த கூட்டம் இருக்குமென்று தாமதாமாக சென்ற நாங்கள் நினைத்தோம். ஆனால் கூட்டம் ���திகமில்லை. பாரதி அமைப்பினர் எதாவது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு வந்திருந்தால் அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருக்குமோ என்னமோ... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்... எல்லாம் தமிழ்... என்பது பேச்சளவில்தானே இருக்கிறது... சரி விடுங்க... விழாவுக்கு போவோம்...\nவிழா எப்பவும் போல் சில நடனங்களுடன் ஆரம்பமாகியது. நடனமாடியது சென்ற முறை பார்த்த அதே சிறுவர் சிறுமிகள்தான் என்று நினைக்கிறேன். சந்திரபாபு போல் ஆடிய சுட்டிப்பையன் எல்லோரையும் கவர்ந்துவிட்டான். வழக்கம்போல் இவர்களை எல்லாம் ஆட்டுவித்தவர் திருமதி. ஆஷா நாயர் அவர்கள். அருமையான நடனம் அமைத்த அவருக்கு வாழ்த்துக்கள்..\nநடனத்துக்குப் பின்னர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களில் இருந்து காட்சிகள் மேடையின் அருகில் இருந்த சிறிய திரையில் ஒளிபரப்பட்டது. அதன்பின் மேடையேறிய விசாலி கண்ணதாசன், என் தந்தைக்கு நான் மூன்றாவது மனைவியின் மகள், எனது தந்தைக்கு 15 பிள்ளைகள் என்று சொல்வார்கள். என் அம்மாவுக்கு நான் மட்டும்தான் பிள்ளை என்றபடி தனது பேச்சை ஆரம்பித்தார், நான் பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் நாட்டிற்குத்தான் போயிருக்கிறேன். அவர்களுடன் சுலபமாக பழகிவிடுவேன். அரபு நாடுகளுக்கு அதிகம் வந்ததில்லை. துபாய் என்பது தெரியும், அதிலும் துபாய் என்றால் எனக்கு ஞாபகத்தில் இருப்பது நம்பர்-5 விவேகான்ந்தர் தெருதான்.\nஇப்போ அரபு நாடுகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறேன். நம்ம பெண்கள் குறிப்பாக தென் இந்தியப் பெண்களுக்கு அழகு சேலைதான். அரபுப் பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் உடம்பு முழுவதும் மறைத்து கண்ணை மட்டுமே காட்டுகிறார்கள். அவர்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறமும் நம்ம கலையும் ஒருங்கே இறைவன் வழங்கியிருக்கிறான். என்ன அழகு... என்ன கம்பீரம் அதனால்தான் ஒரு கவிஞன் ‘அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே...’ என்று பாடினான் என்று பேசி, பிரியாணி சாப்பிட்டது முதல் அனைத்தையும் சொல்லி, அபுதாபி தமிழர்களுக்காக ஒரு கவிதை ஒன்றை வாசித்த கவிதாயினி, தற்போதைய அபுதாபி வெய்யிலின் தாக்கத்தை குறைக்க வந்த மழையென கவிஞரின் பாடல்களை மேற்கோள்காட்டி அரங்கத்தை தமிழ் மழையால் நனைய வைத்தார். இடையிடையே நிறைய நகைச்சுவைகள், தந்தை பற்றிய நினைவலைகள் என பார்வையாளர்களை தன் பேச்சால் கட்டிப் போட்டார். அவர் பேசியதில் சில துளிகள்...\n“நம்ம ஊர் கடலைப் பார்த்த நான் இங்க உள்ள கடலையும் பார்த்தேன்... நம்ம மெரீனாவுல தண்ணி குதிச்சுக்கிட்டு ஆர்ப்பரிக்கும்.. இங்க அலையே இல்லாம அழகா இருக்கு... சொல்லப்போன ந்மம ஊர் கடல் நடிக்க வந்த புதிதில் இருந்த ஐஸ்வர்யாராய் போல ஆர்ப்பாட்டமாய்... இங்கு இருப்பதோ அம்மா ஐஸ்வர்யா போல் சாந்தமாய்... இருந்தும் ஐஸ்வர்யா... ஐஸ்வர்யாதானே...”\n“இப்ப மாட்டுக்கு சினிமா நடிகைகள் பேரத்தான் வைக்கிறாங்க... ஒருத்தர் தன்னோட மாட்டை நமீதான்னு கூப்பிட்டாரு... என்ன நமீதான்னு வச்சிருக்கீங்கன்னு கேட்டா... அது கும்முன்னு கவர்ச்சியா இருக்கதால நமீதாவாம்... இதெல்லாம் பரவாயில்லை ஆவின் பால் கொடுக்கிற ஆவுக்கு நம்மாளு வச்சிருக்கிற பேரு அமலாபால்”\n“எங்கப்பாவும் கலைஞர் கருணாநிதியும் ரொம்ப நெருக்கம், ஒரு தடவை அப்பாவுக்கு தேர்தல்ல நிக்க ஆசை வந்துடுச்சு., கலைஞர்கிட்ட போயி எனக்கு ஒரு தொகுதி கொடு நானும் நிக்கிறேன்னு சொல்லியிருக்காரு... என்னடா இவன் தொகுதி கொடுன்னு கேட்கிறானேன்னு நினைச்சுக்கிட்டு சரிப்பா எந்த தொகுதி வேணுமின்னு கேட்டாராம்... பாண்டிச்சேரி கொடு நான் நிக்கிறேன்னாராம்... பாண்டிச்சேரியில போயி நிக்கிறேன்னு சொன்னது நீதாய்யான்னு கலைஞர் கிணடலடித்தாராம்....”\n“ஒரு தடவை எம்.எஸ்.வி. அப்பாவை பாட்டெழுதச் சொல்லி ரெண்டு மூணு நாளாகியும் அப்பா பாட்டே எழுதலையாம். அப்ப ஒருத்தரு எம்.எஸ்.விக்கிட்ட என்னங்க... கவிஞர் பாட்டே எழுதலைன்னு சொன்னதும் அவரு எழுதலைன்னா வேற ஆள வச்சி எழுதி முடிச்சிடலாம் அப்படின்னு சொல்லியிருக்காரு. இதை அப்படியே அப்பாகிட்ட அந்தாளு சொல்லியாச்சு... உடனே அப்பா எழுதிய பாட்டுதான் ‘சொன்னது நீதானா சொல்... சொல்... என்னுயிரே’ என்ற பாடல்.”\nஎனக்கு திருமணம் நடந்தபோது என் தந்தையும் தாயும் இல்லை. மாங்காடு கோவிலில்தான் திருமணம் நடந்தது. அப்ப ஒரு அம்மா அப்பாவை பற்றி பேசி நீ நல்லா இருப்பேம்மா... என்று வாழ்த்தினார்கள். இது போல் எத்தனையோ உள்ளங்கள் வாழ்த்த திருமணமாகி 13 வருடமாகிவிட்ட்து. எங்கள் சந்தோஷத்தில் எந்தக் குறையும் வரவில்லை”\n“நான் மேடையேறும் போது எத்தனையோ இன்னல்கள். ஒரு பொண்ணு எப்படி பேச வரலாமுன்னு எவ்வளவு இடர்பாடுகள்.... எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு விசாலி இது மாதிரி மேடைகள்ல நிக்கிறேன்னா அதுக்கு எங்கப்பாவோட ஆன்மா எனக்கு துணையா இருக்கிறதுதான் காரணம்.”\n“எங்கப்பா என்னைய தனியா விட்டுட்டாரேன்னு நினைச்சேன்... ஆனா இங்க எத்தனை பிள்ளைகளை எனக்குத் துணையா விட்டுட்டுப் போயிருக்காரு...”\n“இங்கே தமிழை நேசிக்கத் தெரிந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். நான் பேசும் போது சப்பதமில்லாமல் கூர்ந்து கவனித்தீர்கள். அது ஒன்றே போதும் மெல்லத் தமிழ் இனி சாகும் என்றார்கள்... ஆனால் தமிழ் எப்போதும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.”\nநம்ம மீசைக்கவிஞன் பாரதி பற்றி பேசாமல் தமிழ் பேச முடியுமா அவரைப் பற்றியும் பேசினார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கவிஞர் தேர்வு செய்து கொண்டிருக்கும் போது பாரதி குறித்து ஒருவர் எழுதிய ஒரு வரி ஹைக்கூ அவரைக் கவர்ந்ததால் அதை நினைவு கூர்ந்தார். அது ‘பாரதி - யானை மிதித்துக் கொன்ற முதல் சிங்கம்’ அவரை வேறு எதுவும் கேட்காமல் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.\nபின்னர் அவர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களுக்கு பொருள் விளக்கம் கொடுக்க அந்தப் பாடல்கள் திரையிடப்பட்டன. அழகான தொகுப்பு... அருமையான விளக்கம்.... என எல்லாம் அழகாக இருந்தும் வந்திருந்த பார்வையாளர்களை வீடியோ எடுக்கிறேன் என்று வீடியோக்காரர்கள் இருவர் லைட்டை வைத்துக் கொண்டு படுத்தியபாடு இருக்கிறதே... அப்பப்பா... விசாலி அவர்கள் விளக்கம் கொடுத்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு திரையில் காட்சி விரியும் அப்போது இவர்கள் லைட்டை திரையிலும் ஆட்கள் மீதுமாக அடித்து பார்க்க விடாமல் செய்துவிட்டார்கள். பாடல்களை அழகாக தொகுத்து வழங்கியவர்கள் துபாய் சங்கமம் தொலைக்காட்சியாம். அருமை.... வாழ்த்துக்கள்.\nகுழந்தைகளுக்கு திருவாசகம், திருக்குறள் உள்ளிட்ட தமிழ்ப்பாடல்களை சொல்லிக் கொடுக்க்ச் சொன்னார். தமிழ்ப்பெயர் வைக்க்ச் சொன்னார். அப்போது அவருக்கு பூச்செண்டு கொடுத்த குட்டீஸை (பெயர் முத்தழகி என்று நினைக்கிறேன்) பற்றிச் சொன்னார்.\nமொத்தத்தில் விசாலி கண்ணதாசன் அவர்கள் அருமையாக பேசினார்கள். தந்தையின் பாடல் வரிகளை எடுத்து கவி தொகுத்து அதை அவருக்கே உரிய பாவனையில் அழகாக வழங்கினார்கள்.\nகடைசியாக பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், ஜெகன், சித்ரா, சங்கீதா, ரவி, சங்கர் உள்ளிட்ட அனைவரையும் மேடையில் ஏற்றி பார்���ையாளர்களை எழுந்து நின்று அவர்களுக்கு கைதட்டி மரியாதை செலுத்தச் சொன்னார்.\nமொத்தத்தில் அவரின் பேச்சு அருமையான விருந்தாக அமைந்தது. கடலளவு பேசியதில் கடுகளவை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.\nஅடுத்த பதிவில் தமிழ்க்கடல் அவர்களின் பேச்சின் தொகுப்பு இடம் பெறும்.\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 11:32 8 எண்ணங்கள்\nவகை: பார்த்து ரசித்தது, பாரதி நட்புக்காக\nசெவ்வாய், 24 ஏப்ரல், 2012\n'இங்க இருந்தது எங்க போச்சு...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 11:22 15 எண்ணங்கள்\nசெவ்வாய், 10 ஏப்ரல், 2012\nபதிவு எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. பதிவுலகம் பக்கம் வரமுடியாமல் பல பிரச்சினைகள். கடந்த ஐந்து மாதத்தில் எத்தனை பிரச்சினைகள்... அப்பப்பா... எல்லாம் தாண்டியாச்சு.\nவேலை ஆரம்பிக்க ஒரு மாதம் ஆகும் என்று ஊருக்குப் போய் மூன்று மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் வீட்டில் இருந்தது...\nவீடு கட்ட பூமிபூஜை போட்டு இன்னும் வேலை ஆரம்பிக்காமல் இழுத்துக் கொண்டே போவது...\nஅபுதாபி வந்த அன்றே அலைனில் வேலை என இங்கு ஓடி வந்து... அறை கிடைக்காமல் பதினைந்து தினங்கள் எங்கள் பெங்களூர் சார் அறையில் தங்கியது.\nஅறை கிடைத்து இண்டர்நெட்டுக்கு விண்ணப்பித்து ஒரு மாதமாக இழுத்தடித்து கடந்த வாரம்தான் வந்தது. அது வரை ஊருக்கு கூட பேசமுடியாமல் தவித்தது...\nஒரு மாதம் வேலை பார்த்து 20 நாட்கள் சம்பளம் மட்டுமே வாங்கியது என எராளமான பிரச்சினைகளுக்கு மத்தியில்...\nநாங்கள் வேலை பார்க்கும் AADC – யில் எகிப்து அரபியின் கீழ் பணி, அவன் படுத்தும் பாடு இன்னும் தொடரத்தான் செய்கிறது....\nஎனது கருத்தப்பசு சிறுகதை வம்சி சிறுகதைப் போட்டியில் தொகுப்புக்காக தேர்தெடுக்கப்பட்டது...\nகோயம்பத்தூர் கின்னஸ் கவியரங்கில் எனது கவிதையும் கலந்து கொண்டு அதற்கான சான்றிதழ் பெற்றது...\nநண்பர் எல்.கே, ரமா அக்கா மற்றும் சாகம்பரி அக்கா ஆகியோர் வழங்கிய விருதுகள்....\nரமா அக்கா உள்ளிட்ட நிறைய நண்பர்கள் எனது பதிவுகளை வலைச்சரத்தில் அறிமுகப்டுத்தியது....\nஎனது சிறுகதைகளை எனது கல்வித்தந்தை பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள் தொகுப்பாக கொண்டு வரவேண்டும் என்று வாங்கி படித்து தரம் பிரித்துக் கொண்டிருப்பது...\nஎனது குடும்பத்துடன் மூன்று மாதங்களுக்கு மேல் சந்தோஷமாக கழித்தது...\nஎன இன்னும் சில சந்தோசங்���ள் என்னுள்ளே...\nஎனது மாமா (அம்மாவின் தம்பி) திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது.\nசில தினங்களுக்கு முன்னர் எனது அக்கா, தன் மகளுடன் TVS-XL-ல் போன போது விழுந்து தலையின் பின்பக்கம் அடிபட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மதுரை மீனாட்சி மிஷனில் சிகிச்சை பெற்று, இன்று பரவாயில்லை ICU-வில் இருந்து வெளியில் கொண்டாந்தாச்சுப்பா என்று அப்பா போனில் சொன்னது என சந்தோஷங்களை எல்லாம் அழுக்கி சோகம் சூழ்ந்த மனசோடு இருக்கிறேன்.\nநேற்று முதல் நம்ம மைந்தர் LKG போறாருங்க... எல்லாரும் அவரு நல்லா படிக்கணுமுன்னு வாழ்த்துங்க...\nஇனி இடைவெளி அதிகமில்லாமல் எழுத வருகிறேன்...\nஆக்கம் : 'பரிவை' சே.குமார் நேரம்: பிற்பகல் 8:51 15 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசிறுகதை : சாமியாடி (அகல் மின்னிதழ்-ஜனவரி:2020)\nஎப்பவும் போல் அகல் மின்னிதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பிய போது கதை கொடுங்களேன் எனக் கேட்டார் நண்பர் சத்யா. இரண்டு கதைகளை அனுப்பினேன். அதற்கு ம...\n'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - விசாலி கண்ணதாசன்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nகலக்கல் ட்ரீம்ஸ் மற்றும் அமேசானில் விற்பனைக்கு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\nமனசு பேசுகிறது : பார்வதி டீச்சரும் கறுப்பியும்\nசி ல கதைகள் மனசுக்கு இதமாய் அமைந்து விடும்... அப்படிதான் அமைந்தது சமீபத்தில் ஒரு மின்னிதழுக்காக எழுதிய 'பார்வதி டீச்சர்'. எப்பவுமே ஏ...\nமனசு பேசுகிறது : திமிலும் மனோபாலாவும்\nபெ ரும்பாலான வெள்ளிக்கிழமைகளின் மாலை வேளையை மனம் மகிழும் நிகழ்வுகளால் அலங்கரிக்கும் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் '...\n'பயணங்கள் எனும் கற்றல்' - திரு. அ.முத்துக்கிருஷ்ணன்\nப யணங்கள் எப்போதுமே சுகமானவை... சுவாரஸ்யமானவை... ஒவ்வொரு பயணமும் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். அதுவும் பயண...\nமௌன ஒத்திகைகள் - சிவமணி\nக விதை என எழுத ஆரம்பித்தால் நீளமாய்த்தான் வளர்ந்து நிற்கும் நமக்கெல்லாம்... ஹைக்கூ என ஆயிரக்கணக்கில் கிறுக்கி வைத்��ிருந்தாலும் நீள் கவிதைகளே...\nகற்பனையாய் ஒரு காதல் கடிதம் (போட்டிக்காக)\nஉ சிவமயம் முருகன் துணை 03/07/2013 'அன்பே... ஆருயிரே... அருமருந்தே... அடிக்கரும்பே... அழகே... கண்ணே... மணியே... ...\nமனசின் பக்கம் : சஹானா டூ புவனா\n'அ ப்பாவி தங்கமணி' என்னும் வலைப்பூவில் எழுதி வந்த சகோதரி திருமதி. கோவிந்த் அவர்கள் 'சஹானா' என்ற பெயரில் இணைய இதழ் ஒன்றை நட...\nமனசின் பக்கம் : என் ஆசிரியர்கள்\nந மக்கு ஒரு சிறு விசயத்தைக் கற்றுக் கொடுப்பவர் சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் கற்றுக் கொடுத்ததன் மூலம் அவரும் ஆசிரியரே... அப்பட...\nஎனது இருபத்தி ஏழாவது மின்னூல், “ விவ..சாயம்”\nதிருக்குறள் - அதிகாரம் - 44. குற்றம் கடிதல்\nமாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா\nவாசிப்பை நேசிப்போம் – ஜெய் மாதா (dh)தி – தமிழ் முகில் ப்ரகாசம்\nAstrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று ஆணித்தரமகச் சொன்னது ஏன்\nவெண்பா மேடை - 190\nஐ.பி.எல் ஆட்டம் கொண்டாட்டம் அலசல் - 24 செப்டம்பர் 2020\nநினைத்தாலே இனிக்கும் பாடல்கள் சில.\nகறுப்புத் துணியைக் கழற்றி எறி\nஇது ஒரு வித்தியாசமான பிரயாணம் \nவேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.\nபேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா\nசிலர் தொட்டது எல்லாம் பொன்னாகும் ஆனால் மோடி தொட்டது எல்லாம்\nசிறுவர் பாடல் - சிட்டுக்குருவி\nகும்பகோணம் நண்பர் செல்வம் (8.5.1958-13.9.2020)\nமன வலி-மை (சிறுகதை) #150\nஅதோ அந்தப் பறவை போல... - கைக்கொண்டன ஹள்ளி ஏரி (பெங்களூர்)\nகுடும்ப அரசியல் - ஒரு பார்வை.\nஎங்கள் ஆடுகளத்தில் உங்கள் கோழிகள்.\nபதிமூனாவது மையவாடி - சோ. தர்மன்\nபஞ்சபாண்டவ மலை எனும் திருப்பாண்மலை - மௌன சாட்சிகள்\nகம்பனும், மைனாவும்( கம்பன் என்ன சொல்கிறான்\n“தேசியக் கல்விக் கொள்கை-2020” குறித்த எனது உரைகள் ( TALKS ON N.E.P., )\n2019இல் நான் சுற்றி பார்த்த இடங்கள்\nகளப்பணியில் சமணம் : அகிம்சை நடை\nவசந்த் அண்ட் கோ பரிசு அறிவிப்பு -ஏமாற்றம்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இனிய கணவனுக்கு \nஒன்பதாம் வகுப்பு- தமிழ் - இயல் 1 வினாடி வினா\nசெயற்கை நுண்ணறிவு (AI) - வருங்காலத்தின் ஆரம்பம்\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nமுன்றே பொருளில் மைக்ரோவேவ் பால்கோவா samaiyal attakaasam /Microwave Palkova\nஅச்சமில்லை மரத்தின் அடியில் கிடக்க \nATM ல் பணம் எடுப்பதற்கு முன் என்ன செய்ய வேண்டும்\nசமூகம��ம் பெண்ணும் - அகிலா உரை\nபின்வருநிலையணி - 8 -\nநினைவும், நினைவு சார்ந்த பகுதியும்- காதல்\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nதினமணி 11.08.2020 ல் வெளியான நடுப்பக்க கட்டுரை\nகவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\n'தமிழே அமுதே ' - முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே - நூலறிமுகம்\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nமரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவில்வ மரம் ஏன் சிவனுக்கு உகந்தது தெரியுமா 7 ஜென்ம பாவத்தை போக்கும் வில்...\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nமாபெருங் காவியம் - மௌனி\nகொரானா கால ஓவியங்கள் - 2\nஅமைதி வாழ்க்கை அழகாய் மலர\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nபழங்காலச் செய்திகள் – 3 (முடிவு)\nஇந்துத்வா என்பது பார்ப்பனியம் அன்றி வேறில்லை - 2 - காஞ்சா அய்லய்யா\nஉப்புமாவும் -- தேநீர் என்று சொல்லப்பட்ட வெந்நீரும்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nவெஜ் முட்டை சப்பாத்தி / Veg egg Chapathi\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nநல்லூரை நோக்கி - பாகம் 4\nஅகத்தியர் அருவி பவுர்ணமி பூஜை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 26\nநூல் அறிமுகம் - நீலகண்டம்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nகண்மணியில் எனது நாவல் \"அபூர்வ ராகம்\"...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nநிலா அது வானத்து மேல\nதேர்தல் நேரம் - கவனம்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nபுத்த பௌர்ணமி விழா - நவம்பர் 22, 2018\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nஇலங்கை | தேர்தல் | வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் பதிவு ச���ய்யப்பட்டுள்ளதா\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright : S.kumar. தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/05/29/christianhkill/", "date_download": "2020-09-25T05:55:44Z", "digest": "sha1:X6WUK4UXK4WUPTRE4UHE6VHUUFPJKYKQ", "length": 8158, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "கிறிஸ்துவ ஆணவக் கொலை - தலித் கிருஸ்துவ இளைஞன் துடிக���க துடிக்க படுகொலை!", "raw_content": "\nகிறிஸ்துவ ஆணவக் கொலை - ...\nகிறிஸ்துவ ஆணவக் கொலை - தலித் கிருஸ்துவ இளைஞன் துடிக்க துடிக்க படுகொலை\nகெவின் ஜோசப் கோட்டயம் பகுதியில் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். நடுத்தரமான குடும்ப பிண்ணனியை கொண்டவர். கெவின் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங் படித்துவிட்டு வேலைக்காக துபாய் சென்று, கடந்த ஜனவரி மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். நீனு கொல்லம் பகுதியில் வசதிப்படைத்த செல்வாக்குள்ள கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். நீனு தாயார் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் விவகாரம் நீனு குடும்பத்தினருக்கும், சகோதரர் ஷானு சாக்கோவிற்கும் பிடிக்கவில்லை.\nபெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கெவின் ஜோசப்பும் - நீனுவும், கோட்டயத்தை அடுத்த எட்டுமனூர் பகுதியில் உள்ள துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த விவகாரம் நீனு குடும்பத்திற்கு தெரிய வர, நீனு குடும்பத்தினர் மணமக்கள் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு நீனு கட்டாயப்படுத்தி அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.\nதனது உறவினரான அனிஷ் வீட்டில் தங்கியிருந்தார் கெவின். ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கும்பல் அனிஷின் வீட்டிற்கு வந்து கெவின் மற்றும் அனிஷை கடத்தி சென்றனர். அவர்களின் வீட்டையும் நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் முதலமைச்சர் பினராய் விஜயன் அரசு நிகழ்ச்சிக்காக அம்மாவட்டத்திற்கு வருவதாகவும் அதற்கான பணிகளில் தான் இருப்பதாகவும் துணை காவல் ஆய்வாளர் கூறி, விசாரணையை உரிய நேரத்தில் மேற்கொள்ள தவறி விட்டார். இதற்கிடையில், மதிய வேளையில் அனிஷை மட்டும் அந்தக் கும்பல் வீட்டில் இறக்கிவிட்டு சென்றனர். கெவின் குறித்து அனிஷ் கேட்டதற்கு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். மறுநாள் காலை தென்மலா காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில், சடலமாகத் தான் கெவின் மீட்கப்பட்டார்.\nகிறிஸ்துவ மதத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் சமூக அநீதிகள் தொடர்ந்து வருகிறது. சமூக நீதி பேசும் அரசியல்வாதிகள், இந்து மதத்தில் உள்ள ஜாதி வேற��பாடுகளை மட்டும் வைத்து அரசியல் செய்கின்றனர். ஆனால், மற்ற மதத்தில் உள்ள பிரிவினைகளை பற்றி பேசாமல் இருப்பது, சிறுபான்மையினரின் வாக்கு வங்கி கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சமா என்ற கேள்வி தற்போது மக்களால் எழுப்பப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/14/complaint-on-rahul-gandhi/", "date_download": "2020-09-25T05:57:39Z", "digest": "sha1:W3AUFQJDCZWFRNXV64HZBDCVA3ZEECR2", "length": 4967, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு!", "raw_content": "\nராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு\nஜார்க்கண்ட் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மேக் இன் இந்தியா' திட்டத்தை 'ரேப் இன் இந்தியா' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சனம் செய்தார்,ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து பாஜக பெண் எம்பிக்கள் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் இந்த பிரச்சனையை எழுப்பினர்,ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.\nஇது தொடர்பாக பெண்கள் நல்ல துறை அமைச்சர் ஸ்மிதிராணி , ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க சார்பில் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மேக் இன் இந்தியா பற்றிய ராகுலின் பேச்சு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார் அமைச்சர் ஸ்மிருதி இரானி.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lbctamil.com/archives/category/spiritual/astrology", "date_download": "2020-09-25T06:18:35Z", "digest": "sha1:QLEFC2KJNT2RNV7AH55NCU2IU5LFUBVB", "length": 22884, "nlines": 282, "source_domain": "lbctamil.com", "title": "Astrology | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமா��� உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nஆகஸ்ட் மாத ராசிப்பலன்கள் 2020 – எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அமையப் போகின்றதாம்\nஎந்த ராசிக்காரர்கள் மிகவும் கொடூரமான நேர்மையாளர்களாக இருப்பார்களாம்….\nபிறந்த திகதி போதும்… காதல் உறவில் உங்களின் ரகசியம் இதுதான்\nஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்\nபொதுவாக மனிதராக பிறந்த அனைவருக்குமே நல்ல குணங்கள்,தீய குணங்கள் என்று இரண்டு குணங்கள் உண்டு. அந்தவகையில் தற்போது ஜூலை மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். நிறைவான வாழ்வை...\nநீங்கள் ஜூன் மாதத்தில் பிறந்தவரா உங்கள் குண���் எப்படினு தெரிஞ்சுக்கலாமா\nஒவ்வொரு மாதத்திலும் பிறந்தவர்கள் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தவகையில் ஜூன் மாதம் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பது பார்க்கலாம். சிறந்த ஆளுமை ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் இவர்களின்...\nமிதுன ராசிக்கு செல்லும் சூரியன் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்க போகுது\nஆண்டின் ஆரம்பத்தில்,சூரியன் மேஷ ராசிக்கு ஏப்ரல் 13,2020 அன்று இடம் பெயர்ந்தார்.அதன் பின் ரிஷப ராசிக்கு மே 14 அன்று நகர்ந்தார்.இப்போது சூரியன் மிதுன ராசிக்கு ஜூன் 14 ஆம் இடம் பெயர்ந்துள்ளார். இது...\nஇந்த ராசிக்காரர்களுக்கு தங்களது அதிசக்தி என்ன என்பது அவர்களுக்கே தெரியாதாம் இதில் உங்க ராசி இருக்கா\n12 ராசிகளுள் எந்தெந்த ராசிக்காரர்கள் தான் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பது தனக்கே தெரியாமல் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்போதுமே அவர்களின் தோற்றம் மீதும்,வசீகரம் மீதும் பெரிய சந்தேகம் இருக்கும். அதனை இவர்கள்...\nஒரு மாதத்தில் 3 கிரகணங்கள் – இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருங்கள்\n2020ஆம் ஜனவரி மாதம் ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில் இந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரைக்குள் சரியாக 30 நாட்களில் 3 கிரகணங்கள் நிகழ்கின்றன. 2020ஆம் ஆண்டில்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய ரொம்ப சிரமப்படுவார்களாம்\nபொதுவாக சிலர் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவுதான் உழைத்தாலும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாகவும் இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்தவகையில் 12 ராசியில்...\nஇந்த ராசி பெண்கள் காதலியாக கிடைத்தால் பேரதிர்ஷ்டமாம்\nஜோதிடப்படி குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த காதலிகளாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. அந்தவகையில் தற்போது 12 ராசியில் எந்த ராசி பெண்கள் சிறந்த காதலியாக இருக்க தகுதியுடையவர் என பார்ப்போம். மிதுனம் மிதுன ராசி பெண்கள்...\n12 ராசிக்காரர்களுக்குமான 2020 ஜூன் மாத ராசி பலன்கள்\n2020 ஜூன் மாதம் 12 ராசிக்காரர்களு��்கும் எப்படி இருக்க போகுது என்று இங்கு பார்ப்போம். மேஷம் எந்த ஒரு காரியத்தையும் திறமையாக திட்டமிடும் மேஷ ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் எதிலும் நன்மையே நடைபெறும். ராசிக்கு 11ல்...\nவீட்டில் பணமழை பொழிய வேண்டுமாஉங்கள் பிறந்த திகதியின் படி இவற்றை மட்டும் செய்திடுங்கள்\nஇந்து சாஸ்திரங்களின் படி ஒருவர் பிறந்த நேரம்,திகதி,நாள் மற்றும் மாதம் போன்றவற்றை பொறுத்தே ஒருவரின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில் சாஸ்திரத்தின் படி உங்கள் பிறந்த எண்ணின் படி உங்கள் வாழ்க்கையை எப்படி செல்வ செழிப்பாக...\nஉங்க ராசிக்கு எந்த எழுத்து அதிர்ஷ்டத்தை வழங்கும் தெரியுமா\nஜோதிட சாஸ்திரம் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறந்த ராசியின் படி அதற்கு ஏற்ற முதல் எழுத்தில் பெயர் வைப்பது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் என்று கூறுகிறது. அந்தவகையில் எந்தெந்த ராசிக்கு எந்த எழுத்து...\n12 ராசியில் எந்த ராசியினர் காந்தம் போல பணத்தை ஈர்க்கும் அதிசக்தி வாய்ந்தவர்கலாம்\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டுமே பணம் பண்ணும் சக்தி படைத்தவர்கள்.அந்தவகையில் தற்போது பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி எந்த ராசிக்கு...\n2020 க்கான கேது பெயர்ச்சிஎந்த ராசிக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்க போகுது\nகேது பெயர்ச்சி இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.திருக்கணித பஞ்சாங்கப்படி கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறப்போகிறது.இந்த பெயர்ச்சியால் தற்போது தனுசு ராசியில் உள்ள கேது...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி…\nபூமியை நோக்கி வரும் மற்றோரு ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/219153?ref=category-feed", "date_download": "2020-09-25T07:43:04Z", "digest": "sha1:2WLIX6OLFQNOVKY4DTWC5BPJWHUCIBIO", "length": 9474, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மனியில் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் 10,000 நோயாளிகள்: ஆதரவளிக்க மறுத்த நாடாளுமன்றம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் 10,000 நோயாளிகள்: ஆதரவளிக்க மறுத்த நாடாளுமன்றம்\nஜேர்மனியில் சுமார் 10,000 நோயாளிகள் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருக்கும் நிலையில், தானம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக அமைச்சர் ஒருவர் கொண்டுவந்த மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க மறுத்துவிட்டனர்.\nஜேர்மனியில் 9,400 பேர் உடல் உறுப்பு தானம் பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.\nகடந்த ஆண்டில், வெறும் 1000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள��� மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த 2000 பேர் இறந்துபோனார்கள்.\nஎனவே, தானம் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், மசோதா ஒன்றை ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.\nஅந்த மசோதாவின்படி, ஜேர்மனியில் உள்ள அனைவருமே உடல் உறுப்புகள் தானம் செய்வோர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.\nயாராவது தனக்கு அது பிடிக்கவில்லையென்றால், அந்த பட்டியலிலிருந்து வெளியேறிவிடலாம்.\nஅதேபோல், யாராவது ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உறவினர்கள் தங்கள் உறவினரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மறுப்பு தெரிவித்தாலும் பட்டியலிலிருந்து அவர்களை நீக்கிவிடலாம்.\nஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள மறுத்து, மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டுவந்த மசோதாவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.\nஅந்த இரண்டாவது மசோதாவின்படி, தங்கள் பாஸ்போர்ட் உட்பட அடையாள அட்டைகளை புதுப்பிக்க வருகிறவர்களிடம், உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பமா என கேட்கப்படும்.\nஆனால், அப்படி அடையாள அட்டையை புதுப்பிக்க வரும் எத்தனை பேர் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதிப்பார்கள் என கேள்வி எழுப்புகிறார் Jens Spahn.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/83542/videos/may17-in-media/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-25T06:58:05Z", "digest": "sha1:ZLORLPQSSPSD4AQIF6K3WRPJEKMP7KQZ", "length": 12171, "nlines": 124, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழ்நாட்டில் ��ாவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்\n- in ஊடகங்களில் மே 17, காவல்துறை அடக்குமுறை\nசாத்தான்குளம் காவல்துறையினரால் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட அப்பா-மகன் இருவரும் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தது குறித்தும், தமிழ்நாட்டில் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வரும் மரணங்கள் குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி நியூஸ்கிலிட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ‘மக்கள் பாதை’ இயக்கத் தோழர்கள் நடத்தும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் – தோழர் திருமுருகன் காந்தி வழங்கிய நேர்காணல்\nதாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களுடைய நினைவுநாள்\nஉழவர் விரோத மசோதாக்களை எதிர்த்து தமிழர்கள் ஒன்று திரள்க\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப��பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1230063", "date_download": "2020-09-25T07:26:25Z", "digest": "sha1:J4T6XVC3VPPEYYESL5DVBOAHAFEE6E4S", "length": 4358, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தொகுதிப் பிறப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தொகுதிப் பிறப்பு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:54, 10 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n08:13, 26 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: fi:Fylogenetiikka)\n04:54, 10 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-25T07:02:35Z", "digest": "sha1:A7BCBEIAPWDZXT3CEFTGA3ZVSSYEFPQM", "length": 6359, "nlines": 110, "source_domain": "ta.wikiquote.org", "title": "விக்கிமேற்கோள்:பக்கத்தைத் தொகுப்பது எப்படி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவிக்கிமேற்கோளில் எப்படி தொகுப்பது என்பதை இப்பக்கத்தில் படித்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டியாக கொள்ளுங்கள். இது தொகுத்தலில் உள்ளது.\nவிக்கி மேற்கோள் ஒரு விக்கியாகும். அதாவது, விக்கிப்பீடியாவைப் போன்றே எவரும் தொகுக்கக்கூடிய ஒரு திட்டம். உங்களுக்கு தெரிந்த மேற்கோள்களை சேர்க்கலாம், தவறுகளைத் திருத்தலாம். முடிந்தவரை ஆதாரங்களைச் சேர்க்கலாம். நீங்கள் அறிய வேண்டியவை: எப்படி பங்களிப்பது\nசிறுதொகுப்பு: எழுத்துப்பிழை திருத்தம், இடைவெளிகள் நீக்கம், ஆகியவற்றை சிறுதொகுப்புகள் எனக் குறிக்கலாம். புகுபதிகை செய்தவர்கள் மட்டுமே இதைத் தேர்வு செய்ய முடியும்.\nஇப்பக்கம் கடைசியாக 3 திசம்பர் 2019, 00:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/aparnathi-only-using-trp-her-sister-open-talk", "date_download": "2020-09-25T08:04:30Z", "digest": "sha1:NQEEZZT7QHQXQPEDNIWAWLEIWDMJ66VO", "length": 10257, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "TRPக்காக அபர்ணதி மீது பழிப்போட்ட தொலைக்காட்சி...! உண்மையை வெளியிட்ட தங்கை...!", "raw_content": "\nTRPக்காக அபர்ணதி மீது பழிப்போட்ட தொலைக்காட்சி...\nஆர்யா திருமணத்திற்கு பெண் தேடி வரும் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 பெண்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 5 பெண்களுடன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nமேலும் ஆர்யா இறுதி போட்டியாளர்களான அனைத்து பெண்கள் வீட்டிற்கும் சென்று வருகிறார். அந்த வகையில் இவர் கும்பகோணம் பொண்ணு அபர்ணதி வீட்டிற்கும் சென்றார். ஆர்யா சென்ற நேரத்தில் அபர்ணதியின் தங்கை ஜோ கல்லூரி ப்ரோஜெக்ட் விஷயமாக வெளியூருக்கு 'Ineternship' சென்றுவிட்டார்.\nஅபர்ணதியின் அப்பாவும் வெளிநாட்டில் வேலை செய்வதால் உடனடியாக வர முடியாத சூழல்... ஆர்யா ஆபரணதி வீட்டிற்கு சென்ற போது, இவர்கள் இருவரும் இல்லாததைக் கண்டு என்னை ஏமாற்றி விட்டாய் என்று கூறினார். ஆனால் தொலைக்காட்சியிலோ ஆர்யாவை பார்க்க விருப்பம் இல்லாததால் தான் அவருடைய தங்கை கல்லூரிக்கு ச���ன்று விட்டதாக தெரிவித்திருந்தனர்.\nஇது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள, அபர்ணதியின் தங்கை... உண்மையில் கல்லூரி வேலையாக வெளியூர் சென்று விட்டேன் எவ்வளவோ முயன்றும் வர முடியவில்லை என்றும் தொலைக்காட்சியில் TRPக்காக அபர்ணதி பற்றி தவறாக சித்தரிதுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇப்படி தவறாக சித்தரிப்பதன் மூலம் போட்டியாளர்களை வெளியேற்றலாம் என்பது தான் தொலைக்காட்சியின் திட்டம் என்றும் TRPக்காக அபர்ணதியை பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.\nபீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல்... கொரோனா பீதியிலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n#BREAKING | பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்... இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்...\nஎன்னைப்பற்றி சொல்லக்கூடாது... என் விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள்... சிறையில் கதறும் சசிகலா..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nஇதுவே கடைசி வாய்ப்பு.. வாழ்வா சாவா போராட்டத்தில் கிங் கோலி..\n அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த எஸ்.பி.பி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபீகாரில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல்... கொரோனா பீதியிலும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n#BREAKING | பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்... இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்...\nஎன்னைப்பற்றி சொல்லக்கூடாது... என் விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள்... சிறையில் கதறும் சசிகலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-is-next-cm-vijay-fans-raise-voice-in-front-of-screen-in-theater-pzx5c0", "date_download": "2020-09-25T07:56:09Z", "digest": "sha1:SHNX3S4MI7JRLOUNLKWWXPMC7ZLRCCZV", "length": 11963, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜய்தான் அடுத்த சிஎம்...!! திரையரங்கில் குரல் எழுப்பும் ரசிகர்கள்..!!", "raw_content": "\n திரையரங்கில் குரல் எழுப்பும் ரசிகர்கள்..\nஇசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை வைத்து அவரது படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. என்றும் இதற்குப் பின்னால் அரசியல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் விஜய்தான், அதனால்தான் அவரைப் பார்த்து அரசு பயப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.\nபல சர்ச்சைகளைத் தாண்டி நடிகர் விஜய்யின் திகில் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் மற்றும் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாகியுள்ளது. திகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசை விமர்சித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது, அதைத்தொடர்ந்து பல நெருக்கடிகளை பிகில் திரைப்படம் சந்தித்து வந்ததுடன், படம் வெளியாகுமா ஆகாதா என்ற சூழலில் சிக்கி பின்னர் ஒருவழியாக இன்று திரைக்கு வந்துள்ளது.\nஆனாலும் தீபாவளி பண்டிகைக்கு வெளிவரும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திடீரென பிகில் திரைப்படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் படக்குழுவினர் அரசுக்கு கோரிக்கை வைத்தது தொடர்ந்து ரிலீஸாகும் இன்று ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பிகில் திரைப் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித��துள்ளார். இந்நிலையில் இன்று காலை வெளியான பிகில் திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆடல் பாடலுடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்து படத்தை பார்த்து ரசித்துவருகின்றனர்.\nகடுமையான சோதனைகளைத்தாண்டி பிகில் திரைக்கு வந்துள்ளநிலையில் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர். இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை வைத்து அவரது படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. என்றும் இதற்குப் பின்னால் அரசியல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் விஜய்தான், அதனால்தான் அவரைப் பார்த்து அரசு பயப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.\n#BREAKING | பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் காலமானார்... இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்.,..\n அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த எஸ்.பி.பி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள்\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனமார்ந்த நன்றி...\nஎஸ்.பி.பி எப்படி பட்டவர் தெரியுமா நல்ல செய்திக்கு மருத்துவமனை வாசலில் காத்து கிடக்கும் ஓட்டுநர் உருக்கம்\nஎஸ்.பி.பி நலமடைய பிராத்தனை செய்கிறேன்.. பாலிவுட் நடிகர் சல்மான் கான் உருக்கம்..\nநடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை... விலகிய நீதிபதிகள்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்��ி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\n#BREAKING | பாடகர் எஸ்.பி.பி.பாலசுப்ரமணியம் காலமானார்... இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்.,..\nஎன்னைப்பற்றி சொல்லக்கூடாது... என் விடுதலையை தடுக்க முயற்சிக்கிறார்கள்... சிறையில் கதறும் சசிகலா..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gomathi-marimuthu-mother-says-about-her-daughters-skills-pqex4f", "date_download": "2020-09-25T06:48:33Z", "digest": "sha1:UIOA5RS5SHKGX6TBIPMD3JHMHY57X2D4", "length": 10233, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அத்த...\"கோமதி அக்கா டிவியில வராங்கோ..ஓடியாங்கோ..! மனம் நெகிழும் தரமான சம்பவம்..!", "raw_content": "\nஅத்த...\"கோமதி அக்கா டிவியில வராங்கோ..ஓடியாங்கோ.. மனம் நெகிழும் தரமான சம்பவம்..\n23 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து.\n23 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து.\nநேற்று நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்து தங்கம் தட்டி சென்றார். இதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த பெருமையை பெற்றுள்ளார் கோமதி மாரிமுத்து.\nதிருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான இவர், சிறுவயது முதலே ஓட்டப்பந்தயத்தில் தான் கொண்ட ஆர்வம் மூலம் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொண்டு முதல் பரிசை பெற்று வந்துள்ளார். அதனுடைய விளைவே இன்று ஆசிய தடகள போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\nதற்போது இவர் பெங்களூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டபோது, \"எங்கள் மகள் போட்டியில் வென்றதே தெரியாது. எனக்கு டிவி போட தெரியாது. நான் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, என் உறவினரின் குழந்தை ஒருவர் ஓடி வந்து என்னிடம் கோமதி அக்கா டிவியில் வராங்க அவங்க போட்டியில் ஜெயிச்சுட்டாங்க அப்படின்னு சொன்னாங்க.. அப்பதான் எனக்கு தெரியும் அவர் வெற்றி பெற்றுள்ளார் என...\" வெகுளியாய் பேசுகிறார் கோமதி மாரிமுத்துவின் அம்மா ராசாத்தி.\nஒரு கப் தேங்காய் பாலில் இத்தனை நன்மைகளா... இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே...\nஎலும்புகளை உறுதியாக்கும் முக்கிய உணவு வகைகள்..\nஅடிக்கடி தலை வலியால் அவதி படுகிறீர்களா இந்த வகை உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..\nஇந்த ஃபிளேவர்ஸ்ல கூட ஐஸ் கிரீம் இருக்கா கண்ணுல பட்டா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..\nஉஷார்... பிரியாணிக்கு தயிர் - வெங்காயம் வச்சு சாப்பிடுவீங்களா அப்போ இது உங்களுக்கு தான்\n18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் நிர்வாணமாக யோகா செய்து மிரட்டும் 26 வயது இளம் பெண்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபெரியார்-அம்பேத்கர் இச்சமுதாயத்தின் விஷம்... நாம் தமிழரின் சாதி வெறி.. வெலவெலத்துப்போன சீமான்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனம���ர்ந்த நன்றி...\nமியா கலிபா, சன்னி லியோன்.. திமுகவில் உறுப்பினராகும் ஆபாசப்பட நடிகைகள்.. பிரச்சாரத்திற்கு வருவார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/very-shocking-for-child-rescue-operation-bore-well-total-deep-600-feet-pzzawx", "date_download": "2020-09-25T07:32:32Z", "digest": "sha1:EQ64N4NTTO2ACB3T2NV3DFVUZTOQJDDT", "length": 14585, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குழந்தை மீட்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம்...!! இன்னும் கொஞ்சம் சரிந்தாலும்...?? இறைவா அந்த குழந்தையை காப்பாற்று என கதறும் மக்கள்..!!", "raw_content": "\nகுழந்தை மீட்பில் ஏற்பட்ட திடீர் திருப்பம்... இன்னும் கொஞ்சம் சரிந்தாலும்... இறைவா அந்த குழந்தையை காப்பாற்று என கதறும் மக்கள்..\nஇந்நிலையில் சுமார் 70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 80 அடி ஆழத்திற்கு சரிந்துள்ள நிலையில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் ஊற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் கொஞ்சம் சரிந்தாலும் அதில் குழந்தை மூழ்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று மக்கள் ஆங்காக்கே பிரார்த்தித்து வருகின்றனர். இந்த ஆழ்துளை கிணற்றின் மொத்த ஆழம் 600 அடி என்பதால் மிகுந்த கவனத்துடன் குழந்தையை மீட்கும் பணி நடந்து வருகிறது.\nகுழந்தை 70 அடி ஆழத்திலிருந்து 80 அடி ஆழத்திற்கு சரிந்துவிட்டதால் மீட்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் அங்கு விட்டுவிட்டு மழை பெய்துவருவதால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் ஊற்று இருக்கலாம் என்றும் அதில் குழந்தை மூழ்கி விடக்கூடாது என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது. இதற்கிடையில் வேகவேகமாக குழந்தையை மீட்க மீட்புபடையினர் போராடி வருகின்றனர்.\nஆழ்துளை கிணற்றில் சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்க தீயணைப்பு படையினருடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 53 பேர் தொடர்ந்து போராடிவருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கொண்டு வந்துள்ள அதிநவீன கேமிராக்கள் மற்றும் கிளிப் போன்ற கருவியைக் கொண்டு சிறுவனை மீட்க முயற்சித்து வருகின்றனர். அத்துடன் சிறுவனைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை இன்னும் அரை மணிநேரத்தில் உயிருடன் மீட்டு விடுவோம் என்று அவர்கள் கூறிவருவது சற்று நம்பிக்கையை ஏற்படுத்திவந்தாலும், அந்தப் பகுதியில் மழைபெய்துவருவது மீட்புப் படைக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமழை அதிகமாகி நீர் குழிக்குள் சென்றுவிடாதவாறு முன்னெச்சரிக்கை நடவடக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 70 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 80 அடி ஆழத்திற்கு சரிந்துள்ள நிலையில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் ஊற்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் கொஞ்சம் சரிந்தாலும் அதில் குழந்தை மூழ்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று மக்கள் ஆங்காக்கே பிரார்த்தித்து வருகின்றனர். இந்த ஆழ்துளை கிணற்றின் மொத்த ஆழம் 600 அடி என்பதால் மிகுந்த கவனத்துடன் குழந்தையை மீட்கும் பணி நடந்து வருகிறது.\nமணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே உள்ள நிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்டு, மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக்குள் 2 வயது சிறுவன் சுஜீத் வில்சன் விழுந்தான். நேற்று (அக்.,25) மாலை 5.40 மணியளவில் ஆழ்துளைக்குள் விழுந்த குழந்தையை கேமிரா, மைக், ஆக்சிஜன் உள்ளிட்ட கருவிகளுடன் மீட்கும் பணி நடந்து வருகிறது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து, அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். தற்போது சென்னையில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவும் நடுகாட்டுபட்டிக்கு வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால், கடைசி முயற்சியாக நவீன கருவிகளை கொண்டு மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த எஸ்.பி.பி குடும்பத்தினர் மற்றும் திரைப்பிரபலங்கள்\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனமார்ந்த நன்றி...\nஎஸ்.பி.பி எப்படி பட்டவர் தெரியுமா நல்ல செய்திக்கு மருத்துவமனை வாசலில் காத்து கிடக்கும் ஓட்டுநர் உருக்கம்\nஎஸ்.பி.பி நலமடைய பிராத்தனை செய்கிறேன்.. பாலிவுட் நடிகர் சல்மான் கான் உருக்கம்..\nநடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க விரும்பவில்லை... விலகிய நீதிபதிகள்...\nபிக்பாஸ் வீட்டிற்குள் போகப்போவது யார் இந்த தேதியில் தெரிந்துவிடும் என அதிகாரப்பூர்வ அறிவ��ப்பு... வீடியோ இதோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nகுவியும் திரைப்பிரபலங்கள்... காவல்துறை கட்டுப்பாட்டில் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் மருத்துவமனை....\nபெரியார்-அம்பேத்கர் இச்சமுதாயத்தின் விஷம்... நாம் தமிழரின் சாதி வெறி.. வெலவெலத்துப்போன சீமான்..\nகொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் ராமராஜன்... முதல்வர், துணை முதல்வருக்கு மனமார்ந்த நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/uk/66/", "date_download": "2020-09-25T06:12:40Z", "digest": "sha1:FI5XOAWTEZJB7HR6J7NN3PIW6HJOESXM", "length": 23842, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1@uṭaimai piratippeyarccol 1 - தமிழ் / உக்ரைன்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உ���வகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » உக்ரைன் உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான்- என் я – м--\nஎன்னுடைய சாவி கிடைக்கவில்லை. Я н- м--- з----- м--- к----.\nஎன்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Я н- м--- з----- м--- к-----.\nநீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா\nநீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா\nநீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா\nநீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா\nஅவன்-அவனுடையது ві- – й---\nஅவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா\nஅவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா\nஅவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா\nஅவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா\nஅவள்-- - அவளுடையது во-- – ї-\nஅவளுடைய பணத்தைக் காணவில்லை. Її г----- н----.\nஅவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. І ї- к-------- к----- т---- н----.\nஅவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை.\nநாம்-நமது ми – н--\nநமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். На- д----- х-----.\nநமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். На-- б----- з------.\nநமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள்.\nநீங்கள்—உங்களுடையது ви – в--\nகுழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்\nகுழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்\nகுழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்\nகுழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்\n« 65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + உக்ரைன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/10-32.html", "date_download": "2020-09-25T05:47:56Z", "digest": "sha1:YJ27ZHJ45DXF4IENELRMWIIWOLMU5KO4", "length": 7555, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "10வருடத்தின் பின் கடும் மழைப் பொழிவு!; 32பேர் பலி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\n10வருடத்தின் பின் கடும் மழைப் பொழிவு\nஇந்தியாவின் பெருநகரமான மும்பயில் கடும் மழைப் பொழிவு ஏற்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடரூந்து சேவை மற்றும் வானூர்தி சேவை வெகுவாக பதிக்கப்படுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மலை மற்றும் வெள்ளத்தினால் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களில் 32பேர் வரை பலியாகியுள்ளதோடு 60 பேர் காயமடைந்தனர் என மும்பை காவல் அதிகாரி உதயக்குமார் ராஜேஷ்சே தெரிவித்துள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்ற���ம் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2595) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/patrikai-weekly-rasi-palan-22-11-2019-to-28-11-2019-vedha-gopalan/", "date_download": "2020-09-25T06:02:51Z", "digest": "sha1:NZIWMX6QZOTQUO4EDYWOZFTKO6345S6V", "length": 30469, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "வார ராசிபலன்: 22.11.2019 முதல் 28.11.2019 வரை! வேதா கோபாலன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவார ராசிபலன்: 22.11.2019 முதல் 28.11.2019 வரை\nஅடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குறிப்பாக மகனுக்கோ அல்லது மகளுக்கோ நல்ல வாழ்க்கை அமையப்போகிறது. சுருங்கச் சொன்னால் மகனுக்கு வேலைக் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும் குறிப்பாகச் சொன்னால் பிள்ளைகளால�� மகிழ்ச்சி உண்டு. பெற்றோரின் உடல் நிலை இத்தனை காலம் கவலை கெடுத்துக்கொண்டிருந்தது அல்லது. அது இனி மெல்ல மெல்லச் சீராகும். ஒரு வேளை நீங்கள் குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கி காத்திருக்கும் தம்பதி எனில் குழந்தை பாக்யம் மிக விரைவில் கிட்டும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொத்துக்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தாயார் உங்களுக்கு நகைகள் தருவார். நீங்கள் திருமணம் ஆனவர் என்றால் மனைவிவழியில் (அல்லது கணவர் வழியில்) உதவிகள் கிடைக்கும். அவருக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும்.\nசந்திராஷ்டமம்: நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை\nமனைவி / கணவர் வேலைக்கு முயன்று கொண்டிருப்பவர் என்றால் அது மிகவும் தடை மற்றும் தாமதத்துக்குப் பிறகு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்த வாகனத்தை ஒரு வழியாகச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். அப்படி வாங்கும்போது கருப்பு நிற வாகனம் வாங்குவதைத் தவிர்க்கப் பாருங்கள்.. அது உங்களுக்கு எவ்வளவுதான் பிடித்தி ருந்தாலும். கவனமாக இன்வெஸ்ட் செய்தீங்கன்னா ஷேர் மூலமாக பணம் வரும். ஆனாலும் இப்போ எந்த முதலீடும் மிகுந்த யோசனைக்குப் பிறகு செய்யணுங்க. விஷயம் தெரிஞ்சவங்களைக் கன்ஸல்ட் செய்ங்க. அல்லது உங்க ஃபேமிலி ஜோசியர்கிட்ட போய் அலசி ஆராய்ந்து பிறகு முடிவெடுங்க. அலுவலகத்தில் வேலை பெண்டு நிமிரும். எனி வே.. சமாளிச்சுடுவீங்க.\nஎங்கும் மகிழ்ச்சி எதிலும் மகிழ்ச்சி என்று போய்க்கொண்டிருக்கா குட் குட், எனினும் பானகம் குடிக்கும் போது சின்னச் சின்ன துரும்புகள் வாயில் அகப்படுவது போல எல்லா மகிழ்ச்சியும் சில சின்னச் சின்ன தடைகள் மற்றம் தாமதங்களுக்குப் பிறகுதான் சாத்தியமாகும். வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எனவே அவங்க / அவர் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க. பிறகு அதன்பி நடங்க. எதிர்பாராமல் குடும்ப செலவுகள் ஏற்படும். பட்.. டோன்ட் ஒர்ரி.. அவற்றைச் சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் அதிகரிக்கும்பொருட்டு கொஞ்சம் செலவு செய்வீங்க. வீடு கட்டவும் பெற்றோர் சிகிசிச்கைக்காகவும்… நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.\nபெண்களுக்கு இழுபறியாக இருந்து கொண்டிருந்த காரியங்கள் திடீர்னு சாதகமாக முடியும். உங்க மேல மற்றவங்க வைச்சிருக்கற மதிப்பும் மரியாதையும் உயரும். குறிப்பாய் அலுவலகத்தில் உங்க மேல சக பணியாளர்களும் உயர் அதிகாரிங்களும் வைச்சிருக்கும் நன்மதிப்பு உண்டாகும். இருந்தாலும் அடுத்த வர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவைங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்க ப்ளீஸ். நீங்க ஸ்டூடன்ட்டா எனில் கல்வியில் வெற்றி பெறணும்னு நீங்க நினைச்கீங்கன்னா ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லதுங்க. அலுவலகவாசிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். லேடீஸ் மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். பொதுவாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nநண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அந்த அளவுக்கு நல்ல காரியம் செய்திருப்பீங்க. அவங்க குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிங்களுக்கு ஹெல்ப் செய்திருப்பீங்க. பிசினஸ் செய்பவர்களுக்குத் தொழிலில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். முதலீட்டை தைரியமாய் அதிகரிச்சீங்க. அதற்கு நல்ல விதமான பலன் உண்டு. மகனுக்கோ அல்லது மகளுக்கோ கல்யாணம் நிச்சயம் செய்வீங்க. அறிவு திறன் மற்றும் உங்க சுய ஆற்றல் ஜாஸ்தியாகுமுங்க. முயன்று நீங்க வரவழைத்துக்கொண்ட இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். எஸ்பெஷலி அலுவலகத்தில் பாராட்டுக் கிடைக்கும். நீங்க முயற்சி செய்து உழைப்பதால் செல்வம் சேரும்.\nஅரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். ஆனாலும் அதற்காக நீங்க முறையாவும் நேர்மையாவும் முயற்சி செய்து உழைக்கணும். அதை மட்டும் நல்லா நினைவு வெச்சுக்குங்க. இல்லாட்டி பிற்காலத்தில் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும். தொழில் ரீதியா உங்களுக்கு இருந்துக்கிட்டிருந்த எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கும் பணிகளுக்கும் இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பழைய சண்டையை எல்லாரும் மறந்துவிட்டுக் கலகலப்பாக டைனிங்க டேபிளில் சிரிச்சுப் பேசிக்கிட்டே பொழுது போக்குவீங்க. வாழ்க்கை துணையின் (அதாவது கணவர் அல்லது மனைவியின்) உடல் நலத்தில் கவனம் தேவை. உடனே பெரிய அளவில் பிரச்சினை உண்டோன்னு கற்பனை செய்துகிட்டு டென்ஷன் ஆவாதீங்கப்பா.\nஅட��த்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். உடனே வாளும் வேலும் வில்லும் எடுத்துப் போராடக் கிளம்பாதீங்க. அப்பாவின் உடல் நிலை பற்றி இருந்து வந்த டென்ஷன்ஸ் முற்றுப்புள்ளி வெச்சுக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். இது உங்களுக்கு நல்ல வகையில் சந்தோஷம் குடுக்கும். மனசில் நிம்மதியும் கூடும். அலுவலகத்திலும்.. பள்ளியிலும்.. கல்லூரியிலும் (அதாவது படிப்பிலும், தொழிலிலும்) இத்தனை காலம் இருந்ததைக் காட்டிலும் பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். கடன் கொடுத்திருந்தாலும் வாங்கியிருந்தாலும் அவை தீரும். பல காலமாய் முயன்று பார்த்து “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கைவிட்டிருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். அவை உங்களைத் தேடி வரும்.\nபிசினஸ்க்குத் தேவையான பண உதவி கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். இதனால் முதலாளியிடம் .. மற்றும் மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பீங்க. உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களைச் சற்று முதுகில் (லேசாகத்தாங்க) தட்டிக்கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்க. வீணா சத்தம் போட்டு அவங்க வெறுப்பைச் சம்பாதிக்க வேணாம். தவிரவும் அவங்களுக்குத் தற்போது உள்ள குழப் மனநிலையில் உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்துவிட வாய்ப்புள்ளது. எனவே விட்டுப்பிடியுங்க. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சும்மா இல்லை. ஏராளமான முயற்சியும் உழைப்பும் அதன் பின்னணியில் இருக்கும்.\nஅப்பா அண்ட் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைங்க. கவனமாய் இருப்பதுன்னா என்ன என்று கேட்கறீங்களா சிம்ப்பிள். சின்ன அளவு பிரச்சினை வரும்போதே முக்கியத்துவம் கொடுத்து டாக்டர்கிட்ட ஓடிப்போய் சிகிச்சை எடுத்துவிட்டால் போதும். ஒரு வேளை அலுவலகத்தில் நீங்கள் கேட்டபடி கிடைக்காமல் … தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். சட்டென்று கோபப்படாமல் மென்மையாக முயற்சி எடுத்து மேலதிகாரியிடம் பேசினால் நிச்சயம் பிரச்சினை எளிதில் சரியாகும. அலவலகத்திலோ… நண்பர் உறவினர் மத்தியிலோ.. அரசியல்வாதிகளிடமோ மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உ���விகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லதுங்க. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மொபைல் போன் பேசிக்கிட்டே ஓட்ட வேண்டாம்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுங்க சற்று அதிகம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இத்தனை காலம் இருந்துக்கிட்டிருந்த சண்டை சச்சரவுகள் நீராவி மாதிரிக் காணாமல் போய், சந்தோஷ மான இணக்கமும் நெருக்கமும் ஏற்படும். கலைத்துறையினருக்கு பல காலமாக எதிர்பார்த்தக் காத்துக்கிட்டிருந்த விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துப்போறீங்க. குட். குட். அவங்களுக்கும் சந்தோஷம். உங்களுக்கும் நிம்மதி. ஸ்டூடன்ட்ஸ்க்கு அறிவு திறமை அதிகரிக்கும். இதனால் ஆசிரியர்களிடம் நல்லபெயர் எடுப்பீங்க. பாராட்டுகள் கிடைக்கும். உங்களின் இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். செலவுக்கு மேல் செலவு உண்டாகும். அதனால் என்னங்க, அதற்கெல்லாம் தேவையான பண உதவியும் நண்பர்களிடமிருந்தும் உறவினரிடமிருந்தும் எதிர் பார்க்கலாம்.\nஅலுவலகத்தில் திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். எனவே சம்பளம் உயரக்கூடும். அல்லது உங்களுக்கு அதைச் செய்வதாக நிர்வாகம் முடிவெடுத்திருக்கும். அது உங்க ளுக்குமேகூடத் தெரியாமல் இருந்திருக்கலாம். கூடிய சீக்கிரம் தெரிவிப்பாங்கப்பா. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டில் படிக்கறவங்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். முன்பிருந்ததைவிட நல்ல ரிசல்ட் வரும். நிறைய பாராட்டுக்களும் கிடைக்கும். நீங்க அரசியல் துறையிலோ அல்லது அரசாங்க உத்யோகத்திலே இருக்கீங்கன்னு வெச்சுக்குங்க… எனில் எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து அப்புறமா நல்ல முடிவு எடுத்தீங்கன்னா காரிய அனுகூலம் உண்டாகும். ஷ்யூரா\nசந்திராஷ்டமம்: நவம்பர் 21 முதல் நவம்பர் 23 வரை\nஎல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். அதற்கெல்லாம் முனைந்து முயற்சி எடுத்துக்கிட்டுதான் இருக்கீங்க. அந்த முயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைச்ச வெற்றிதாங்க இது. எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஆனால் எதிர்பாராத அதிருஷ்டம் எதையும் யோசிக்கக்கூட வேண்டாம். நீங்கள் படிக்கும் மாணவராக இருந்தால் பள்ளி/ கல்��ூரியிலும், அலுவலகவாசி என்றால் கல்லூரியிலும் திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை இருந்து வந்தது அல்லவா. அந்த நிலைமை மெல்ல மெல்ல மாறி,. சாதகமான நிலைமை தென்பட ஆரம்பிக்கும். நீங்க விரும்பிக் காத்திருந்த இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் உங்களுக்கு இருந்து வந்த இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nசந்திராஷ்டமம்: நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை\nவாரராசிபலன்: 6.12.2019 முதல் 12.12.2019 வரை வேதா கோபாலன் வார ராசிபலன்: 13.12.2019 முதல் 19.12.2019 வரை வேதா கோபாலன் வார ராசிபலன்: 13.12.2019 முதல் 19.12.2019 வரை வேதா கோபாலன் வார ராசிபலன்: 15.11.2019 முதல் 21.11.2019 வரை வேதா கோபாலன் வார ராசிபலன்: 15.11.2019 முதல் 21.11.2019 வரை\nஅக்டோபர் மாதாம் தொடங்கவுள்ள கோவேக்சின் 3ம் கட்ட மனித சோதனைகள்: பாரத் பயோடெக் நிறுவனம்\nஇந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனைகள் அக்டோபர் மாதம் தொடங்க…\nபெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஜூலைக்குள் கொரோனா தடுப்பூசி\nவாஷிங்டன் வரும் ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார். உலகெங்கும்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58.16 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 58,16,103 ஆக உயர்ந்து 92,317 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 86,919…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,24,01,660 ஆகி இதுவரை 9,87,156 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிலேட்டர்கள் மற்றும் காற்று வடிப்பான்களை பயன்படுத்துவது எப்படி\nSARS-CoV-2 பரவலின் பெரும்பகுதி மூடப்பட்ட அறைகளில் நிகழ்கிறது. ஒரு வீடு அல்லது வணிக நிறுவனங்களில் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான சிறந்த…\nஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா உறுதி\nவிஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,855 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,54,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnakkul-naanae-urughum-iravil-song-lyrics/", "date_download": "2020-09-25T05:46:34Z", "digest": "sha1:SU4QYZNI5BZ6XNCYTG42T7XR4YIL7LUV", "length": 6837, "nlines": 181, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unakkul Naane Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : பாம்பே ஜெயஸ்ரீ, மது ஸ்ரீ\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : மின்னும் பனி\nமான் இவளா உன் வான\nவில்லா உன் வான் இவளா\nபெண் : உனக்குள் நானே\nஒத்திகை பார்த்திட வா சிறுக\nவாட்டும் ரணமும் தேன் அல்லவா\nபெண் : உனக்குள் நானே\nபெண் : ஏனோ நம் பொய்\nஅதில் உன் என் மௌனமே\nபெண் : ஒரு முறை\nபெண் : உனக்குள் நானே\nஒத்திகை பார்த்திட வா ஓஓ\nபெண் : தீபோல் தேன்போல்\nபெண் : இனி ஒரு பிறவி\nபெண் : உனக்குள் நானே\nஒத்திகை பார்த்திட வா சிறுக\nவாட்டும் ரணமும் தேன் அல்லவா\nரணமும் தேன் அல்லவா ரணமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/kotturpuram-people-unaware-about-slum-clearance", "date_download": "2020-09-25T08:22:34Z", "digest": "sha1:257XSXUNMCOKF4ES3UAZT6U6ZF3OJBBP", "length": 18428, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "பரிதவிக்கும் கோட்டூர்புரம் மக்கள்...! குடிசை மாற்று வாரியத்தின் திட்டம் என்ன? |Kotturpuram people unaware about slum clearance", "raw_content": "\n குடிசை மாற்று வாரியத்தின் திட்டம் என்ன\n`சென்னை, கோட்டூர்புர குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் மாற்று இடங்களுக்குக் குடிபெயர வேண்டும்’ என ஒட்டப்பட்ட சுற்றறிக்கையால், அப்பகுதிமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nகுடிசை மாற்று வாரியத்தால் ஒட்டப்பட்ட சுற்றறிக்கையில், `கட்டடங்களின் நிலை பழுதடைந்து இருப்பதால் 74 ப்ளாக்குகளில் உள்ள 1,476 குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டப்படவுள்ளது. அதற்கு ஏதுவாக அனைவரும் வீடுகளையும் காலி செய்ய வேண்டும். உறுதித்தன்மையற்ற கட்டடங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு வாரியம் பொறுப்பேற்காது’ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nகோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி திருநாவுக்கரசர் பேசுகையில், ``மக்களுடன் கலந்தாலோசிக்காமல், அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர். ஒரே சமயத்தில் அனைத்து வீடுகளையும் காலி செய்ய வேண்டும் எனத் தெளிவற்ற சுற்றறிக்கையை ஒட்டிவிட்டுச் சென்றது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கெனவே இந்தப் பகுதியில் இருந்த சில குடியிருப்புகளையும் கடைகளையும் இடித்துவிட்டு திரும்பவும் கட்டித்தருவதாகக்கூறி அங்குள்ள குட���ம்பத்தினரைப் பெரும்பாக்கத்திற்கு அனுப்பினர். அந்த இடத்தில் தற்போது நடைபெற்று வருகிற கட்டுமானம் எதற்காக என யாருக்கும் தெரியவில்லை. இடம்பெயர்ந்து சென்றவர்களுக்கு மீண்டும் இதே பகுதியில் குடியிருப்புகள் வழங்கப்படும் என எந்த விதமான உத்திரவாதமும் வழங்கப்படவில்லை” என்றார்.\nகுடிசை மாற்று வாரியத்தின் அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து, அது தொடர்பாக முறையான விளக்கத்தைக் கேட்க, கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த மக்கள், `கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நலவாழ்வுச் சங்கம்’ என்கிற பெயரில் சங்கம் ஒன்றை உருவாக்கி குடிசை மாற்று வாரிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.\nஉலக வங்கி நிதி ஆதாரத்துடன், இந்தக் கட்டடங்களைக் கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்துள்ளது என்றும் ,இதே பகுதியில் மறுகட்டுமானம் செய்துதர முடிவெடுத்திருப்பதாகவும் இப்பகுதி மக்களிடம், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோட்டூர்புரம் பகுதி மக்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது குடிசை மாற்று வாரியம்.\nகூட்டத்தில் பேசிய குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாகப் பொறியாளர் சுந்தரமூர்த்தி, ``வாரியம் நீண்ட காலம் ஆன குடியிருப்புகளின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப மறுகட்டுமானம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் மண் பரிசோதனை செய்தோம்.\nஅதில் அனைத்துக் குடியிருப்புகளும் உறுதியற்ற தன்மையுடன் இருப்பதால் மறுகட்டுமானம் செய்ய வாரியம் முடிவெடுத்துள்ளது. இது முதல்முறையாக உலக வங்கியின் நிதி ஆதாரத்துடன் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசு, உலக வங்கி இணைந்து இந்த மறுகட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ளவிருக்கிறது. புதிய கட்டடங்களை 13 மாடிக் குடியிருப்புகளாக கட்டவிருக்கிறோம். தற்போது உள்ள 1476 குடியிருப்புகளுக்குப் பதிலாக 2925 (உத்தேசக் கணிப்பு) குடியிருப்புகள் கட்டவிருக்கிறோம்.\nஇதற்கான செயல்திட்டம், வரைபடம் உருவாக்க வல்லுநர் குழு அமைத்துள்ளோம். போக்குவரத்து காவல் துறை, விமானப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிடம் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதி, தடையில்லாச் சான்று ஆகியவற்றைப் பெற ��ேண்டியிருக்கிறது. அனைத்துத் தரப்பையும் கலந்தாலோசித்து, அனைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.\n``ஏற்கெனவே 180 சதுரஅடி பரப்பில் உள்ள வீடுகளைக் குறைந்தது 400 சதுரஅடி உள்ள வீடுகளாகக் கட்டித்தர வேண்டும். மேலும் கூடுதலாக கட்டப்படுகிற 1400 வீடுகள் யாருக்காக என்பது தெரியப்படுத்த வேண்டும். இங்கு இடிக்கப்படுபவர்களுக்கு மீண்டும் இங்கே வீடு கட்டித்தரப்படும் என்கிற எழுத்துபூர்வமான உத்திரவாதம் வேண்டும். செயல்திட்டத்தை உருவாக்குகிற வல்லுநர் குழுவில் மக்களின் பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும்.\nமேலும், ஒரே நேரத்தில் அல்லாமல் பகுதி பகுதியாக மறுகட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவையெல்லாம் எத்தனை காலத்திற்குள் முடிக்கப்படும் என்ற திட்டம் வரையறுக்கப்படவேண்டும். இடிக்கப்படுகிற வீடுகளுக்கான இடைக்கால மாற்றுக் குடியிருப்புகள் அருகில் ஏற்படுத்தித்தர வேண்டும்” என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.\n - அலைக்கழிக்கும் குடிசை மாற்று வாரியம்...\nமக்கள் நலவாழ்வுச் சங்கத்தினர் மேலும் கூறுகையில், ``பெரும்பாக்கத்திற்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் இன்றுவரையிலும் வேலைக்காகவும், மாணவர்கள் பள்ளிகளுக்காகவும் இங்குதான் வந்து செல்கின்றனர். 1500 குடும்பங்களை ஒரே நேரத்தில் இடம்பெயரச் சொன்னால் அவர்களின் வாழ்வாதாரம் பற்றிய சிக்கல்களுக்கு என்ன தீர்வு மறுகட்டுமானம் அவசியம் செய்தாக வேண்டும். ஆனால், மக்களின் வாழ்வாதாரச் சிக்கலுக்கும் தீர்வு வேண்டும். பெரும்பாக்கம் சென்றவர்களைப் போல எங்களுக்கும் எந்தவிதமான உத்திரவாதம் கிடைக்காமல் போய்விடுமோ என அச்சமாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.\nகோட்டூர்புரம் பகுதி மறுகட்டுமானம் குறித்து குடிசை மாற்று வாரிய முதன்மைப் பொறியாளர் ராஜசேகரன் கூறுகையில், “புதிய திட்டத்திற்கான வடிவமைப்பு ஐஐடி பேராசிரியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் எந்தக் கோரிக்கையும் புறக்கணிக்கப்பட மாட்டாது. ஆனால் கோட்டூர்புரம் பகுதி அதிகம் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதி என்பதால்தான் உயர்மட்ட கட்டடங்களைக் கட்ட வேண்டிய தேவையுள்ளது. மூன்று மாதம் முறையான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகுதான் மக்கள் வ���ளியேற வேண்டிய தேவை வரும். மறுஒதுக்கீடு சான்று கொடுத்துத்தான் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இடைக்கால நிதியுதவியாக ஒரு குடும்பத்திற்கு ரூ.8000 வழங்கப்படும். திட்டத்தை ஒரு வருடத்திற்குள் செயல்படுத்த முடிவெடுத்துள்ளோம்” என்றார்.\nசந்தேகங்களைக் களைந்து மக்களுக்குத் தெளிவுதர அரசும், குடிசை மாற்று வாரியமும் முன்வர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-haasan-new-strategy-for-makkal-needhi-maiam", "date_download": "2020-09-25T05:47:44Z", "digest": "sha1:6CMTVTTPPXULV76WXVLW6VCEB7DLLXLS", "length": 8779, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 25 August 2019 - கமலின் ‘ஆபரேஷன் 500’ சக்சஸ் ஆகுமா? | Kamal Haasan new Strategy for Makkal Needhi Maiam", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கொல்கத்தா டு லண்டன் - சென்னை டு அமெரிக்கா - ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nகமலின் ‘ஆபரேஷன் 500’ சக்சஸ் ஆகுமா\n“என்னை பயன்படுத்திக்கொள்ளாதது தலைமையின் குற்றம்\n“எடப்பாடியை நம்பியதற்கு இதுதான் பரிசா\nஎதை தொட்டாலும் ஊழல்... உற்பத்தியில் அக்கறை இல்லை...\nவேகமாகச் சரிகிறதா இந்தியப் பொருளாதாரம் - ஜூவி ஸ்பெஷல் ஸ்டோரி\nசென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் செய்தது முறையா\nகாவிரியில் வெள்ளம் வந்தால் தாங்குமா\nபலூசிஸ்தானுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார் இம்ரான்\n“வீடியோ ஷேர் செய்தாலே கைது\nஇது நாட்டு மாடுகளுக்கான கறுப்புச் சட்டம் - கொதிக்கும் கால்நடை ஆர்வலர்கள்\nகிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தற்கொலை - சூதாட்ட கும்பல் நெருக்கடியா\nகமலின் ‘ஆபரேஷன் 500’ சக்சஸ் ஆகுமா\n‘ஆபரேஷன் 500’ என்ற புதிய திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\nஎனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக ���ணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். (மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/06/23/prof-guru-jailed-for-criticizing-modi-irani-rama/", "date_download": "2020-09-25T07:36:05Z", "digest": "sha1:RASRB7U2KWJWG6VLATIA5D6HCYIANFLH", "length": 20627, "nlines": 201, "source_domain": "www.vinavu.com", "title": "ராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nமாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி \nதொழிலாளர் உரிமையைப் பறிக்க வரும் தொழிற்துறை சட்ட மசோதாக்கள் \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா \nபிள்ளையார் பால் குடித்த கதை தெரியுமா \nஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் \nகருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nகருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் \nகொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nலாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுப���ம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்\nநூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்\nநூல் அறிமுகம் : அராஜகவாதமா சோசலிசமா \nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nNEP 2020 : என்னவாகும் உயர்கல்வி | சசிகாந்த் செந்தில் உரை |…\nகொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் | பொருளாதார அறிஞர் ஜெ….\n | மக்கள் அதிகாரம் காணொளிகள்\nஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு \nஸ்டெர்லைட் வழக்கு : சுற்றுசூழல் பாதுகாப்பே முதன்மையானது | மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் திருத்தச் சட்டத்தை கிழித்தெறிவோம் நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nமக்கள் விரோத விவசாய சட்டங்களை வீழ்த்த வீதியில் இறங்குவோம் \nதிருவாரூர் : பாஜக கும்பலை மண்டியிடச் செய்த முற்போக்கு இயக்கங்கள் \n144 தடை உத்தரவை நீக்கு \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅறிவுஜீவிகளை புனருருவாக்க வேண்டியதன் அவசியம் என்ன \nகம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா\nசோசலிசத்தைக் கட்டியமைத்தலும் அறிவுஜீவிகளும் | தோழர் மாவோ\nதன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு சமூகம் சாதி – மதம் ராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை \nசமூகம்சாதி – மதம்செய்திபோலி ஜனநாயகம்நீதிமன்றம்கட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nராமன் – மோடியை விமரிசித்த பேராசிரியர் குருவுக்கு சிறை \nமைசூர் பல்கலையில் பத்திரிகையியல் துறை பேராசிரியாக பணிபுரிபவர் மகேஷ் குரு. அயோத்தி ராமனை ஜனவரி 2015-ல் இழிவுபடுத்தி பேசியதாக இவர் மீது வழக்கு தொடுத்தது “கர்நாடு சர்வோதயா சேனா” எனும் இந்துத்துவ வெறி கொண்ட ஒரு பெயர்ப்பலகை அமைப்பு. அப்படி அவர் என்ன பேசினார்\nமனைவி சீதாவிடம் கடவுள் ராமன் அநீதியாக நடந்து கொண்டான் என்ற அனைவரும் அறிந்த உண்மையை அவர் பேசியதுதான் அந்த இழிவுபடுத்தலாம். அயோக்கியர்கள். இந்த வழக்கில்தான் பிணை கேட்டு வந்தவரை சிறையில் அடைத்திருக்கிறது மைசூர் நீதிமன்றம். ஏன்\nஅயோக்கிய ராமனின் வண்டவாளத்தை எடுத்து வைத்த பேராசிரியர் இந்த ஆண்டு ஜனவரியில் ரோகித் வெமுலாவிற்காக நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய சில விமரிசனங்களுக்காக “அகிலா கர்நாடகா டாக்டர் அம்பேத்க்ர் பிரச்சார சமிதி” எனும் இந்துத்துவ வெறி கொண்ட பெயர்ப்பலகை அமைப்பு வழக்கு தொடுத்திருக்கிறது. என்ன விமரிசனங்களை பேசினார் ரோகித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசை குறிப்பாக மோடி, ஸ்மிருதி ராணி கும்பலை விமரிசித்திருக்கிறார்.\nமகிஷாசுரனது தியாக தினத்தை கொண்டாடிய பேராசிரியர் மீது இந்துமதவெறியர்களுக்கு எவ்வளவு வெறி இருக்கும் என்பது சொல்லி விளக்க வேண்டியதில்லை. ரோகித் வெமுலா பிரச்சினையில் பாராளுமன்றத்தில் உறுமிய ஸ்மிருதி ராணி, அசுரனைக் கொன்ற துர்க்கையை நிந்திக்கிறார்கள் என்று குற்றப்பட்ட்டியல் படித்தவராயிற்றே\nரோகித் வெமுலா பற்றிய கூட்டத்தில் மோடியையோ, ஸ்ம்ருதி ராணியையோ பாராட்டியா பேச முடியும் காந்தி கூட்டத்தில் கோட்சேவை விமரிசிக்க கூடாதாம் இவர்களுக்கு காந்தி கூட்டத்தில் கோட்சேவை விமரிசிக்க கூடாதாம் இவர்களுக்கு இப்படி இன்னொரு வழக்கில் இவர் இருப்பதால் பிணை கிடையாது என்று சிறைக்கு அனுப்பியிருக்கிறது “குமாரசாமிகள்” வாழும் மைசூர் நீதிமன்றம்.\nசில பத்தாண்டுகளாக பேராசிரியர் பணியில் இருக்கும் குரு, மத்திய மற்றும் மாநில பப்ளிக் கமிஷன் சர்வீஸ் கமிஷனிலும் பணியாற்றியிருக்கிறார். தற்போது மைசூர் நீதிமன்றம் இவரை இடை நீக்கம் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.\nஇந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் இந்துமதவெறியர்களை எதிர்த்தால்,பேசினால், எழுதினால் இதுதான் தண்டனை என்று அறிவுத்துறையினரை அச்சுறுத்துகிறார்கள்.\nஎனில் நரவேட்டை மோடியையும், பார்ப்பன வெறி ஸ்மிருதி ராணியையும், அயோக்கியன் ராமனையும் ஆயிரம் முறை விமரிசிப்போம��.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-8406/", "date_download": "2020-09-25T08:20:30Z", "digest": "sha1:UGV5JRC6QEM5QRN7P2XPL7DGJN3DBYPT", "length": 6997, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சு வலியுறுத்தல் » Sri Lanka Muslim", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சு வலியுறுத்தல்\nசீனாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதெற்காசியாவில் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், தடிமல், சுவாசிப்பதில் சிரமம், இயற்கை கழிவு நீராக வெளியேறுதல். தலைவலி, தொண்டையில் வலி , உடம்பு வலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.\nஇவை ஏற்படும் பட்சத்தில் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த புதிய கொரோனா வைரசினால் பாதிப்பு ஏற்பட்டால் நிமோனியா காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட மோசமான நிலைமை ஏற்படக்கூடும். புதிய வைரசின் தாக்கத்தை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் சகாதார அதிகாரிகள் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.\nகைகளை சவர்க்காரம் இட்டு கழுவுதல் அல்லது விசக்கிருமிகளை அழிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்துதல், இருமல் மற்றும் தும்மலின் போது கைக்குட்டையை பயன்படுத்துதல், பயன்படுத்திய ஸ்ரிசுவை உரிய கழிவு தொட்டியில் போடுதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇருமல் அல்லது தும்மலின் போது கைக்குட்டை அல்லது ஸ்ரிசுவை பயன்படுத்த முடியாத சந்தர்ப்பத்தில் அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டும். தும்மும் போ���ுது கைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய வைரசின் தாக்கத்தை தவிர்க்க வேண்டுமாயின் காய்ச்சல் மற்றும் மூக்கில் நீர்வடியும் நபர்களுடன் செயற்படுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.\nஇதேபோன்று உணவு வகைகளை தயாரிக்கும் போதுமுட்டை, இறச்சி போன்றவற்றை உரிய முறையில் சமைப்பது மிகவும் முக்கியமாதாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கால்நடைப் பண்ணைகளில் பணியாற்றும் போது பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு அத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கு அறிவித்துள்ளது.\nவிசேடமாக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் கையுறை, முக கவசம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான …\nநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பொது பொறிமுறையொன்றை நிறுவுவது தொடர்பில் கவனம் – பிரதமர்\nகோப் குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/08/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-09-25T07:12:00Z", "digest": "sha1:XCBWNSVN7T6T3TFF2FX5IZEIHV5GOIOM", "length": 13947, "nlines": 127, "source_domain": "virudhunagar.info", "title": "'சென்டிமென்ட்'படி தொகுதி மாறும் ஸ்டாலின்! | Virudhunagar.info", "raw_content": "\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nமாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்\nஹெலிகாப்டரில் வந்து அ.தி.மு.க., நிர்வாகி யாகம்\n‘சென்டிமென்ட்’படி தொகுதி மாறும் ஸ்டாலின்\n‘சென்டிமென்ட்’படி தொகுதி மாறும் ஸ்டாலின்\nசென்னை: கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் தேர்தலில் தொகுதி மாறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை, கொளத்தூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக , தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உள்ளார். அவர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அந்த தொகுதியில, கருணாநிதி வெற்றி பெற்ற போது தான், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தது. அந்த, ‘சென்டிமென்ட்’ப்படி, அங்கு போட்டியிட எண்ணியுள்ளார். மேலும், கொளத்தூர் தொகுதியில், அவரோட மகன், உதயநிதி போட்டியிட திட்டமிட்டு���்ளார்.\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரஜினி நன்றி\n101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை; ரூ.4 லட்சம் கோடிக்கு உள்நாட்டில் தயாரிப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. #CoronaUpdates#ChennaiPositiveCases#TNFightsCovid19\nபேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 112-வது பிறந்தநாள்\nபேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 112-வது பிறந்தநாள்\nஅண்ணாவின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை..\nரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு\nரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு\nசென்னை : ரயில்வே துறையான சென்னை ஐசிஎப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தமிழர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கு பணி...\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\nராஜபாளையம் : தேவதானத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் சாஸ்தா கோயில் ரோட்டில் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு...\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nசிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு விபத்து,தொற்றுநோய்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது....\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nவிருதுநகர் : -விருதுநகரில் மழையை நம்பி மானாவாரி சாகுபடியாக 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறைந்த நீராதாரங்கள், கண்களுக்கு...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/09/06/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85/", "date_download": "2020-09-25T05:52:19Z", "digest": "sha1:SGZVEQOHTVXPUIBXV5WUGYBPVJMDOYZI", "length": 18879, "nlines": 129, "source_domain": "virudhunagar.info", "title": "தோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்! | Virudhunagar.info", "raw_content": "\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nமாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்\nஹெலிகாப்டரில் வந்து அ.தி.மு.க., நிர்வாகி யாகம்\nபணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு\nதோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்\nதோனி தலைமையில் சிஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்\nஎஸ்கே அணி மோதும் 14 ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல் துபாய் : 2020 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் பங்கேற்க உள்ளது. லீக் சுற்றில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் ஆட உள்ளது. சிஎஸ்கே அணி இந்த முறை பல சிக்கல்களை சந்தித்த பின்னரே ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு வீரர்கள் உட்பட இரு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த அணி பயிற்சி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. சுமார் ஒரு வாரம் தாமதமாகவே சிஎஸ்கே அணி பயிற்சி செய்யத் துவங்கியது.\nமேலும், அந்த அணியின் அனுபவ வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் கடைசி நேரத்தில் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினர். அவர்கள் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பாகும்.\nஇந்த நிலையில், கேப்டன் தோனியை நம்பியே சிஎஸ்கே அணி இந்த முறையும் களமிறங்க உள்ளது. லீக் சுற்றில் 14 போட்டிகளில் ஒவ்வொரு அணியையும் இரண்டு முறை சந்திக்க உள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் சிஎஸ்கே அணி பங்கேற்க உள்ளது.\nசெப்டம்பர் 19 அன்று துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. சிஎஸ்கே அணி தன் கடைசிப் போட்டியில் நவம்பர் 1 அன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்திக்க உள்ளது.\nசிஎஸ்கே போட்டி அட்டவணை சிஎஸ்கே அணி பங்கேற்க உள்ள 14 போட்டிகள், நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி இங்கே காணலாம். செப்டம்பர் 19: மும்பை இந்தியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், அபுதாபி, 7:30 PM IST செப்டம்பர் 22: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி ஐ.எஸ் செப்டம்பர் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி தலைநகரங்கள், துபாய், மாலை 7:30 மணி அக்டோபர் 2: சென்னை சூப்பர் கிங்���் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், துபாய், மாலை 7:30 மணி அக்டோபர் 4: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், இரவு 7:30 மணி அக்டோபர் 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி அக்டோபர் 10: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், மாலை 7:30 மணி அக்டோபர் 13: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், மாலை 7:30 மணி அக்டோபர் 17: டெல்லி தலைநகரங்கள் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி அக்டோபர் 19: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ், அபுதாபி, இரவு 7:30 மணி அக்டோபர் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி அக்டோபர் 25: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், மாலை 3:30 மணி அக்டோபர் 29: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், துபாய், இரவு 7:30 மணி நவம்பர் 1: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், அபுதாபி, மாலை 3:30 மணி கிரிக்கெட்னா உயிரா.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nபோராட முடியாது.. ஜெயிக்க மாட்டோம்.. அடம்பிடித்து தோற்ற சிஎஸ்கே.. ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரின் நான்காவது...\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்\nடெல்லி : உத்தரபிரதேசத்தின் சோனேப்பட்டில் உள்ள தேசிய முகாமில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மல்யுத்த வீரர் தீபக் புனியாவிற்கு கொரோனா இருப்பது...\nசிஎஸ்கே-வுக்கு சம்மட்டி அடி.. நம்பவைத்து ஏமாற்றிய சீனியர் வீரர்.. முதல்ல ரெய்னா.. இப்ப அவர்\nதுபாய் : 2020 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக இருக்கப் போவதில்லை. சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து மற்றொரு...\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nமழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்\nவிருதுநகர் : -விருதுநகரில் மழையை நம்பி மானாவாரி சாகுபடியாக 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறைந்த நீராதாரங்கள், கண்களுக்கு...\nமாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்\nமாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்\nவிருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 60 நகரும் ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்ட���ள்ள நிலையில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன்...\nஹெலிகாப்டரில் வந்து அ.தி.மு.க., நிர்வாகி யாகம்\nஹெலிகாப்டரில் வந்து அ.தி.மு.க., நிர்வாகி யாகம்\nஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாநில துணை...\nஅங்கீகாரம் இல்லாத வெப்சைட்களில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nஇணையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியின் எண்ணை தேடாதீர்கள்..,உண்மையைவிட போலிகளே இணையத்தில் அதிகம் உலவுகின்றனர்..,கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பின்புறம் உள்ள...\nவிருதுநகர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..,\nஅரசின் வழிமுறைகளை கடைப்பிடிப்போம். கொரோனாவை வெல்வோம்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துற�� அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/96-%E0%AE%AE%E0%AF%87-01-15.html", "date_download": "2020-09-25T06:34:24Z", "digest": "sha1:HU7A7B277ZAKLXCVHGOHXN6UHSNVOQRD", "length": 4407, "nlines": 71, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nதுணை இழந்தவர்கள் மறுமணத்தில் தமிழ்கம் முதலிடம்\nகடவுள் காலியாகிறது - விக்ரமன்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-natchathira-palan-oct-20-26/", "date_download": "2020-09-25T07:05:24Z", "digest": "sha1:6EUXVQ2PMNPOAPR7VOPYSYXJXGJWMDLJ", "length": 5153, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார நட்சத்திர பலன் : அக்டோபர் 20 முதல் 26 | Vaara Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார நட்சத்திர பலன் : அக்டோபர் 20 முதல் 26 வரை\nஇந்த வார நட்சத்திர பலன் : அக்டோபர் 20 முதல் 26 வரை\nஇந்த வார ராசிபலன் 21-09-2020 முதல் 27-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 14-09-2020 முதல் 20-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல��லிய கணிப்பு\nஇந்த வார ராசிபலன் 07-09-2020_13-09-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/worship-for-sukkiran/", "date_download": "2020-09-25T07:14:48Z", "digest": "sha1:GHF2GOU66SMEC7BEHRZRIO33YDJLK4AT", "length": 13562, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "சுக்கிர யோகம் | Sukran Valipadu in Tamil | Sukran Palan Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் சுக்கிர பகவானை இப்படி வழிபாடு செய்து பாருங்கள் நினைத்த காரியம் 11 வாரங்களில் நிறைவேறும்.\nசுக்கிர பகவானை இப்படி வழிபாடு செய்து பாருங்கள் நினைத்த காரியம் 11 வாரங்களில் நிறைவேறும்.\nயோககாரர்களை பார்க்கும் போது, அவர்களுக்கு சுக்கிர யோகம் அடித்துள்ளது என்று தான் சொல்லுவார்கள். இப்படியாக சுக்கிர பகவானின் அருளை நாம் பெற்று விட்டால் போதும். சகல சௌபாக்கியம், நம்முடைய வாழ்க்கையில் நிறைந்து, சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து விடலாம். சுக்கிர பகவானை முறைப்படி எப்படி, எந்த கிழமையில், எந்த நேரத்தில் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nபணக்கஷ்டம் மட்டுமல்லாமல், குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குக் கூட விரைவில் தீர்வு கிடைக்க, கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவ, கடன் தொல்லையிலிருந்து விடுபட, வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க சுக்கிரனின் அனுக்கிரகம் கட்டாயம் தேவை. தொடர்ந்து, வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மறக்காமல் செய்து வாருங்கள். உங்கள் வேண்டுதலுக்காக பலனை கட்டாயம் 11 வாரங்களில் நீங்கள் அடைவீர்கள்.\nவெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் கோவிலுக்கு சென்று, நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானை வழிபட வேண்டும். சுக்கிர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து விட்டு, முடிந்தால் ஏலக்காய் சேர்த்த சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக வைத்து, உங்களது பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.\nஇதோடு மட்டுமல்லாமல், சுக்கிரனுக்கு உகந்த நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம், இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் தினத்தன்று கோவிலுக்கு சென்று சுக்கிர பக��ானின் மந்திரத்தை 108 முறை உச்சரித்து, மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்லும் சமயத்திலும் இந்த மந்திரத்தை கட்டாயம் உச்சரிக்க வேண்டும். சுக்கிர பகவானை நினைத்து, ‘ஓம் சுக்ராய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்தால் மட்டுமே போதுமானது.\nநீங்கள் செல்லும் கோவில்களில், நவகிரக சன்னிதானத்தின் அருகில், எங்கு இடம் இருக்கின்றதோ, அந்த இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை சொல்லி, ஆத்மார்த்தமாக சுக்கிர பகவானின் மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்தாலே போதுமானது. குறிப்பாக இந்த தியானத்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7.30 முப்பது மணிக்குள் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், இந்த நேரத்தில், வீட்டில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, சுக்கிர பகவானை நினைத்து இந்த தியானத்தை நம்முடைய வீட்டிலும் செய்யலாம். எப்படிப்பட்ட கஷ்டங்களும் கூடிய விரைவில் நல்ல முடிவுக்கு வந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.\nகுறிப்பாக துணி சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்கள், டெய்லரிங் தொழிலில் இருப்பவர்கள், உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், கலைத்துறையில் இருப்பவர்கள், சுக்கிர பகவானை வழிபடும் போது அவர்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வந்து குவியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nசுக்கிர பகவானின் அனுக்கிரகம் முழுமையாக கிடைத்தால் நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய தோல்விகள் கூட, நம்மை அதிகமாக பாதிக்காமல், மன உளைச்சலை ஏற்படுத்தாமல், வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை பெற, தீர்க்கமுடியாத இன்னல்களும் தீர சுக்கிர வழிபாடு சிறந்தது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஎந்த பெயர்கள் பெண்களுக்கு வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nவீட்டில் வறுமை நீங்க எந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் நல்லது\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை மட்டுமல்ல இவரையும் நாம் வணங்குவது அதிசயத்தை நிகழ்த்துமாம் அப்படி என்ன அதிசயம் அது\nஅஷ்ட லட்சுமிகளும், ���ங்கள் வீட்டுக்குள் குடியேறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்கள் போதும் போதும் என்ற அளவிற்கு பொன் பொருள் சேர்ந்து கொண்டே இருக்கும். இந்த 1 முடிச்சு உங்கள் வீட்டில் இருந்தால்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-aishwarya-rajesh-first-saalry/", "date_download": "2020-09-25T06:18:19Z", "digest": "sha1:OK4HHNLQ7BOXW64TVLJRZDYSRE72SUDQ", "length": 7684, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய முதல் சம்பளம் இவ்ளோ தானா..? பாத்தா நம்ப மாட்டீங்க - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய முதல் சம்பளம் இவ்ளோ தானா..\nஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய முதல் சம்பளம் இவ்ளோ தானா..\nசன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nதமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் பல படங்களில் டித்திருந்தலும் “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிக்க வருவதற்கு முன்பாகவாங்கிய சம்பளம் தொலைக்காட்சியில் வாங்கிய சம்பளம் குறித்து கூறியுள்ளார். சன் டிவியில் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய போது ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை தான் சம்பளம் பெற்றுள்ளார். அதுவும் மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கும் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.\nநீண்ட உழைப்பிற்கு பின்னர் தான் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடித்துள்ள ‘கனா’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தெடர்ந்து தனுஷ் நடித்து வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்ட’ சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள ‘செக்க சிவந்த வானம் ‘ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.\nPrevious articleரஜினி கமலுடன் நடித்த பிந்து கோஷ்… இன்று 1,500-ரூபாய்க்கு கையேந்தும் அவலம்.\nNext articleஎந்த மாற்றமும் இல்லை… நான் தகுதியானவளா தெரியவில்லை..\nவிஜய் சகோதரர் விக்ராந்தின் மனைவி இந்த சன் டிவி சீரியல் நடிகை தானா.\n உங்களுக்கு Kpyல நடுவாரா இருக்க தகுதி இருக்குன்னு நினைக்கிறீங்களா வனிதாவை கேள்வி கேட்ட ரசிகை.\nதல, நம்ம பாட்லயே கைவைக்குறான் – வெறித்தனம் பாடலை பயன்படுத்திய Mi அணி. Csk கொடுத்த மாஸான பதில்.\nஹாலிவுட் லெவலுக்கு சென்ற டிடி. அடிச்சது பாரு இப்படி ஒரு லுக்கு.\nவெறித்தனம் பாடலை டிக் டாக் செய்து வெளியிட்ட பிரபல இயக்குனரின் மகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/mobiles", "date_download": "2020-09-25T06:50:04Z", "digest": "sha1:XAS5YSNOROQRJJG7DHM7L5IOWM7V7R62", "length": 20106, "nlines": 280, "source_domain": "tamiltech.in", "title": "கைப்பேசி - No.1 Tamil Tech News Portal Data Collection", "raw_content": "\nமெர்சலான 599cc இன்ஜின் உடன் 2020 ஹோண்டா CBR600RR...\nராயல் என்ஃபீல்ட் பைக் வாங்கணுமா\n60 கிமீ வரம்புடன் ஒகினாவா R30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா அமேஸ்\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த ஹோண்டா அமேஸ்\nஸ்கோடா என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி வரைபடங்கள்...\nடாடா கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nஇந்தியாவில் ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்6 விலை உயர்வு\nமெர்சலான 599cc இன்ஜின் உடன் 2020 ஹோண்டா CBR600RR...\nராயல் என்ஃபீல்ட் பைக் வாங்கணுமா\n60 கிமீ வரம்புடன் ஒகினாவா R30 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...\nஇந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை மீண்டும்...\nஆண்டு முழுவதும் நீடிக்கும் பேட்டரி, இதய துடிப்பு...\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு...\nபுதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின்...\nஆண்டு முழுவதும் நீடிக்கும் பேட்டரி, இதய துடிப்பு...\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு...\nநீட்டிக்கப்பட்ட டிஸ்பிளே கொண்ட ஹவாய் வாட்ச் ஃபிட்...\nபுதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின்...\nஇனி ஜி-மெயில் மூலமாக கூட வீடியோ கால் பேசலாம்.\n\"கூகுள் போன்\" செயலியின் \"பீட்டா\" வெர்சன் தற்பொழுது...\nகூகிள் பிக்சல் சாதனங்களுக்கான ஆண்ட்ராய்டு 11...\nமேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ G9 விற்பனை...\nபட்ஜெட் ரகம்னா இதுதான்பா.... 8,000த்திற்கு குறைந்���...\nOnePlus Clover... மிட்ரேன்ஞ் ஸ்மார்ட்போனில் என்ன...\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன்...\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம்...\nஎல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா\nமழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன்...\nஇனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம்...\nஎல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளுமா\nமழைக் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகள்\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள் என்ன; ஏன் இந்த...\nசெவ்வாய், சந்திரனில் தண்ணீர் சேகரிக்க உதவும்...\nசெவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்கும் Tianwen-1 நிலவு,...\nஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப்...\nYouTube வீடியோக்களைப் பதிவிறக்குக (எந்த மென்பொருளும்...\nஇலவச வரம்பற்ற கூகிள் இயக்கக சேமிப்பிடத்தைப்(Google...\nTheStarkArmy ஆல் தகுதிவாய்ந்த மற்றும் தொழில்முறை...\nமேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ G9 விற்பனை நாளை...\nமேட் இன் இந்தியா ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ G9 சில நாட்கள் முன்பு அதிகாரப்பூர்வமாக இந்தியாவில்...\nபட்ஜெட் ரகம்னா இதுதான்பா.... 8,000த்திற்கு குறைந்த விலையில்...\nஇந்திய சந்தையில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர்...\n நோக்கியா 125 விவரம் உள்ளே\nநோக்கியாவின் 125 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலைக்கு அறிமுகமாகியுள்ளது....\nOnePlus Clover... மிட்ரேன்ஞ் ஸ்மார்ட்போனில் என்ன எதிர்ப்பார்க்கலாம்\nக்ளோவர் எனும் பெயரில் உருவாகும் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது....\n512 ஜிபி ஸ்டோரேஜ்: சாம்சங் புதிய பரிமானம்\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை அறிமுகம்...\n10000mAh பேட்டரி கொண்ட மொபைல் அறிமுகம்; அதுவும் ரூ.15000...\n25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10000எம்ஏச் பேட்டரி கொண்ட ஜியோனி M30 அறிமுகம். என்ன...\nஏர்டெல் பயனர்களுக்கு அலெர்ட்; இனிமே ரூ.100 க்கு 1GB டேட்டா...\nஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் மிட்டல், ஒரு \"மோசமான\" விலை உயர்வை சந்திக்க தயாராக...\nரூ5,000 விலையில் இத்தனை ஸ்மார்ட்போன்களா\nMobile phones under RS 5000: நவநாகரீக ஸ்மார்ட்போன்களை ஒத்தது இந்த iKall K110 போன்.\nரூ.99 செலுத்தி ‘ஜியோ போன் 2’ வாங்கலாம் : மாதம் ரூ.141 இ.எம்.ஐ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ போன் 2’ என்ற செல்போனை மாதத்தவனை ரூ.141 செலுத்தும் சலுகையில்...\nHONOR 9S-ஐ வாங்குவதற்கான காரணங்கள் - ₹ 7 ஆயிரத்திற்கு கீழ்...\nHONOR 9S ஸ்மார்போனின் விற்பனையானது Flipkart-ல் ஆகஸ்ட் 14-ம் தேதி மதியம் 12 மணி முதல்...\nமோட்டோரோலா ரேசர் 2 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nமோட்டோரோலா நிறுவனத்தின் ரேசர் 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு...\nமைக்ரோசாப்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி...\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான சர்பேஸ் டுயோ வெளியீட்டு...\nஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 சீரிஸ் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇரவில் கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும்- ஏன் தெரியுமா\nஎல்ஜி புதிய 8K OLED டிவிகளை அறிமுகம் செய்துள்ளது\nபுதிதாக வேலைத் தேடுபவர்களுக்காக KORMO - கூகுளின் இந்த ஆப்...\nஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பதார்த்தம்\nஇலவச வரம்பற்ற கூகிள் இயக்கக சேமிப்பிடத்தைப்(Google Drive...\n‘பப்ஜி’ கேம்க்கு இந்தியாவில் தடை : மத்திய அரசு அதிரடி-...\nபட்ஜெட் ரகம்னா இதுதான்பா.... 8,000த்திற்கு குறைந்த விலையில்...\n நோக்கியா 125 விவரம் உள்ளே\nநீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்\nஇனி ஜி-மெயில் மூலமாக கூட வீடியோ கால் பேசலாம்.\nஸ்கோடா என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி வரைபடங்கள் வெளியீடு\nஸ்கோடா நிறுவனத்தின் புதிய என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் வரைபடங்கள் வெளியிடப்பட்டு...\nதென்மேற்குப் பருவமழை தொடங்கி கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் பெய்து கொண்டு இருக்கிறது.\nபேஸ்புக் மெசஞ்சர் ரூம்சில் லைவ் பிராட்கேஸ்ட் வசதி அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் ரூம்ஸ் சேவையில் லைவ் பிராட்கேஸ்ட் செய்யும் வசதியை...\nஆசிரியர் தினத்தின் சிறப்புகள் என்ன; ஏன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது\nஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் குறித்து இங்கே காணலாம்.\nஇந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை மீண்டும் மாற்றம்\nஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் விலையை இந்தியாவில் மீண்டும்...\nஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையான ஹூண்டாய்...\nஹூண்டாய் நிறுவன கார் மாடல் ஒன்று ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம��� யூனிட்கள் விற்பனையாகி...\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வியூஸ்களை அள்ள ஹேக்கர்களை நாடும்...\nடிக் டாக் செயலிக்கு மாற்றாக கடந்த 5 ஆம் தேதி இன்ஸ்டாகிராமின் புதிய ஷார்ட் வீடியோ...\nராயல் என்ஃபீல்ட் பைக் வாங்கணுமா\nராயல் என்ஃபீல்ட் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களுக்கான பயன்பாட்டை அறிவித்துள்ளது.\nWorld Photography Day : இந்தியாவின் தலை சிறந்த வனவியல்...\nஎங்கும் காணாத அதிசயங்களை கண் முன்னே கொண்டு வந்து பரவசத்தை உருவாக்கிடும் ஒரு நிலையை...\nஆர்ட்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பதார்த்தம்\nPFAS (per and polyfluoroalkyl substances) என அழைக்கப்படும் இரசாயனப் பதார்த்தம் ஒன்று...\nமேட் இன் இந்தியா செட்-டாப் பாக்ஸை உருவாக்க புது கூட்டணி...\nஇலவச வரம்பற்ற கூகிள் இயக்கக சேமிப்பிடத்தைப்(Google Drive...\nகூகிள் பிக்சல் சாதனங்களுக்கான ஆண்ட்ராய்டு 11 பீட்டாவை வெளியிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/141460?_reff=fb", "date_download": "2020-09-25T06:45:37Z", "digest": "sha1:6D3EEKMZ2T3SAGQRIDUSY7ZQLBBRPKER", "length": 6715, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "தென்னாட்டானாக மாறிய ஆர்.கே. சுரேஷ்! - Cineulagam", "raw_content": "\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\nவருங்கால கணவருடன் சீரியல் நடிகை சித்ரா எடுத்த போட்டோ ஷுட்- முதன்முறையாக வெளியான புகைப்படம்\nபடுத்த படுக்கையாக இருக்கும் தமிழ் நடிகை : மகளுக்காகவே உயிர் வாழுகிறேன்… கண்ணீர் சிந்த வைத்த பின்னணி\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளவும் எவ்வளவு தெரியுமா.. இணையத்தில் கசிந்த தகவல்\nதல அஜித் குடும்பத்தில் அரங்கேறிய சுப நிகழ்ச்சி - வெளிவந்த புகைப்படம்\nமீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாஸ்லியா- வீடியோ வெளியாக ரசிகர்கள் உற்சாகம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 4 தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதோ\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nதனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nதொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி பிக்பாஸ் ஷெரின் எடுத்த போட்டோ ஷுட்\nதென்னாட்டானாக மாறிய ஆர்.கே. சுரேஷ்\nதனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் பயணித்து வருபவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். கை நிறைய படங்களுடன் ஓய்வின்றி நடித்து வரும் அவரது அடுத்த படமான 'தென்னாட்டான்' படத்துக்கு இன்று பூஜை போடப்பட்டது.\nஇப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். படத்தைப் புதுமுக இயக்குநர் எம்.விஜய் பாண்டி இயக்குகிறார். திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.\n'தென்னாட்டான்' பட பூஜை இன்று தயாரிப்பு அலுவலகத்தில் எளிமையாக போடப்பட்டது. படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4790", "date_download": "2020-09-25T07:48:14Z", "digest": "sha1:LJXTUY6EDVBOLYBUI3I3TI3WUVIL2YP2", "length": 5875, "nlines": 153, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | sengottaiyan", "raw_content": "\n சீனியர் செங்கோட்டையன் ஜுனியர் இ.பி.எஸ்க்கு புகழாரம்\nதி.மு.கவில் இணைந்த அமைச்சரின் அண்ணன் மகன்\n“பள்ளிகள் திறப்பது குறித்து எந்தத் தகவலும் வரவில்லை..” -அமைச்சர் செங்கோட்டையன்\nஎடப்பாடியார் புகழ் வாழ்க எனச் சொல்வதற்கும் அமைச்சர் செங்கோட்டையன் தயார்...\n\"கால நீட்டிப்பு செய்ய முடியாது \" -அமைச்சர் செங்கோட்டையன்...\n\"அடிச்சுகூடகேப்பாங்க... அப்போதும் சொல்லக்கூடாது ...\" -அமைச்சர் செங்கோட்டையன் பற்றி ர.ர.க்கள் கமெண்ட்\nஅண்ணனுக்கு இன்றைய கோட்டா ஓவர்...\nமாணவர் சேர்க்கை தொடங்கும் தேதி அறிவிப்பு... -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபள்ளி திறப்பு குறித்து பரவிய தகவல்... அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு...\nஎப்பொழுது மாணவர் சேர்க்கை... முதல்வரே அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன்\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதி���்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/google-google-panniparthaen-ulagathula.html", "date_download": "2020-09-25T06:05:24Z", "digest": "sha1:WWBBGZABCJQXWCR44LZ6HO2NZ5EXSH35", "length": 15024, "nlines": 346, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Google Google - Thuppakki", "raw_content": "\nபெ : கூகுள் கூகுள் பண்ணிபார்த்தேன் உலகத்துலே\nஇவன் போல் ஒரு கிறுக்கனும் பொறந்ததிள்ள\nயாஹூ யாஹூ பண்ணிபார்த்தும் இவன போல\nஎந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கெடக்கவே இல்ல\nநா டேட்டிங் கேட்டா வாட்ச்ச பார்த்து ஓகே சொன்னானே\nசாப்பிங் கேட்டா இபே டாட் காம் கூட்டி போனானே\nமூவி கேட்டேன் யூ ட்யூப் போட்டு பாப்கான் தந்தானே\nபாவமா நிக்கிறான் ஊரையே விக்கிறான்\nமீட் மை மீட் மை பாய் பிரெண்ட்\nமை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரெண்ட்\nமீட் மை மீட் மை பாய் பிரெண்ட்\nமை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரெண்ட்\nஆ : கூகுள் கூகுள் பண்ணிபார்த்தேன் உலகத்துலே\nஇவ போல் இங்க இன்னொருத்தி பொறந்ததிள்ள\nயாஹூ யாஹூ பண்ணிபார்த்தும் இவள போல\nஎந்த கிரகத்திலும் இன்னொருத்தி கெடக்கவே இல்ல\nஇவ டேட்டிங்காக டின்னர் போனா ஸ்டாட்டர் நான்தானே\nசாப்பிங் போக கூட்டி போனா ட்ராலி நான்தானே\nமூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே\nபாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி\nமீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்\nமை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்\nமீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்\nஸோ ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்\nஆ : ஹே ஜாயின் மீ காய்ஸ் இட்ஸ் இன்ட்ரோ டைம்\nஇவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்க\nபஞ்சுன்னு நெனச்சா பஞ்ச் ஒன்னு கொடுப்பா\nஹே சுகர் ப்ரீ,ஹே ஹே ஹே ஹே\nஹே சுகர் ப்ரீ பேச்சுல இனிப்பிருக்கு\nஇவ பேட் ப்ரீ ஒடம்புல கொழுப்பிருக்கு\nசிரிப்பில சின்றேல்லா கோபத்தில் டிராகுலா\nஅழகுக்கு இவ தான் பார்முலா பார்முலா\nபெ : ஹே கம் ஆன் கேர்ள்ஸ் இது இன்ட்ரோ டைம்\nஇவன் யாருன்னு இப்ப சொல்லட்டா\nஒரு ஹேன்ட் ஷேக் செஞ்சிட பொண்ணுங்க வந்தா\nமிலிட்டரி கட்டில ஸ்டைல் இருக்கும்\nஒரு மில்லிமீட்டர் சைஸ்ல சிரிப்பிருக்கும்\nஅல்மோஸ்ட் ஆறடி ஊரில் யாரடி\nஇவன்போல் இவன்போல் கூடி கூடி கூடி கூடி\nமீட் மை மீட் மை பாய் பிரெண்ட்\nமை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய��� பிரெண்ட்\nமீட் மை மீட் மை பாய் பிரெண்ட்\nமை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரெண்ட்\nபெ : என் பேஸ்புக் பிரெண்ட்ஸ் யார் யார் என்று கேட்டுகொள்ள மாட்டானே\nஎன் ஸ்டேட்டஸ் மாத்த சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டானே\nகிட்ட வந்து நான் பேசும்போது ட்விட்டர் குள்ள முழ்கிடுவான்\nஇச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்து\nரொமான்ஸ் கொஞ்சம் த்ரில்லர் கொஞ்சம்\nகாற்றில் பஞ்ச நெஞ்சம் நெஞ்சம்\nஆ : அவ ஓ அவ ஓ அவ ஓ இவ ஓ\nஅவ செல்போன் ரெண்டிலும் கால் இருக்கும்\nபேக்கப் பாய் பிரெண்ட்ஸ் நாலு இருக்கும்\nஎன் வயித்துக்கு ஜெலுசில் குடுத்திடுவா\nபொண்ணுங்க நம்பர என் போனில பார்த்தா\nஓர கண்ணால சைட் அடிச்சாலும்\nஅளவா குடிப்பா அழகா வெடிப்பா\nஇதய துடிப்பா துடிப்பா துடிப்பா\nமீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்\nமை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்\nமீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்\nமை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்\nபெ : கூகுள் கூகுள் பண்ணிபார்த்தேன் உலகத்துலே\nஇவன் போல் ஒரு கிறுக்கனும் பொறந்ததிள்ள\nஆ : யாஹூ யாஹூ பண்ணிபார்த்தும் இவள போல\nஎந்த கிரகத்திலும் இன்னொருத்தி கெடக்கவே இல்லடா\nபெ : நா டேட்டிங் கேட்டா வாட்ச்ச பார்த்து ஓகே சொன்னானே\nசாப்பிங் கேட்டா இபே டாட் காம் கூட்டி போனானே\nஆ : மூவி போனா சோக சீனில் கர்சீப் நான்தானே\nபாக்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி\nபெ : மீட் மை மீட் மை பாய் பிரெண்ட்\nமை ஸ்மார்ட் அண்ட் செக்ஸ்சி பாய் பிரெண்ட்\nஆ : மீட் மை மீட் மை கேர்ள் பிரெண்ட்\nமை ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள் பிரெண்ட்\nபடம் : துப்பாக்கி (2012)\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nவரிகள் : மதன் கார்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/09/blog-post_85.html", "date_download": "2020-09-25T06:44:54Z", "digest": "sha1:W35W6ST3RXGYJCIHKORL5Q3HJAKROQHW", "length": 13498, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த இருவருக்கு அபராதம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த இருவருக்கு அபராதம்\nவிமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த இருவருக்கு தலா 1,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கனடா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nவிமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்ததற்காக முதல் முறையாக அபராதம் விதிக்கபடுவது இதுவே முதல்முறையாகும்.\nமுதல் சம்பவம் ஜூன் மாதம் கல்கரியிலிருந்து ஒன்றாரியோவின் வாட்டர்லூவுக்கு ஒரு வெஸ்ட்ஜெட் விமானத்திலும், அடுத்தது ஜூலை மாதம் வான்கூவரில் இருந்து கல்கரிக்கு வெஸ்ட்ஜெட் பயணத்திலும் நிகழ்ந்தது.\nஇரண்டு சம்பவங்களிலும், விமானங்களின் போது தனிமனிதர்கள் முகக் கவசத்தை அணியுமாறு விமானக் குழுவினரால் பலமுறை அறிவுறுத்தப்பட்டனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும் தனிமனிதர்கள் மறுத்துவிட்டனர் என்று பயணிகளின் பெயரைக் குறிப்பிடாத விமான ஒழுங்குமுறை தெரிவித்துள்ளது.\nதொற்றுநோய்க்கு மத்திய அரசின் செயற்பாட்டின் ஒரு பகுதியாக ஏப்ரல் 20ஆம் திகதி முதல் விமானங்கள் மற்றும் முனையங்களில் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2009/05/30.html", "date_download": "2020-09-25T07:23:22Z", "digest": "sha1:2DWDBAWJYRVIDCNITFXVORY5HIDZH3BK", "length": 34521, "nlines": 842, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: அ. அ. திருப்புகழ். 30 \"குமர குருபர முருக சரவண\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nஅ. அ. திருப்புகழ். 30 \"குமர குருபர முருக சரவண\"\nஅ. அ. திருப்புகழ். 30 \"குமர குருபர முருக சரவண\"\nஇன்றைய திருப்புகழ் சுவாமிமலை நாதனைக் குறித்துப் பாடப் பெற்றது.\n'அடியவர் அழுகுரல் கேட்டு அடுத்துவந்து காத்தருள் முருகா' என அருணையார் நமக்காக வேண்டுகிறார்.\nஈழத்தில் இப்போது இதே குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அங்கு வாழும் தமிழரின் அபயக்குரல் அழகன் முருகனின் காதுகளைச் சென்றடைந்து, விரைவில் ஒரு நல்ல முடிவுடன் அமைதி திரும்ப அவனருள் வேண்டி இதனை இடுகின்றேன்.\nகுமர குருபர முருக சரவண\nகுகசண் முக கரி - பிறகான\nகுழக சிவசுத சிவய நமவென\nகுரவ னருள் குரு - மணியேயென்\nறமுத இமையவர் திமிர்த மிடுகட\nலதென அநுதின - முனையோதும்\nஅமலை அடியவர் கொடிய வினைகொடு\nமபய மிடுகுர - லறியாயோ\nதிமிர எழுகட லுலக முறிபட\nதிசைகள் பொடிபட - வருசூரர்\nசிகர முடியுடல் புவியில் விழவுயிர்\nதிறைகொ டமர்பொரு - மயில்வீரா\nநமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்\nநதிகொள் சடையினர் - குருநாதா\nநளின குருமலை மருவி யமர்தரு\nநவிலு மறைபுகழ் - பெருமாளே.\nதிமிர எழுகட லுலக முறிபட\nதிமிர எழுகடல் உலகம் முறிபட\nமதுக் கடல், நெய்க்கடல், தயிற்க் கடல்,\nபாற் கடல், சுத்த நீர்க் கடல் எனப்\nபுராணம் சொல்லும் ஏழு கடல்களும் வற்றிடுமாறும்\nஎஞ்சியிருக்கும் நிலம் சூழ்ந்த பூமி அழியுமாறும்\nசிகர முடியுடல் புவியில் விழவுயிர்\nதிறைகொ டமர்பொரு - மயில்வீரா\nவருசூரர் சிகர முடி உடல் புவியில் விழ உயிர்\nஉடல்கள் தனியாக வெவ்வேறாய் நிலத்தில் வீழவும்\nஅவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு\nகடும்போர் செய்த வேலினைக் கையினில் தாங்கிய\nநமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்\nநதிகொள் சடையினர் – குருநாதா\nநமனை உயிர்கொளும் அழலின் இணைகழல்\nகணக்கிட்ட காலத்தில் காலன்வந்து கயிறுவீச\nகாத்திடுவாய் எனக்கட்டிய பாலகனின் இடர்தீர\nகாளைமீது ஏறிவந்து நெருப்பனைய இடக்காலால்\nகாலனை எட்டியுதைத்து காத்திட்ட பெருமான்\nவானுலகில் தவழ்ந்திருந்த சீரான நதியொன்றை\nமூதாதையர் கடன்தீர பூவுலகில் கொண்டுவர\nபகீரதன் செய்தவத்தால் மனமின்றிக் கிளம்பித்\nதாங்கொணாக் கோபம்கொண்டு கரைபுரண்டு ஓடிவந்த\nகங்கையாளின் சீற்றம்கண்டு மூவுலகும் அஞ்சிநிற்க\nமாறாத புன்னகையுடன் தன்கைகளில் அவளையெடுத்துத்\nதன் தலையில் ஒளித்துவைத்து சடைவழியே ஒருநதியாய்ப்\nபூலோகம் வரச்செய்த நதிகொள் சடையினர் சிவபெருமான்\nபிரணவத்தின் பொருள் கேட்கத் தனயன்முன் சீடனைப்போல்\nதாள்பணிந்து வாய்பொத்தி தயவுடன் கேட்டிருக்க\nஓமெனும் மந்திரத்��ின் உட்பொருளை உபதேசித்துத்\nதந்தைக்கே பாடம் சொன்ன குருநாதராகிய சுவாமிநாதனே\nநளின குருமலை மருவி யமர்தரு\nநவிலு மறைபுகழ் - பெருமாளே.\nநளின குருமலை மருவி அமர்தரு\nகுமர குருபர முருக சரவண\nகுகசண் முக கரி - பிறகான\nகுழக சிவசுத சிவய நமவென\nகுரவ னருள் குரு - மணியே\nகுமர குருபர முருக சரவண\nகுக சண்முக கரி பிறகான குழக\nசிவசுத சிவயநம என குரவன் அருள்\nகுருவாக நின்றருளும் பெரிய பொருளே\nகுறிஞ்சி நிலக் கடவுளாதலின், குகையில் வீற்றிருப்போனே அன்பர்களின் இதயக் குகையில் வீற்றிருப்போனே\nமுற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே\nஆனைமுகனுக்குத் தம்பியாக வந்த அழகனே\nசிவகதி அளிக்கும் சூக்கும பஞ்சாக்கரமான 'சிவய நம' எனும் மந்திரத்தைச் செபிப்பவர்க்கு வந்தருள் புரிபவனே\nகுருவுக்கும் குருவான மணி போன்றவனே\nயென்றமுத இமையவர் திமிர்த மிடுகட\nஎன்று அமுத இமையவர் திமிர்தம் இடு கடல்\nஅமலை அடியவர் கொடிய வினைகொடு\nமபய மிடுகுர - லறியாயோ\nஅமலை அடியவர் கொடிய வினை கொடும்\nஅபயம் இடு குரல் அறியாயோ\nமுன்செய்த வினையாலே உடல்நொந்து மனம் நொந்து\nதினந்தோறும் உனையெண்ணி அபயம் எமைக் காத்தருள்வாய் எனப்\nபலலட்சம் அடியார்கள் பலவாறும் கதறுகின்ற\nஅவலக்குரல் இன்னாரது என இன்னமும் நீ அறியவில்லையோ\n[உடன் வந்து துன்பம் தீர்த்தருள்வாய் முருகா\nஇமையவர்= கண்களை இமைக்காத தேவர்கள்\nஅபயம் இடு குரல் அறியாயோ என்று மிக உருக்கமாகக் கேட்கிறார்\n//அமலை அடியவர் கொடிய வினை கொடும்\nஅபயம் இடு குரல் அறியாயோ//\nஇலங்கை அடியவர் ஈழ வினை கொடும்\nஅபயம் இடு குரல் அறியாயோ\n//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு\nதிறை என்பது குறு நில மன்னன், மா மன்னனுக்குத் தரும் ஒன்றல்லவா\nஇங்கே முருகன் திறைசெலுத்த வேண்டிய அவசியம் என்ன திறைப்பொருளாய்க் கொள்ள வேண்டிய அவசியம் என்ன\n//முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விள��்கும் ஆறுமுகப் பெருமானே\nஇறைவனுக்குப் பொதுவாக எண்குணங்கள் சொல்லப்படுமே SK முருகனுக்கு மட்டும் ஏன் ஆறு தான் முருகனுக்கு மட்டும் ஏன் ஆறு தான் முக்கியமான அந்த இரண்டு குணங்கள் என்னாயின முக்கியமான அந்த இரண்டு குணங்கள் என்னாயின - விசுத்த தேகம் & நிராமயம்\n1. தன்வயத்தனாதல் - ஸ்வதந்த்ரத்வம்\n2. தூயடம்பினனாதல் - விசுத்த தேகம்\n3. இயற்கையுணர்வினன் ஆதல் - அநாதி பேதம்\n4.இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல் - நிராமயம்\n5. பேரருள் உடைமை - அலுப்த சக்தி\n6. வரம்பில் இன்பமுடைமை - நித்ய திருப்தித்வம்\n7. முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்\n8. முடிவிலா ஆற்றல் உடைமை - அனந்த சக்தி\nதவறாமல் வந்து தரமான கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி ரவி\nமுருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி\nபொதுவாக, திறைப் பொருள் என ஒரு சில வளங்களை மாமன்னருக்கு குறுநில மன்னர்கள் கொண்டுவந்து அடி சேர்ப்பார்கள்.\nஅதன்படியே இங்கும் சூரர்களின் தலைகளும், உடல்களும் நிலத்தில் வீழ, உயிர்கள் மட்டும் முருகனிடம் திறைப்பொருள் போல வந்து சேருகின்றன எனக் குறிக்கிறது.\nஅனைத்துயிர்களும் சேருமிடமும் அவன் தானே\nமுருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி\nதிறைகள் முருகப் பெருமானிடம் வந்து சேர்கின்றன என்றில்லையே SK ஐயா...பதிவில்\n//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு\nகடும்போர் செய்த// என்றல்லவா இருக்கிறது\nதிறைப்பொருளாக அவர்களின் உயிரை வைத்துக் கொண்டு, போர் புரிந்தான் என்றல்லவா இருக்கு அதான் கேட்டேன்\nஎன் முருகப் பெருமான் பெரு நிலப் பெரியோன் திறை சேர்த்துக் கொண்டு செருச் செய்தான்-ன்னு அவனை விட்டுக் கொடுக்க மாட்டேன் திறை சேர்த்துக் கொண்டு செருச் செய்தான்-ன்னு அவனை விட்டுக் கொடுக்க மாட்டேன்\nஇங்கே \"திறை\"-க்கு வேற ஏதாச்சும் பொருள் இருக்கா SK ஐயா\n//முருகன் திறை செலுத்தியதாகச் சொல்லவில்லையே ரவி\nபொதுவாக, திறைப் பொருள் என ஒரு சில வளங்களை மாமன்னருக்கு குறுநில மன்னர்கள் கொண்டுவந்து அடி சேர்ப்பார்கள்.\nஅதன்படியே இங்கும் சூரர்களின் தலைகளும், உடல்களும் நிலத்தில் வீழ, உயிர்கள் மட்டும் முருகனிடம் திறைப்பொருள் போல வந்து சேருகின்றன எனக் குறிக்கிறது.\nஅனைத்துயிர்களும் சேருமிடமும் அவன் தானே\n//அவருடைய உயிர்களைத் திறைப்பொருளாய்க் கொண்டு//= அவரது உயிர்களைத் திறைப் பொருளாகக் கொண்டான் எனவே அது பொருள் படும்\nஅடி பணிந்து பிறர் வந்து கொடுப்பது.\nஇங்கு பயனற்ற உடல்களை விட்டவுடன் உயிர்கள் பெரு நிலப் பெரியோனிடம் இயல்பாகவே வந்து சேர்ந்தன எனக் கொள்ள வேண்டும்.\nதிறை நாடி அவன் போர் செய்வதில்லை.\nஆனால், தோற்றவர்கள் தாமாக வந்து கொடுத்தெ செல்வர், தமது தோல்வியை ஒப்புக் கொண்டும், பாதுகாப்புக்காகவும்\nஎனக்குத் தெரிந்து வேறு பொருள் இருப்பதாக அறியவில்லை, ரவி\nதிறையளக்க, to pay tribute, இறை கொடுக்க.//\n//வருசூரர் சிகர முடி உடல் புவியில் விழ உயிர்\nஅவர்கள் கொடுத்தார்கள்; இவன் கொண்டான்\n//அவர்கள் கொடுத்தார்கள்; இவன் கொண்டான்\n அவர்களே அவர்கள் உயிர்களைத் திறையாகக் கொடுத்தார்கள் என்று கொள்ள வேண்டியது தான்\n////முற்றுமுணர்தல் [ஸர்வஞ்ஞத்வம்], வரம்பில் இன்புடைமை [திருப்தி], என்றும் அறிபவன் [அநாதிபோதம்], தன் வயத்தனாதல் [ஸ்வதந்த்ரம்], பேரருளுடைமை [அலுப்த சக்தி], முடிவிலா ஆற்றலுடைமை [அநந்த சக்தி] என்ற ஆறு குணங்களும் முகங்களாக விளங்கும் ஆறுமுகப் பெருமானே\nஇறைவனுக்குப் பொதுவாக எண்குணங்கள் சொல்லப்படுமே SK முருகனுக்கு மட்டும் ஏன் ஆறு தான் முருகனுக்கு மட்டும் ஏன் ஆறு தான் முக்கியமான அந்த இரண்டு குணங்கள் என்னாயின முக்கியமான அந்த இரண்டு குணங்கள் என்னாயின - விசுத்த தேகம் & நிராமயம்\n1. தன்வயத்தனாதல் - ஸ்வதந்த்ரத்வம்\n2. தூயடம்பினனாதல் - விசுத்த தேகம்\n3. இயற்கையுணர்வினன் ஆதல் - அநாதி பேதம்\n4.இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல் - நிராமயம்\n5. பேரருள் உடைமை - அலுப்த சக்தி\n6. வரம்பில் இன்பமுடைமை - நித்ய திருப்தித்வம்\n7. முற்றும் உணர்தல் - சர்வக்ஞத்வம்\n8. முடிவிலா ஆற்றல் உடைமை - அனந்த சக்தி//\nஎவர்தம் பாலுமின்றி எல்லைதீ ரமலற்குள்ள\nமூவிரு குணனுஞ் சேய்க்கு முகங்களாய் வந்ததென்ன\nபூவியல் சரவணத்தன் பொய்கையில் வைகுமையன்\nஅ. அ. திருப்புகழ். 30 \"குமர குருபர முருக சரவண\"\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-09-25T06:15:01Z", "digest": "sha1:HIVJJDNZOZ43C6IV2KZAUA63KAQEOJRK", "length": 5506, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "ஒன்றிணையுமாறு Archives - GTN", "raw_content": "\nடெங்கு ஒழிப்பில் சமூக பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்க��� ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு :\nதற்போது வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில்...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலும் – MY3யும் குற்றச்சாட்டுக்களும். September 25, 2020\nகல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு அடையாளம் காணப்பட்டார் September 25, 2020\nகொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது September 24, 2020\nபெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது. September 24, 2020\nசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்கு சீல் September 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\nJeya on யாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/rajini-new-film-announced/", "date_download": "2020-09-25T06:56:40Z", "digest": "sha1:34TQ6JIBQYNJQ2UNOVRYQ4TVVIOAY4LA", "length": 15556, "nlines": 188, "source_domain": "newtamilcinema.in", "title": "ரஜினிக்கே ஸ்டைல் காட்டிய ரஞ்சித்! ரஜினி விழுந்ததும் அங்கேதானாம்... - New Tamil Cinema", "raw_content": "\nரஜினிக்கே ஸ்டைல் காட்டிய ரஞ்சித்\nரஜினிக்கே ஸ்டைல் காட்டிய ரஞ்சித்\nஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே சாம்பிராணி போட்ட மாதிரி ஆகிவிட்டது வேறொன்றுமில்லை. சினிமாவுக்கு வந்து ரெண்டு படம்தான் பண்ணியிருக்கார். அதுக்குள்ள ரஜினி கால்ஷீட்டா என்று கோடம்பாக்கம் போட்ட சாம்பிராணி புகைதான் இப்போது தமிழ்நாட்டையை புகைமூட்டம் ஆக்கி வருகிறது. இந்த பொறாமைக்கெல்லாம் அஞ்சாத ரஞ்சித் மலேசியாவில் கதை விவாதத்தில் இருக்கிறார்.\nஇன்று ரஜினியின் பு��ிய படம் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தாணு. அறுபது நாட்கள் மலேசியாவில் படப்பிடிப்பு, அறுபது நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு என்று திட்டம் வகுத்திருக்கிறார்கள். இதில் ரஜினி கால்ஷீட் தர வேண்டியது மாதத்திற்கு 15 நாட்கள் மட்டும்தானாம். இந்த படத்தில் ரஜினி நடிக்க வந்ததன் பின்னணி என்ன\nதாணுதான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதெல்லாம் தெரிவதற்கு முன்பே, சவுந்தர்யா அஸ்வின் மூலமாக ரஜினிக்கு கதை சொல்ல போய்விட்டார் ரஞ்சித். இரு நண்பர்களுக்கு இடையே வரும் பகை பற்றியதுதான் கதையாக இருந்திருக்கிறது. அதில் சில திருத்தங்களை சொல்லி அனுப்பி வைத்த ரஜினி, ஸ்பாட்டிலேயே அந்த கதையை அப்ரூவலும் செய்துவிட்டாராம். அதற்கப்புறம் அவர் சொன்ன திருத்தங்களோடு வந்த ரஞ்சித், அப்படியே நடித்துக் காட்டிவிட்டாராம்.\nபொதுவாக ரஜினியிடம் சீன் சொல்லிவிடுவார்கள். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். ஆனால் ரஜினி என்னனென்ன மாதிரி ஸ்டைல் பண்ண வேண்டும் என்பதை கூட அப்படியே செய்து காட்டியிருக்கிறார் ரஞ்சித். இதில்தான் ஆடிப்போனாராம் ரஜினி. ரஞ்சித்தின் ஆர்வம் வெறும் ஆர்வ கோளாறாக இல்லாமல், ரஜினியே ஏற்றுக் கொள்வது போல இருக்கவேதான் இந்த ஆச்சர்யம். உடனே தயாரிப்பாளர் தாணுவை பார்க்க சொல்லியனுப்பினாராம். இதோ- சுபயோக சுபதினத்தில் படம் பற்றிய முழுமையான அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள். இதில் ரஞ்சித்துக்கு அடித்த அதிர்ஷ்டம் போலவே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் அதிர்ஷ்டம். அவர்தான் இந்த படத்திற்கு இசை. (கானா பாலாவை ரஜினிக்கு குரல் கொடுக்க வச்சுராதீங்க புண்ணியவானுங்களா)\nரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா, நயன்தாரா, காஜல் அகர்வால் மூவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அண்ணீன்னு ஆசை தீர யாரை அழைக்கப் போகிறார்களோ ரஜினி ரசிகர்கள்\nவெளிநாட்டில் லிங்கா படப்பிடிப்பு – கே.எஸ்.ரவிகுமார் போகாததற்கு அனுஷ்கா காரணமா\nமெட்ராஸ் பட இயக்குனர்தான் ரஜினியை அடுத்து இயக்குகிறாரா நிகில் முருகன் தகவலால் கோடம்பாக்கம் பரபரப்பு\n சிங்காரவேலனிடம் விசாரித்த ரஜினியின் அண்ணன்\nவேந்தர் மூவிசுக்கு ரஜினி கால்ஷீட் தருவதாக சொல்லவேயில்லை\nமாத சம்பளத்துக்கு ரஜினி மகள்\nரஜினிக்கு ஆகாத சாமி சென்ட்டிமென்ட்\nரஜினி படத்தின் பெயர் கபாலி அதே தலைப்பில் வேறொரு படம் அதே தலைப்பில் வேறொரு படம் நம்ம ஃபீல்டுக்கு என்னதான் ஆச்சு\n கொளுத்துங்க கொளுத்துங்க…. நல்லா கொளுத்துங்க\nமலேசிய அரசியலும் ரஜினியை விடாது போலிருக்கே\nமோடி விஜயம்… அவசரம் அவசரமாக மலேசியாவை காலி செய்கிறார் ரஜினி\nஎன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்\nரஜினி பேக் டூ கபாலி மூணு நாள் ஷுட்டிங் மிச்சமிருக்காம்\nஎன்னை நாய்னு சொன்னவங்க மீது நடவடிக்கை எடுக்கலையே\nஇப்போதைக்கு உதயநிதி தேவைப்படல… சந்தானத்தின் ஒப்பன் பதில்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதலைவா………………………… இந்த படத்தின் இமாலய வெற்றி நிச்சயம். ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாம் வா…….\nமுகில்வண்ணன் says 5 years ago\nதலைவா வாருங்கள். ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்.\nவெற்றிக்கு ஒருவன் சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க.\nஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் . வாழ்த்துக்கள் தலைவா ….\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45242/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-09-25T06:09:48Z", "digest": "sha1:VSVMAFQPVIOMOV6W6UADVIXGAXQCBGKZ", "length": 9408, "nlines": 148, "source_domain": "www.thinakaran.lk", "title": "அவுஸ்திரேலியாவில் காட்டுத் 'தீ '; 2 ஆயிரம் கோலா கரடிகள் பலி | தினகரன்", "raw_content": "\nHome அவுஸ்திரேலியாவில் காட்டுத் 'தீ '; 2 ஆயிரம் கோலா கரடிகள் பலி\nஅவுஸ்திரேலியாவில் கா���்டுத் 'தீ '; 2 ஆயிரம் கோலா கரடிகள் பலி\nஅவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.\n2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. சுமார் 500 வீடுகள் காட்டுத்தீயினால் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த காட்டுத்தீயில் 4 பேர் பலியாகினர்.\nஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போதும் இந்த காட்டுத்தீ முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. சுமார் 50 இடங்களில் தொடர்ந்து எரிந்து வருகிறது.\nஇந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் செத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காட்டுத்தீ தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் சூழலியல் நிபுணர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில், “நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் எரியும் காட்டுத்தீ கோலா கரடிகளின் வாழ்விடங்களை ஏறத்தாழ முற்றிலுமாக அழித்துவிட்டது” என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாதலின் இணைவைப் பிரிக்கும் வைகறை\nஎட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகை ஆகும்....\nஅல் - குர்ஆனின் அற்புதம்\n(கடந்த வாரத் தொடர்) அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை,...\nசமூக மாற்றத்தின் முகவராக தொழிற்படவேண்டிய மஸ்ஜித்கள்\n“ஸஜத” எனும் வினை அடியிலிருந்து மஸ்ஜித் எனும் சொல் உருவாகின்றது...\nகல்முனை கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்\nகல்முனை 2ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் பெண்...\nகரையோர புகையிரத சேவையில் தாமதம்\nகரையோர புகையிரத சேவையில் இன்று (25) காலை தாமதம் ஏற்பட்டுள்ளது.வெலிகம...\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக,...\nசுகாதார உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா\nகொவிட் -19 தனிநபர் பாதுகாப்புகொவிட் 19 வைரஸ் ஒழிப்புக்கான தனிநபர்...\nமுழுமைப்படுத்த பிரதமர் விசேட பணிப்புரை\nஅரைகுறை நிர்மாண வீடுகள்;நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு அரைகுறை...\nஉயிர்செறிமுட்டு என்று தமிழ் அகராதியில் கவனித்தது உண்டு. 1989 இல் இருந்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் கவனத்தில் உளதை அறிந்து மகிட்சி.\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/36526", "date_download": "2020-09-25T06:17:30Z", "digest": "sha1:HWGI5NKZWBJOQJMNWUA3CYB5K3SMDLWZ", "length": 7098, "nlines": 135, "source_domain": "cinemamurasam.com", "title": "நேஷனல் அவார்டு இல்லியா,விடுங்க கவலைய எடப்பாடி அவார்டு வாங்கிடலாம்! – Cinema Murasam", "raw_content": "\nநேஷனல் அவார்டு இல்லியா,விடுங்க கவலைய எடப்பாடி அவார்டு வாங்கிடலாம்\nதேசிய அவார்டு இன்று மாலை அறிவிக்கப் பட்டது .\nமீரா மிதுனை கேரளா போலீஸ் கைது செய்யுமா\nபாடும் நிலா பாலு உடல் நலம் மிகவும் கவலைக்கிடம்.\nகொரோனவிலிருந்து குணமாகி வீடு திரும்பி விட்டேன்\n‘மாநில அளவிலான தேர்வில் ‘பாரம்’ என்கிற தமிழ்ப் படத்துக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nமேற்குத் தொடர்ச்சி மலை என்கிற படத்துக்கு விருது கிடைக்கும் என்பதாக நினைத்திருந்தோம். மரியாதைக்குரிய தேர்வுக்குழுவினருக்கு மேற்குத் தொடர்ச்சி மலை மூலிகைக் காற்றின் குணம் தெரியவில்லை. வாடைக் காற்றில் வாழ்ந்தவர்கள் அல்லவா\nமேற்குத் தொடர்ச்சி மலையைப் பார்த்த விமர்சகர்கள் “இந்தப் படத்துக்கு விருதுகள் அளிக்கப்பட வில்லை என்றால் அது மாற்றாந்தாய் மனப்பான்மை என்றே கருத வேண்டும்” என அன்றே பெரும்பாலான கருத்துத் தெரிவித்திருந்தனர்.\nஒரு சுமைக் கூலியின் வாழ்க்கை, அவனது எதிர்காலக் கனவு எல்லாமே அந்த படத்தில் குருதியால் எழுதப்பட்டிருந்தது. ஆனால் எல்லாமே கானல் நீராய் போனது. விளை நிலத்தில் பயிர்கள் வளர்வதற்குப் பதிலாக காற்றாலைகள்தான் முளைக்கப் போகின்றன என்பதை காட்டியிருந்தார்கள். அதனால்தான் விருது வழங்கப்படவில்லையோ\nகார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கருத்துகளை சொன்னதால் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு தேசிய விருது கிடைக்கவில்லை .\nஇனிமேல் எடப்பாடி அரசு விருதுகளுக்காக காக்கா பிடிக்கவேண���டியதுதான்\nகலைமாமணி விருதுகளை வாரி, வாரி வழங்குவதைப் போல வழங்கி விடுவார்கள்.\nTags: தேசிய விருதுபாரம்மேற்குத் தொடர்ச்சி மலை\nஸ்ரீதேவி மகள் ஆடிய ‘பெல்லி’ நடனம்\nசெக்ஸ் புகார் : பொய் சொன்ன நடிகை\nமீரா மிதுனை கேரளா போலீஸ் கைது செய்யுமா\nபாடும் நிலா பாலு உடல் நலம் மிகவும் கவலைக்கிடம்.\nகொரோனவிலிருந்து குணமாகி வீடு திரும்பி விட்டேன்\nபாடகர் எஸ்.பிபி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்\nதங்கைக்காக ,அக்கா இதைக்கூட செய்யமாட்டாரா\nசெக்ஸ் புகார் : பொய் சொன்ன நடிகை\nபாடும் நிலா பாலு உடல் நலம் மிகவும் கவலைக்கிடம்.\nகொரோனவிலிருந்து குணமாகி வீடு திரும்பி விட்டேன்\nபாடகர் எஸ்.பிபி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்\nதங்கைக்காக ,அக்கா இதைக்கூட செய்யமாட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.laser-cutter-machine.com/computerized-metal-pipe-laser-cutting-machine-1000w.html", "date_download": "2020-09-25T06:59:57Z", "digest": "sha1:OEUGIOU2TTXYLNV4WR4XULVAZWP4F6BM", "length": 14005, "nlines": 155, "source_domain": "ta.laser-cutter-machine.com", "title": "computerized metal pipe laser cutting machine 1000w - ACCURL", "raw_content": "\nதட்டுகள் மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nலேசர் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nபிளாஸ்மா கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nவாட்டர் ஜெட் கட்டிங் மெஷின் வீடியோக்கள்\nகணினிமயமாக்கப்பட்ட உலோகக் குழாய் லேசர் வெட்டும் இயந்திரம் 1000w\nகணினிமயமாக்கப்பட்ட உலோகக் குழாய் லேசர் வெட்டும் இயந்திரம் 1000w\nசீனா ரேகஸ் ஃபைபர் ஒய்.எல்.எஸ் -1000 வ\nலேசர் மூல மற்றும் கட்டிங் தலைக்கு எஸ் & ஏ\n1. 3 அச்சு (எக்ஸ், ஒய், இசட்)\n1. நேரியல் மோட்டார் தொழில்நுட்பம்\n4. ஒளி பாதுகாப்பு தடை\n5. எளிதாக நெகிழ் செய்வதற்கான நியூமேடிக் தாள் ஆதரவு அமைப்பு\n6. ஆட்டோமேஷன் பேனலுக்கான ஏர் கண்டிஷனர்\n7. மெட்டாலிக்ஸ், அல்மாகம் போன்றவை சிஏடி / சிஏஎம் மென்பொருள்\n1. தானியங்கி குழாய் மூட்டை ஏற்றுகிறது\n2. தானியங்கி பொருள் சீரமைப்பு\n3. தானியங்கி உணவு மற்றும் சுழற்சி\n4. ஃபைபர் லேசர் குழாய் வெட்டுதல்\nஅதிகபட்ச வெட்டு திறன் லேசான எஃகு 10mm\nஅதிகபட்ச இயங்கும் வேகம் 40 / நிமிடம்\nவேலை துண்டு பரிமாணங்கள் 1500 x 3000 மி.மீ.\nவிரைவான பாதை (எக்ஸ் மற்றும் ஒய் அச்சு) 105 மீ / நிமிடம்\nமுடுக்கம் 1.2 ஜி (12 மீ / செ 2)\nமுழுமையான பொருத்துதல் துல்லியம் ± 0.03 மி.மீ.\nமேக்ஸ். சுமை திறன் 1550 கிலோ\nபியூம் பிரித்தெடுத்தல் 1000 மீ 3 / மணி\nலேசர் கட்டிங் தலை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரேடூல்ஸ் பி.எம் .110\nதீவன வீதம் 30 மீ / நிமிடம் வரை நிரல்படுத்தக்கூடியது.\nபயன்பாட்டு பொருட்கள் மெல்லிய லேசான எஃகு, எஃகு, அலுமினியம், காப்பர் தட்டு\nஎஃகு சதுர குழாய் / குழாய் ஃபைபர் உலோக லேசர் வெட்டும் இயந்திரம்\nபெரிய ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம் சி.என்.சி லேசர் கட்டர் மற்றும் செதுக்குபவர் 6000 வ\n6 மீ நீளம் கொண்ட கால்வனைஸ் சதுர குழாய் ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nசூடான விற்பனை சிறிய சதுர எஃகு குழாய்க்கான சிறிய சி.என்.சி குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\n500w 1000w தாள் உலோக குழாய் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசுற்று / சதுர / செவ்வக / ஓவல் குழாய்களுக்கான சிஎன்சி ஃபைபர் லேசர் உலோக குழாய் / குழாய் வெட்டும் இயந்திரம்\nகுழாய் சி.என்.சி கட்டிங் மெஷின் & மெட்டல் பிளேட் லேசர் செயலாக்க உபகரணங்கள்\nசதுர / சுற்று / ஓவல் / முக்கோணம் / செவ்வக குழாய் லேசர் வெட்டும் இயந்திர விலை / குழாய் லேசர் கட்டர்\nசதுர குழாய் 2000w எஃகு சாளர கிரில் வடிவமைப்பு ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nவிற்பனை ஃபைபர் மெட்டல் டியூப் லேசர் கட்டிங் மெஷின் 10 மிமீ ஸ்டீல் பைப் லேசர் கட்டர் விலை\nகுறிச்சொற்கள்: லேசர் வெட்டும் குழாய் இயந்திரம், சதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nலேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா & சுடர் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா குழாய் வெட்டும் இயந்திரம்\nநீர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nஹெவி டியூட்டி மெட்டல் பிளேட் மற்றும் ரவுண்ட் பைப் கேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா ஃபிளேம் கட்டிங் மெஷின்\nஉயர் வரையறை அட்டவணை பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் 2000x6000 மிமீ பிளாஸ்மா சிஎன்சி கட்டிங் இயந்திரம்\nஒற்றை பக்க இயக்கப்படும் சி.என்.சி சுடர் வெட்டும் இயந்திரம், எந்த வடிவத்திற்கும் தாள் உலோக பிளாஸ்மா கட்டர்\n1000w சி.என்.சி 3015 ஃபைபர் லேசர் இயந்திரம் வெட்டுதல் எஃகு லேசான எஃகு அலுமினியம் சிறந்த விலை\nஎஃகு, இரும்பு, அலுமினியம், பித்தளை தாள் ஆகியவற்றிற்கான 2017 சூடான விற்பனை பெரிய 3015 ஃபைபர் லேசர் சிஎன்சி வெட்டும் இயந்திரங்கள்\nகிரானைட் வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரம்\nடிஜிட்டல் லேசர் வெட்டும் இயந்த��ரம்\nசிறிய அக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nமினி லேசர் வெட்டும் இயந்திரம் விற்பனைக்கு\nசிறிய லேசர் வெட்டும் இயந்திரம்\nசிறந்த சி.என்.சி லேசர் வெட்டும் இயந்திரம்\ncnc லேசர் வெட்டும் இயந்திர செலவு\nசதுர குழாய் வெட்டும் இயந்திரம்\nஉலோக குழாய் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் குழாய் இயந்திரம்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா சுயவிவர வெட்டு இயந்திரம்\nநீர் ஜெட் எஃகு வெட்டும் இயந்திரம்\ncnc சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅக்ரிலிக் லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர சப்ளையர்\nசிறிய மர லேசர் வெட்டும் இயந்திரம்\nலேசர் வெட்டும் இயந்திர தயாரிப்புகள்\ncnc குழாய் வெட்டும் இயந்திரம்\nமினி சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-25T08:27:10Z", "digest": "sha1:SXTB2CK4TATBDRVGGKQAXVESR75OUWT4", "length": 6149, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகுதி என்பது தனிச்சொல் நிலையில் இருக்கும் பகுபதத்தின் பகாபத நிலை. [1] இதனை மேலும் பகுத்தால் பயனில்லாமல் போகும். [2]\nசெம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை முதலானவையும் அவற்றின் எதிர்ச்சொற்களும் பண்பை உணர்த்தும் பகுதிகள். [3]\nநட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என 23 ஈற்றெழுத்துக்களில் முடியும் பல ஏவல்வினைப் பகாப்பதங்கள். [4] செய், செய்வி, செய்விப்பி என்னும் ஏவல் வகைகளும் அவை [5]\nபகுதி எப்பொழுதும் கட்டளையாகவே (ஏவலாகவே) வரும். (எ.கா): பாடினான். இதைப் பிரித்தால் பாடு+இன்+ஆன் என வரும். இதில் \"பாடு\" என்பதே பகுதி. வினைச்சொற்களில் பகுதியே தொழிலை உணர்த்தும். பகுதியை முதனிலை என்றும் அழைப்பர்.\n↑ தத்தம் பகாப் பதங்களே பகுதி யாகும். (நன்னூல் 134)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/sep/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D24-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3466952.html", "date_download": "2020-09-25T07:29:08Z", "digest": "sha1:MPKZOE7RDMYMKDUOB5BVBBIR3LNYHQZP", "length": 8917, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செப்.24-இல் கோட்ட அஞ்சல்துறை குறைதீா் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n25 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை 11:48:12 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nசெப்.24-இல் கோட்ட அஞ்சல்துறை குறைதீா் கூட்டம்\nதருமபுரி கோட்ட அளவிலான அஞ்சல்துறை குறைதீா் கூட்டம் வரும் செப். 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து, தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வருகிற செப்.24-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு, கோட்ட அஞ்சல்துறை வாடிக்கையாளா்களின் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.\nஎனவே, அஞ்சல்துறை வாடிக்கையாளா்கள், தங்களது குறைகளைக் கடிதம் வழியாகவே அல்லது நேரிலோ தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம்.\nஅஞ்சல்துறை வாடிக்கையாளா்கள், தங்களது குறைகளைத் தெளிவாக எழுதி உறையின் மீது குறைதீா் கூட்டத்துக்காக எனக் குறிப்பிட்டு கடிதங்களை, தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரும் செப்.21-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nஇணையத்தை தெறிக்கவிட்ட மாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nநடமாடும் நியாயவிலைக் கடை மற்றும் மின் சக்தி ஆட்டோ சேவைகள்: முதல்வர் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்\nகடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/04/oruvan-oruvan-muthalaali-muthu.html", "date_download": "2020-09-25T07:13:46Z", "digest": "sha1:LQTOGB3ZYLBIFMODAXOSXDXLYGHVSDEP", "length": 7834, "nlines": 226, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Oruvan Oruvan Muthalaali - Muthu", "raw_content": "\nஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி\nவிதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி(2)\nஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி\nவிதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் அறிவாளி\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு\nபொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு\nசைய்ய சைய்யார சைய்யார சைய்ய\nசைய்ய சைய்யார சைய்யார சைய்ய\nமண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை (2)\nமண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது\nகையில் கொஞ்சம் காசு இருதால் நீதான் அதற்கு எஜமானன்\nகழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்\nவாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு\nவானம் உனக்கு பூமியும் உனக்கு வறப்புகளோடு சண்டைகள் எதற்கு (2)\nவாழச் சொல்லுது இயற்கையடா வாழ்வில் துன்பம் செயற்கையடா\nபறவைகள் என்னைப் பார்க்கும்போது நலமா நலமா என்கிறது\nமொட்டுக்கள் மெல்லத் திறக்கும்போது முத்து முத்து என்கிறதே\nஇனிமை இனிமேல் போகாது முதுமை எனக்கு வாராது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/06/ava-enna-vaaranam-aayiram.html", "date_download": "2020-09-25T06:39:56Z", "digest": "sha1:K6LEQWV6BTTRH7ETKUGKE7X7LMCYVVF3", "length": 10829, "nlines": 284, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Ava Enna Enna - Vaaranam Aayiram", "raw_content": "\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல\nஅவ நெறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல\nஅவ அழகா சொல்ல வார்த்தை கூட பத்தல\nஅட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல\nஅவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில\n(அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல ..)\nஓ ஒன்னுக்குள்ள ஒன்னா, என் நெஞ்சிகுள்ள நின்னா\nஓ கொஞ்சம் கொஞ்சம் ஆக, உயிர் பிச்சி பிச்சி தின்னா\nஅவ ஒத்த வார்த்த சொன்னா , அது மின்னும் மின்னும் பொன்னா\nஓ என்ன சொல்லி என்ன, அவ மக்கி போனா மண்ணா\nஓ ஒன்னுக்குள்ள ஒன்னா, என் நெஞ்சிகுள்ள நின்னா\nஓ என்ன ச���ல்லி என்ன, அவ மக்கி போன மண்ணா\nஅடங்கா குதிரிய போல, அட அலஞ்சவன் நானே\nஒரு பூவ போல பூவ போல மாத்திவிட்டாளே\nபடுத்தா தூக்கமும் இல்ல, என் கனவுல தொல்ல\nஅந்த சோழி போல சோழி போல புன்னகையாலே\nஎதுவோ எங்கள சேர்க்க, இறுக்கி கயத்துல கோர்க்க\nஓ கண்ணாமூச்சி ஆட்டமொன்று ஆடி பார்த்தோமே\nதுணியால் கண்ணையும் கட்டி , கைய காத்துல நீட்டி\nஇன்னும் தேடுற அவள , தனியா எங்கே போனாளோ ..\nதனியா எங்கே போனாலோ ..\nதனியா எங்கே போனாலோ ..\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல\nஅவ நெறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல\nஅவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல\nஅட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சல\nஅவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில\nவாழ்க்க ராட்டினம் தாண்ட , தினம் சுத்துது ஜோரா ,\nஅது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா\nஒரு மீன போல மீன போல, தரையில நெளிஞ்சேன்\nயாரோ கூடவே வருவா , யாரோ பாதியில் போவார்\nஅது யாரு என்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே ..\nஜோரா பயணத்த கெளப்பி , தனியா எங்கே போனாளோ ..\nதனியா எங்கே போனாளோ ..\nதனியா எங்கே போனாளோ ..\nஅவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல\nஅவ நெறத்த பாத்து செவக்கும் யம்மா வெத்தல\nஅவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல\nஅட இப்போ இப்போ எனக்கு வேண்டும் அஞ்சல\nஅவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில\nஓ ஒண்ணு குள்ள ஒண்ணா, என் நெஞ்சிகுள்ள நின்னா\nஓ கொஞ்சம் கொஞ்சம் ஆக, உயிர் பிச்சி பிச்சி தின்னா\nஅவ ஒத்த வார்த்த சொன்னா, அது மின்னும் மின்னும் பொன்னா\nஓ என்ன சொல்லி என்ன, அவ மக்கி போனா மண்ண ..\nபடம் : வாரணம் ஆயிரம் (2008)\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/07/Kandakaadu_16.html", "date_download": "2020-09-25T06:21:31Z", "digest": "sha1:M5MGLDJQM7WFBVNMLDETVZALZN767NTZ", "length": 8236, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "கந்தக்காட்டு நிலவரம் விரைவில் வெளிவரும்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கந்தக்காட்டு நிலவரம் விரைவில் வெளிவரும்\nகந்தக்காட்டு நிலவரம் விரைவில் வெளிவரும்\nஇலக்கியா ஜூலை 16, 2020\nகந்தக்காட்டில் உள்ள சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இன்னும் நான்கு நாட்களில் கந்தக்காடு நிலைமை குறித்து முழுமையாக அறியமுடியும் எனவும் அவர் குறிப்பிட்��ுள்ளார்.\nதொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், “கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், குறித்த ​​மையத்தில் உள்ள அனைத்து ஆலோசகர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அந்த பரிசோதனைகளின் முடிவுகள் வந்துவிட்டன. இந்நிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகளும் விரைவில் கிடைக்கவுள்ளன.\nமேலும், கைதிகளை பார்வையிட்ட 116 பேருடன் தொடர்புகொண்ட 378 பேரின் பரிசோதனை முடிவுகளும் பெறப்படவுள்ளன. இந்நிலையில் குறித்த பரிசோதனை முடிவுகளில் யாருக்கேனும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களுடன் தொடர்புடைய அதிகமானவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இது அடுத்த 2 நாட்களுக்குள் இடம்பெறலாம்.\nஎனவே, இந்த வாரத்திற்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் தவறவிடப்பட்டனரா என்பதை அறியமுடியும். இந்தச் செயன்முறைக்கு எதிர்வரும் 4 நாட்கள் மிக முக்கியமானவை.\nஇதேவேளை, பொதுமக்கள் இந்த நெருக்கடியான சூழலில் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது முகமூடி அணிவதுடன், கைகளைக் கழுவதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மிக முக்கியமானது.\nஎனவே, சுகாதாரத் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த சுகாதார நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டால், கொரோனா வைரஸை சமூகத்திலிருந்து எளிதில் இல்லாமற்செய்ய முடியும்” என சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் செய்திகள்புலம் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/sooryas-first-look-published-by-baghubali-director/c77058-w2931-cid313480-su6200.htm", "date_download": "2020-09-25T05:39:54Z", "digest": "sha1:YNOSN3KT2D7OZQKL7PTOUS6NDVNZ7P6Z", "length": 3974, "nlines": 56, "source_domain": "newstm.in", "title": "பாகுபலி இயக்குனர் வெளியிட்டுள்ள சூரியாவின் ஃபர்ஸ்ட் லுக்!", "raw_content": "\nபாகுபலி இயக்குனர் வெளியிட்டுள்ள சூரியாவின் ஃபர்ஸ்ட் லுக்\nஇந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ள காப்பான் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ’பந்தோபஸ்த்’ என பெயிரப்பட்டுள்ளது. இது தொடர்பான பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாகுபலி இயக்குனர் இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.\nஇயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில், சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் சார்பில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ள காப்பான் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஸனுக்கு ’பந்தோபஸ்த்’ என பெயரிப்பட்டுள்ளது. இது தொடர்பான பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இணையதளம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/sruti-hariharan-arjun-case/", "date_download": "2020-09-25T06:54:43Z", "digest": "sha1:MZLWXNSQUWHL5MENF73JBTUZ4KSFLIJD", "length": 8129, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது வழக்கு தொடருவேன் – அர்ஜூன் அறிவிப்பு – Chennaionline", "raw_content": "\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nசூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்\nஅண்ணாத்த படத்திற்காக பன்ச் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nபெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\nநடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது வழக்கு தொடருவேன் – அர்ஜூன் அறிவிப்பு\nசமீப காலமாக ‘மீ டூ’ அமைப்பு மூலம் சினிமா பிரபலங்கள் பாலியல் ரீதியாக தங்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை வெளி யிட்டு வருகிறார்கள்.\nகவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியதையடுத்து தற்போது மற்றொரு பிரபல நடிகரான அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். நிபுணன் படத்தில் நடித்த போது ந���ிகர் அர்ஜுன் தவறாக நடந்து கொண்டதாக சுருதி ஹரிஹரன் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் அர்ஜுன் கூறியிருப்பதாவது:-\nஇந்த புகாரை நான் எதிர்பார்க்கவில்லை. நான் 150 படங்களில் 60 முதல்70 கதாநாயகிகளுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் யாரும் என்னைப் பார்த்து கையை நீட்டி புகார் கூறியதில்லை.\nசுருதி அந்தப் படத்தில் மிகவும் விரும்பி நடித்தார். என்னுடன் பல படங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நான் முழுக்க முழுக்க தொழில் ரீதியான நடிகன். டைரக்டர் விருப்பப் படிதான் நான் அவருடன் நடித்தேன். அதை மீறி நான் நடிக்கவில்லை. இந்த புகார் பற்றி எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் என்று கவலையாக உள்ளது. சுருதியை நான் ஒரு போதும் விருந்துக்கு அழைத்தது இல்லை. எனவே என் மீது தவறான புகார் கூறிய சுருதி ஹரிகரன் மீது சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.\nஇந்த புகாரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.\n← பாலியல் புகாரில் சிக்கிய அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் – பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்\nவெஸ்ட் இன்டீஸுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – இந்தியா வெற்றி →\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு – ஜாக்கிசான் அறிவிப்பு\nதணிக்கை துறையால் தடை செய்யப்பட்ட 793 திரைப்படங்கள்\nவிஜய் ஆண்டனி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nSeptember 24, 2020 Comments Off on டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nSeptember 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/07/07/handloomssubsidy/", "date_download": "2020-09-25T05:35:25Z", "digest": "sha1:7VTF7WGR343STWIZOYAEFOIKANKMBW5Q", "length": 11500, "nlines": 99, "source_domain": "kathir.news", "title": "கைத்தறிகளுக்கு அரசு 90 % மானியம் வழங்குகிறது – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி", "raw_content": "\nகைத்தறிகளுக்கு அரசு 90 ...\nகைத்தறிகளுக்கு அரசு 90 % மானியம் வழங்குகிறது – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி\nஹத்கர்கா ஸம்வர்தன் சகாயதா திட்டத்தின் கீழ் கைத்தறிகளுக்கும் அதன் உதிரி பாகங்களுக்கும் 90 சதவீத மானியத்தை மத்திய அரசு நெசவாளர்களுக்கு வழங்கி வருகிறது. 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், கைத்தறி நெசவாளர்களின் தறிகள் மற்றும் உதிரிபாகங்களுக்கு நீண்டகாலத்திற்கு தேவைப்படும் நிதியை ஈடுகட்ட உதவுகிறது.\nஆடைகளின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான நிதி உதவியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.\nஇந்தத் திட்டத்தின்கீழ் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான செலவில் 90 சதவீதத்தை நிதி உதவியாக மத்திய அரசு வழங்கும். எஞ்சிய 10 சதவீதத்தை பயனாளி ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nமத்திய அரசு வழங்கும் இந்த 90 சதவீத மானியத்தை நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி ஸூபின் இரானி கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற 28-ஆவது தேசிய கைத்தறி விருது வழங்கும் விழாவில் கைத்தறி ஏற்றுமதியாளர்களை அவர் கவுரவித்தார்.\nஇந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ள முத்ரா போன்ற திட்டங்களின் கீழ் நெசவாளர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜவுளித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களில் 28 சதவீதம் பேர் புதிய தொழில் முனைவோராக உள்ளனர் என்றும், அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்றும் அமைச்சர் கூறினார். முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என அவர் தெரிவித்தார்.\nநெசவாளர்களின் குழந்தைகளில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் என்று 2009-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தேசிய திறந்த நிலை பள்ளி மற்றும் பல்கலைக்கழக நிறுவனத்துடன் மத்திய ஜவுளி அமைச்சகம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஏற்பாட்டின்படி, இந்தப் பள்ளிகளில் படிக்கும் நெசவாளர் குழந்தைகளின் 75 சதவீத கல்விக் கட்டணத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும்.\nநெசவாளர்களில் பெரும்பாலோர் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுவதால், எந்த சிறு நெசவாளரும் ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் உறுதி அளித்தார். மேலும், கைத்தறி நெசவுத்தொழில் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வராது என்று கூறினார்.\nஜி.எஸ்.டி. வரி பற்றி மட்டுமல் அல்லாமல், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் அரசின் இதர நலத்திட்டங்கள் குறித்து நெசவாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஏற்றுமதியாளர்களை அவர் வலியுறுத்தினார்.\nமாறுபட்ட பொருட்கள் உற்பத்தி, வடிவமைப்பில் புதுமை, உற்பத்தி வேலைவாய்ப்பு போன்ற சவால்களை சர்வதேச சந்தையில் வாய்ப்புகளாக எடுத்துக் கொண்டு ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும்.\nபரிசு பெற்ற அனைவரையும் வாழ்த்திய அமைச்சர், இது பெருமிதம் மிக்க தருணம் என்று கூறினார். கைத்தறி தொழிலில் முன்னணியில் இல்லாத பானிபட் இந்த ஆண்டுக்கான அதிக விருதுகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டிலிருந்து கரூரைச் சேர்ந்த குவாலிட்டி ஃபேப்ஸ், ராமா டிரேடர்ஸ், கோவையைச் சேர்ந்த காட்டன் கான்செப்ட்ஸ், கோயம்புத்தூர் காட்டன் கான்செப்ட்ஸ் அன்ட் டிசைன்ஸ் பிரைவேட் லிமிட்டட், ஆகியவை பல்வேறு பிரிவுகளைப் பெற்றுள்ளன.\nஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்டப்பூர்வ அமைப்பான கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், 28-ஆவது தேசிய கைத்தறி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 2014-15, 2015-16-ஆம் ஆண்டுகளின் சிறந்த ஏற்றுமதி திறனுக்கான விருதுகள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/07/17/brahmos-rocket/", "date_download": "2020-09-25T06:44:47Z", "digest": "sha1:LG2ZWVVZTAHMPPBJ3US44JPJT3JEXZPY", "length": 7166, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "சேவை ஆயுட்காலத்தை விரிவுப்படுத்துவதை உறுதி செய்வதற்கான பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி", "raw_content": "\nசேவை ஆயுட்காலத்தை விரிவுப்படுத்துவதை உறுதி செய்வதற்கான பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nஒலியைவிட வேகமாகச் செல்லக் கூடிய பிரமோஸ் ஏவுகணை நேற்று (16.07.2018) ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து காலை ம���ி பத்து பதினேழுக்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. நடமாடும் சுயேச்சையான செலுத்து வாகனத்திலிருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை இந்திய ராணுவத்திற்கென மோசமான பருவநிலைகளில் சேவை ஆயுட்காலத்தை விரிவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.\nஇந்த ஏவுகணை குறிப்பிட்ட பாதையில் சென்று இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும், இதன் முக்கிய பகுதிகள் சிறப்பாக செயலாற்றின என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மீட்டர் உயரமுள்ள அலைகள் கொண்ட வேளாண் நிலை கடல் சூழலிலும் பறந்து செல்லக் கூடிய தனது அனைத்து பருவத்தையும் சமாளிக்கும் திறனை பிரமோஸ் நிரூபித்துள்ளது. மிகவும் மோசமான பருவநிலையில், செயல்படுவதற்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தொலைவு திறன்களும் இந்த சோதனையின் போது உறுதி செய்யப்பட்டன. இந்த சோதனையை ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரமோஸ் அமைப்புகளின் விஞ்ஞானிகள் பார்த்தனர்.\nபாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் எம் பி ஓ எம் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி பிரமோஸ் ஆகும். நவீனகால போர்க்களங்களில் முக்கியமான ஆற்றல் பெருக்கியாக பிரமோஸ் ஏவுகணை தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்த ஏவுகணையின் குறையற்ற நில இலக்கு தாக்குதல், கப்பல்களுக்கு எதிரான திறன், பன்முகத்தன்மையுடன் பல தளங்களில் செயலாற்றும் திறன் ஆகியவற்றின் காரணமாக இந்த ஏவுகணை இவற்றை நிரூபித்துள்ளது.\nபாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இந்த வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு, பிரமோஸ், இந்திய ராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்த குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/10/21/quality-incidents-in-tamilnadu-operation-clean-tamilnadu/", "date_download": "2020-09-25T05:47:31Z", "digest": "sha1:F3P52S3ECQE543LB6PWQ2VTXOYGLGYYA", "length": 9043, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவங்கள்.! ஆபரேஷன் கிளீன் தமிழகம்.!", "raw_content": "\nஇடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவங்கள்.\nதற்போது தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல��� நடைபெறுகின்றது. இதன் முடிவுகள் வரும் 24 ஆம் தேதி அறிவிக்கப்டுகின்றன. விக்கிரவாண்டியில் வெற்றி அலை அதிமுகவின் பக்கமே உள்ளது. நாங்குநேரி இழுபறியில் உள்ளது.\nஇந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளது. முக்கியமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவில் எல்லா மாநிலங்களை விட தமிழகத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருவது அதிகமாகி உள்ளதாகவும் அதற்கு சில சிறு அரசியல் கட்சிகள் தான் காரணம் என்றும் அந்த சிறு அரசியல் கட்சிகளுக்கு நிதி வெளிநாட்டில் இருந்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஐ.எஸ்.ஐ.எஸ்ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவில் 127 பேர் கைது செய்யப்பட்டனர் அதில் 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றர். அவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினால் கைது செய்யப்பட்டு பெயர் வாங்கிவிடலாம் ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என எண்ணி பேசிய சீமானை கைது செய்யாமல் இருந்தது காவல்துறை. ஆனால் தற்போது இடைத்தேர்தல் முடிந்து விட்ட நிலையில் சீமானை எந்த நேரத்திலும் காவல்துறை தூக்க ரெடியாகி உள்ளது. அவருக்கு வக்காலத்து வாங்கிய சில அரசியல் பிரமுகர்களையும் குறி வைத்துள்ளது காவல்துறை.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து நடத்திய பேரணியில் அவரை இழிவாக பேசிய முஸ்லீம் அமைப்புகளின் பின்புலத்தை ஆராய தொடங்கியுள்ளது உளவுத்துறை. இதை தெரிந்துதான் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமா அமைதி காத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வை.கோ அவர்களுக்கும் அடக்கி வசித்து வருகின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க மத மோதல்களை தூண்டுவது போல் இந்து கடவுள்களை மட்டும் கேலி செய்யும் கருப்பு சட்டைக்காரர்களும் நடவடிக்கைக்கு விதிவிலக்கு அல்ல அவ���்கள் மீதும் உளவுத்துறை கண் வைத்து விட்டது.முகநூலில் கோ பேக் மோடி பாகிஸ்தானிலிருந்து ட்ரெண்ட் செய்யப்பட்டது அதற்கு தமிழகத்தில் இருந்து சில அமைப்புகள் ஆதரவாக களத்தில் இறங்கியது. அவர்களின் தகவல்களையும் சேகரித்துள்ளது உளவுத்துறை.\nஇனி வரும் நடவடிக்கைகள் ஆபரேஷன் கிளீன் தமிழகம் என்ற சொல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/12/07/accumulation-of-destructive-electronic-debris/", "date_download": "2020-09-25T07:43:56Z", "digest": "sha1:6JAA4GJ2V222NLN5GSX2ZPAW4CNT4D2L", "length": 6635, "nlines": 89, "source_domain": "kathir.news", "title": "நாசகரமான எலக்ட்ரானிக் குப்பைகள் குவிப்பில் இந்தியா நான்காவது இடம்! இந்தியாவில் தமிழகம் 2-ம் இடம்!", "raw_content": "\nநாசகரமான எலக்ட்ரானிக் குப்பைகள் குவிப்பில் இந்தியா நான்காவது இடம் இந்தியாவில் தமிழகம் 2-ம் இடம்\nஉலக அளவில் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி, ஏசி, மின்னணு உதிரி பாகங்கள் போன்றவற்றை பயன்படுத்தும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்பது நமக்கு ஒரு புறம் மகிழ்ச்சிதான். என்றாலும் பயன்படுத்தப்பின் ஒதுக்கப்படும் பயனில்லாத இந்த எலக்ட்ரானிக் குப்பைகள் வீட்டுக்கு வீடு மற்றும் அலுவலகங்களில் பெருமளவில் குவிந்து வருகின்றன.\nஇவற்றை பிளாஸ்டிக்குகள் போல மறு சுழற்சி செய்ய முடியாது என்பதால் பழைய பொருள்கள் வேன்குபவர்கள் யாரும் வாங்க முன் வருவது கிடையாது. இத்தகைய நிலையில் இவை பொது குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு மக்கவும் முடியாமல், மறுபடியும் பயன்படாமல் உள்ளன. இதிலுள்ள லெட், கேட்மியம், மெர்குரி போன்ற இரசாயனங்கள் 60 முதல் 100 சதவீதம் வரை இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், தீங்கு உண்டாக்குவதுடன் மண்ணை அதிக அளவில் விஷமாக்கி சுற்றுச்சூழலுக்கு மாபெரும் ஆபத்தாய் மாறிவருகின்றன. வரும் காலங்களில் புவி வெப்பமயமாவதையும், கடலில் நீர்மட்டம் உயர்வதையும் தடுக்க இதனால் முடியாது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்..\nமேலும் அவர்கள் கூறுகையில் இ-வேஸ்ட்களை எரித்தாலும், மண்ணில் புதைத்தாலும் 95 சதவீத மாசு ஏற்படும் என்றும், இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்கின்றனர். தமிழகத்தில் இதுபோன்ற இ-வேஸ்ட்களை சேகரித்து மறு சுழற்சி செய்யவும், அவற்றை பாதுகாப்பாக அழிப்பதற்கும் இரண்டே நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. இது போதாது என்றும், இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sriramanamaharishi.com/category/ramana-videos-t/", "date_download": "2020-09-25T07:21:26Z", "digest": "sha1:ZG2HGNKRVLNKUWSREKVGMZJ32MTB4ZE6", "length": 15335, "nlines": 278, "source_domain": "sriramanamaharishi.com", "title": "ரமண மகரிஷி விடியோ Archives - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை\nCategory: ரமண மகரிஷி விடியோ\nCategoriesஎன்னிடமிருந்து ஆன்மாவுக்கு, சுய காணிக்கை, ரமண மகரிஷி விடியோ\nRamana Maharshi Quotes in Tamil – (Set 5) – தமிழ் மேற்கோள்கள் – விடியோ அற்புத அறிவுரைகள், இனிய கருவிசார்ந்த இசை, அழகிய படங்கள். வழங்குவது : வசுந்தரா\nCategoriesரமண மகரிஷி விடியோ, ரமணரின் மேற்கோள்கள்\nதெய்வீக அருள் என்றால் என்ன அதைப் பெறுவது எப்படி\nதெய்வீக அருள் என்றால் என்ன அதைப் பெறுவது எப்படி (3) – விடியோ தெய்வீக அருள் பற்றிய ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள் வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம், அழகிய நிகழ்படம்.\nதெய்வீக அருள் என்றால் என்ன அதைப் பெறுவது எப்படி\nதெய்வீக அருள் என்றால் என்ன அதைப் பெறுவது எப்படி (2) – விடியோ தெய்வீக அருள் பற்றிய ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள் வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம், அழகிய நிகழ்படம்.\nதெய்வீக அருள் என்றால் என்ன அதைப் பெறுவது எப்படி\nதெய்வீக அருள் என்றால் என்ன அதைப் பெறுவது எப்படி (1) – விடியோ தெய்வீக அருள் பற்றிய ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள் வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம், அழகிய நிகழ்படம்.\nCategoriesஇசை விடியோ, உபதேச நூன்மாலை, பாசுரங்கள், ரமண மகரிஷி விடியோ\nபணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்வது எப்படி – விடியோ\nபணிகளைப் பற்றுதல் இல்லாமல் செய்வது எப்படி – விடியோ தொழில், பணிகள் பற்றிய ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள் வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம், அழகிய நிகழ்படம்.\n“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி – விடியோ\n“நான் செய்கிறேன்” என்ற மனநிலை இல்லாமல் பணிகள் செய்வது எப்படி – விடியோ தொழில், பணிகள் பற்றிய ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள் வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம், அழகிய நிகழ்படம்.\nபணிகள் தியானத்திற்குத் தடங்கல் இல்லை – விடியோ\nபணிகள் தியானத்திற்குத் தடங்கல் இல்லை – விடியோ தொழில், பணிகள் பற்றிய ரமண மகரிஷியின் நடைமுறை உதவிக் குறிப்புகள் வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம், அழகிய நிகழ்படம்.\nரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) விடியோ\nரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (30) விடியோ உரையாடல் விஷயங்கள்: ‘நான் ஒரு பாவி’ என்று ஏன் சொல்கிறீர்கள் வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம், அழகிய நிகழ்படம். வாழ்விற்கும் தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் உதவும் அற்புத அறிவுரைகள்.\nRamana Maharshi Quotes in Tamil – (Set 4) – தமிழ் மேற்கோள்கள் – விடியோ அற்புத அறிவுரைகள், இனிய கருவிசார்ந்த இசை, அழகிய படங்கள். இசை, விடியோ : வசுந்தரா வசுந்தரா: பொறியாளர், பாடகர், எழுத்தாளர்.\nதன்னலமற்ற பணி புரிதல் – நிஷ்காம கர்மா – விடியோ\nதன்னலமற்ற பணி புரிதல் – நிஷ்காம கர்மா – விடியோ ரமண மகரிஷி ஒரிரு எளிதான பாடங்கள் அளிக்கிறார் வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும் தெளிவான, இனிமையான விவரணம், அழகிய நிகழ்படம்.\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள், மெய்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:16:33Z", "digest": "sha1:KTWLAVCU5JJXLMJXUAOISJZIZ4AICSBN", "length": 10212, "nlines": 139, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஸ்டீபன் ஹாக்கிங் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபாலியல் நூல்களை மடோனா விற்றிருப்பதைக் காட்டிலும் இயற்பியல் நூல்களை நான் அதிகமாக விற்றுள்ளேன்.\nஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்; இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். 21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (myotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் மு��லிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்.\nகாலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் (Brief History Of time), பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design) மற்றும் கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) மேலும் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.\nஒரு மிகச் சாதாரண நட்சத்திரத்தின் மிகச் சிறிய கிரகத்தில் வாழும் சற்றே முன்னேறிய குரங்கினம்தான் நாம்\nபாலியல் நூல்களை மடோனா விற்றிருப்பதைக் காட்டிலும் இயற்பியல் நூல்களை நான் அதிகமாக விற்றுள்ளேன்.\nதாலமியின் புவிமையக் கோட்பாட்டில் காணப்பட்ட பெரும் நன்மை யாதென்றால் அது நிலையான விண்மீன்களின் கோளத்திற்குப் புறத்தே சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஏராளமாய் இடம் விட்டு வைத்திருந்தது. அதனால்தான் கிறித்துவ திருச்சபை ஏற்றுக் கொண்டது.[1]\nகடவுள் அண்டத்தைப் படைப்பதற்கு முன் என்ன செய்தார் என்ற கேள்விக்கு, இத்தகைய வினாக்களைக் கேட்பவர்களுக்காக அவர் நரகத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.\nபரிசோதனைகளின் முடிவுகள் ஒரு கோட்பாட்டுக்கு எத்தனை முறை ஒத்துப் போனாலும் சரி, அடுத்த முறை அம்முடிவு அக்கோட்பாட்டுடன் முரண்படாது என்பதற்கு உறுதியேதுமில்லை.\nகடவுளின் மனதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.[1]\nபாதுகாப்பு உணர்வு என்பது நாம் என்ன வைத்திருக்கவில்லை என்பதை விட மற்றவர்களிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து இப்போது மதிப்பிடப்படுகிறது.[2]\n↑ 1987இல் போப்புடன் உரையாடிய போது\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 16:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/curfew-rule-break-srilanka/", "date_download": "2020-09-25T06:40:59Z", "digest": "sha1:JTGLOJIWG34L6O5BNC65IO7KCNDCWQYG", "length": 7172, "nlines": 83, "source_domain": "tamilaruvi.news", "title": "ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஊரடங்கை மீறிய 9466 பேர் கைது\nஊரடங்கை மீறிய 9466 பேர் கைது\nமலரவன் 2nd April 2020 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nஊரடங்கை மீறிய 9466 பேர் கைது\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஇராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு\nகொரோனாவால் இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்\nசர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை\nஓய்வூதியம் பெறுவதற்கான போக்குவரத்து வசதிகளை இராணுவம் செய்து கொடுக்கும்\nசீன இறைச்சி சந்தைகளில் வெளவால், பூனை, இறைச்சிக்கு கிராக்கி: மறுபடியுமா\nயாழில் கொரோனா தொற்றாளர்கள் 148 ஆக உயர்வு\nமட்டக்களப்பு சிறையிலிருந்து 162 கைதிகள் விடுவிக்கபட்டனர்\nசீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா\nTags ஊரடங்குச் சட்டத்தை ஊரடங்கை\n20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்று வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது \nபோர்டு கார் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணி நீக்க திட்டம்\nதடுப்பு ஊசி பரிசோதனையில் தனித்து இயங்க அமெரிக்கா முடிவு\nபிரதமராகும் வாய்ப்பு மஹிந்தவுக்கே உண்டு – சித்தார்த்தன்\nபொதுஜன முன்னணி தேர்தலில் 10 இலட்சம் வாக்குகளை இழக்கும்- முஜிபுர் ரஹ்மான்\nவடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103396/", "date_download": "2020-09-25T07:13:26Z", "digest": "sha1:SUGCOUUSMMLSMTRAUQD6UPV6FFEFVPVQ", "length": 21414, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயினிப்புளிக்கறி -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது அயினிப்புளிக்கறி -கடிதங்கள்\nஎடுத்த எடுப்பில் உங்களின் “அயினிப் புளிக்கறி” தான் படித்தேன். அயினி என்றொரு மரம் இருப்���துவே இதில்தான் தெரிந்தது.மரத்தின் மீதான பாசம் என்பதில் “எங்க அம்மா” என்று தான் வளர்த்த மரத்தை மனம் நெகிழ அரவணைத்துக் கொள்ளும் பாரதிராஜா படக் காட்சியும், வண்ணதாசனின் “ஒரு மரமும் சில மரங்கொத்திகளும்” விகடன் கதையும். தாய் இதழில் நான் எழுதிய “நேசத்திற்கு மரணமில்லை” என்ற கதையும் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தன. நம் வீட்டில் நாம் வளர்க்கும் மரம் அல்லது அடிக்கடி நாம் பார்த்துப் பார்த்து வியக்க நேர்ந்த மரம்….அந்த மரங்களைப் பார்த்தபோது இவனுக்கு இவன் மூதாதையர்களைப் பார்ப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது..என்று எங்களூர் வத்தலக்குண்டில் நான் பார்த்துப்பார்த்து மனம் கசிந்த மரங்களை எண்ணி ஒரு வரி சேர்த்ததும் நினைவுக்கு வந்து நெகிழ்த்தின.\nஇக்கதையில் ஆசானின் வார்த்தைகள் நிற்காமல் போனது வேதனையை அளித்தது எனக்கு. அந்த மரம் அவரது ஆரோக்கியம். அவரது ஆயுசு…..அது நின்ற காலம் அவரது சரித்திரம்.. ஆனால் அதை உணர யாரும் தயாரில்லை. பணத்தை மையமாகக் கொண்ட உலகில் ஆசாபாசங்களுக்கு, விழுமியங்களுக்கு இடமில்லை. அந்த அயினிப் புளிக்கறி எப்படியிருக்கும் என்று சுவைத்துப் பார்க்க ஆசை மிகுந்தது எனக்கு. அதுதான் கடைசியில் ஆசானுக்கே சரியாக அமையவில்லையே…அந்த வார்த்தையில்தான் எத்தனை சோகம்…விரக்தி…விலகல்…வீட்டுப் பெரியோர்களின் உணர்வுகளை மதிக்கத் தவறிய இன்றைய சமுதாயமும் என் நினைவை இக்கதை மூலம் அழுத்தியது. இக்கதையில் இன்னொரு விசேஷம் மலையாளம் தெரிந்த, அந்தச் சூழல் பழகிய அவர்கள் பேசும் தமிழ்…உபயோகித்த விதவிதமான வார்த்தைகள்….நாகர்கோயில் பகுதி மக்களின் வழக்கியல் என்று கொள்ளலாமா..\nஅப்படியே ஆசான் இருக்கும் பகுதியில்….பக்கத்து வீட்டு ஆளாய் நின்று இதையெல்லாம் காது கொடுத்தக் கேட்பது போல் ஒரு கவனம்…கருத்து…தீபாவளி இந்தக் கதையின் நினைவில்…\nஅட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்…உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்\n இக்கதைக்கு முதலில் வெளிவந்த கடிதம் உங்களுடையது. நன்றி\nகதையின் உணர்வுகள் என்ன என்று ஆசிரியன் சரியாகச் சொல்லிவிடமுடியாது. என் வரையில் இது ஒரு காதல்கதை. ஆனால் வெறும் கனவின் கதை என பல வாசகர்களுக்குத் தோன்றுகிறது. அதுவும் சரிதான்\nஇந்த கதையில் அயனிப்புளிக்கறி என்பது ஆசான் வாழ்க்கையின் பால் கொண்டுள்ள ரு��ி தான் அல்லவா. அவர் அனைத்தையும் உதறி விட்டு தனிமைக்கு தயாராகிவிட்டதாக நினைக்கிறார். ஒரு மரத்திற்காக அவர் உறவுகளை உதறவில்லை, அது அவர் அடைந்த கடைசி தோல்வியாக இருக்கலாம், அந்த உத்வேகத்தில் வனபிரஸ்த்ததிற்கு இறங்கிவிட்டார், ஆனால் லௌகீகம் அவரை இன்னமும் கைவிடவில்லை. இவருடன் நினைவுக்கு வருபவர், ஈராறு கொண்டெழும் புரவி கதையில் வரும் சாஸ்தான் குட்டிப் பிள்ளை. அதோடு “லௌகீகம் என்பது எளிதென்று நினைத்தீர்களா” என்ற சுபத்திரையின் வரியும் நினைவுக்கு வருகிறது.\nஆசானின் தோல்வி ஒரு வகை என்றால், ஆச்சியின் தோல்வி இன்னொரு வகை. இளமையில் செல்வந்தராக இருந்தவர், உறவுகளில் நெருங்கியவற்றை பறிகொடுத்துவிட்டு மகளுடன் எளிமையாக வாழ்கிறார். அவரும் ஆசானை மனதளவில் நினைத்தபடி இருந்திருக்கலாம். ஆசான் வரும் வழியில் அவர் நின்றிருந்தது ஊழா அல்லது உள்ளுணர்வா ஆசான் தனியாக வாழ்ந்து பார்க்கிறார், ஆனால் இயலவில்லை. புளிக்கறி செஞ்சு பாத்தேன், சரியா வரல்ல என்று அவர் சொல்வது அது தானோ. நாற்பது வருடமாக அவர் காத்திருந்த ருசி அது, அது கிடைக்காமல் அவருக்கு துறவு இல்லை.\nஅயனிக்காய் இனிக்க வேண்டுமெனில் காலத்தால் கனிய வேண்டும், அல்லது அதற்கு மற்ற உயிர்களுடன் (தேங்காய், எண்ணெய், இஞ்சி) சரியான உறவு அமைய வேண்டும். மேலோட்டத்தில் மிக எளிமையாக தோன்றும் இந்த கதை, யோசிக்க யோசிக்க விரிந்தபடியே உள்ளது. தன் எளிமையினாலேயே தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது.\nஅரிய சுவை என ஒரு சொல் நாவில் ஓடிக்கொண்டிருந்தது. நண்பர் கே.பி.வினோத் ஒர் உறவினரின் கதையைச் சொன்னார். அதுதான் அந்த கதையின் இறுதித்தருணம். வருகிறாயா என அழைக்கவும் வருகிறேன் என சொல்லவும் ஓரு தருணம் அமையவேண்டும். அந்த காலப்புள்ளிக்குப்பின்னால் மிக நீண்ட ஒரு வாழ்வும் கனிதலும் உள்ளது\nமுந்தைய கட்டுரைகே ஜே அசோக்குமார் படைப்புகள்\nதன்னறம் என்னும் நடைமுறை நுட்பம்: சாங்கிய யோகம்\nநமது அறிவியலும் நமது புனைகதையும்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 77\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 72\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் - கருத்தரங்கு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக���கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/national/21355", "date_download": "2020-09-25T07:45:18Z", "digest": "sha1:IMLUF24SRQUWFHPHXITWE5Q6PN7PK2FZ", "length": 4226, "nlines": 73, "source_domain": "www.kumudam.com", "title": "இறந்த மனைவியை மெழுகு சிலையாக கண் முன் நிறுத்திய காதல் கணவர் - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\n23 வது மாடி விளிம்பில் சிறுமி செய்த காரியம் - வைரல் வீடியோ\nஇது மட்டும் நடந்திருந்தால் அத்தனை பேரும் இறந்திருப்பார்கள்\nஇந்தியர்கள் மனதில் நினைவில் நிற்கும் அப்துல் கலாம்\nசூழலியல் தாக்க மதிப்பீடு 2020 - விரிவான ரிப்போர்ட்\nமாதம்14 ஆயிரம் வருமானத்தில் ஸ்விஸ் வங்கியில் அக்கௌண்ட் வைத்த பாட்டி\nபத்மநாபசாமி கோவில் பாதாள அறை ரகசியங்கள் என்ன\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nபுகைப்பிடித்துக்கொண்டு வழக்கில் அஜராகிய வழக்குரைஞர்..அபராதத்தை தீட்டிய நீத\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு.. 58.18 லட்சமாக அதிகரிப்பு..\nஇந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்\nகொரோனா தொற்று.. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடம்..\nஓ.என்.ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23592", "date_download": "2020-09-25T06:04:36Z", "digest": "sha1:3U2FL4RELOWOLZ33L7HTK6WRRYN7APEC", "length": 6965, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "மழைக்கால கூட்டத்தொடர் மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.. கேள்வி நேரம் ரத்து - The Main News", "raw_content": "\n50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள்.. அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்\nஅம்பாசமுத்திரத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை.. நீதிபதிகள் சரமாரி கேள்வி\nதமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்..\nசெப்.,29-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.\nமழைக்கால கூட்டத்தொடர் மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.. கேள்வி நேரம் ரத்து\nபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14-ந்தேதி தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 18 நாட்கள் இத்தொடர் நடக்கிறது. முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி இரு அவைகளும் நடத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா கால கட்டுப்பாடுகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது தொடர்பாக மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.\nமழைக்கால கூட்டத் தொடரின் செயல்பாடுகள் குறித்து மக்களவை செயலாளர் வெ��ியிட்டுள்ள அறிக்கையில், கூட்டத்தொடரின் முதல் நாளில் (செப்-14) மட்டும் காலை 9 மணி முதல் மதியம் வரை கூட்டம் நடைபெறும் என்று கூறி உள்ளார். மற்ற நாட்களில் அதாவது, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1ம் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் கூறி உள்ளார்.\nமாநிலங்களவை கூட்டம் முதல் நாளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரம், தனி நபர் மசோதா கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n← தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு\nஇடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிட முடியாது.. உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம் →\n50 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி கார்கள்.. அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்\nஅம்பாசமுத்திரத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை.. நீதிபதிகள் சரமாரி கேள்வி\nதமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா..\nஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்..\nசெப்.,29-ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.kidspicturedictionary.com/english-through-pictures/farm-farm-animals/index.html", "date_download": "2020-09-25T06:07:40Z", "digest": "sha1:BDE3DWG7I7AMKFUJCCFO76CT6FILU2M5", "length": 4391, "nlines": 91, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "பண்ணை, பண்ணை விலங்குகள் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nமார்ச் 10, 2017 செப்டம்பர் 26, 2013 by கிட்ஸ் கிங்டம்\nபண்ணை மற்றும் பண்ணை விலங்குகள்\n12. பன்றிகளை அடைத்து வைக்கும் இடம் / தூய்மையற்ற இடம்\n25. கோழி / கோழி\nவகைகள் விலங்குகள், புகைப்பட அகராதி, இடம் மெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\nபூங்கா - விளையாட்டு மைதானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ideen-wettbewerb.net/ta/vimax-review", "date_download": "2020-09-25T07:38:37Z", "digest": "sha1:IQRCKKR4QNNMM6PIYF3EDVFFT4J7OOK7", "length": 37320, "nlines": 132, "source_domain": "ideen-wettbewerb.net", "title": "Vimax ஆய்வு ஆஹா! உண்மை வெளிப்படுத்தப்பட்டது: முற்றிலும்...", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதோற்றம்தள்ளு அப்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புசுருள் சிரைதசைத்தொகுதிஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்\nVimax அனுபவங்கள் - Vimax ஆற்றல் அதிகரிப்பு உண்மையிலேயே அடைய முடியுமா\nநீங்கள் Vimax உண்மையில் வேலை என்று நினைக்கலாம். ஒரு பாரபட்சமற்ற பார்வையாளர் முடிந்தால், இந்த பிரீமியம் தயாரிப்பு சமீபத்தில் உற்சாகமான பயனர்களால் பகிர்ந்து கொண்ட பல நல்ல மதிப்புரைகளை ஒருவர் குறிப்பிடுகிறார். உங்கள் Erektion திறனுடன் நீங்கள் அதிருப்தி Erektion உங்களை ஏமாற்றாத மகத்தான Erektion - உங்களுக்கு அது விரும்பத்தக்கதாக இருக்கும்\nஆன்லைன் மிகவும் சாதகமான, வாடிக்கையாளர் அறிக்கைகள் மதிப்பிடப்படுகிறது விளைவாக, அது அநேகமாக என்ற முடிவுக்கு வரும் Vimax கடினத்தன்மை மற்றும் பொறுமை க்கான வழிமுறையாக Erektion இருக்க முடியும். நன்கு நிறுவப்பட்ட உண்மைகளை பெறுவதற்காக, எங்கள் வலைப்பதிவு இடுகையில் உள்ள எல்லாவற்றையும் இணைந்த நிகழ்வுகள், பயன்பாடு மற்றும் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஒரு ஆசை இல்லாமல் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nஇந்த வேண்டுகோள் சரியான நேரத்திலேயே நிறைவேறும், மேலும் அவசியமும் அவசியம். படுக்கையில் ஒழுங்காக வேலை செய்யாத ஒருவர் ஒரு உண்மையான மனிதர் அல்ல\nஇது சற்று சிரமப்படுவதை எப்போதும் ஏற்றுக்கொள்வது, ஆனால் இப்போதே இந்த சிக்கலை ஏற்றுக்கொள்ளவும், எதிர்காலத்தில் சிறந்ததாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் உங்கள் ஆற்றலுடன் சம்பந்தப்பட்டிருக்காத காரணத்தினால் பல உறவினர்களுள் ஒருவரான உறவு முறிந்து போவதை நீங்கள் விரும்பவில்லை.\nபெரும்பாலான மக்கள் விலையுயர்ந்த போலி தயாரிப்புகளுக்கு பணத்தை வீணாக்குகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nமோசமான, மோசமான: நீங்கள் ஒரு பங்குதாரர் பெற முடியாது, ஏனெனில் நீங்கள் சுய சந்தேகம் காரணம��க அவளை சந்திக்க தைரியம் இல்லை. உனக்கு ஏதாவது தெரியுமா\nஉங்கள் விறைப்புத்திறன் செயலிழப்பு - மற்றும் மறைக்கப்பட்ட விஷயமல்ல - உண்மையில் பிற மக்களால் உணரப்பட முடியும் மற்றும் பெண்களுக்கு அது மிகவும் சிறப்பு உணர்திறன் கொண்டிருக்கிறது. அவர்களுடைய கவர்ச்சியானது எதிர் பாலினத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது.\nVimax கவலைப்படாமல் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. திருப்தியடைந்த பயனர்கள் மிகவும் சகிப்புத்தன்மையையும், பாலின மற்றும் மகிழ்ச்சியுள்ள பெண்களையும் மிகவும் திருப்திப்படுத்துகின்றனர்.\nவிமர்சனங்களை ஒரு தோற்றத்தை நிச்சயமாக சொல்ல போதும்: Vimax ஒரு சிகிச்சை விரைவில் முயற்சி செய்ய வேண்டும்.\nநீங்கள் இழக்க வேண்டியது என்ன எவ்வாறாயினும், சிகிச்சைமுறை பயனுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே இது Goji Cream விட மிகவும் உதவியாக இருக்கும்.\nVimax பற்றிய அடிப்படை தகவல்\nVimax சக்தி மற்றும் Erektion திறனை முன்னேற்றுவதற்கான பிரச்சனைக்கு வெளிப்படையாக உருவாக்கப்பட்டது. தயாரிப்புகளின் பயன்பாடானது மிகவும் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலத்திற்கு, விரும்பிய முடிவுகளையும், வேறுபட்ட விளைவுகளையும் பொறுத்து நடைபெறுகிறது.\nVimax மகிழ்ச்சியான நுகர்வோர் Vimax கொண்ட பெரிய முடிவுகளை சொல்ல. ஆன்லைனில் வாங்குவதற்கு முன்னர் எனக்குத் தெரிய வேண்டியது என்ன\nVimax பின்னால் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அதன் நீண்ட காலமாக தனது வாடிக்கையாளர்களுக்கு தனது நிதிகளை விநியோகம் செய்து வருகிறது - இதன் விளைவாக, அது போதுமான அனுபவத்தை உருவாக்கியுள்ளது. ஆபத்து இல்லாமல் பயன்படுத்தக்கூடிய முற்றிலும் இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையிலான ஒரு தயாரிப்பு இது.\nVimax உடன், நிறுவனம் ஆற்றல் அதிகரிப்பின் சிக்கலைத் தீர்ப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்ட தயாரிப்பு ஒன்றை உற்பத்தி செய்கிறது.\nநூற்றுக்கு நூறு சதவிகிதம் இது உண்மையில் உங்களுக்கு என்னவென்பது பற்றியது - ஒரு தெளிவான விற்பனையான புள்ளி, மேலும் புதுப்பிப்புச் சொருகல்கள் இன்னும் பல நோக்கங்களுக்காகச் சேவை செய்வதாக இருக்கும், ஏனெனில் விளம்பரப் படத்தில் ஏதோ ஒன்று கவர்ச்சியாக இருக்கிறது. இதன் விளைவாக, செயலில் பொருட்கள் z. பி. உணவுப் பொருள்களின் துறையில் இரக்கமின்றி மிகக் குறைந்தத���. எனவே, அந்தப் பொருட்களின் பெரும்பாலானவை முற்றிலும் பயனற்றவை.\nகூடுதலாக, Vimax தயாரிக்கும் நிறுவனம் தயாரிப்புகளை ஆன்லைனிலும் விநியோகிக்கிறது. இது மிகவும் மலிவானது.\nயாருக்கு Vimax அரிதாக பயனுள்ளதாக இருக்கும்\nVimax ஐ Vimax மூலம் யாரும் அல்லது ஒரு ஆற்றல் அதிகரிப்பு சிக்கலைக் கொண்டிருப்பவர்கள் விரைவாக முடிவுகளை பெற முடியும் என்பது மறுக்க முடியாதது என்று அறியப்படுகிறது.\n✓ Vimax -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nநீங்கள் ஒரு மாத்திரை எடுத்து உடனடியாக அனைத்து உங்கள் பிரச்சனைகள் நிறுத்த முடியும் என்று நினைத்தால், அது மீண்டும் உங்கள் அணுகுமுறை பார்க்க முக்கியம்.\nஆற்றல் அதிகரிப்பு ஒரு நீண்ட செயல்முறையாகும். இதை அடைவதற்கு, முக்கியமான நேரம் இல்லை.\nநிச்சயமாக நீங்கள் ஒரு குறுக்குவழியாக Vimax கருத்தில் கொள்ளலாம், ஆனால் அதை நீங்கள் முதல் படி Vimax முடியாது. நீங்கள் வளர்ந்து உங்கள் சக்தியை அதிகரிக்க முயலுகையில், Vimax உங்கள் பணத்தை முதலீடு Vimax, Vimax அனுபவித்து Vimax.\nVimax சோதனை ஒரு நல்ல விஷயம் அதனால் தான்:\nசிக்கலான மருத்துவ பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும்\nஒரு குறைபாடற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் எளிமையான சிகிச்சை முழுமையாக இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் அனுமதிக்கிறது\nமருந்தை அதிகரிப்பதற்கான வழிமுறையைப் பற்றி மருந்தியல் மற்றும் அடக்குமுறை உரையாடலை நீங்கள் தவிர்க்க வேண்டும்\nமருத்துவர் மருத்துவரிடம் அறிவுரை இல்லாமல், இன்டர்நெட்டில் வெறுமனே மலிவானவற்றைக் கேட்டுக் கொள்ளலாம், ஏனென்றால் டாக்டரிடம் ஒரு பரிந்துரை தேவையில்லை\nVimax எவ்வாறு Vimax செய்கிறது\nVimax முதல் மற்றும் முன்னணி விளைவுகளின் மூலம், மருத்துவ பரிசோதனையை பார்த்து, கட்டுரையின் பிரத்தியேகத்தில் Vimax தோற்றத்தை Vimax கொள்ளுங்கள்.\nநீங்கள் இந்த முயற்சியை எங்களால் விட்டுச்செல்ல முடியும்: விமர்சனங்களை மற்றும் பயனர் Vimax உதவியுடன் எதிர்வினைகளைத் தீர்ப்பதற்கு Vimax, Vimax விளைவு பற்றிய உள்ளக தகவல்களை இங்கே காணலாம்:\nஅதே நேரத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது, இது சரியாக ஆண் அம்சங்களை மேம்படுத்துகிறது - Muckis, சுய உணர்வு, பெண்களின் படம் - மற்றும் அதிகரித்த அதிகாரம் உருவாக்குகிறது\nகூடுதலாக, நீங்கள் அதிக உடலுறவு உள்ளிழுக்கிறீர்கள் மற்றும் பாலியல் ஆசை அதிகர���க்கிறீர்கள்\nகடந்த காலங்களில் கடந்த காலங்களில் கடுமையானது மேலும் மேலும் வலுக்கிறது\nஇதன் விளைவாக, நரம்புகள் வலுப்படுத்தி, வேகமான மற்றும் நீடித்த விரிவாக்கப்படுகின்றன\nஇந்தத் தயாரிப்பு ரத்தத்தில் ஆண்குறிக்கு அதிகமான அளவிற்கு செல்லப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது\nதனித்தன்மை: W93 / irkung விரைவில் மருந்து பிறகு, ஆனால் நீண்ட காலத்தில், வாங்குபவர் எப்போதும் காதல் செயல் தயாராக உள்ளது என்று வைத்திருக்கிறது\nஇதன் நோக்கம் பொது ஆற்றலை வலிமைப்படுத்தவும், மேலும் Vimax ஒரு வலுவான, நீடித்ததாகவும், அதே நேரத்தில் நம்பகமான வளைந்து Vimax வகையில் முதன்மையாக Vimax மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. Saw Palmetto பாருங்கள்.\nபொதுவாக வலிமை அதிகரிப்புடன் கூடுதலாக, அதிகரித்த ஆண்குறியின் அளவு தயாரிப்புடன் சாத்தியமானதாகத் தெரிகிறது.\nஉற்பத்தியின் நம்பகமான நுகர்வோர் இந்த மதிப்பீடுகள் குறைந்தபட்சம் ஒத்ததாகவே தெரிகிறது.\nஎன்ன Vimax மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nஒரு மலிவான தயாரிப்பு அல்ல\nஒரு விழிப்புணர்வு இல்லாமல் உத்தரவிட முடியும்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nதயாரிப்பு Vimax பக்க விளைவுகள்\nமுறைசாரா இயற்கை பொருட்களின் கலவை குறித்து, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது.\nபொதுவான பதில் தெளிவாக உள்ளது: Vimax உற்பத்தியாளர், ஏராளமான விமர்சனங்கள் மற்றும் இணையத்தின் அடிப்படையில் எந்த தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தாது.\nஎனவே, தயாரிப்பு, குறிப்பாக சோதனையில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை நிரூபிக்கிறது என்பதால், தயாரிப்பு, பயன்பாடு &\nஎன் யோசனையானது அசல் தயாரிப்பாளரின் தயாரிப்புகளை வாங்குவதாகும், ஏனெனில் இது அடிக்கடி கேள்விக்குரிய பொருள்களைக் கொண்ட ஆபத்தான தயாரிப்பு கள்ளச்செயலுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் இந்த இடுகையில் இணைக்கப்பட்ட இணைப்பைப் பின்தொடர்ந்தால், தயாரிப்பாளரின் வலைத்தளத்திற்கு வருவீர்கள், நீங்கள் நம்பியிருக்க முடியும்.\nகீழே பொருட்கள் ஒரு கண்ணோட்டம் உள்ளது\nதயாரிப்பு விஷயத்தில், குறிப்பாக தனித்தனி கூறுகள் மற்றும் தாக்கத்தின் முக்கிய பகுதியுடன் தொடர்புடையவை.\nஉற்பத்தியின் துறையில் சோதனை முன் தூண்டுதல் உற்பத்தியாளர் ஒரு அடிப்படை என 2 நன்கு அறியப்பட்ட கூறுகளை பயன்படுத்துகிறது என்ற உண்மை: இணைந்து.\nஇந்த தனிப்பட்ட பொருட்களின் அதிக அளவிலான அளவைக் குறைக்கவில்லை. பல பொருட்கள் தோல்வியடைந்த ஒரு புள்ளி.\nஇது ஆற்றல் அதிகரிக்கும் வரையும், ஆனால் இந்த கூறு மீது தற்போதைய ஆய்வு நிலைமையை பரிசீலிப்பதற்கும் வரையில், முதல் மரபுசார்ந்ததாக தெரிகிறது, பின்னர் நீங்கள் கண்கவர் நம்பிக்கைக்குரிய விளைவுகளை காண்பீர்கள்.\nகாம்ப்ளக்ஸ், நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள் செறிவு மற்றும் அதிகப்படியான சக்திகளின் திறனை அதிகரிப்பதற்கு அவற்றின் பங்களிப்பைச் செய்யும் கூடுதல் பொருட்கள் ஆதரிக்கின்றன.\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கத்தையும் அதன் மொத்த உற்பத்தியின் எளிமையையும் காரணமாக Vimax எப்பொழுதும், எப்போதுமே, எந்தவொரு fiddling யும் இல்லாமல் கவனமாக உட்கொள்ளலாம்.\nயாரும் கவனிப்பதைத் தவிர முழு நேரமும் இந்த தயாரிப்பு செயல்படுத்தப்படலாம்.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Vimax -ஐ இங்கே வாங்கவும்.\nஎனவே நீங்கள் பொருட்களை பரிசோதித்து முன் எந்த முன்கூட்டிய முடிவுகளை செலுத்த முடியாது.\nVimax எந்த முடிவுகள் உண்மையானவை\nநீங்கள் Vimax உடன் வலிமையை அதிகரிக்க முடியும் என்பது மறுக்க முடியாதது\nபல நம்பத்தகுந்த பயனர்கள் மற்றும் போதுமான ஆதாரங்களைக் காட்டிலும் என் அபிப்பிராயத்தை காட்டுகின்றனர்.\nதிறனை எவ்வளவு வலுவாக உள்ளது மற்றும் எவ்வளவு நேரம் கடந்து போகிறது என்பது கவனிக்கத்தக்கது இது கணிக்க மிகவும் கடினமாக உள்ளது மற்றும் தனி நபருக்கு தனிப்பட்டது.\nஇது எவ்வளவு நேரம் எடுக்கும் அதை முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் அதை முயற்சி செய்து சோதனை செய்யுங்கள் Vimax உடனடியாக செயல்படும் வாடிக்கையாளர்களில் ஒருவரான நீ நிச்சயமாக.\nசிலர் உடனடியாக கடுமையான முன்னேற்றம் கண்டுள்ளனர். இதற்கு மாறாக, முடிவுகள் உணரப்படுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nநீங்கள் உடனடியாக உங்கள் புதிய சுய நம்பிக்கையை காண்பீர்கள். இதை Titan Gel ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்கது. நீங்கள் கையில் எபிசோட்களைப் பார்க்கக்கூடாது, ஆனால் மற்றவர்கள் உன்னைப் புகழ்வார்கள்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். உற்சாகமளிக்���ும் பயனர்களின் முடிவுகள் விளைவைப் பற்றிய ஒரு உறுதியான அறிக்கையை அளிக்கின்றன.\nபெரும்பகுதி, மருத்துவ பரிசோதனைகள், விமர்சனங்கள் மற்றும் நுகர்வோர் கருத்துக்கள் Vimax மதிப்பீட்டிற்குள் செல்கின்றன. இந்த காரணத்திற்காக, இப்போது நாங்கள் வாக்களிக்கும் வழிகளையும், வழிமுறையையும் பாருங்கள்:\nதயாரிப்பு நடைமுறை அனுபவம் நம்பமுடியாத நேர்மறை. காப்ஸ்யூல்கள், பசைகள் மற்றும் பலவிதமான நிவாரணங்கள் ஆகியவற்றின் வடிவங்களில் ஏற்கனவே இருக்கும் சந்தையை நாம் கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே ஒரு பெரிய அறிவைப் பெற்றிருக்கிறோம், மேலும் எங்களுடன் பரிசோதித்திருக்கிறோம். எனவே Vimax என மிகவும் திருப்திகரமானது, இருப்பினும், சோதனைகள் சற்றே அரிது.\nஉண்மையில், இந்த மருந்து பரிசோதனையைப் பற்றி எல்லோரும் உறுதிப்படுத்தியுள்ளனர்:\nஇது இன்னும் கடுமையாகவும், அதிகமான சகிப்புத்தன்மையும் பதிவாகியுள்ளது - சில நேரங்களில் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் - பல சென்டிமீட்டர் பெரியதாக இருக்கும் Erektion\nமுன்பு ஒப்பிடுகையில், பாலியல் செயல்திறன் பயன்பாட்டின் முழு காலத்திலும் மேம்பட்டது\nVimax அதை எடுத்து பிறகு ஒரு சில மணி நேரம் Vimax என்பதை, ஆனால் நீங்கள் தன்னிச்சையாக கடிகாரம் சுற்றி செக்ஸ் முடியும் குறிப்பாக வலியுறுத்தினார்\nமொத்தத்தில், பயனர்கள் அதிக ஆண்மையை உணர்ந்தனர், பாலியல் உணர்ச்சி மிகுந்தனர் மற்றும் அவர்களது கூட்டாளியை சிறப்பாக திருப்திப்படுத்த முடியும்\nVimax Erektion திறன் ஒரு மகத்தான முன்னேற்றம் வழிவகுத்தது\nபல பயனர்கள் தங்களைத் தாண்டி வளர்ந்தார்கள் மற்றும் வாழ்க்கை முழுவதும் ஒரு முழுமையான புதிய அணுகுமுறையை வளர்த்தனர் (இது அதிகரித்த தன்னம்பிக்கை மற்றும் குறைந்த தடுப்புக்கு காரணமாக அமைந்தது)\nதயாரிப்பு பற்றிய எங்கள் பார்வை\nஅனுபவம் வாய்ந்த வருங்கால வாடிக்கையாளர் ஏற்கனவே செயலில் உள்ள பொருட்களின் கவனமான அமைப்பின் தரத்தை அடையாளம் கண்டுகொள்வார். பயனர் அறிக்கைகள் மற்றும் குறைந்தபட்சம் செலவு புள்ளி உடனடியாக வெளிச்சம்.\nஉற்பத்தியை ஆதரிக்கும் எல்லா வாதங்களையும் கருத்தில் கொண்டால், அது வேலை செய்யும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nநீங்கள் தலைப்பில் ஆதரவை தேடுகிறீர்கள் என்றால், Vimax பரிந்துரைக்கப்படுகிறது. வலியுறுத்திக்கொள்ள நீங்கள் மூல மூலத்திலிருந்து மட்டுமே தீர்வு வாங்க வேண்டும். சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து பெற என்ன முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. Super 8 ஒப்பிடும்போது, இது கணிசமாக அதிக நன்மை பயக்கும்.\nஇது ஒரு முயற்சி மதிப்பு நிச்சயமாக. வலிமை அதிகரிப்பு குறித்த பல சோதனைகளும் ஏமாற்றங்களும் பிறகு, Vimax ஒரு எழுச்சியூட்டும் விதிவிலக்கான வழக்கு என்று Vimax என்பதை உணர்கிறேன்.\nகூடுதலாக, எளிமையான பயன்பாடு ஒரு பெரிய பிளஸ் ஆகும், இதன் மூலம் பயனர் சில நிமிடங்கள் மட்டுமே இழக்கிறது.\nமுன்கூட்டியே, நீங்கள் தொடங்குவதற்கு முன்பே ஒரு ஞானமான கருத்து:\nVimax வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும், ஏனெனில் ஆன்லைன் வணிகத்தில் எரிச்சலூட்டும் Vimax விளம்பரப்படுத்தப்படுகின்றன.\nநாங்கள் பட்டியலிட்டுள்ள ஒரு வலைத்தளத்தை வாங்க முடிவு செய்தால், மோசமான ஒப்புதல்கள், கவலைகள் அல்லது விலையுயர்ந்த உற்பத்தி விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். இந்த நோக்கத்திற்காக, இந்த நேரத்தில் நாங்கள் உங்களுக்கு மட்டுமே புதுப்பித்த மற்றும் பரிசோதிக்கப்பட்ட சலுகைகளை பட்டியலிட்டுள்ளோம். ACE\tஒப்பீட்டைக் காண்க. நாங்கள் பார்த்தபடி, ஒரு Vimax கொள்முதல் பரிந்துரைக்கப்படுகிறது உற்பத்தியாளர் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, மற்றும் பிற உற்பத்தியாளர்கள் இருந்து வாங்கும் எளிதாக மோசமாக இருக்கும் முடிவடையும். நீங்கள் தயாரிப்பு முயற்சி செய்ய முடிவு செய்தால், நாங்கள் பரிந்துரைத்துள்ள கடையைப் பயன்படுத்துகிறீர்கள் என்று வாங்கும் போது உறுதிப்படுத்தவும் - இந்த இடத்தில் நீங்கள் மலிவான, பாதுகாப்பான மற்றும் ரகசிய உத்தரவுகளை பெறுவீர்கள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உண்மையான தீர்வு கிடைக்கும்.\nநான் ஆராய்ச்சி செய்த இணைப்புகளுக்கு நன்றி, நீ எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கின்றாய்.\nயாரோ சந்தேகத்திற்கு இடமின்றி பெரிய எண்ணிக்கையை ஆர்டர் செய்ய வேண்டும், எனவே ஒரு நபர் யூரோக்களைக் காப்பாற்றுவார் மற்றும் அடிக்கடி பதில்களைத் தடுக்கலாம். நிலையான அணுகுமுறை மிகப்பெரிய வெற்றிக்கு உறுதியளிக்கும் வகையில், இந்த அணுகுமுறை இந்த வகையான பல தயாரிப்புகளில் நிற���வப்பட்டுள்ளது.\nTornado ஒப்பிடும்போது அது சுவாரஸ்யமாக இருக்கிறது\nVimax -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\nஇப்போது Vimax -ஐ முயற்சிக்கவும்\nVimax க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/166874?ref=category-feed", "date_download": "2020-09-25T07:43:34Z", "digest": "sha1:FFRD567N67LHFPK6SN4YWH6ACFR75HPB", "length": 6574, "nlines": 133, "source_domain": "lankasrinews.com", "title": "கணித பாட வழிகாட்டல் கருத்தரங்கு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணித பாட வழிகாட்டல் கருத்தரங்கு\nக.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான கணித பாட வழிகாட்டல் கருத்தரங்கு கந்தப்பளை, மெதடிஸ் தமிழ் வித்தியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.\nமத்திய மாகாண சபை உறுப்பினர் இரா.இராஜாராமின் ஏற்பாட்டில், கண்டி ஒக்ஸ்போர்ட் அமைப்பின் நிறுவனர் ஆசிரியர் ரவீந்திரனினால் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.\nமேலும் இந்த கருத்தரங்கிற்கு, கந்தப்பளை வர்த்தக சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மலையக ஆசிரியர் முன்னணி, புதிய மலையக அமைப்பு என்பன அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/adjustable_shoulder_straps", "date_download": "2020-09-25T08:05:46Z", "digest": "sha1:EVUB6K5MWJ4ZCMPZPBNARG5YEJPX7DND", "length": 8382, "nlines": 182, "source_domain": "ta.termwiki.com", "title": "adjustable தோள் straps – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nகிழிக்க தோள் straps (எ.கா. bras) எந்த முடியும் சரிசெய்ய நிலையில் இருப்பார்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களு���்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு டிஜிட்டல் சேமிப்பு சாதனம் வரும் மிகப்பெரிய பகுதிகளாகவே எழுத மற்றும் கணினி தரவை படிக்க இயல்பிலேயே வகுத்த அதே முறையை பயன்படுத்தி தகவல் தொடர்புக் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1200664", "date_download": "2020-09-25T08:11:18Z", "digest": "sha1:ZRQ76SP3VIKW7C5CGPGGU3YUUZA2ACEG", "length": 4859, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1 தெசலோனிக்கர் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"1 தெசலோனிக்கர் (நூல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n1 தெசலோனிக்கர் (நூல்) (தொகு)\n04:46, 31 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n78 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n06:02, 3 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSilvonenBot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:46, 31 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2613399", "date_download": "2020-09-25T07:49:30Z", "digest": "sha1:TZKNQ6ZZH7MJ6GYYYPHOPSQURPLV7C2H", "length": 20204, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்க ஸ்டட் லைனிங் கொண்ட கொரோனா பேஸ் ஷீல்டு..!| Dinamalar", "raw_content": "\nவேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n‛பருவநிலை மாற்றத்தை உலக நாடுகள் ஒற்றுமையில்லாமல் ...\nஐ.என்.எஸ்.தலைவராக கோவை தினமலர் வெளியீட்டாளர் ... 12\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் ... 8\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 2\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ... 2\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 4\nதங்க ஸ்டட் லைனிங் கொண்ட கொரோனா பேஸ் ஷீல்டு..\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் தொடர்ந்து தற்போது பல தனியார் நிறுவனங்கள் கொரோனா மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஷீல்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.\nவித்தியாசமான தொழில்நுட்பங்கள் கொண்ட உயர்ரக மாஸ்க்குகள் தற்போது தயாராகின்றன. இதனையடுத்து தற்போது பிரான்ஸ் நாட்டில் பிரபல ஃபேஷன் நிறுவனமான லூயி விடான் என்ற நிறுவனம் தங்க ஸ்டட் லைனிங் கொண்ட பேஸ் ஷீல்டை தயாரித்துள்ளது.இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செல்வந்தர்களை வாடிக்கையாளர் களாகக் கொண்ட இந்த நிறுவனம் அவர்களைக் கவர்வதற்காக சாதாரண பேஸ் ஷீல்டின் ஓரத்தில் தங்க ஸ்டட் லைனிங் இட்டுள்ளது.\nவரும் அக்டோபர் 30ஆம் தேதி இந்த ஃபேஸ் ஷீல்டு இணையத்தில் விற்கப்பட உள்ளது. இதனை வாங்க ஐரோப்பிய செல்வந்தர்கள் பலர் ஆவலாக உள்ளனர். உலக அளவ���ல் புகழ்பெற்ற ஃபேஷன் நிறுவனமான இது, தனது லாபத்தில் ஒரு பகுதியை பாரிஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளது. இதற்கு அதிக வரவேற்பு மற்றும் பாராட்டு கிடைத்துள்ளது. முன்னதாக ஜப்பானில் வித்தியாசமான அனிமேஷன் கதாபாத்திர தோற்றம் கொண்ட ஷீல்டுகள் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா மாஸ்க் பேஸ் ஷீல்டு தங்க ஸ்டட் தொழில்நுட்பம் ஜப்பான் இணையம்\nதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்\nதமிழ் தெரிந்த மத்திய அமைச்சர் (36)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்\nதமிழ் தெரிந்த மத்திய அமைச்சர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2613894", "date_download": "2020-09-25T07:36:04Z", "digest": "sha1:ZZJGOFW3G4NEFBFG6JQABLNWRPGGFDZJ", "length": 21096, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "அபராத தொகை 1 ரூபாயை செலுத்தினார் பிரசாந்த் பூஷன்| Dinamalar", "raw_content": "\n‛பருவநிலை மாற்றத்தை உலக நாடுகள் ஒற்றுமையில்லாமல் ...\nஐ.என்.எஸ்.தலைவராக கோவை தினமலர் வெளியீட்டாளர் ... 11\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் ... 8\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 2\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ... 3\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 4\nகோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது 1\nஅபராத தொகை 1 ரூபாயை செலுத்தினார் பிரசாந்த் பூஷன்\nபுதுடில்லி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனக்கு விதிக்கபட்ட 1 ரூபாய் அபரா தத்தை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நேற்று செலுத்தினார். ''அபராதம் செலுத்தியதற்காக, தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாக கருதக் கூடாது,'' என, அவர் கூறியுள்ளார்.\nவிமர்சனம் : டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்��ிருந்தார்.உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 'இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி' என, அறிவித்த நீதிமன்றம், மன்னிப்பு கேட்டால், அவரை விடுவிப்பதாக உத்தரவிட்டது. பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதையடுத்து, அவருக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். செப்., 15க்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால், மூன்று மாதம் சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும் விதிக்கப்படும் என, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், அபராத தொகையான 1 ரூபாயை, பிரசாந்த் பூஷன் நேற்று செலுத்தினார். சீராய்வு மனுஇது குறித்து பிரசாந்த் பூஷன் கூறியதாவது:அபராதத்தை செலுத்தி விட்டதால், எனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை, நான் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் கற்பிக்க கூடாது. இந்த வழக்கில் எனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வேன். எதிர்ப்பு குரல்களை மவுனமாக்க, அரசு எல்லா வழிகளையும் பயன்படுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிதி மீறியவர்களிடம் ரூ.1.93 கோடி வசூல்\nஆதார் திருத்தம் செய்வதற்காக ஆம்புலன்சில் வந்த ஆசிரியர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்���ி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிதி மீறியவர்களிடம் ரூ.1.93 கோடி வசூல்\nஆதார் திருத்தம் செய்வதற்காக ஆம்புலன்சில் வந்த ஆசிரியர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2615676", "date_download": "2020-09-25T07:27:00Z", "digest": "sha1:Y2C6NYEYTE3PJXDCX7SIRUJ74LBBPVPN", "length": 23162, "nlines": 313, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்| Dinamalar", "raw_content": "\n‛பருவநிலை மாற்றத்தை உலக நாடுகள் ஒற்றுமையில்லாமல் ...\nஐ.என்.எஸ்.தலைவராக கோவை தினமலர் வெளியீட்டாளர் ... 9\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் ... 8\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல��� 2\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ... 2\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 4\nகோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது 1\nபிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்\nபுதுடில்லி : பாரத பிரதமர் மோடி தனது 70வது பிறந்தநாளை இன்று(செப்., 17) கொண்டாடுகிறார். இதையொட்டி சமூகவலைதளங்களில் #HappyBirthdayPMModi, #Modiji, #NarendraModiBirthday, #PMofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன.\nசாமானியனும் சரித்திரம் படைக்கலாம் என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையே உதாரணம். ஏழைத்தாயின் மகனாக, டீ விற்றவராக, சிறந்த நிர்வாகியாக, தேசத்தை பாதுகாக்கும் காவலனாக உச்சம் தொட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவரும் இவரே. இதை கண்டுகொள்ளாமல், நாட்டின் வளர்ச்சியில் மட்டும் கண்ணும் கருத்துமாக உள்ளார். தன்னிகரில்லா தேசப்பற்றால், மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளார். இவரது நல்ல எண்ணமும், துணிச்சலான செயலும் வல்லரசு நாடாக இந்தியாவை உயர்த்தும். இவரின் 70வது பிறந்த நாள் இன்று. இதை நாடு முழுக்க பலர் கொண்டாடி வருகின்றனர். அதனாலேயே டுவிட்டரில் மோடி சத்தம் அதிகம் கேட்கிறது.\nஅவரது பிறந்தநாளுக்கு #HappyBirthdayPMModi, #Modiji, #NarendraModiBirthday, #PMofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகி உள்ளன. இத்தனை ஹேஷ்டாக்குகளில் சுமார் 5.75 லட்சம் பேர் ரீ-டுவீட் செய்துள்ளனர்.\nடுவிட்டரில் ஒருவரை பற்றிய புகழ்ச்சி உண்டு என்றால் இகழ்ச்சி இல்லாமலா இருக்கும். வழக்கம்போல் மோடியை அவதூறு செய்பவர்களும் தங்களது பணியை செவ்வனே செய்து வருகின்றனர். அதிலும் ஒரு நாட்டின் பிரதமர் என்று கூட பாராமல் மிகவும் அநாகரீகமான வார்த்தையை வைத்து, தமிழகத்தில் இருப்பவர்கள் டிரண்ட் செய்கின்றனர். பதிலுக்கு ஈ.வே.ரா ராமசாமியை விமர்சித்து ஒரு அநாகரீக டுவீட்டை டிரண்ட் செய்கின்றனர்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, \"சமூகவலைதளங்களில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் சிலரோ இதுபோன்று அநாகரீக டுவீட்டுகளை போட்டு நல்லதொரு சமூகவலைதளங்களை அரசியல் சாக்கடையாகவும் மாற்றுகின்றனர்\" என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க��கலாம்\nகொரோனா: 1,000 செவிலியர்கள் உயிரிழப்பு(1)\nஇந்திய ராணுவத்தின் ரோந்தினை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத்(5)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆ .. போடு .. ஓ போடு .. ..\nநாட்டுக்காக படைக்கப்பட்ட அட்புத மனிதர் மோடிஜி வாழ்க பல்லாண்டு\nஇறைவன் ஆசி பெற்ற மோடிஜி நீண்ட நாள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு பிரதமராக இந்த நாட்டை வல்லரசு ஆக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை ���ீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா: 1,000 செவிலியர்கள் உயிரிழப்பு\nஇந்திய ராணுவத்தின் ரோந்தினை எந்த சக்தியும் தடுக்க முடியாது: ராஜ்நாத்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113152/", "date_download": "2020-09-25T08:01:30Z", "digest": "sha1:2X2FLUCM4MATJ4UVNODN2SENAGP7V7VJ", "length": 14606, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரிஷான் ஷெரீஃபுக்கு விருது | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது ரிஷான் ஷெரீஃபுக்கு விருது\nஇலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம், 11 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘அரச இலக்கிய விருது வழங்கல் – 2018’ பிரமாண்டமாக நடைபெற்றது.\nஇந்த விழாவில் இலங்கை ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் நூலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியத்துக்கான அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த 2300 நூல்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுள் சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசின் உயரிய இலக்கிய விருதை தன் மொழியாக்க நூல் எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ க்காக பெறும் ரிஷான் ஷேரீஃப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nயானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்\nஎழுத்தறிவிக்கும் சடங்கு – எம்.ரிஷான் ஷெரீப்\nவீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்\nயானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீப்\nஅம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\nசிறுகதைகள் கடிதங்கள் - 2\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு\nஅறம் - ஒரு விருது\nபாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) - விஷால்ராஜா\nவிஷ்ணுபுரம் விருது 2013 - செல்வேந்திரன் பதிவு\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/news/national/21356", "date_download": "2020-09-25T07:28:08Z", "digest": "sha1:G4WNYJMI2XIDV3HQOEIVWWV6EITABJCH", "length": 4097, "nlines": 69, "source_domain": "www.kumudam.com", "title": "23 வது மாடி விளிம்பில் சிறுமி செய்த காரியம் - வைரல் வீடியோ - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nஇறந்த மனைவியை மெழுகு சிலையாக கண் முன் நிறுத்திய காதல் கணவர்\nஇது மட்டும் நடந்திருந்தால் அத்தனை பேரும் இறந்திருப்பார்கள்\nஇந்தியர்கள் மனதில் நினைவில் நிற்கும் அப்துல் கலாம்\nசூழலியல் தாக்க மதிப்பீடு 2020 - விரிவான ரிப்போர்ட்\nமாதம்14 ஆயிரம் வருமானத்தில் ஸ்விஸ் வங்கியில் அக்கௌண்ட் வைத்த பாட்டி\nபத்மநாபசாமி கோவில் பாதாள அறை ரகசியங்கள் என்ன\nஉங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு.. 58.18 லட்சமாக அதிகரிப்பு..\nஇந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்\nகொரோனா தொற்று.. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடல்நிலை கவலைக்கிடம்..\nஓ.என்.ஜி.சி ஆலையில் பயங்கர தீ விபத்து\nஇந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_140.html", "date_download": "2020-09-25T07:09:57Z", "digest": "sha1:IECG5O64DTRZCFAQAMSX2LBKD7LDWBNL", "length": 16075, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "பசுமை இல்ல வாயுவை பயன்படுத்தி வோட்கா மதுபானம் தயாரிக்க முயற்சி! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபசுமை இல்ல வாயுவை பயன்படுத்தி வோட்கா மதுபானம் தயாரிக்க முயற்சி\nAir Co நிறுவனம் ஒன்று பசுமையில்ல வாயுவான கார்பன்டையொக்சைடில் இருந்து வோட்கா தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளது.\nபசுமை இல்ல வாயுக்களில் கார்பன்டையொக்சைட், மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஒக்சைடு ஆகியவை உள்ளடங்குகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகை, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, குளிர்சாதன பெட்டி மற்றும் காற்று சீராக்கிய பயன்பாடு, குப்பைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமை போன்ற காரணங்களினால் இந்த வாயுக்கள் வெளியாகின்றன.\nகுறித்த பசுமையில்ல வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து உயிரினங்கள் அழிவடையும். துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும் நிலை ஏற்படும்.\nஉலகின் பல்வேறு நாடுகள் பருவநிலை மாற்றங்கள் குறித்தும் இயற்கையை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றன.\nஇந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த மதுபானம் தயாரிக்கும் நிறுவனம், கரியமிலவாயுவைப் பயன்படுத்தி வோட்கா மதுபானத்தை தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்துள்ளது.\nவோட்கா மதுபானம் பொதுவாக சோளம், உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை போன்ற தானியங்களில் இருந்து நொதித்தல் மூலம் தயாரிக்கப்படுகின்றது.\nஇதனால் ஒரு பாட்டிலுக்கு 13 பவுண்டுகள் அளவிற்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. ஆனால், வழக்கமான நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, Air Co இயந்திரங்கள் சூரிய சக்தியில் இயங்கி, நீர் மற்றும் கரியமில வாயுவை எத்தனாலாக மாற்றுகின்றன.\nதாவரங்களின் ஒளிச்சேர்க்கை செயல்பாடே தங்களது இந்த தயாரிப்புக்கு உத்வேகம் எனவும், பசுமை இல்ல வாயுக்களின் மூலம் மதுபானம் தயாரிக்கப்படும் இந்த செயல்முறை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நிச்சயம் ஒருநாள் உதவும் என அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது Air Co நிறுவனத்தின் வோட்கா தயாரிப்புக்கள் நியூயார்க் நகரின் சில உணவகங்களுக்கு ஒரு 750 மில்லிலீற்றர் 65 டொலர் விலையில் விற்பனை செய்யப்பட்ட வருகின்றது\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2011/01/3.html", "date_download": "2020-09-25T07:15:14Z", "digest": "sha1:3EBO26BHR4GSIQOFM47BAIEB5FOEWZOF", "length": 24317, "nlines": 706, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: மயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\n[இந்தப் பாடலுக்கான மன்னாரின் விளக்கம் இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து வரும் அருள்கூர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அருள்கூர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\nஉல்லா சநிரா குலயோ கவிதச்\nசல்லா பவிநோ தனுநீ யலையோ\nஎல்லா மறவென் னையிழந் தநலஞ்\nசொல்லாய் முருகா சுரபூ பதியே.\nஉல்லாச நிராகுல யோக இதச்\nசல்லாப விநோதனு[ம்] நீ அலையோ\nஎல்லாம் அற என்னை இழந்த நலம்\nசொல்லாய் முருகா சுரபூ பதியே.\nமேலும் கேட்கும் ஆவலில் மூன்றாம் பாடலைப் படித்தேன்.\nமன்னாரின் முகத்தில் ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது\nகண்களை மூடிக்கொண்டு பாடலை இரண்டு, மூன்று தரம் படிக்கச் சொல்லிக் கேட்டான்\nஏதோ தியானத்தில் ஆழ்ந்தவன் போல் அவன் முகம் இருந்தது.\nமுகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது\n இந்தச் சந்தடி இனிமே நமக்கு வேண்டாம் நாயர் நீயும் சீக்கிரமாக் கெளம்பி ஐயரு வூட்டாண்ட வா' எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான்' எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான் நானும் நாயரும் கூடவே நடந்தோம்.\n'ஹோட்டல் சங்கீதா' தாண்டி தெற்கு வீதியில் திரும்பியதும், என் தோளில் கை போட்டுக்கொண்டு மயிலை மன்னார் பேசலானான்\n'இந்தப் பாட்டு ரொம்பவே ஒசத்தியானுது சொல்றவங்க சொன்னா அப்பிடியே சொல்லிக்கினே போலாம் சொல்றவங்க சொன்னா அப்பிடியே சொல்லிக்கினே போலாம் அவ்ளோ மேட்டர் க்கீது இதுக்குள்ள\nஇந்தப் பாட்டை புரிஞ்சுக்கறதுக்கு, எப்பிடிப் படிக்கணும்னு சொல்றேன் கேட்டுக்கோ மிச்சத்த அப்பாலிக்கா ஐயரு வூட்ல வந்து சொல்றேன்\nகடசி வரிலேர்ந்து அப்பிடியே படிப்படியா மேல போயிப் பார்க்கணும் இத்த\nஎன்னை இள[ழ]க்கணும்னா இன்னாத்தயெல்லாம் தொலைக்கணும்\nஇது அதுன்னு எதுவுமே இல்லாம, எல்லாம் அற என்னை இள[ழ]ந்த நலம்\nஇப்ப மொத ரெண்டுவரியையிம் சேர்த்துப் படிக்கணும்\nஉல்லாசலேர்ந்து ஆரம்பிச்சு, நீயலையோ வரைக்கும்\nஎங்கே நான் சொன்னமாரி சொல்லிக் காட்டு, பார்க்கலாம்' என்றான்\nவரிகளைப் பார்த்துக்கொண்டே நானும் சொன்னேன்.\n எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்\nஉல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ\n' என்பதுபோல நாயர் தலையாட்டினான்\nபேசிக்கொண்டே சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையை அடைந்தோம். ஆளரவம் கேட்டு அவரும் வந்து மௌனமாக உட்கார்ந்தார்\n நீதான் கொஞ்சம் திருப்புகள்[ழ்]லாம் படிச்சிருக்கியே அதுல நெறைய வரும் இந்த வார்த்தை அதுல நெறைய வரும் இந்த வார்த்தை 'சுரர்'னா தேவருங்க\nஇப்ப ஒனக்கு ஒரு டவுட்டு வரும்\n இவுரு எப்பிடி ராசாவாக முடியும்னு\nசூரங்கிட்டேர்ந்து அல்லாரையும் வெளில கொணாந்து, இந்திரனுக்கு மறுபடியும் பட்டம் கட்ட வராரு நம்ம முருகன்\nஅப்ப, அவன், 'எனக்கு இதெல்லாம் வோணாம் முருகா நீயே ராசாவா இரு'ன்னு சொல்லி, பொண்ணையும் கட்டிக் குடுத்திட்டு ஒக்கார வைச்சுடறான்\nஅப்பாலிகா, இவுரு 'நம்ம வேலை நெறைய க்கீது நம்மளோட அடியாருங்கல்லாம் காத்துக்கினு க்கீறாங்க நம்மளோட அடியாருங்கல்லாம் காத்துக்கினு க்கீறாங்க அதுனால, இங்க நமக்குத் தோதுப்படாது அதுனால, இங்க நமக்குத் தோதுப்படாது நீயே ராசாவா இருப்பா'ன்னு இந்திரன் கையுல சொல்லிட்டு கெளம்பிடறாரு\nஅதான் இவுரு சுர பூபதி\nஇப்ப ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க\nஅவரு முன்னால அல்லாரும் சலாம் போட்டுக்கினு நிக்கறாங்க.\nஇப்ப முதல்மந்திரி அங்க வராரு.\nஇந்த மந்திரியே எளு[ழு]ந்திரிச்சு அவரு முன்னாடி கைகட்டிக்கினு, வாய் பொத்திக்கினு, பயபக்தியா நிப்பாரு\nமுதல் மந்திரியும் அமத்தலா இந்தாளோட சேர்ல போயி குந்திக்குவாரு\nஇவுரு எப்ப தேவலோகத்துக்கு வந்தாலும் தேவேந்திரன் எளுந்து தன்னோட நாக்காலியக் குடுத்திருவான்\n இப்ப 'முருகா'ன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும் 'அள[ழ]கு'ன்னு சொல்லலாம் எப்பிடிச் சொன்னாலும் முன்னே வந்து நிப்பான் முருகன்\nஇதுக்கு முந்தின வார்த்தையப் பாரு\nரொம்பவும் இஸ்டமானவங்களத்தான் இப்பிடிக் கூப்புடுவோம்\nஅதுலியும் முக்கியமா சின்னக் கொளந்தையா இருந்தா, 'சொல்லும்மா, எங்கண்ணுல்ல, சொல்லுவியாம்'னு இன்னான்னாமோ சொல்லிக் கொஞ்சுவோம்\nஇன்னா சொல்லச் சொல்றாரு அருணகிரியாரு\nஎல்லாமற என்னை இள[ழ]ந்த நலத்தை எனக்கு சொல்லித்தாப்பான்னு கொஞ்சிக் கொஞ்சிக் கேக்கறாரு\nசைவசித்தாந்தத்துல இந்த பஞ்ச பூதத்தப் பத்தியும், அதுனால வர்ற மத்த சமாச்சாரமும் அன்னிக்கு சொன்னேன்ல,\nஅந்த இருவதும் [ஐம்பூதங்கள்[5] ஐம்புலன்கள்[5],ஞானேந்திரியங்கள்[5], கன்மேந்திரியங்கள்[5]] வெளியே தெரியுது மனம், புத்தி, சித்தம், அகங்காரம்னு உள்ளார க்கீற நாலும் சேர்ந்ததுதான் இந்த 'எல்லாம்'\nஇதெல்லாம் அத்துப் போச்சுன்னாலும்,' நானு'ன்ற ஆணவமலம் மட்டும் வுடாம தொத்திக்கினே இருக்கும் அத்தயும் தொலைச்சுட்டு, ஒரு தனி நெலைல இருக்கற அந்த சொகமான அனுபவத்த நீ எனக்கு சொல்லுன்னு கொஞ்சறாரு\nஅந்த நெலையுல இன்னா ஆவும்னா, கண்ணு எத்தயோ பார்க்கும் ஆனா பார்த்ததே தெரியாது ஆனா, அதுவா ஒண்ணுத்தியும் முடிவு பண்ணாது இப்பிடி சொல்லிக்கினே போலாம் அதும்மாரி ஒரு ஆளரவமே இல்லாத நெலையாம் அது அதைச் சொல்லித் தாப்பான்னு முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு அதைச் சொல்லித் தாப்பான்னு முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.\n மிக அருமையான ஒப்புவமை திரு மிட்டல்\nநானும் இந்த அற்புத அனுபவத்தைப் பருகியிருக்கிறேன்.\nஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81093/Actor-suya-comments-on-justice-is-realistic-says-Puduchery-CM-Narayanasamy.html", "date_download": "2020-09-25T07:00:58Z", "digest": "sha1:TSCSUNOUAUEKGA6RZYV2G5KBVCYSSDZY", "length": 8349, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூர்யா கருத்து: நீதியரசர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் | Actor suya comments on justice is realistic says Puduchery CM Narayanasamy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசூர்யா கருத்து: நீதியரசர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்\nசமீபத்தி���் நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த கருத்தில் \"எந்தவித உள்நோக்கமும் இல்லை. எதார்த்தமான வார்த்தை. அதை நீதிமன்றங்கள் பெரிதுபடுத்தக்கூடாது\" என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும், \"நீதிமன்றத்தை அவதிக்கும் எண்ணத்தில் பேசவில்லை. ஆகவே நீதியரசர்கள் இதை விட்டுவிட வேண்டும். மக்களின் பிரதிபலிப்பையே நடிகர் சூர்யா பேசியுள்ளார். இதை கருத்துச் சுதந்திரமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். எதார்த்தமாகப் பேசியதை பெரிதுபடுத்தவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்\" என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நீட் தேர்வு பற்றிய பயத்தின் காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதுபற்றி சூர்யா வெளியிட்ட அறிக்கையில், \"கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்‌' மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிடுகிறது\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nசூர்யா வெளியிட்ட கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nஇங்கு யாருமே மேல்சாதி அல்ல: சூரரைப் போற்று பாடலாசிரியர் ஏகாதசி பேட்டி\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு: முழு விவரம்..\n“எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி”- கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்தார் ராமராஜன்\nபீகார் சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது \nஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்\n அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்\n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \n\"சோதனை மேல் சோதனை\" விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் \nநீண்ட தாடி.. சுற்றுலா பயணிபோல நடிப்பு.. இது குஜராத் போலீசாரின் தீரன் அதிகாரம்..\nகரை ஒதுங்கிய திமிங்கலங்களை கருணைக் கொலை செய்ய ஆஸ்திரேலிய அரசு முடிவு\nபிளாஸ்டிக் வளையத்தில் சிக்கிய கடல் ஆமை: வைரல் வீடியோ.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇங்கு யாருமே மேல்சாதி அல்ல: சூரரைப் போற்று பாடலாசிரியர் ஏகாதசி பேட்டி\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு: முழு விவரம���..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/actor-sathish-sindhu-wedding-reception-stills/", "date_download": "2020-09-25T06:24:08Z", "digest": "sha1:SPCG4AXXCXRJOXHRI55LFZ2GUX22TSJU", "length": 4089, "nlines": 86, "source_domain": "chennaionline.com", "title": "Actor Sathish-Sindhu Wedding Reception Stills – Chennaionline", "raw_content": "\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nசூர்யா, ஜோதிகா பற்றி அவதூறு பரப்பியவர் மீது போலீசில் புகார் அளித்த ரசிகர்கள்\nஅண்ணாத்த படத்திற்காக பன்ச் வசனம் எழுதிய ரஜினிகாந்த்\nபெங்களூர் திரையரங்கங்களில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்\n‘புதுப்பேட்டை 2’ படத்தை அறிவித்தார் செல்வராகவன்\nகடைசி நாளில் அத்திவரதரை தரிசித்த இயக்குநர் அட்லீ\nடோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nSeptember 24, 2020 Comments Off on டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்த சேவாக்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 7-வது வரிசையில் பேட்டிங் செய்தது\nஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\nSeptember 24, 2020 Comments Off on ஐபிஎல் கிரிக்கெட் – 200 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots/tamilnadu-news/tn-cm-eps-accuses-dmk-for-suicide-of-13-students-due-to-neet.html", "date_download": "2020-09-25T06:20:18Z", "digest": "sha1:P6ZAL7MQENANH6JOUBCTDSZLH4BLGOY6", "length": 12475, "nlines": 53, "source_domain": "m.behindwoods.com", "title": "TN CM EPS Accuses DMK For Suicide Of 13 Students Due To NEET | Tamil Nadu News", "raw_content": "\nVIDEO : '13 பேர் மரணத்திற்கு'... 'உண்மைக் காரணம் யார்'... - 'நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு'... 'சட்டப்பேரவையில் காரசார விவாதம்'...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீட் தேர்வை கொண்டு வந்து 13 பேருடைய மரணத்திற்கு காரணமானது திமுக கூட்டணி தான் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.\nதமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, மத்தியில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதுதான் 2010ஆம் ஆண்ட�� நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும், இதை திமுக முழுமையாக ஆதரித்ததாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி முதலமைச்சராக இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என்றார்.\nதொடர்ந்து பேசிய இன்பதுரை, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்க இருந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி அதனை தடுத்துவிட்டதாக கூறினார். திமுக குறித்து இன்பதுரை கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட, அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடினாரா இல்லையா என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை நோக்கி கேள்வியெழுப்பினார். அதன்பின்னர் நளினி சிதம்பரம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி முழக்கமிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇதையடுத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, \"காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு யாரால் கொண்டு வரப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வால் 13 மாணவர்களுடைய மரணத்திற்கு திமுகவே காரணம். ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வை, மீண்டும் கொண்டு வந்து வரலாற்று பிழை செய்தது திமுக தான்\" எனத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.\n'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு\n'அலைபாயுதே' பட பாணியில் நடந்த கல்யாணம்.. க்ளைமாக்ஸ் மாதிரி 'திருமண மண்டபத்தில்' நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்\n.. நம்ம நிலைம இவ்ளோ மோசமாயிடுச்சே'.. திருமணம் செய்ய பெண் கிடைக்காத சோகத்தை... நித்தியானந்தாவிடம் கொட்டித்தீர்த்த இளைஞர்கள்.. திருமணம் செய்ய பெண் கிடைக்காத சோகத்தை... நித்தியானந்தாவிடம் கொட்டித்தீர்த்த இளைஞர்கள்.. 90s கிட்ஸ் ஆசை நிறைவேறுமா\n'சக ஊழியருடன் ஏற்பட்ட சண்டையால்'... 'மதுபோதையில் காருக்க���ள் வைத்து'... 'ஆண் செய்த பகீர் காரியம்'... 'மிரளவைக்கும் சம்பவம்\n'நெலம கைய மீறி போயிட்டிருக்கு... இனி பொறுமையா இருந்து பயனில்ல'.. கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்கிய நாடு.. கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்கிய நாடு.. அப்படி என்ன நடந்தது\n\".. இரவு முழுவதும் தேடிய நபர்.. சிசிடிவியில் கண்ட அதிர்ச்சி காட்சி.. அதற்கு முதல் நாளே ‘வீட்டில் இருப்பவர்களுக்கு’ மயக்க மருந்து கொடுத்த மனைவி\n'அதிகரிக்கும் கொரோனா'... 'செப்டம்பர் 25 ந்தேதி முதல் கடுமையான ஊரடங்கா'... மத்திய அரசு விளக்கம்\n'விடாமல் துரத்திய நபர்கள்'.. 'கரும்புடன்.. குழந்தைபோல் பயந்து.. பிளிறியபடி பின்னாலேயே ஓடும் யானை'.. நெஞ்சை உருக்கும் கொடூர சம்பவம்\n'முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்'... முதலமைச்சர் பழனிசாமி மரியாதை\n'தடுப்பு மருந்தை ஊசியா போட வேணாம்'... 'இது மட்டும் ஓகே ஆனா'... 'ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்துடும்'... 'பெரும் நம்பிக்கை தரும் புது ஆய்வு\n”.. ஒருவழியாக 'விடுதலை ஆகும் சசிகலா'.. 'தேதி விபரத்துடன்' வெளியான 'பரபரப்பு' தகவல்\n'இத மட்டும் செய்யலன்னா'... '2024ஆம் ஆண்டு வரை கூட ஆகலாம்'... 'தடுப்பூசி விஷயத்தில்'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள சீரம் சிஇஓ\n'2' கோடி 'ரூபா'க்கு ஆசைப்பட்ட 'தம்பதி'... 'கடைசி'யா 'கை'ல இருந்ததும் மொத்தமா 'அபேஸ்' - அதிர்ச்சியில் உறைந்த 'கணவன்' - 'மனைவி' - நடந்தது 'என்ன'\nமேட்ச 'கேப்டன் கூல்' மாதிரி பினிஷ் பண்ணனும்... 'அவர் சேஸிங் பண்றதெல்லாம் வேற லெவல்...' - தோனியை follow பண்ணும் ராஜஸ்தான் ராயல்ஸ் ப்ளேயர்...\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'மனித உயிர்கள் உட்பட... எத்தனை ஆயிரம் பறவைகள்.. எத்தனை லட்சம் மரங்கள்.. எத்தனை லட்சம் மரங்கள்.. எல்லாமே போச்சு'.. அமெரிக்காவில் ஆரம்பித்த பெரு நெருப்பு... கனடாவையும் புரட்டிப் போட்டது\nVIDEO : \"அவருக்கு இன்னும் வயசு ஆகல\"... ஜான்ட்டி 'ரோட்ஸ் பிடித்த 'வேற' லெவல் 'கேட்ச்'... 'வாவ்' மோடிற்கு சென்ற 'கிரிக்கெட்' ரசிகர்கள்\nபிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட... 10 ஆயிரம் 'சக்தி வாய்ந்த' ஆளுமைகளை உளவு பார்த்த சீன நிறுவனம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்.. சீனாவின் திட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neruppunews.com/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-09-25T06:50:02Z", "digest": "sha1:AVZM5VLQ6AV3RHWRHYHNSEI5F2NCOD7T", "length": 12837, "nlines": 140, "source_domain": "neruppunews.com", "title": "இலங்கை Archives - Neruppunews", "raw_content": "\nவானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை\nஇலங்கையில் சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார். இந்த மீன் வலை கிழே விழும் போது அடை...\nஒரே ஒரு மா மரம்..50 மரங்களுக்கு இணையாக காய்த்துக் குலுங்கும் அதிசயம்.. சாதித்துக் காட்டிய சாமானிய விவசாயி..\nகொரோனா காலம் அனைவருக்கும் தற்சார்பு வாழ்க்கைக் குறித்து உணர்த்தியிருக்கிறது. பலரும் இப்போது செடி, கொடி, மரம் என வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் விவசாயி ஒருவரின் ஒரே ஒரு மா மாரத்திலேயே...\nஇலங்கையர்களுக்கு ஓர் அதிரவைக்கும் தகவல்….ஸ்மார்ட் தொலைபேசியினால் பரிதாபமாகப் பலியான 23 வயது இளைஞன்\nகொழும்பு 14 கிறிஸ்டி பெரேரா மாவத்தையில் வசித்த ஜெயராமன் சுரேந்திரன் என்னும் 23 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஸ்மார்ட் தொலைபேசியினால் அதிகமாக ஈர்க்கப்பட்டு மூளையில் நரம்பு வெடித்தன் காரணமாக, இரத்தக் கசிவினால்...\nமிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம்\nஅம்பன் சூறாவளி வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம்...\nஅடுத்த 6 மணித்தியாலங்களில் வடக்கு – வடகிழக்கு திசையில் பாரிய சூறாவளி\nஅம்பன் (AMPHAN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18 ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில்...\nஇலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் உள்புகுந்த கடல் நீர்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடல் சீரற்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்து மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று அம்பாறை மாவட்டத்திலும் சில கரையோர பகுதிகளில்...\nஅடுத்த 12 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம்\nதென்கிழக்கு வங்காள வி���ிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த“AMPHAN” என்ற சூறாவளி, பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு...\nஇலங்கையில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆலய கிணற்றில் பொங்கி வழியும் நீர்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சிக்கு மத்தியிலும், களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் கிணற்று நீர் பொங்கி வழிந்தோடும் அதிசயத்தைப் பார்வையிட பெருமளவில் பொதுமக்கள், இன்று (13) படையெடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே உள்ள...\nஇலங்கை மின்கட்டணம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்\nதற்போது மின் பாவனையாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை குறிப்பிடப்பட்டிருப்பது கவனக் குறைவினால் ஏற்பட்ட ஒன்று என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...\nஉன் தா யாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன்.. 13 வ யது சி றுமி எடுத்த...\nரயில் வருவதை அவதானிக்காத மனிதர்… கடைசியில் நடந்தது என்ன தெரியுமா\n13 வயது சிறுமிக்கு தெரியாமலே திருமணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர் : நடந்த எதிர்பாராத...\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை ப் பொ ரு ள் விவகாரம் : நடிகை தீபிகா...\nஅவநம்பிக்கையுடன் வாழ்ந்த தம்பதி : திடீரென அவர்கள் வாழ்வில் நடந்த ஆச்சரியம்\nவயிற்று வ லியால் அவதியுற்ற நபர் : கழிப்பறையில் கண்ட திகில் காட்சி\nகணவனை நெருங்கிய 9 அடி நீள சுறா : இர த்தமான கடல் தண்ணீர்...\nஉன் தா யாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன்.. 13 வ யது சி றுமி எடுத்த...\nரயில் வருவதை அவதானிக்காத மனிதர்… கடைசியில் நடந்தது என்ன தெரியுமா\n13 வயது சிறுமிக்கு தெரியாமலே திருமணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர் : நடந்த எதிர்பாராத...\nஇந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு\nஎருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்காஉங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத...\nஆங்கிலத்தி சரமாரியாக வெளுத்து வாங்கும் பாட்டி விழிபிதுங்கி போன தமிழ் இளைஞர்…. மில்லியன் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/logical_block_addressing_(LBA)", "date_download": "2020-09-25T08:02:26Z", "digest": "sha1:YRAQHAFS43BHSQXQ7N7WIW6772MVUHVH", "length": 8047, "nlines": 178, "source_domain": "ta.termwiki.com", "title": "காரியத் தொடர்பு வட்டார பேசும் (LBA) – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > காரியத் தொடர்பு வட்டார பேசும் (LBA)\nகாரியத் தொடர்பு வட்டார பேசும் (LBA)\nபெரிய ஹார்ட் டிஸ்க் இயக்ககங்கள் பயன்படுத்தப்படும் வன் இயக்ககத்தில் உறுப்புகள் (தடுப்புகள், உருளைகள் வைப்பதற்கான மற்றும் துறைகளில்) பதப்படுத்தும் வட்டார எண்கள் பெயர்க்க.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வ���ுவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2006/10/blog-post_13.html", "date_download": "2020-09-25T05:56:45Z", "digest": "sha1:J44VAIJ2AZAPOHZRZ77MASYV7MCAXGSP", "length": 36886, "nlines": 784, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: காக்கிச்சட்டை குண்டர்கள்", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nஅரசியலுக்காக ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ள முடியும்.\nஅவர்களுக்காக உயிரையும் பணையம் வைத்து எது வேண்டுமானாலும் செய்யும் அவர்கள் தொண்டர்களைத் தெரிந்து கொள்ள முடியும்.\nஅவர்களிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு அடிதடியிலிறங்கும் ரவுடிகளை அறிய முடியும்.\nகண்டும் காணாதது போல் விட்டுவிடும் ஒரு சில கயமைப் போலீஸைத் தெரியும்.\nதமிழகத்தையே வெட்கித் தலை குனிய வைக்கும், வெட்கக்கேடான, காட்டுமிராண்டித்தனமான சம்பவம் இன்று அரங்கேறியிருப்பது மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் கவலைப் பட்டு கூனிக் குறுக வேண்டிய ஒரு நிகழ்வு.\nதமிழக வரலாற்றில் இது ஒரு கறுப்பு வெள்ளிகிழைமை என்றால் மிகையில்லை.\nபதவி வெறி எந்த அளவிற்கு ஆட்டுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.\nஒட்டுமொத்த போலீஸும் இந்த அவமானகரமான நிகழ்வில், கட்டளைக்குக் கட்டுப்பட்டு, ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் போது, தமிழக போலீஸின் மானம் எங்கே இருக்கிறது என்று அதல பாதாளத்தில் கூடத் தேடிப் பிடிக்க முடியவில்லை.\nமாநகர காவல் அதிகாரி இதற்கு முழுப் பொறுப்பேற்று உடனே பதவி விலகினால், நாளை அவரது பெண்டு பிள்ளைகள் மதிப்பார்கள் .\nசிறையில் இருக்கும் கைதிகள் கூட வெளியில் வந்து ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடச் செய்வதில் போலீஸின் துணை இல்லையென்று மறுக்க முடியுமா\nசென்னை மத்தியச் சிறைத் தலைமை அதிகாரி உப்பு போட்டு சோறு தின்பவர் என்றால், உடனடியாக பதவி விலக வேண்டும்.\nமாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உடனடி பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும்.\nசட்டம் ஒழுங்குக்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் உடனே ராஜிநாமா செய்ய வேண்டும்.\nமுழுப் பொறுப்பேற்று உடனடியாக முதல்வர�� மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஆளுநர் என்று ஒருவர் இருக்கிறாரே, அவர் உடனடியாக நடந்தவைகளை மத்திய அரசுக்கு, தார்மீக பொறுப்பேற்று, இந்த ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரை செய்ய வேண்டும்.\nமன் மோஹன் சிங் உடனடியாக இந்த அரசைக் கலைக்க வேண்டும்.\nஅப்துல் கலாம் என்னும் பெரிய மனிதர் அலங்காரப் பொம்மையாக இல்லாமல், உடனடியாக ஆளுநரை தில்லிக்கு வரக் கட்டளையிட்டு, நடந்ததற்கு முழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.\nதமிழன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும் \n\"இதெல்லாம் தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து, எனக்கு வந்த சில மனக் குமுறல்கள்.\"\nநடந்ததைக் கேள்விப்பட்டு மனது பெரிதும் வருந்துகிறது.\nதப்பிக்கும் , மற்றவர் மேல் பழி சுமத்தும் அரசின் போக்கினைக் கண்டு மனம் வெதும்புகிறது.\nஅனைத்து வலைப்பதிவர்களும் தமிழர் மானம் கருதி ஒரே குரல் கொடுக்க வேண்டும், கட்சி பேதமின்றி என உள்ளம் விரும்புகிறது\nகாக்க காக்க கனக வேல் காக்க\n[தயவு செய்து, இப்பதிவைக் கேலி செய்து பின்னூட்டங்கள் இட வேண்டாம். மட்டுறுத்தப் படும்.]\nசிறை கைதிகளை வைத்து அராஜகம் நடத்தியது இதுவரை உலக அரசியலில் நடக்காத புதுமை. சைக்கிள் செயினை ஆயுதமாக உலகுக்கு அறிமுகப்படுத்தி புண்ணியம் தேடிக்கொண்ட திமுக இப்போது இந்த பெருமையையும் தேடிக் கொண்டுள்ளது.\nமகளிரணி நடனம் அதிமுகவின் சாதனை. இப்படி மாற்றி மாற்றி சாதனை செய்யும் இவர்களை அடித்து விரட்டி மக்கள் சாதனை செய்யும் நாள் எப்போது\n//சென்னை மத்தியச் சிறைத் தலைமை அதிகாரி உப்பு போட்டு சோறு தின்பவர் என்றால், உடனடியாக பதவி விலக வேண்டும்.//\nகைதிகள் பரோலில் ராஜமரியாதையுடன் அழைத்து வரப்பட்டுள்ளனர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர் மரணம், திருமணம் என அரிதிலும் அரிதாக பயன்படுத்தபட வேண்டிய பரோலை அரசியலுக்கு பயன்படுத்தி சாதனை செய்துள்ளது திமுக.\nஎந்த ஒரு அரசியல் கட்சியை ஆதரித்தோ எதிர்த்தோ இப்பதிவு எழுதப் படவில்லை, செல்வன்.\nஒட்டு மொத்த தமிழரையும் பார்த்து மற்றவர் காறித் துப்பும் நிலையைக் கொண்டு வந்தவர் எவராயினும் அவரை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்ட கணைகள் இவை.\nஇவனுக்கு அவன் சளைத்தவன் இல்லை என்பதைக் காட்டுதற்கு அகப்பட்ட பகடைக் காய்களா ஒன்றுமறியாத அப்பாவித் தமிழ் மக்கள்\nகுற்றமிழைத்தவர் எவராயினும் அவர்கள் பொறுப்பேற்க வேன்டும்.\n//ஒட்டு மொத்த தமிழரையும் பார்த்து மற்றவர் காறித் துப்பும் நிலையைக் கொண்டு வந்தவர் எவராயினும் அவரை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்ட கணைகள் இவை.//\nஅந்த \"எவர்\" வேறு யாருமில்லை.\nதங்களை இந்தியாவின் ஸ்காட்லேண்ட் யார்டு என்று வர்ணித்துக் கொள்ளும் தமிழகப் போலிஸ் உண்மையில் பிஹார் போலிஸைவிட கேவலமான ஒன்று..\nஇவ்வளவு தூரம் போலிஸை கேவலமாக்கிய பெருமை திராவிட கட்சிகளையே சாரும்.\n//அந்த \"எவர்\" வேறு யாருமில்லை.\nஉங்கள் கருத்துடன் முழுதுமாய் உடன்படுகிறேன்.\nராமதாஸ், வாசன், நல்லுசாமி போன்ற விஷய்ம் த்ரிந்தவர்கள் எல்லம் இந்த இரு கழகங்களின் பின்னால் அரசியல் ஆதயங்களுக்காக துணை போவதுதான் பெரிய சோகம்.\nஇவர்கள் தனித்து சிறப்பாகவொரு விழிப்புணர்வை ஊட்ட முடியும்.\nஇன்றில்லையெனினும், நாளையாவது நிச்சயம் பலன் கிடைக்கும்.\nஇந்த விஷயத்தில், உடனடியாக காவலகத்திற்கு சென்று முறைப்படி புகார் செய்த விஜய் காந்தை பாராட்டுகிறேன்.\nகண்டனம் இன்னும் தெரிவிக்காமல் அஞ்சும் மற்றவரைப் பழிக்கிறேன்.\nசொல்பவர் சொன்னால் கேட்பவர்க்கு புத்தி எங்கே போயிற்று என்று சொல்வார்கள் பாலா.\nஇந்த போலீஸ் இப்படி நடந்து கொண்டது தீராத களங்கம்\nலத்திகா சரணைத்தான் குற்றம் சாட்ட வேண்டும்.\nஅவர் பிள்ளைகள்:ஐப் பற்றி அவர் கவலைப் பட்ட மாதிரியே தெரியவில்லையே.\nஎன்ன ஒரு தாய் இவர்\nநாளை அக்குழந்தைகள் பள்ளியிலும், பொதுவிலும் படப்போகும் அவமானத்தைப் பற்றி சிந்தித்தாரா இவர் என கேள்விக்குறியாயிருக்கிறது.\nஅட நீங்க வேற எஸ்.கே. விபரம் புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க.\nகள்ள ஒட்டு புகாரே இல்லைனு கமிஷ்னர் பேட்டிக் கொடுத்து இருக்கார். நீங்க என்னடானா அவரை ராஜினமா செய்ய சொல்லுறீங்க....\nஉங்களின் கோபம் எனக்குப் புரிகிறது இது நியாயமானது. இது போன்ற சம்பவம் ஒரு மாபெரும் கரும் புள்ளி என்பதில் ஐயமில்லை. இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.\nஅடப் போங்க எஸ்கே சார்,\nஎதுவுமே நடக்காத மாதிரி \"மும்பைய்க்கர் ஸ்பிரிட்டுடன்\" சோத்தாலடித்த பிண்டமான தமிழன் ஜெவைத் தைரியலட்சுமியாக்கியும், கருணாநிதியை தமிழிந்தமிழாகவும் பெருமிதத்துடன் கொண்டாடுவான் சனிக்கிழமையே சன் டீவியில் ஏதானும் ஒரு எழவு சீரியல் பார்த்தவாறே\nசுயமாய் சிந்திக்க, பகுத்தறிவைப் ப���ன்படுத்தும் மஞ்சள் துண்டு மாணிக்கத்த்தின் ஒரிஜினல் அரசியல் திரா'விட' ஆட்சியாச்சே இது\nசன் குழும வர்த்தக வெற்றி தொடர்ந்து நிலைப்பதற்க்காக 82வயது தனித்தமிழ், முத்தமிழ், தமிழிந்தமிழ் நடத்தியிருக்கும் பிரத்யேக Sting Operation -மத்தியசிறை பரோல் கைதிகள்சார் அறச்சீற்றம்\nகீழ்த்தர, கொலைவெறித்தாண்டவ அரசியலில் தமிழகம் பீகாருக்கு முன்னோடியாக்கப்படும்\nகூட்டணிக் களவாணிகளுக்கு காண்டிராக்ட்கள் எனும் எலும்புத்துண்டங்களைப் போட்டால் தமிழகம் அமைதிப்பூங்காதானே\nஇந்த உண்மைச் செய்திகளை பொது மக்கள் வசம் எடுத்துப் போவதற்கு\n\"நச்சு\"ன்னு இருக்குன்னு சொல்ல தமிழ்முரசு, நடுவுநிலைமைக்காக\nபட்டாக்கத்தியோட பூத்துக்கு வந்தவர்கள் தீவாளிக்குள்ள சிக்குன் குனியாக் கொசுவைக் கொல்லத்தான் ஆயுதம் ஏந்தினாங்க\nமக்களுக்காக, அவர்கள் நலனுக்காகத்தான் தைரியலட்சுமியால் சிறைப்படுத்தப்பட்ட இந்தத் தியாகிகள் மத்தியசிறையினின்று பரோலில் வந்து கொசுவை வாளால் வெட்டி வீழ்த்தினார்கள்\nதமிழகம் அமைதிப்பூங்கா எஸ்கே சார்\nஅப்துல் கலாம் கனவு காண சொன்னது உண்மைதான். அதுக்காக இப்படியா விட்டா தமிழ்நாட்டுல சிக்குன்குனியா இருக்குன்னு அநியாயமா, அபாண்டமா பழி போடுவீங்க போல இருக்கே. எல்லாம் கழகங்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்து இருக்கு. அதுதான் முக்கியம், நாட்டின் சட்ட திட்டங்கள் எல்லாம் அப்புறம்தான்.\nசென்னையில் இந்த அராஜகத்தை எதிர்த்து குரல் விடும் மார்க்கஸிஸ்ட் சிவப்பர்கள் கூட்டணியிலிருந்து வெளி வருவார்களோ மத்தியில் வேண்டாம் ஐயா, மாநிலத்திலாவது மத்தியில் வேண்டாம் ஐயா, மாநிலத்திலாவது\nஇவங்க கிட்ட இருந்து இப்போதைக்கு நமக்கு விமோசனமே கிடையாது. பதட்டப்படாம வேலையை பாருங்க. இந்த மாதிரி பதிவுகள் போட ஏன் ஆத்திகம் என்ற வலைப்பதிவு\nஎன்னாத்தை சொல்வேனுங்கோ, நாகை சிவா\nஉங்கள் மனவருத்தம் நன்றாகப் புரிகிறது, ஹரிஹரன்.\nவழக்கமாக முருகன் கோவிலுக்குள் நுழைந்தது போல் இருக்கும் உங்கள் (ஆத்திகம்)பதிவுகளைப் படித்ததும்.\nஇந்த பதிவும் கொஞ்சம் மாறுபட்ட முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றது. அது திருச்செந்தூர் முருகன் கோவில். முழுவதும் படித்ததும் உணர்ந்தேன் இந்த பதிவு ஒரு 'சூரசம்ஹாரம்'\nமுருகன் அருள் முன்னிற்கும். திருச்செந்தூர் முருகன் அருள் முன்னிற்கும் \nசின்ன வேண்டுகோள். அரசியல் மற்றும் பொது விசயங்களுக்கு, கசடற போல் ஒரு தனிப் பதிவு ஆரம்பிக்களாமே \nகோவிலுக்கு (ஆத்திகத்துக்கு) வருபவர்கள் நாடவிரும்புவது (இந்த வருபவர்களில் நானும் உண்டு) மன அமைதியை \nதீபாவளிக்கு ஆறாம் நாள் மகா கந்த சஷ்டி.\nசூர சம்ஹாரம் நிகழ்ந்த நாள்\nஅன்று அதைக் காணவே கோயிலில் கூட்ட்ம் கூடும்\nஅதன் பாதிப்பு இது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nவல்லமை தாராயோ - இந்த\nஇதுவும் இறைவனை வேண்டும் ஒரு செயல்[ஆத்திகம்]தானே, கோவியாரே\nஉங்களோட கோபம் பாத்து என்னதான் நடந்துதுன்னு ஒரு ஆர்வம் வந்து எல்லா ந்யூஸும் படிக்க வச்சிருச்சு ஆமாங்க நாட்டு நடப்பு தெரியாம வேற எங்கயோ காணாமப் போய் இருந்தேன் ஆமாங்க நாட்டு நடப்பு தெரியாம வேற எங்கயோ காணாமப் போய் இருந்தேன் :) ... இப்ப தெரியும் ஏன் கோவம், என்ன கோவம்னு :) ... இப்ப தெரியும் ஏன் கோவம், என்ன கோவம்னு இது ரொம்ப நல்ல கோவம்.\nவல்லமை தாராயோ - இந்த\nஇதுவும் இறைவனை வேண்டும் ஒரு செயல்[ஆத்திகம்]தானே\nகண்டிக்கதக்கது.. கலைஞர் அரசு நியாமன தேர்தலை நடத்த தவறிவிட்டது..\nஆத்திகம் என்னும் தலைப்பை மட்டும் பார்க்காதீர்கள் இ.கொ.\nஅதற்குக் கீழே எழுதியிருக்கும் வாக்கியத்தையும் படியுங்கள்.\nஇருப்பினும், உங்கள் நல்லெண்ணத்தையும், ஆலோசனையையும் நிச்சயமாய் கவனிக்கிறேன்,\nஇன்றைய வாக்குப்பதிவு அமைதியாக இருந்ததாகத் தகவல்கள் சொல்லுகின்றன.\nஇனிமேல் மற்றவை எக்கேடு கெட்டால் என்ன\nஉங்கள் எல்லா கமெண்டுகளையும்,வந்தவரைக்கும் போட்டிருக்கிறேனே\nமாடரேஷனிலும் ஒன்றும் மீதி இல்லையே.\nமற்றொரு பதிவில் வந்ததையும் இட்டு விட்டேன்.\nவேறு ஏதாவது இருப்பின் சொல்லவும். நன்றி.\nஇன்றைய வாக்குப்பதிவு அமைதியாக இருந்ததாகத் தகவல்கள் சொல்லுகின்றன.\nஇனிமேல் மற்றவை எக்கேடு கெட்டால் என்ன\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2008/02/blog-post_14.html", "date_download": "2020-09-25T07:53:38Z", "digest": "sha1:TAYUCH63CU7ES3X6AEUPR74NJ2NFTYMX", "length": 23192, "nlines": 717, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\"! [ஐந்தாம் தைவெள்ளிப் பதிவு]", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nஅன்னையென்னும் அரும்பெ��ர் பெறவே தன்னை இவளும் தந்திருந்தாள்\nதுணைவன் கொடுத்த பொறியினை எடுத்தொரு பொந்தினில் வைத்துக் காத்திட்டாள்\nஅல்லும் பகலும் இதனை உயிர்க்க உதிரம் கொடுத்து உதவிட்டாள்\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nபத்துத்திங்கள் தன்னை மறந்து என்னைநினைந்தே வாழ்ந்திருந்தாள்\nபத்திரமாய் எனைக் கருவினில் சுமந்து கண்மணி போலே காத்திருந்தாள்\nஇத்தரையிலுள்ள நல்வரம்யாவும் தனக்கே வந்ததாய் மகிழ்ந்திட்டாள்\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nதன்னுடல் நலனும் பேணாதிருந்து எனக்கெனவே அவள் பொறுத்திருந்தாள்\nஇன்னுயிராய் எனை எண்ணத்தில் நிறைத்து ஆசைக்கனவுகள் வளர்த்திருந்தாள்\nமண்ணில் உள்ள இன்பங்கள் யாவினும் என்னையே பெரிதெனக் கருதிட்டாள் பண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nஉள்ளே செல்லும் உணவுகள் யாவும் வெளியே வரவும் உடல்தளர்ந்தாள்\nஉள்ளே இருக்கும் என்னைக் காக்க அதையும் அவளும் பொறுத்திட்டாள்\nஉள்ளே அங்கே கோயிலில் அருளும் தெய்வத்தை விடவும் மேம்பட்டாள்\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nமுப்பது நாட்கள் முள்ளாய்த் தவித்தாய் இருக்கிறேன் என்றே தானறிய\nஅடுத்தொரு திங்கள் அகமெலாம் தளர்ந்தாய் உள்ளே நிகழ்ந்த மாற்றத்திலே\nமூன்றாம் திங்கள் பூரித்திருந்தாய் என்னை வளர்க்கும் நோக்கத்திலே\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nநாலாம் மாதம் கருவது தெரிய நடையில் சற்று மிடுக்கடைந்தாய்\nஐந்தாம் மாதம் உயிரின் துடிப்பின் ஓசைகேட்டு முகமலர்ந்தாய்\nஆறாம் மதம் அடுத்தவர் காண ஆடையைத் தளர்த்தி அமர்ந்திருந்தாய்\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nஏழாம் திங்கள் வளைகளை அடுக்கி உடலின் சீரைச் சமன்செய்தாய்\nஎட்டாம் திங்கள் வயிறும் பெருத்து மூலிகை மருந்தினால் சரிசெய்தாய்\nஒன்பதாம் திங்கள் எல்லாம் ஒடுங்கி என்னைக் கொணரும் வழியறிந்தாய்\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nபத்தாம் திங்கள் என்னைக் கொணர்ந்து படைத்தவள் என்னும் பெயர் பெற்றாய்\nஉதிரப்பாலை எனக்குக் கொடுத்து காத்தல் என்னும் தொழில் செய்தாய்\nஎன்னில் இருந்த தீயவை அழிக்க எத்தனை வழியில் நீ முயன்றாய்\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nதன்னில் இருந்து என்னை வளர்த்து மண்ணில் இன்று தவழவிட்டாய்\nமுத்தொழில் செய்து வரமெனக்கருளி என்னை உலகில் வளர்த்துவிட்டாய்\nஎத்தனை நன்றி சொன்னாலும் அது அன்னை பெருமைக்கு ஈடாமோ\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nவெள்ளியில் அன்னையைப் போற்றிப்பாடுதல் உள்ளவர்கெல்லாம் நலமாகும்\nகச்சிப்பதியில் காமாட்சி மாநகர் மதுரையில் மீனாட்சி காசியில் வாழும் விசாலாட்சி\nஇவரைப் பணியும் வெள்ளித்தையில் எம் அன்னையை இங்கே போற்றிப்பாட\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nஇதுவரை யாரும் சொல்லாக் கருத்தினை இங்கே யானும் சொல்லவில்லை\nபுதிதாய்ப் பிறந்த ஒவ்வொருபேர்க்கும் அன்னையிவளே முதல் தெய்வம்\nகருவறை தொடங்கி இதுவரை எம்மைக் காக்கும் அன்னையின் பெருமையினைப்\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nதை வெள்ளிப் பதிவுகள் நிறைவுற்றன\n//தை வெள்ளிப் பதிவுகள் நிறைவுற்றன\nஅடுத்த தை வரை இது போதும் \nஇனி அடுத்த தை வரை மன்னாரும், அருணையார் மட்டுமே\nஎன் எல்லா நகர்வுகளும் உமக்குத் தெரிவது அதிசயமில்லை\nகருவறை தொடங்கி இதுவரை எம்மைக் காக்கும் அன்னையின் பெருமையினைப்\nபண்ணில் என்னால் சொல்லப்போமோ பெண்ணில் இவளே பெருந்தெய்வம்\nஉண்மை உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.\n//தை வெள்ளிப் பதிவுகள் நிறைவுற்றன\nஅடுத்து என்ன க தை தானே\nஅந்த முதல் படம் பட்டைய கெளப்புது SK\n//உள்ளே செல்லும் உணவுகள் யாவும் வெளியே வரவும் உடல்தளர்ந்தாள்\nஉள்ளே இருக்கும் என்னைக் காக்க அதையும் அவளும் பொறுத்திட்டாள்\nஉள்ளே அங்கே கோயிலில் அருளும் தெய்வத்தை விடவும் மேம்பட்டாள்//\nகருவறை தரிசனம் இது தானோ\n\"கருவறை\" என்று கடவுள், தன் வீட்டுக்கே இந்தப் பெயரைத் தான் வைத்துக் கொள்கிறான் போல\nதை வெள்ளிப் பதிவுகள் அனைத்தையும் படித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி தி.ரா.ச. ஐயா\nக தை ல்லாம் கொஞ்ச காலம் கழிச்சு\nஇப்ப, மன்னார் ஒவ்வொரு வாரமும் வரச் சொல்லியிருக்கான்.\nஅப்படியே அருணையாரையும் பார்த்துவரலாம் என்றிருக்கிறேன்.\nஇடையில் ஒரு சில மருத்துவப் பதிவுகள் கசடறவில் வரும்\n//\"கருவறை\" என்று கடவுள், தன் வீட்டுக்கே இந்தப் பெயரைத் தான் வைத்துக் கொள்கிறான் போல\nஇப���படி எல்லாம் அருமையாக எழுதி மக்கள் மனதில் இடம் பிடிக்க உங்களால் மட்டுமே முடியும் ரவி\nதாமதமாக வந்ததனால் - அதுவும் பாட்டு வகுப்பு முடிந்து வந்ததனால் நானே பெஞ்சின் மீது ஏறி நின்று கொண்டு விட்டேன். :-((((((\nநீங்களெல்லாம் நல்லப் படிக்கறவங்க ஆசானே\nஒரு சில ஆசிரியர்கள் அப்படிச் செய்வதையும் பார்த்திருக்கிறேன்\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://minnalnews.com/category/good-life/health/", "date_download": "2020-09-25T06:18:21Z", "digest": "sha1:FBU2P2DX2WNBTKDWBOVOQXIMYJAV4CSP", "length": 22139, "nlines": 348, "source_domain": "minnalnews.com", "title": "ஆரோக்கியம் | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nகுமரியில் வறுமை இறந்த கணவர்: மக்களுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்…\nகுமரி: பாஜக வேட்பாளர் யார்.\nதேனியில் உயிருடன் இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை….\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nமீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nவனிதாவிடம் போலீசார் நடந்திய தீவிர விசாரணை.. சிக்கலில் சிக்கப்போவது யார்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை ந��டிப்பு \nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nHome நல் வாழ்வு ஆரோக்கியம்\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஊமத்தை காயின் சிறந்த மருத்துவப் பயன்கள்\nகடலூரில் அமையும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையால் விவசாயத்திற்கு பாதிப்பில்லை.. அமைச்சர் எம் சி சம்பத்\nகொரோனா வைரஸுக்கு அந்தப் பெயர் வைக்க காரணம் இதுதான்\nசீனாவில் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை: நோயாளிகள் இன்று முதல் அனுமதி\nஅச்சுறுத்தும் கொரோனா: ஏற்றுமதியாகும் நிலவேம்பு கசாயம்\nகேரளா மாணவருக்கு கொரோனா வைரஸ்..\nமிரட்டும் கொரோனா: இந்தியாவிற்கு எச்சரிக்கை… சீனாவில் பலி எண்ணிக்கை 190 ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’\nசீனாவை நடுங்க வைக்கும் கொரோனா வைரஸ் : தமிழகத்திற்கு ஆபத்தா\nநஞ்சில்லா இயற்கை முறை விவசாயம்\nபெண் நடத்துநர் மீது ஆசிட் வீச்சு\nகனமழை – தமிழக மக்களே உஷார்\nமீண்டும் உயர்ந்தது வெங்காய விலை\nரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பிடித்தம் இல்லை: ரயில்வே அறிவிப்பு\n ராணுவ வலிமையில் யார் உச்சம்..\nஇ.எம்.ஐ தான் தள்ளிவைக்க முடியும், ஆனால் அதற்கான வட்டி ரிசர்வ் வங்கியின் புதிய தகவல்\nராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ரெடி. – மோடி அறிவிப்பு\nசூறைக்காற்றில் மேற்கூரையுடன் 50 அடி உயரத்துக்கு பறந்த குழந்தை\nCAA ஆதரவாக தமிழகம் முழுவதும் பாஜக பேரணி\nவெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட பண்டாரவிளை போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம்: கனிமொழி எம்.பி....\nஇன்னும் 15 நாட்களில் விடுதலையாகிறார் சசிகலா\nகுஜராத்தில் தமிழ்ப்பள்ளியை மூடிய பாஜக: பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅக். 1 முதல் 10, 11, 12 வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் – தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு\nவிஜயகாந்த்திற்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி\nவேளாண்மை மசோதா: அரசப்பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும். – சீமான் கடும் எச்சரிக்கை\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newlankasri.com/", "date_download": "2020-09-25T07:48:11Z", "digest": "sha1:IZAF45WFEMBDS4HAXHODOQ27IQSQX3US", "length": 40804, "nlines": 575, "source_domain": "newlankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\nஉங்கள் அன்புக்குரியவரின் இறுதி பயணத்தை நேரலையில் பகிர்ந்து கொள்ளவும், பொக்கிஷமாய் பாதுகாக்கவும்\nயாழ் அரியாலை, யாழ் அரியாலை\nயாழ் வேலணை மேற்கு, கொழும்பு\nயாழ் ஆவரங்கால், யாழ் ஆவரங்கால்\nயாழ் மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு\nநீர்வேலி தெற்கு, இணுவில் கிழக்கு, வெள்ளவத்தை\nயாழ் மண்டைதீவு, யாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம், கிளி 8ம் வாய்க்கால்\nயாழ் அனலைதீவு 3ம் வட்டாரம், Langenthal\nயாழ் நுணாவில் மேற்கு, யாழ் நுணாவில் மேற்கு\n39ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்​\nயாழ் வட்டுக்கோட்டை, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா\nயாழ் குடத்தனை, யாழ் குடத்தனை\nயாழ் மல்லாகம், மெல்போன், யாழ் மல்லாகம்\nஇயக்கச்சி சங்கதார்வயல், இயக்கச்சி சங்கதார்வயல்\nயாழ் மானிப்பாய், கொழும்பு, Markham\nமலேசியா, யாழ் நல்லூர், யாழ் உரும்பிராய், London\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம், London\nஎசன் - ஜேர்மனி, எசன் - ஜேர்மனி\nயாழ் சாவகச்சேரி, கிளி புளியம்பொக்கணை\nயாழ் மானிப்பாய், யாழ் மானிப்பாய்\nயாழ் இணுவில் மேற்கு, London\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம், சூரிச்\nதிருகோணமலை, கொழும்பு, யாழ் சரசாலை வடக்கு\nயாழ் வேலணை கிழக்கு, பிரான்ஸ், கனடா\nயாழ் மிருசுவில், யாழ்ப்பாணம், Montreal\nயாழ் சில்லாலை, வவுனியா, யாழ் கொழும்புத்துறை\nயாழ் திருநெல்வேலி, யாழ் இருபாலை\nயாழ் உரும்பிராய், கொழும்பு வெள்ளவத்தை, London\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயம் புரட்டாசி மாத பூசை விபரம் 2020\nஎதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் தடை\n குவிக்கப்படும் பொலிசார்: பாரதிராஜா மருத்துவமனைக்கு வருகை\nகனடா செல்ல காத்திருப்போருக்கு அந்நாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி\nஎஸ்.பி.பியை காப்பாற்றுவது கடினம்... லேசான அறிகுறியுடன் வந்தவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்\nகனடாவில் நள்ளிரவில் மூன்று இலங்கைத் தமிழர்கள் அதிரடிக் கைது\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\nவிடுதலைப் புலிகளிடம் எஞ்சியிருப்பது இது மட்டுமே\nகோடான கோடி யோகங்களை அடையப்போகும் இரு ராசியினர் உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கும் தெரியுமா\nபலாங்கொடையில் கொல்லப்பட்ட தமிழ் மாணவி\nதென்னிலங்கையின் ஒரு பகுதி மீண்டும் லொக்டவுன் செய்யப்படுமா\n200 மெய்ப் பாதுகாவலர்களுடன் ரணில்\nகருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு தடை\nஆழ் கடலில் அமைக்கப்படும் சீனப் பெருஞ்சுவர்\nகணவனை நெருக்கிய சுறா... ரத்தமாக மாறிய கடல் தண்ணீர் கர்ப்பிணி மனைவியின் அட்டகாசமான செயல்\nஇன்று உச்சக்கட்ட பேரதிர்ஷ்டம் ஒரே ஒரு ராசிக்குத்தான்... உங்களது ராசியாகக் கூட இருக்கலாம்\nசர்ப்ரைஸான காதல் ப்ரோபோசல்... ஆனால் திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்\nமீண்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசை வென்ற லாஸ்லியா.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ\nஎஸ்.பி.பி உடல்நிலை தீடீர் பின்னடைவு.. மிகவும் கவலைகிடம்.. மருத்துவமனையில் திரண்ட கூட்டம்\nவெளிநாட்டில் இருந்து வந்த ஈழத்து பெண் ஆங்கிலத்தில் பேசி செய்த அலப்பறைகள் டீ கடையில் நடந்த சுவாரஷ்யம்\nபிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மரணம்: பேரதிர்ச்சியில் திரையுலகினர்\nகவலைக்கிடமான நிலையில் எஸ்பிபி: மருத்துவமனையில் பாரதிராஜா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை - நடிகர் பார்த்திபன் வேண்டுகோள்\nS.P.B இறந்த செய்தியை கேட்டு வருந்துகிறேன் பேஸ்புக்கில் பதிவிட்டு உடனடியாக நீக்கிய பிரபலம்\nகுட்டை ஆடையில் எல்லைமீறி சிக்ஸ்பேக் காமிக்கும் நடிகை அமலா பால்.. இதெல்லாம் தேவையா\nகஜேந்திரகுமாருக்கு அநீதி இழைக்கப்பட்டது: சபையில் ஆவேசமடைந்த சுமந்திரன்\nஇலங்கையின் பயங்கரமான நபரிற்கு அதிகாலையில் நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்: வெளியான முக்கிய அறிவிப்பு\nகனடாவில் அவநம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த தம்பதிக்கு தீடீரென அடித்த அதிர்ஷடம்\nSPB-ஐ காப்பாற்றுவது கடினம்: பிரபல மருத்துவர் அளித்துள்ள பேட்டி\nஎனக்கு ஊதிய உயர்வு வேண்டாம்... பிரித்தானிய மகாராணியார் அறிவிப்பு: வெளியான நெகிழ்ச்சி காரணம்\nசுவிற்சர்லாந்தில் தமிழ்க்குடும்பங்களுக்கு கொறோனா தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்\nடிரான்ஸ்பரண்ட் ஆடையில் மிகவும் கேவளமான போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட கமல் மகள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nசூர்யாவோட Dedication இங்கு யாருக்கும் வராது- ஒளிப்பதிவாளர் ரத்னவேலு\nபாடகர் ��ஸ்.பி.பி. உடல் நிலை தொடர்பில் தற்பொழுது வெளியான தகவல்\nஅவசரப்பட்டு வாகனம் வாங்குபவர்களிற்கு முக்கிய அறிவித்தல்\nஜனாதிபதி கோட்டாபய திடீரென நுழைந்த அரச அலுவலகம்: அதிகாரிகளிற்கு நேர்ந்த கதி\nமேலும் JVP News செய்திகளுக்கு\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு -வெளிவந்துள்ள அதிர வைக்கும் ஆய்வு முடிவு\n ஜே.வி.பி தலைவர் கடும் கண்டனம்\nஸ்ரீலங்காவில் ஜனவரி முதல் விதிக்கப்படவுள்ள தடை -வெளிவந்தது விபரம்\nஎஸ்.பி.பி. அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பொலிஸ் பாதுகாப்பு; குடும்பத்தார் வருகை\nமீண்டும் அதிகரித்த தங்க விலை\nசீன தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை - ரஷியா அறிவிப்பு\nநீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா அதுக்கு என்ன காரணம் என தெரிஞ்சிகோங்க\nஎண்ணெய் வழியாமல் முகம் ஜொலி ஜொலிக்க இதை ட்ரை பண்ணுங்க\nஇந்த எந்த ராசிகள் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் பிரச்சினைகளே வராதாம்\nஎலி வால் மாதிரி உங்க முடி இருக்கா அடர்த்தியா வளர வாரம் ஒருமுறை இதை செய்து பாருங்க\n தற்காலிகமா அதிகரிக்க என்ன சாப்பிடலாம்\nசளி, இருமலில் இருந்து விடுபடனுமா இதோ சில அட்டகாசமான வைத்தியங்கள்\nஐபிஎல் தொடரில் 2000 ரன்: சச்சினை பின்னுக்குத் தள்ளி முதல் இந்திய வீரர்\nகேஎல் ராகுல் வெறித்தனம்.... பஞ்சாப் அணியிடம் பரிதாபமாக வீழ்ந்தது பெங்களூரு\nஐபிஎல்-ல் வர்ணனையாளராக கலக்கி வந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்: பேரதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\n அமெரிக்கா, ஐரோப்பிய உட்பட உலக நாடுகளுக்கு வழங்குவோம்: பிரபல நாடு முக்கிய அறிவிப்பு\nஎப்போது பார்த்தாலும் அழகிய இளம்பெண்களுடன் வெளிநாடுகளில் தங்கும் மன்னர்: போராட்டத்தில் இறங்கிய மக்கள்\nபணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கிய நிறுவனம்\nஅமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி பொலிஸ் அதிகாரி செய்த கொடூர செயல்: கொந்தளிக்க வைத்த வீடியோ\n16 வயது மகளுடன் வசித்து வந்த 40 வயது ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம்\nமேலும் உலக செய்திகளை பார்வையிட\nபிரித்தானியாவில் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்: வெளியான முக்கிய அறிவிப்பு\n1665ஆம் ஆண்டு லண்டனில் வெளியான ஆச்சரிய கைய���டு: இன்றைய கொரோனாவுடன் தொடர்பு இருப்பதால் ஆச்சரியம்\nபிரித்தானியாவில் இன்று முதல் அறிமுகமாகும் விதிகளும் அவற்றிலுள்ள ஓட்டைகளும்\nமேலும் பிரித்தானியா செய்திகளை பார்வையிட\nபடுக்கையில் கிடந்த போதும் கூட எஸ்.பி.பி செய்தது\nகுளிர்காய்ச்சலில் கிடந்த போது எஸ்.பி.பி பாடிய பாடல் இதுதான் முக்கிய பிரபலம் தேடிக்கொடுத்த வாய்ப்பு - பலரும் ரசித்த பாடல்\nபாடகர் S.P.Bயின் ஆல் டைம் ரெக்கார்டு சாதனை பலருக்கும் சவாலாக அமைந்த செயல்\nமணப்பெண்ணாக தேவதை போல தோற்றத்திற்கு மாறிய ஸ்ரீதேவி மகள் பலரின் கண்களை கவர்ந்த புகைப்படம்\nசர்ச்சையில் சிக்கிய மீரா மிதுன் கைது செய்யப்படுவாரா\nடாப் ஆங்கிள் செல்ஃபியில் அஜித்தின் மச்சினிச்சி பேபி ஷாமிலி வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nஇறுக்கமான ஆடையில் உடற்பயிற்சி செய்யும் சமந்தா.. வைரலாகும் புகைப்படம்..\nகணவர் வெளிநாடு சென்றதும் கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை.. நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம்..\nமேலும் கிசு கிசு செய்திகள்\nமேலும் பல கணக்குகளை முடக்கும் பேஸ்புக் : காரணம் இதுதான்\nநோக்கியாவின் புதிய அன்ரோயிட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின\nவிரைவில் கூகுள் தரவுள்ள அதிரடி மாற்றம்\nமகன் முகத்தை கடைசியாக பார்த்துக்கிறேன் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் கதறி அழுத தாய்\nதிருமணமான 2 மாதத்தில் காட்டில் தலை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல் கணவனே கொன்றது அம்பலம்.. பகீர் பின்னணி\n சிறையில் உள்ள சூழலில் எழுதியுள்ள முக்கியமான கடிதம்\nவிஜயகாந்த உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்\nசுவிஸில் குடியிருப்பில் கேட்ட அலறல் சத்தம்... ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இரு பெண்கள்\nசுவிட்சர்லாந்தில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி 11 ATM இயந்திரங்களை கொள்ளையடித்த கும்பல்\nசுவிஸில் உள்ள உலகின் சிறந்த பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு: வெளியான காரணம்\nகுட்டைப்பாவாடை அணிந்து பயணித்த இளம்பெண்ணுக்கு பிரான்சில் நேர்ந்த கதி\nபிரான்ஸில் திடீரென்று புதிய கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு: கடும் கோபத்தில் மக்கள்\nபிரான்சில் மாயமான பிரித்தானிய பெண்: ஓராண்ட���கியும் கிடைக்காததால் நீடிக்கும் குழப்பம்\nமேலும் பிரான்ஸ் செய்திகளை பார்வையிட\nகனடாவில் இரண்டு முறை தள்ளிப்போன ஒரு கொலை வழக்கு... வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நீதிபதிகள்: வெளியான பின்னணி\nதங்களுக்கு நல்லதே நடக்காது என அவநம்பிக்கையுடன் வாழ்ந்த தம்பதி திடீரென அவர்கள் வாழ்வில் நடந்த நம்பமுடியாத ஆச்சரியம்\nபள்ளிகள் திறந்து சில நாட்களில் கனேடிய தலைநகரில் பல பள்ளிகள் மூடல்\nமேலும் கனடா செய்திகளை பார்வையிட\n14 ஐரோப்பிய நாடுகள் உட்பட 160 உலக நாடுகளில் உயர் ஆபத்து: ஜேர்மனி முக்கிய அறிவிப்பு\nகுழந்தையை சாக்கு மூட்டைக்குள் அடைத்துக் கொன்ற பெண்... உடந்தையாக இருந்த பெற்றோர்: ஒரு பயங்கர சம்பவம்\nஅகதிகளை கடத்தி வேலைக்கு அமர்த்துவதாக சந்தேகம்: இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் பொலிசார் ரெய்டு\nமேலும் ஜேர்மன் செய்திகளை பார்வையிட\nSPB-ஐ காப்பாற்றுவது கடினம்: பிரபல மருத்துவர் அளித்துள்ள பேட்டி\nபெண்கள் கழிப்பறைக்குள் கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்-காதலியர் செய்த செயல் பிரபல நடிகை சொன்ன திடுக்கிடும் தகவல்\nஇன்றைய ராசி பலன் (25-09-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு சௌபாக்கியம் நிறைந்த நாளாக இருக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://photo.lankasri.com/2020-07-29", "date_download": "2020-09-25T06:26:47Z", "digest": "sha1:OSIFD3BQEDLVKOV3HAQUYVGTKMOAMY5Q", "length": 3934, "nlines": 83, "source_domain": "photo.lankasri.com", "title": "Photo Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Photos", "raw_content": "\nதிருட்டு பயலே-2 படத்தின் ஹாட் புகைப்படங்கள்\nசமீபத்திய சென்சேஷன் எனை நோக்கி பாயும் தோட்டா ஹீரோயின் மேகாவின் கலக்கல் புகைப்படங்கள்\nவேலைக்காரன் Farewell Day - புதிய புகைப்படங்கள்\nவிஜய், ரம்பா ஜோடியாக நடித்த மின்சார கண்ணா படத்தின் புகைப்படங்கள்- ரீவைண்ட்\nரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த நடிகை ஹன்சிகாவின் நியூ லுக்\nசினிமா சீரியல் குழந்தை பிரபலங்கள் குழந்தைகள் தின ஸ்பெஷல்\nஅஜித்தின் வாலி படத்தின் சில பார்க்காத புகைப்படங்கள்- ரீவைண்ட்\nகிரஹணம் பட ஹீரோயின் நந்தினி லேட்டஸ்ட் படங்கள்\nராஜா ராணி சீரியலின் ராணி நடிகை செம்பாவின் அழகிய புகைப்படங்கள்\nஓவியா, ஜுலி மற்றும் BiggBoss பிரபலங்களின் இந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறீங்களா\nஇப்பவும் நான் சில்க் ரசிகர் தான், செம்ம சுவாரசியமான பேட்டி\nசூர்யாவோட Dedication இங்கு யாருக்கும��� வராது- ஒளிப்பதிவாளர் ரத்னவேலு\nகண்ணம்மாவ பாத்தாலே- பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் பேட்டி\nபிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் போஸ், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/08/28/6098/", "date_download": "2020-09-25T05:37:53Z", "digest": "sha1:VIZ5D3XNWKDAGZRV3ROLTIJBXOT4TXYI", "length": 11745, "nlines": 212, "source_domain": "sathyanandhan.com", "title": "இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← வேலைவாய்ப்புத் தேடும் பெண்கள் கடத்தப் படுவது\nஆகாயத்திண்டே நிறம்-மலையாள திரைப்படம் →\nஇரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை\nPosted on August 28, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை\nபாறப்புரத்துவின் “சூறாவளிக் காற்றுக்கும் நெருப்பு குண்டுகளுக்கும் மத்தியில்” என்னும் சிறுகதையின் மொழி பெயர்ப்பு ‘இனிய உதயம்’ ஆகஸ்ட் 2015 இதழில் முதலில் ஒரு எளிய சரடுள்ள கதையாகவே தோன்றியது. பிரிட்டிஷ் ராணுவத்துடன் செல்லும் இந்திய (பிரிட்டிஷ்) பகுதி சிப்பாய்கள்களில் ஒருவன் எகிப்தியப் பெண் ஒருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறான் – இவ்வளவு தான் கதை.\nமறுவாசிப்பில் யுத்தத்தை மையப்படுத்திய நேரடியான இந்தியக் கதைகள் அதிகமில்லை என்பது நினைவுக்கு வந்தது. குறிப்பாக ஐரோப்பியப் பகுதியில் நடந்த யுத்தத்தில் நேரடியாகப் பங்கு பெற்றோரின் அனுபவத்தைப் பதிவு செய்யும் கதை ஐரோப்பிய, லத்தின் அமெரிக்க இலக்கியங்களில் நிறையவே உண்டு. இந்தியாவில் இப்படி ஒரு கதை எழுதும் பின்னணியோ அனுபவமோ உள்ளவர் குறைவு. பாறப்புரத்துவின் கதை இந்த ஒரு காரணுத்துக்காகவே முக்கியமாகிறது. கதையில் என்னை மிகவும் பாதித்த பகுதி:\n“அன்று கெய்ரோ நகரத்தில் வறுத்த வேர்க்கடலை வாங்குகிற அளவுக்கு சர்வ சாதாரணமாக எளிதில் பெண்கள் கிடைத்தார்கள். ஒரு சிகரெட்டிற்கு- ஒரு ஆழாக்கு சர்க்கரைக்கு ஒரு அழகான பதினேழு வயது இளம் பெண் பின்னால் வருவாள். பட்டாள முகாமுக்கு வெளியே அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு கடுமையான விலை. பணம் கொடுத்தாலும் கிடைப��பதில்லை. ஊரிலுள்ள மக்களுக்குக் கிடைக்காதவற்றை பட்டாள முகாம்களில் மிதித்துத் தேய்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் – வேண்டுமென்றே பிரிட்டிஷ் – அமெரிக்கன் ராணுவ மேலிடம் அப்படிச் செய்தது என்று கூறுவதுண்டு”\nபோர் குடும்பங்களை- குறிப்பாகக் குழந்தைகளையும் பெண்களையும் – கடுமையாக பாதிக்கிறது. போர் மனித நேயமில்லாகத குரூரம் நம் இயல்புகளில் ஒன்று என்று நிறுவி விடுகிறது. போரைத் தவிர்ப்பது என்பது வன்மமும் பகையும் வளர்ந்தபின் சாத்தியமில்லாதது. அதை வளர்க்காமல் போருக்கு முன் அந்த பிரச்சனையைத் தீர்க்க எடுக்கும் எந்த முயற்சியும் இரண்டு பக்க மக்களுக்கும் உதவக் கூடியது. அவர்களது குடும்பங்களைக் காப்பது. வீரம் என்பது ஆயுதம் ஏந்துவது அல்ல. ஆயுதம் ஏந்தாதவனின் அச்சமின்மையே என்னும் முதிர்ச்சி எளிதில் வரக்கூடியது அல்ல.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← வேலைவாய்ப்புத் தேடும் பெண்கள் கடத்தப் படுவது\nஆகாயத்திண்டே நிறம்-மலையாள திரைப்படம் →\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nராமாயணம் அச்சு நூல் வடிவம் வெளியானது\nKindle Amazon ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.tnpscportal.in/2015/11/samacheer-kalvi-pothu-tamil-test-3.html", "date_download": "2020-09-25T05:53:40Z", "digest": "sha1:SRJGIJBRAY6K3HNGFBML5RCKK4GN6LIF", "length": 2806, "nlines": 59, "source_domain": "tamil.tnpscportal.in", "title": "Samacheer Kalvi Pothu Tamil Test - 3 - WWW.TNPSCPORTAL.IN", "raw_content": "\n1) ஈனும் - (i) அன்புடையவர்\n2) நண்பு - (ii) தரும்\n3) வழக்கு - (iii) நட்பு\n4) ஆர்வலர் - (iv) வாழ்க்கை நெறி\n“பகுத்தறிவுக் கவிராயர்” என்று அழைக்கப்படுபவர் யார்\nஉ.வே.சா-வின் வாழ்க்கை வரலாற்று நூல்\n“சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும்..” எனும் நாலடியார் தொடரில் சேய் என்பதன் பொருள்\n“அன்பிலார்” – எதிர்ச்சொல் அறிக.\n‘தம்ளர்’ என்பதன் தமிழ்ச்சொல் யாது\nகுறிஞ்சிப்பாட்டு எத்தனை பூக்களைக் குறிப்பிடுகிறது\n‘பார்த்தான்” என���ற சொல்லின் வேர்ச்சொல் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2018/12/blog-post_9.html", "date_download": "2020-09-25T08:16:11Z", "digest": "sha1:HEFDE44C7I72CLA345SY76KRX2EACOWX", "length": 14413, "nlines": 174, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: திருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதிருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்\nதிருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்\nஆண், பெண் இருபாலருக்கும் ஜாதங்களில் தோஷம் இருப்பின் திருமணம் தள்ளிப் போகிறது. தடைபடுகிறது. இது குரு தோஷம், சுக்கிர தோஷம், செவ்வாய் தோஷம் கால சர்ப்ப தோஷம் ஆகியவைகளால் ஏற்படுகிறது.\nமகரத்தில் செவ்வாய் _ கடக குரு வக்ரம் பெற தோஷம், ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு மஞ்சள் துணி சாற்றி அர்ச்சனை செய்து 24 நெய் விளக்கேற்றி 24 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.\nசுக்கிரன் சூரியன் சேர்க்கைப் பெற்று கேந்திரங்களில் நிற்க 8, 12 ல் நிற்க தோஷம். 3, 6 லும் சிறிதளவு தோஷம். இவர்கள் பரணி, பூசம், பூராடம் நட்சத்திரம் வரும் நாட்களில் ஸ்ரீ ரங்கம் சென்று, ஸ்ரீ ரங்கநாதரைத் தரிசித்து சுக்கிர தோச நிவர்த்தி சீட்டு வாங்கி உண்டியலில் போட நிவர்த்தியாகும்.\nஜாதகத்தில் 2 ,4,7,8, 12 ல் செவ்வாய் நிற்க தோஷமாகும். பாவர் சேர்க்கை பார்வை பெற்ற செவ்வாய் இவ்விடங்களில் நிற்க தோஷம் . இத்தோஷம் நீங்க, செவ்வாய்க் கிழமை இராகு கால வழிபாடு செய்தல் நன்று. செவ்வாய் திசையும் கூடுமானால் தசா காலம் முழுவதும் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட குறை தீர்ந்து நிறை சேரும். நிம்மதி கூடும்.\nஅனைத்துக் கிரகங்களும் ராகு கேதுவின் பிடிக்குள் கட்டுண்டு செயலற்றிருப்பர். இத்துடன் நாக தோஷமும் சேர 33 வயதுக்கு மேல் நிலைத்த செளபாக்கியம் கிட்டும். இவர்கள் காளஹஸ்தி சென்று சர்ப்ப சாந்தி செய்வது நலம். சங்கரன் கோவிலுக்குச் சென்று சர்ப்ப சாந்தி செய்தல் அவசியம். வெள்ளியினால் செய்த ஒரு தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து சங்கரர் நாரயணார் நாகர் கோமதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து உண்டியலில் சேர்க்க வேண்டும். மணமான பின், வெள்ளியில் செய்த ஐந்து தலை நாகத்தை அர்ச்சனைத் தட்டில் வைத்து முன் போல் அர்ச்சனை செய்து, கோமதி அம்மனுக்கு திருமாங்கல்யம் சூட்டி தான் முறையான பரிகாரம். எப்பிறவிகளிலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் தொடராது என்பது திண்ணம். சூரியனார் கோயில் திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ் பெருபள்ளம், சென்று வர நவகிரகப் ப்ரீதி உண்டாகும். சேது ஸ்நானம் சாலச் சிறந்தது. பிரதோச காலங்களில் சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட, முன் ஜென்ம _ தீவினைப் பயன் அகன்று நல்வினை சூழும்.\n44 . ருது தோஷம் நீங்க\nஒரு சில பெண்கள் மட்டும் ருதுவாகமல் அப்படியே இருந்து விடுவார்கள். வயதுக்கு வராத பெண்ணும் வெறுப்புடன் வாழ்வாள்.\n16 வயதுக்கு மேல் பெண் ருதுவாகமல் இருந்தால் அந்த நிலையை அகற்ற கருணை காடும் தெய்வங்கள் அன்னை துர்க்கை, அங்காள பரமேஸ்வரி ஆவார்கள். வளர்பிறை ஏகாதசி திதியில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் அல்லது அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்கு குரு ஹோரையில் ஒன்பது விளக்குகள் போட வேண்டும். இதே போல ஒன்பது வளர்பிறை ஏகாதசி திதிகளில் விளக்குப் போட்டு வர, ருது தடையை தெய்வம் நீக்கி அருளும்.\nஆலயம் சென்று வேண்டுதல் செய்ய முடியாதவர்கள், அவர்கள் பகுதியில் உள்ள ஒரு திருநங்கைக்கு வெற்றிலை பாக்கு உடன் 101 ரூபாய் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றால் 90 நாட்களுக்குள் பூப்பெய்தி விடுவார்கள்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஜாதகத்தில் இரண்டு திருமண தோசம் பரிகாரம்\nதிருமணத்தடை நீக்கும் கிரகதோஷப் பரிகாரங்கள்\nஜோதிட சூட்சுமங்கள் அதிகம் சம்பாதிப்பவர் பொறுப்பானவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=23%3A2011-03-05-22-09-45&id=2544%3A5-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=44", "date_download": "2020-09-25T06:16:23Z", "digest": "sha1:COOW4ZZQ2KQEFQ4SOYVIJB4KAVMGMXPJ", "length": 15622, "nlines": 15, "source_domain": "www.geotamil.com", "title": "(5) யாமினி கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nSunday, 08 February 2015 02:31\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\nபின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை சிருங்காரம் சார்ந்ததாக இல்லை. சிருங்காரத்தை ஒதுக்கி விட்டால், நவரசங்களின் பாவங்களை தம் நடனத்தில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அந்த நடனம் தனக்கு மறுத்துக்கொள்வதாகும். யாமினிக்காக பேராசிரியர் தயாரித்துக் கொடுக்கும் பாடாந்திரம் ( repertoire) பெரும்பாலும் ஆண், பெண் தெய்வங்களின் குணங்களை அல்லது தெய்வச் செயல்களை விதந்து போற்றுவனவாக இருக்கும். அடுத்து, அந்த பதங்களின் ஒவ்வொரு சொல்லும் தெய்வங்களைப் போற்றுவனவாகவும் மிக நெருக்கமான அடுக்கடுக்கான குணசித்திர மகிமைகளைச் சொல்வனவாகவும் இருப்பதால், சாவகாசமான நீண்ட பரதக் கலை வெளிப்பாட்டுக்கு வாய்ப்பு தராதவையாக இருக்கும். இந்தப் பதங்கள் பெரும்பாலும் சங்கீத வெளிப்பாட்டுக்கெனவே இயற்றப் பட்டவையாக, முத்துசாமி தீக்ஷிதர், தியாகராஜர் போன்றோரின் கீர்த்தனைகளாகவும் ( உதாரணமாக நவரத்தினக் கீர்த்தனைகள், பஞ்சரத்தின கீர்த்தனைகள்) பின்னும் பாடுவதற்கென்றே இயற்றப்பட்ட தில்லானாக் களாகவும் இன���னும் சில வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளாகவும், ஆதி சங்கராச்சாரியாரின் பஞ்சாக்ஷர ஸ்லோகங்களாகவும் இருக்கும். சங்கீத வெளிப்பாட்டுக்கும், நடனவெளிப்பாட்டுக்கான பதங்களின் இலக்கணமும் தேவையும் வேறாக இருக்கும். ஆனால் யாமினியின் பார்வை வேறாக இருந்தது அது அவருடைய தந்தையாரின் பாண்டித்யத்தாலும், புதியவை நாடும் மனத்தாலும் உருவாக்கப் பட்டவை.. அது வரை வேறு யாரும் பார்வை செலுத்தாத விஷயங்களைத் தான் ஆராய்ச்சி மனம் கொண்ட பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் தேடும். ”நமது பாரம்பரியமும், இலக்கியமும் மிக அகண்டதும் விஸ்தாரமானதுமாகும். நம் கால்பதித்திராத, பார்வை பட்டிராதவை அனேகம். நாம் அவற்றில் தீவிர கவனம் செலுத்தினால், நாம் இன்று காணும் இன்றைய நவீன இலக்கியத்தைப் போலவே நவீன பார்வையும் சிந்தனையும் ஆழமும் கொண்டவையாக இருப்பதைக் காணலாம் என்று சொல்கிறார் யாமினி.\n” என்று தான் தன் தலைவனிடம் செய்தியறிய தூதனுப்பிய தன் தோழியைக் கேட்கும் கேள்வியில் ஆயிரம் சந்தேகங்கள் இருக்கும் அந்த சந்தேகங்கள் எண்ணற்ற கற்பனைகளுக்கு இட்டுச் செல்லும். காதலன் சொன்ன நேரத்துக்கு, இடத்துக்கு வரக்காணோமே, என்ன காரணம் என்று அறிந்து வர அனுப்பிய தோழி, திரும்பி வந்தவள், கலைந்த தலையும், சிவந்த கன்னங்களும், அழிந்த குங்குமமும், கலைந்த உடையுமாக முன்னிற்கிறாள் என்றால், கேட்கும் கேள்வி, என்னடி நடந்தது என்று இரு பதங்களே கொண்டதானாலும், ஒவ்வொரு முறையும் அந்த கேள்வி கேட்கப்படும் போதும், தன் ஒவ்வொரு சந்தேகத்துக்குமான சஞ்சாரி பாவத்தில் எத்தனை ரச உணர்ச்சிகளை அபிநயத்திலும், முக பாவங்களிலும் எவ்வளவு நேரம் வெளிப்படுத்தலாம் என்பது நடனமாடுபவரின் கற்பனையைப் பொருத்தது அல்லவா என்று இரு பதங்களே கொண்டதானாலும், ஒவ்வொரு முறையும் அந்த கேள்வி கேட்கப்படும் போதும், தன் ஒவ்வொரு சந்தேகத்துக்குமான சஞ்சாரி பாவத்தில் எத்தனை ரச உணர்ச்சிகளை அபிநயத்திலும், முக பாவங்களிலும் எவ்வளவு நேரம் வெளிப்படுத்தலாம் என்பது நடனமாடுபவரின் கற்பனையைப் பொருத்தது அல்லவா முத்துசாமி தீக்ஷிதரின் “லலிதே சிம்ஹாஸன ஸ்திதே’ யோ அல்லது சங்கராச்சாரியாரின் “சிவ பஞ்சாட்க்ஷர ஸ்லோகமோ, தெய்வங்களின் குணங்களை, பராக்கிரம செயல்களைக் கோர்த்த வெறும் ஸ்துதி மாலையாக இருக்கலாம். ஆனால் அந்த ஒவ்வொரு குணத்திற்கும், பராக்கிரம ஸ்தோத்திரத்துக்கும் பின்னால், ஹிந்து புராணங்களில் ஒரு நீண்ட கதையே சொல்ல இருக்கும். அந்த கதையின் விஸ்தார வர்ணணை எத்தனை வித பாவங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது கற்பனை ஆற்றலும் கலை பூரணத்துவமும் கொண்ட ஒரு நடனமாடுபவரின் திறமையைப் பொறுத்தது. யாமினியின் சிருஷ்டி தாகத்துக்குத் தேவை ஒரு சின்ன இடம் தான் அது ஒரு மூலையின் நுனியில் இருந்தாலும் சரி, அது போதும் அந்த நுனியில் வைத்த கால் ஆகாயத்துக்குத் தாவும். அந்தத் தாவல் எத்தனையோ பாவங்களை அடுத்தடுத்து வெளிப்படுத்தி நம்மை நாம் எதிர்பார்த்திராத பரவசத்தில் ஆழ்த்தும். அதற்கு அவருக்குக் கிடைத்த பதமும் ஜதியும் எத்தனை வெகு சிக்கலான தாளமும் எத்தனை வேறுபடும் வேக ஜதிகளும் கொண்டதாக இருந்தாலும் சரி. நடன மேடையின் ஒரு மூலையில் தேவியின் பல அவதாரங்களில் தோன்றும் பல ரூபதரிசனங்களில் ஒன்றின் சிலாரூப படிமமாக யாமினி சமைந்து சலனமற்றுத் தோன்றுவார். இப்படி ஒவ்வொரு அவதாரச் சிறப்பையும் அவரது வேகமும் சிக்கலுமான ஜதிகளுடனான சலனமும் அபிநயமும் சட்டென மேடையின் ஒரு மூலையில் முடிவுபெற்று அம்மனின் சிலையென உறைந்து நிற்கும்போது அது மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகள் அவற்றின் முடிவில் ஒன்றிணைந்து முழுமை பெற்ற தோற்றமாவது ஒரு அழகு. ஒரு வியாக்கியானத்தின் வெளிப்பாடுமாகிறது. அந்த வியாக்கியானம் நடனம் மூலமான வெளிப்பாடுமாகிறது. அது ஒரு தாளம், சங்கீதம், ஆங்கீகம், ஜதி எல்லாம் ஒருமித்த சலனமும் ஒன்றிணைந்த சலனமுமாக முடிவை நோக்கிச் சென்று சலனம் நின்று சமைதல் பாலே என்று சொல்லத் தக்க வடிவம் பெற்றதாகிறது. அது வேகமான ஜதிகள் கொண்டது மட்டுமல்ல, குறிப்புணர்த்தும் அபிநயங்கள் மூலம் தேவியின் மகிமையும் குணச்சிறப்பும் சொல்லும் கதையைச் சொல்வதுமாகிறது. இதைப் பற்றி, ஒருவிமர்சகர் தான் யாமினியின் நடனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, தன் உணர்வு களையும் கருத்துக்களையும் பின்னர் மறைந்து தேயும் நினைவுகளிலிருந்து அரையும் குறையுமாக எழுதுவதைத் தவிர்க்க அப்போதே குறித்துக் கொண்டவற்றிலிருந்து எழுதியதை மேற்கோளாக காட்ட விரும்புகிறேன்.\nஇன்னொரு கலை விமர்சகர்,, L’ Aurore பத்திரிகையில்\nநம் புராணங்களில் நாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அமிழ்ந்து வந்துள்ள, நம் கலைகளின் தெய்வீகத்தன்மையை நம்பியே வாழ்ந்து வந்துள்ள நாம் இம்மாதிரியான பரவசத்தின் உச்சகட்டத்தில் சொல்மழையாக அதீதம் என்று சொல்லத் தக்க பாராட்டுக்களைச் சொரிந்தால் அதில் ஆச்சரியப்படத்தக்கது ஏதுமில்லை. ஆனால் ஒரு மேற்கத்திய கலை மனது, மத உணர்வுகளை மீறிய, மதச்சார்புகளையே அறவே துடைத்தெறிந்த கல்வியிலும், அறிவு சார்ந்த மனப் போக்கையும் உலக பார்வையையும் வளர்த்தெடுத்துள்ள நாகரீகத்திலும் பண்பாட்டிலும் தோய்ந்த ஒரு மேற்கத்திய விமர்சன மனது, தன் கல்விக்கும் பண்பாட்டுக்கும் பார்வைகளுக்கும் முற்றிலும் மாறான ஒரு சமுதாயத்திலிருந்து எழுந்துள்ள ஒரு கலை வெளிப்பாட்டைப் பற்றி மேற்கண்டவாறு எழுதுவது மிகவும் அசாதாரணமான நிகழ்வுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_8794.html", "date_download": "2020-09-25T05:58:23Z", "digest": "sha1:6XUPUAFMU5OCCVZR4FKQXC23UTTJCZSU", "length": 3930, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "அபிமான இயக்குனர்களுடன் மீண்டும் இணையும் ஆர்யா!", "raw_content": "\nஅபிமான இயக்குனர்களுடன் மீண்டும் இணையும் ஆர்யா\nதற்போது எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு, மகிழ் திருமேனியின் மீகாமன் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஆர்யா. இந்த படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடிப்பதால், இதற்காக சில மாதங்களாக ஜிம்முக்கு சென்று பாடியை ஒர்க்அவுட் பண்ணி நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடந்து கொண்டிருப்பதால், சில படங்களில் நடிக்க கதை கேட்டும், அவற்றின் படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார் ஆர்யா. மேலும், அப்படி அவர் அடுத்தடுத்து நடிப்பதற்கு மொத்தம் மூன்று கதைகளை செலக்ட் பண்ணி வைத்திருக்கிறார்.\nஅந்த மூன்று படங்களையுமே ஆர்யாவின் அபிமானத்திற்குரிய சில டைரக்டர்கள்தான் இயக்குகிறார்களாம். அதாவது, ஆர்யாவை வைத்து சர்வம், ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், மதராசப்பட்டினம் படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை இயக்கிய ராஜேஷ் ஆகியோர்தான் அந்த படங்களை இயக்கப்போகிறவர்களாம்.\nஅதோடு, இவர்கள் இயக்கிய படங்கள் எல்லாமே ஆர்யாவுக்கு ஹிட்டாக அமைந்தன. அதனால், கைவசமுள்ள படங்களை முடித்து விட்டு அப்படங்களில நடிப்பதில் அதிக ஆவலாக இருக்கிறாராம�� ஆர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2016/02/04/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2020-09-25T08:09:07Z", "digest": "sha1:Y2OOIH5FW3J7N3EI6F4NYNMGC5UEVJKC", "length": 7611, "nlines": 120, "source_domain": "www.sivasiva.dk", "title": "ஆழி மழைக்கண்ணா – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / Ikke kategoriseret / ஆழி மழைக்கண்ணா\nஎன்று சொல்லுவது வழக்கம். இச்சந்தர்ப்பத்தில் கடலில் உள்ள மீன்கள் கூட தண்ணீருடன் மேலே சென்று தரையில் விழுந்தமை பற்றிப் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான காரான் பெரிய கப்பல்களைக்கூட இழுத்துவிடும் அளவு வலிமைவாய்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. காரான் தண்ணீர் குடிப்பதை என்வாழ்வில் நான் பலமுறை பார்த்திருக்கின்றேன்.\nஆழ்வார்கள் வரிசையில் ஆண்டாள் என்பவர் மிகவும் பிரசித்தமானவர். இவர் கண்ணன்மீது காதல் கொண்டு மானிடக் காதலைத் தெய்வீகக் காதலாக மாற்றிப் பாடல்கள் புனைந்தவர். இவர் தனது திருப்பாவை என்ற தொகுப்பில் காரான் தண்ணீர் குடித்தலைக் கண்ணனது நிறத்திற்கு உவமை கூறியுள்ளார். அப் பாடலையும் அதற்கான விளக்கத்தையும் இங்கே கண்டு கொள்ளலாம். விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத, அறிவியல் அதிகம் இல்லாத காலத்தில் ஆண்டாளால் இதனை எவ்வாறு கண்டுகொள்ள முடிந்தது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.\nஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி\nஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து\nபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்\nஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து\nதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந��து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.\nபொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.\nஎமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/haliamulla-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-25T06:46:00Z", "digest": "sha1:DXZRGFD27KIKQ3BAROZCSJP2Z3W6XWDT", "length": 1550, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Haliamulla North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Haliamulla Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.travelmapsapp.com/hettigedara-north-western-province-sri-lanka/", "date_download": "2020-09-25T07:17:39Z", "digest": "sha1:MJ3GX5LUJ5EJNMP2ZHVLL4WUKH7MKGL5", "length": 1555, "nlines": 5, "source_domain": "www.travelmapsapp.com", "title": "Hettigedara North Western Province Sri Lanka | Street View Maps .City", "raw_content": "\nCurrent Hettigedara Sri Lanka Location மேலாக, விமான நிலையங்கள், வங்கிகள், பேக்கரிகள், கார் வாடகை, மருத்துவர்கள், விரைவு உணவு, எரிவாயு நிலையங்கள், மளிகை அல்லது பல்பொருள் அங்காடிகள், முடி பராமரிப்பு அழகு நிலையம், ஹோட்டல்கள் உறைவிடம், உணவு, பிஸ்ஸா இடங்கள், வணிக வளாகங்கள், ஸ்பாக்கள், ரயில் நிலையங்கள், பயண முகமைகள், தூதரகங்கள், போலீஸ் திணைக்களங்கள், கணினி ஸ்டோர்ஸ், உடற்பயிற்சி ஜிம்கள், தேவாலயங்கள், படங்கள், புகைப்படங்கள் செய்ய மைதானங்களை விஷயங்கள், பார்க்கிங், பல்கலைக்கழகங்கள், வரைபடங்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheadlinenews.com/category/world-news/", "date_download": "2020-09-25T05:55:01Z", "digest": "sha1:X7NQUB3LLYDR4NYVYB5VWYCUNW7G57ST", "length": 14510, "nlines": 256, "source_domain": "tamilheadlinenews.com", "title": "World News - Tamil Headline News", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுக்கும் அறிக்கை”\n“இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுக்கும் அறிக்கை இந்திய…\nலடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை.\nலடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக தகவல்…\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்தியாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டு இருப்பது…\nஇந்திய சீன எல்லையில் போர் மூளும் அபாயம் .பிரதமர் ஆலோசனை.\nஇந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா-…\nசிக்கிமில் பனிச்சரிவு ராணுவ அதிகாரி மற்றும் ஒரு வீரர் பலி\nசிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ அதிகாரியும், வீரரும் புதைந்து உயிரிழந்தனர். வடக்கு…\nஇராமநாதபுரம் மாவட்டம் சர்வதேச உரிமை கழகம் சார்பில் ஏழைகளுக்கு நிவாரன பொருள்கள்.\nராமநாதபுரம் மாவட்டம் சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…\nகொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல நோபல் பரிசு பெற்ற ஜப்பானின் பேராசிரியர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ,\nநோபல் பரிசு பெற்ற ஜப்பானின் உடலியல் மற்றும் மருத்துவதுறை பேராசிரியர் டாக்டர் தாசுகு ஹொன்ஜோ, தற்போது உலகை அச்சுறுத்தி…\nஇந்தியாவில் அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில�� கரோனா பரவுவது கடினம்: அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்\nஇந்தியாவில் அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்: அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் உலக நாடுகளுக்கு…\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nதமிழகவேலைதமிழருக்கே தமிழக குடியுரிமை சட்டம் கொண்டு வரவேண்டும்\nமலேசியா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\nகாஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் வாடகைக்கு பாம்பு வைத்து அருள்வாக்கு சொல்வதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட பெண் சாமியார் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்\nகன்னியாகுமரியில் பலத்த காற்று சுற்றுலா படகு நிறுத்தம்\nஊரக வளர்ச்சி தேர்தல் பரமக்குடியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\nபோகலூர் ஒன்றியத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ரூ.65 லட்சம் மதிப்பு பணிகள்பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு அணி சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மாதிரித் தேர்வு.இணைப்பு கிடைக்காமல் மாணவர்கள் அவதி.\nபோகலூர் ஒன்றியத்தில் மாற்று கட்சியினர் 300 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.\nபோகலூர் ஒன்றிய திமுக சார்பாக இமானுவேல் சேகரன் நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/in-nilgiris-girl-attempt-suicide-police-investigation", "date_download": "2020-09-25T06:35:39Z", "digest": "sha1:AZUNPQURYGJB5VKMKUOHQ47KK22AU7CK", "length": 8793, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "தோழியின் தந்தை இறுதிச்சடங்கிற்கு செல்ல மறுப்பு தெரிவித்த தந்தை.. அதிர்ச்சி முடிவெடுத்த இளம்பெண்.!! - Seithipunal", "raw_content": "\nதோழியின் தந்தை இறுதிச்சடங்கிற்கு செல்ல மறுப்பு தெரிவித்த தந்தை.. அதிர்ச்சி முடிவெடுத்த இளம்பெண்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சார்ந்தவரின் பெயர் சுந்தர் ராஜ். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மகளின் பெயர் பிரியா (வயது 24).\nஇவர் துபாயில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு மீண்டும் கோத்தகிரிக்கு வந்துள்ளார். இந்த தருணத்தில்., துபாயில் இவருடன் பெண்ணொருவர் பணியாற்றி வந்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக பழகி வந்த நிலையில்., பிரியாவுடைய தோழியின் இல்லம் சென்னையில் இருந்துள்ளது. இந்நிலையில்., இவரது தோழியின் தந்தை திடீரென இறந்துவிட்டதால்., இறுதிச்சடங்கிற்கு சென்றுள்ளதால் தந்தையிடம் அ��ுமதி கோரியுள்ளார்.\nஇதனை கேட்ட தந்தை தற்போது இரவு நேரமாக இருப்பதால் தனியாக செல்ல முயற்சி செய்ய வேண்டாம் என்றும்., நாளை காலை புறப்பட்டு செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான பெண்மணி பூச்சி மருந்து குடித்துள்ளார்.\nஇதனையடுத்து சிறிது நேரத்தில் மயக்கமடையவே., வாயில் நுரைதள்ளி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்த நிலையில்., சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\n லட்சுமி மேனன் அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த சோகம்.\nமீண்டும் விஜய் டீவியில் தலைகாட்டும் லாஸ்லியா.\n#சற்றுமுன்: எஸ்.பி.பி.,க்கு என்ன ஆனது. திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம் திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம்\n#BREAKING முக ஸ்டாலினை சந்தித்த தலைவர்\nபூட்டை உடைப்பதில் தகராறு.. பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்... சென்னையில் பயங்கரம்.\nமீண்டும் விஜய் டீவியில் தலைகாட்டும் லாஸ்லியா.\n#சற்றுமுன்: எஸ்.பி.பி.,க்கு என்ன ஆனது. திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம் திடீரென மருத்துவமனையில் ஏற்பட்ட பதற்றம்\n சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்\nநடிகர் ராமராஜனுக்கு என்ன ஆனது\nமீராமிதுனுக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய ஆப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/pope-meets-president-cape-verde-new-un-observer.print.html", "date_download": "2020-09-25T08:29:34Z", "digest": "sha1:IHJAS5FD6UUPAYH5TIZ7WZ3DUJJUSX5A", "length": 7370, "nlines": 28, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை பிரான்சிஸ், கேப் வெர்தே அரசுத்தலைவர் சந்திப்பு - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nதிருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், கேப் வெர்தே அரசுத்தலைவர் Jorge Carlos de Almeida Fonseca (Vatican Media)\nதிருத்தந்தை பிரான்சிஸ், கேப் வெர்தே அரசுத்தலைவர் சந்திப்பு\nCape Verde, அட்லாண்டிக் பெருங்கடலின் மத்தியில், பத்து எரிமலைத் தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடாகும். இத்தீவுக்கூட்டங்களுக்கு, 15ம் நூற்றாண்டில் போர்த்துக���கீசியர்கள் செல்லும் வரை, மக்கள் அங்கு வாழவே இல்லை\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nகேப் வெர்தே அரசுத்தலைவர் Jorge Carlos de Almeida Fonseca அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் நவம்பர் 16, இச்சனிக்கிழமை காலையில், ஏறத்தாழ 25 நிமிடங்கள் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇச்சந்திப்பிற்குப் பின், தனது துணைவியார் உட்பட, தான் அழைத்துச் சென்றிருந்த குழுவினரையும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்த அரசுத்தலைவர் De Almeida அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட செயலகத்தின் நேரடி பொதுச் செயலர் அருள்பணி Mirosław Wachowski அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.\nதிருப்பீடத்திற்கும், கேப் வெர்தே குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், இவ்விரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்திடப்பட்டு, 2014ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி அமலுக்குவந்த ஒப்பந்தம், நாட்டின் வருங்காலம், நாட்டின் பொதுநலனில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள், கேப் வெர்தே நாட்டினராகிய அடிமை மானுவேல் அவர்களை அருளாளராக உயர்த்தும் பணிகளின் தற்போதைய நிலவரம், மேற்கு ஆப்ரிக்காவில் அமைதி போன்ற தலைப்புகள், இச்சந்திப்புகளில் இடம்பெற்றன.\nCape Verde அல்லது Cabo Verde என்றழைக்கப்படும் நாடு, அட்லாண்டிக் பெருங்கடலின் மத்தியில், பத்து எரிமலைத் தீவுகளைக் கொண்ட, ஒரு தீவு நாடாகும். இத்தீவுக்கூட்டங்கள், 15ம் நூற்றாண்டுவரை மக்கள் வாழாத இடங்களாக இருந்தன. பின்னர் போர்த்துக்கீசியர்கள் இத்தீவுகளைக் கண்டுபிடித்து, காலனிகளை, குறிப்பாக, அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்திற்கு முக்கிய இடமாக அமைத்தனர்.\nஐ.நா. தலைமையகத்திற்கு புதிய திருப்பீட பிரதிநிதி\nமேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நியுயார்க் தலைமையகத்தில், திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றுவதற்கு, பேராயர் Gabriele Giordano CACCIA அவர்களை, நவம்பர் 16, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.\nபிலிப்பீன்சில் திருப்பீட தூதராகப் பணியாற்றிவரும் பேராயர் CACCIA அவர்கள், 1958ம் ஆண்டு மிலானில் பிறந்தவர். 1983ம் ஆண்டில் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்ட இவர், 2009ம் ஆண்டில், லெபனான் திருப்பீட தூதராக நியமிக்கப்பட்டார். 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதியன்று, பிலிப்பீன்சின் திருப்பீட தூதராக நியமிக்கப்பட்டார், பேராயர் CACCIA.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2006/12/6.html", "date_download": "2020-09-25T07:42:18Z", "digest": "sha1:XW4ARWKQ4VT67MBF3W3UI5J6DT7XSSRB", "length": 28282, "nlines": 756, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: \"பரிசேலோர் எம்பாவாய்\" [6]", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nமானே நீ நென்னலை நாளை வந்துங்களை\nநானே எழுப்புவன் என்றலும் நாணாமே\nபோன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ\nவானே நிலனே பிறவே அறிவரியான்\nதானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்\nவான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்\nஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்\nஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6\nதோழியர்: மான் போலும் அழகிய பெண்ணே\nநானே வந்து உங்கள் அனைவரையும் எழுப்புகிறேன்\" எனச் சொல்லிவிட்டு,\nசிறிதும் வெட்கமின்றி இன்று எங்கே நீ சென்றுவிட்டாய்\nஉனக்கு பொழுது இன்னமுமா விடியவில்லை\nவானகமும், மண்ணகமும், பிறவுலகும் அறியவும்\nஅரிதான நம் பெருமான் நமக்கென இரங்கி, தானே வந்திங்கு\n விண்ணுக்கும், மண்ணுக்குமாய் விரிந்து கிடக்கும்\nஅவனது சீர்ப்பாதங்களைப் பாடி வந்த எங்களுக்கு பதில் சொல்லவாவது\n எமக்கும், மற்ற அனைவர்க்கும் தலைவனாம்\nபேரரசனாம் சிவனாரைப் பாடடி என் பெண்ணே\nநென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;\n//நானே வந்து உங்கள் அனைவரையும் எழுப்புகிறேன்\" எனச் சொல்லிவிட்டு,\nசிறிதும் வெட்கமின்றி இன்று எங்கே நீ சென்றுவிட்டாய்\nவிடியலில் எழுந்து, உங்களைப் பார்த்து நீங்களே சொல்லிக் கொள்ளவும்\nஎம்பெருமான், சிவனார் இரங்கி வருகின்றார்\nஎந்திழையே, நமக்காக இன்முகம் காட்டுகின்றார்\nகாலைத் தூககம் கண்மணி எதற்கடி\nகைலாய நாதரைக் கண்டுநீ பாடடி\nSK, இந்தப் பாவையிலுள்ள நென்னலை என்ற சொல் எனக்குக் கன்னடத்தையும் தெலுங்கையும் நினைவு படுத்துகிறது. நின்னே என்று கன்னடத்திலும் நின்னா என்று தெலுங்கிலும் வழங்கப்படும் நேற்றின் தொடக்கம் இங்கிருக்கிறதா நென்னலை விட்டு விட்டோம் நாம். ஆனாலும் நினைவு படுத்துகிறது திருவெம்பாவை.\nஇந்தப் பாவையில் வரும் பாவையின் பார்வையில் நாமெல்லாருமே அகப்பட்டிருப்போம். நானே செய்றேன்னு சொல்லீட்டு....அவங்க வந்து சொல்ற வரைக்கும் மறந்து போய் இருக்கிறது. இறைவா...அந்த நிலையிலிருந்து காப்பாற்று. சொல்லிய சொல்லும் செய்த செயலும் மறவாது...நன்றாய் இருக்க அருள்வாய்\n//எம்பெருமான், சிவனார் இரங்கி வருகின்றார்\nஎந்திழையே, நமக்காக இன்முகம் காட்டுகின்றார்\nகாலைத் தூககம் கண்மணி எதற்கடி\nகைலாய நாதரைக் கண்டுநீ பாடடி\nஇரங்கி வரும் எம்பெருமான் நமக்கென\nஇறங்கியும் வருகிறார் நம் முன்னே\nமறைந்து போகும் முன்னர் பாடிடுவாய்\n நின்னே, நின்னாவின் தொடக்கத்தையும் எங்களுக்குக் காட்டியிருக்கிறீர்களே, ஜிரா, வாதவூராரைத் துணைக்கழைத்து\n//சொல்லிய சொல்லும் செய்த செயலும் மறவாது...நன்றாய் இருக்க அருள்வாய்\nசொல்லின் செல்வனின் நாளில் மிக அழகாய்ச் சொல்லி விட்டீர்கள்\nநென்னலை - நேற்று என்பது போல் நித்தலை (நிதம், நித்தியம்) என்பதும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கும் போல...இதனைப் பாருங்கள், (நாவுக்கரசரின் திருத்தாண்டகம்)\nஇப்படி பல இனிய சொற்கள் வழக்கொழிந்து போயின\nபதிவர்களாகிய நாம் முயன்றால் கொஞ்சம் உயிரூட்ட முடியலாம்\nநித்தல், இப்போது நித்தம் ஆகி நிற்கிறது\nஇதன் மூலம் இன்னுமொரு இனிய பாடலைச் சுட்டியதற்கும் நன்றி\nநெருனை, நெருனல் என்ற சொற்களும் நேற்று என்பதை குறிப்பவையே.\nபெருமை யுடைத்ததிவ் வுலகு\" - திருக்குறள்.\n\"நாதன் நாமம் நீ மறவாதே\nநாளை என்றால் யாரே கண்டார் \nநாளை நாளை என்று தள்ளிப்போட்டு\n'தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்\nவான்வார் கழல்'களைப் பாடும் துதிகள் உனக்குக் கேட்கவில்லையா அதைக் கேட்டு உன் உள்ளமும் உடலும் உருகவில்லையா \nஅவன் கருணையைப் பெற நீ எந்த முயற்சியும் செய்யாதபோதும் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து பெருங்கருணை புரிந்து உன்னைத் தானே ஆட்கொள்ள வந்துள்ளான்.மனமே இன்னும் உறங்குதியோ \nஇந்தத் திருவாசக வரிகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கவை.\n\"பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய\nஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய\nதேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே\nயானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே\"\nஇப்படி நீங்களெல்லாம் வந்து இனிமையாகச் சொல்ல, அதை நாள் முழுதும் படித்துக்கொண்டே, சிவனின் நினைவில் திளைத்திருப்பது மனதுக்கு மிகவும் இதமாயிருக்கிறது,ஜெயஸ்ரீ\nஇதைத்தான் சிவாநுபவம் எனச் சொல்வரோ\n//இதைத்தான் சிவாநுபவம் எனச் சொல்வரோ\nஇன்னும் சிவாநுபவம் வந்து கொண்டே உள்ளது SK ஐயா\nநாயகனாய் நின்று நந்த கோபாலன் பாசுரத்திலும் இந்த \"நென்னல்\" வரும்\nஆயர் சிறுமிய றோமுக்கு அறைபறை\nமாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்\nநேத்தே எங்கள் எல்லாரையும் வீட்டாண்ட வரச்சொல்லிட்டான்; நீ என்னப்பா தடுத்துக்கினு என்று வாயிற்காப்போனை ஆண்டாள் கேட்கிறாள்\nநெருநல் உளன் ஒருவன் குறளுக்கு நன்றி ஜெயஸ்ரீ\nநெருநல் கண்டது நீர்மலை இன்றுபோய்\nகருநெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே\nசென்னைப் பல்லாவரத்தில் உள்ள திருநீர்மலை தலத்தில் நேற்று (நெருநல்) தரிசித்த ஆழ்வார்,\nஇன்று திருவாரூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கையில் தரிசனம் காண்கிறாராம்\nவாகன வசதிகள் இல்லாத அக்காலத்தில், அப்படின்னா அவர் போன ஸ்பீடு என்ன என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்\nநெருநல், நென்னல், இவையெல்லாம் நேற்று என்பதோடு மட்டுமின்றி முந்தாநாள், சிறிது நாட்களுக்கு முன்னால் என்ற பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று எண்ணுகிறேன். அதனால் திருமங்கையாழ்வார் திருநீர்மலையில் எம்பெருமானைச் சேவித்துவிட்டு மறுநாளே திருக்கண்ணமங்கையில் சேவித்தார் என்று சொல்ல வேண்டியதில்லை இரவிசங்கர். ஆனால் அவரும் விட்டால் வகுளாபரணரைப் போல உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று வந்துவிடுவார். அதிகமான திவ்யதேசங்களைச் சேவித்தவர் அவர் தானே.\n//நெருநல், நென்னல், இவையெல்லாம் நேற்று என்பதோடு மட்டுமின்றி முந்தாநாள், சிறிது நாட்களுக்கு முன்னால் என்ற பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று எண்ணுகிறேன்.//\nஅப்படி வழக்கத்தில் வருவதும் பல இடங்களில் நிகழ்வதுதான், குமரன்.\nஆனால், நான் ரவிக்கு சொல்ல நினைத்தது என்னவென்றால்,\nதிருமங்கை ஆழ்வார் ஒரு மன்னராய் இருந்து அடியவர் ஆனவர்.\nஅவர் கால்நடையாகத்தான் சென்றிருக்க முடியும் என்றில்லையே\nகுதிரையேற்றம் தெரிந்த அவர் குதிரையிலும் பல ஊர்களுக்குச் சென்றிருக்கக் கூடும் அல்லவா\n//குதிரையேற்றம் தெரிந்த அவர் குதிரையிலும் பல ஊர்களுக்குச் சென்றிருக்கக் கூடும் அல்லவா//\nஆடல் மா என்பது அவர் தம் குதிரையின் பெயர் SK ஐயா\nபரியில் பறந்து ஹரியில் மறந்த ஆழ்வார் ஆயிற்றே நீங்கள் சொல்வதும் சரி தான்\n\"ஆடல் மா\" என்று சத்தமின்றி இன்னொரு தகவலும் தந்து சென்றமைக்கு மிக்க நன்றி ரவி\nஆக,.. குதிரையிலும் அவர் சென்றிருக்கக் கூடும் என என்னுடன் ஒத்தமைக்கும் நன்றி\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2011/09/26.html", "date_download": "2020-09-25T07:57:48Z", "digest": "sha1:755ND3FJKSEWBF656PMZRPHJDKWZRHJP", "length": 26705, "nlines": 708, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26\"", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\nமயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26\"\n\"'மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26\"\nலேசாக மழைத் தூறல் பெய்யத் தொடங்கியது காற்று சில்லென்று வீசியது மாலை மங்கிய இனிய நேரத்தில் மேலே வானத்தில் ஒரு அழகிய வானவில் தெரிந்தது\nமனதையள்ளும் அந்தக் காட்சியில் மனதைப் பறிகொடுத்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nநான் பார்ப்பதைக் கவனித்த மன்னார் லேசாகச் சிரித்தான்.\n அப்பிடியே பார்த்துகிட்டே இருக்கலாம்போல இருக்கு\n நல்லாப் பார்த்துக்க. இல்லேன்னா சீக்கிரமே மறைஞ்சிரும்' என்றான் மன்னார்.\n அவன் சொல்வதில் ஏதோ பொருள் இருப்பதாக உணர்ந்தேன்.\n'நீ என்ன சொல்றே மன்னார்' எனக் குழப்பத்துடன் வினவினேன்.\n'பாக்கறதுக்கு எவ்ளோ அள-ழ]கா இருந்தாக்கூட, இது நெலையானதில்ல. ஒரு மாயம் அவ்ளோதான். இந்த நேரத்துக்கு நல்லா இருக்கு. ஆனா நெலைச்சு நிக்குமோ நிக்காது இதைப் பத்தித்தான் அடுத்த பாட்டு சொல்லுது அத்தப் படி;.... கேப்போம்' என்றதும்தான்,\n வந்த விஷயத்தை மறந்துவிட்டு இப்படி கவனத்தைச் சிதறவிட்டுவிட்டேனே' என ஒரு குற்ற உணர்வுடன் பாடலைப் படித்தேன்.\nமெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்\nகையோ அயிலோ கழலோ முழுதுஞ்\nசெய்யோய் மயிலே றியசே வகனே . [25]\nமயிலை மன்னார் அதைப் பதம் பிரித்துச் சொன்னான்.\nமெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து\nஐயோ அடியேன் அலையத் தகுமோ\nகையோ அயிலோ கழலோ முழுதும்\nசெய்யோய் மயிலேறிய சேவகனே .\n'மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ அடியேன் அலையத் த��ுமோ\n'வானவில்லைப் பார்த்தியான அதுல விதவிதமான கலருங்க இருக்கும். ஒண்ணொண்னும் ஒரு கொணத்தக் காட்டும் ஒரு நேர்க்கோட்டுலியும் இருக்காது வில்லு மாரி வளைஞ்சுக் கீறதாலத்தானே அதுக்கே அந்தப் பேரு வந்திச்சு\nஒரு சமயம் பாத்தா ஒரு கலரு தூக்கலாத் தெரியும், இன்னொரு சமயம் வேற ஒரு கலரா இருக்கும்.\nஅப்பப்ப நடக்கறதுல மனசைத் தவறவிட்டுட்டு, அதும் பின்னாடியே அலைஞ்சு திரிஞ்சு, படாத பாடுல்லாம் பட்டு, அப்புறமாத்தான் புத்தி வரும்.... இதெல்லாம் மெய்யில்ல; அத்தினியும் பொய்யின்னு\nஆனாக்காண்டிக்கு, நடக்கற வரைக்கும் பாத்தியானா, இன்னாமோ அதான் கெடைக்கக்கூடாத பெரிய செல்வம்ன்றமாரி தெரியும். பின்னாடி பாத்தா, இதுக்கா அலைஞ்சோம்னு நமக்கே வெக்கமாப் பூடும்\nஇப்பிடி அலையறதைப் பத்தித்தான் மொத ரெண்டு வரியும் சொல்லுது\nஎப்பிடிப் பாத்தாலும் வெறும் சோகத்த மட்டுமே தர்ற இந்த ஒலக வாள்[ழ்]க்கையைப் போயி மெய்யின்னு நம்பி அதும் பின்னாடியே ஓடி இப்பிடி நான் அலையுறது நியாயமா முருகான்னு கேட்டுத் தலையைத் தூக்கறாரு\nஅந்த சாமியைப் பாத்ததுமே அடுத்த ரெண்டு வரி தானா வந்து விளுது\n'கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே \nகையைப் பாத்தா அது செவப்பு\nகேட்டவங்களுக்கெல்லாம் அருளை வாரிவாரிக் குடுக்கற கையில்லியா அது\nகையுல பிடிச்சிருக்கற வேலு.... அதும் செவப்பு\nகூர்ப்பான அறிவைக் காமிக்கறதுதான் வேலு செம்மையான ஞானத்தோட அடையாளம் அந்த வேலு\nஒடம்பு முளுக்க பாத்துக்கினே காலுகிட்ட வராரு\nஅந்தக் காலும் செவப்பாக் கீது\nஒன்னைப் போல எத்தினியோ ஜனங்க முருகா நீதாம்ப்பா கெதின்னு அவரு காலைப் பிடிச்சுகிட்டு விடாம க்கீறதால, அதுவும் செவந்து போயிருச்சு\nஇப்பிடி ஒடம்பு முச்சூடும் செவப்பா ஜொலிக்கறாரு முருகன்'அதான் கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்'\nஅவரு குந்திக்கினு க்கீற மயிலைப் பாக்கறாரு\nஅது இன்னொரு ஆச்சரியத்தக் குடுக்குது இவுருக்கு\nமயிலுதான் இருக்கற பறவைங்களுக்குள்ளியே ரொம்ப ரொம்ப அள[ழ]கான பறவை\nகண்ணு ஒரு கலரு, தலைக் கொண்டை ஒரு கலரு, களு[ழு]த்து ஒரு கலரு மூக்கு ஒரு கலரு... இதெல்லாம் பத்தாதுன்னு.... தன்னோட தோகையை விரிச்சா, அதுல ஏகப்பட்ட கலருங்க\nஅதுவும் அது நல்லா முளு[ழு]சா அந்தத் தோகையை விரிச்சா, அப்பிடியே ஒரு பெரிய வானவில்லுமாரி இருக்கும்\nஆ���ா, ஒரே ஒரு கலரு மட்டும் அதுல 'மிஸ்ஸிங்காப்' பூடும்\nஇப்ப ஒனக்குங்குடக் கொஞ்சம் புரிஞ்சிருக்கணுமே' என என்னைப் பார்த்தான் மயிலை மன்னார்\n''ஓம் சரவணபவ' என உதடசையச் சொல்லிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்த நாயர், உடனே தன் கண்களை அகலமாக விரித்து, 'ஞான் பறயட்டே இங்கியும் ஒரு வானவில்' எனக் குதூகலித்தான்\n தோகை விரிச்ச மயிலுக்கு நடுவுல ஒக்காந்துக்கினு க்கீற செவப்பான முருகனோட கலரு தூக்கலாத் தெரிய நெசமாவே இங்கியும் ஒரு வானவில்லுதான் தெரியுது அருணகிரியாருக்கு அதான் மயிலேறிய சேவகனே \nஅதும்மேல கெவனம் வைச்சு அதையே தியானம் பண்ணினியானா, இந்த வானவில்லு ஒனக்கு முன்னாடியே, எப்பவும் நிக்கும்\nஇந்த சேவகனேன்றத ரெண்டு விதமாப் பாக்கலாம்\nசேவகன்னா சண்டைக்குப் போற வீரன்னு சொல்லலாம்.\nஎஜமானனுக்கு கைகட்டி சேவகம் பண்ற ஆளுன்னும் சொல்லலாம்\nபலவிதமா என்னை வெனைங்கள்லாம் தொறத்தறப்ப, அதுங்களை சண்டை போட்டு வெரட்டறதுக்காவ மயில் மேல வாப்பான்னு கூப்பிடறதாவும் வைச்சுக்கலாம்.\nஇந்த வானவில்லைப் பாத்ததுக்கப்புறமா, நான் ஏன் கண்டதும் பின்னாடியும் அலையப் போறேன்னு சொல்லி கந்தன் காலுல விள, இவரைத் தூக்கியெடுத்து, அவன் சேவகம் பண்றமாரி நிப்பான்னு சொல்றமாரியும் புரிஞ்சுக்கலாம்\nஎனச் சொல்லி நிறுத்தினான் மன்னார்.\nஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம்\n'சரி, ஒரு வேலை க்கீது அத்த முடிச்சிட்டு ஒரு அரை அவர்ல வந்திடறேன் வாரேன்' எனச் சொல்லி எழுந்தவன், எங்களைப் பார்த்து,\n'ஆமா, முருகன்மாரியே செவப்பா க்கீற இன்னொரு சாமி ஆரு தெரியுமா ஐயரே\nசட்டென்று நினைவுக்கு வராமல் நாங்கள் இருவரும் விழிக்க,\n'அதாம்ப்பா,... தோ... க்கீறாரே, இந்தக் கபாலிதான் அந்த இன்னொரு ஆளு ஒன்னோட தோஸ்த்து சிவசிவாகூட சொல்லுவாரே' எனச் சொல்லிவிட்டு, 'பொன்னார் மேனியனே ஒன்னோட தோஸ்த்து சிவசிவாகூட சொல்லுவாரே' எனச் சொல்லிவிட்டு, 'பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து' என முணுமுணுத்துக்கொண்டே, அந்தப் பக்கமாய் வந்த ஆட்டோவைக் கைகாட்டி நிறுத்தி, அதில் ஏறிப் பறந்தான் மயிலை மன்னார்\n' என நான் நாயரைப் பார்த்துச் சொன்னேன்\n'ம்ம்ம்... ஒனக்கு எந்த விஷயந்தான் ஞாபகத்துல இருக்கப்போறது' எனத் தன் தலையில் அடித்துக்கொண்டே சாம்பு சாஸ்திரிகள் எழுந்து உள்ளே சென்றார்\nநாயர் ��ன்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தபடியே, 'சேட்டா, வரு கடைப் பக்கம் போலாம்' என அழைத்துச் சென்றான்\nசேவற்கொடியோனாம் செம்முகனின் சேவடியே சரணம்;\nஎன் சிரம்பட்டு அவன் செவ்வடிகள் மேலும் சிவப்பது கண்டு ஆனந்தமாய் இருக்கிறது\nஉங்களைப் போன்ற அடியாரின் சிரம் படும்போது இன்னமும் அதிகமாகவே சிவக்கும் அம்மா\nமயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் -- 26\"\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-26-4/", "date_download": "2020-09-25T05:57:26Z", "digest": "sha1:MVMIRYRU6GZOYQAMMYOP3IJXWUCBJZZY", "length": 14232, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் 26-4-2020 | Today Rasi Palan 26-4-2020", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 26-4-2020\nஇன்றைய ராசி பலன் – 26-4-2020\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்கள் மூலம் தேவையற்ற செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பிள்ளைகள் படிப்பிற்காக நல்ல வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் இருந்த தாமத நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நிலவிய கடன் பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைப்ப��்ட சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். எனினும் கடன் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மூலம் சில தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு வண்டி, வாகனம் மூலமாக தேவையற்ற செலவுகள் நேரலாம். க��டும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். ஆரோக்கியத்தில் கொடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 25-09-2020\nஇன்றைய ராசி பலன் – 24-09-2020\nஇன்றைய ராசி பலன் – 23-09-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/207108?ref=archive-feed", "date_download": "2020-09-25T07:58:58Z", "digest": "sha1:U2QMS3BZ25LKPODBDDW7MOQXEU3NJOCT", "length": 9786, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "பெண்ணின் காதுக்குள் திடீரென்று கேட்ட இரைச்சல்... அதிர்ந்த மருத்துவர்: வெளியான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்ணின் காதுக்குள் திடீரென்று கேட்ட இரைச்சல்... அதிர்ந்த மருத்துவர்: வெளியான வீடியோ\nதாய்லாந்தில் பெண் ஒருவர் காதுக்குள் திடீரென்று கேட்ட சத்தம் மற்றும் வலி காரணாமாக மருத்துவரை நாடிய ஆவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.\nதாய்லாந்து நாட்டவரான 50 வயது பெண்மணி ஒருவர் கடந்த ஒரு வார காலமாக தமது இடப்பக்க காதில் வலி மற்றும் இரைச்சல் காரணமாக மருத்துவரை நாடியுள்ளார்.\nஅவரை பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள், அவரது காதுக்குள் இருந்து நாய்களின் உடம்பில் மட்டும் காணப்படும் ஒட்டுண்ணி ஒன்றை வெளியே எடுத்துள்ளனர்.\nகாதுக்குள் இரைச்சல் மற்றும் வலி தொடர்ந்ததால் அவர் மருத்துவரை நாடியுள்ளார். தொடர்ந்து micro-suction tube பயன்படுத்தி மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.\n���தில் உயிருடன் உள்ள ஒட்டுண்ணி ஒன்றை பார்த்துள்ளனர். மட்டுமின்றி, அந்த ஒட்டுண்ணி அவரது காதுக்குள் கடித்த அடையாளங்களையும் கண்டறிந்துள்ளனர்.\nதொடர்ந்து 6 மில்லி மீற்றர் மட்டுமே வளர்ச்சி பெற்ற அந்த ஒட்டுண்ணியை வெளியே எடுக்கும் காணொளியையும் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.\nகாதுக்குள் ஆழங்களில் அது நுழையாமலும், முட்டையிடாமலும் இருந்தது அந்த பெண்மணியின் அதிர்ஷ்டம் என கூறிய மருத்துவர்கள்,\nஇல்லை என்றால் அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பெண்மணியின் குடியிருப்பில் ஏராளமான நாய்களை அவர் வளர்த்து வருவதாக மருத்துவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது..\nஅவை வெளியே விளையாட சென்றுவிட்டு, இவரது படுக்கையில் இவருடனே படுத்தும் வந்துள்ளது. இதன் காரணமாக அந்த நாய்களில் இருக்கும் ஒட்டுண்ணி ஒன்று இவர் காதுக்குள் நுழைந்திருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும், வளர்ப்பு மிருகங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-cheran-debate-with-losliya/", "date_download": "2020-09-25T06:31:04Z", "digest": "sha1:DPBBYAVS2ZASAEWAAO5PJONQWAUJQ3C2", "length": 7484, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அப்போ மட்டும் ஏன் அப்படி சொன்ன.! சேரன் கேட்ட கேள்வி.! மாட்டிக்கொண்ட லாஸ்லியா.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் அப்போ மட்டும் ஏன் அப்படி சொன்ன. சேரன் கேட்ட கேள்வி.\nஅப்போ மட்டும் ஏன் அப்படி சொன்ன. சேரன் கேட்ட கேள்வி.\nபிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவைடைய இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்குகளும் கொடுக்கப்படவில��லை. இந்த நிலையில் கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு ரகசிய அறைக்கு செல்ல சலுகை அளித்தும் அவர் அதனை நிராகரித்துவிட்டார்.\nஇந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கமல் அறிவித்திருந்தார். இருப்பினும் அது போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் நேற்று வாரத்தின் முதல் நாள் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், ஷெரின், முகென், கவின், வனிதா ஆகியோர் நாமினேட் ஆகினர்.\nஇதையும் பாருங்க : ட்ரெஸ் மாத்தர மாதிரி பொண்ணுங்கள மாத்தறவன் நீ. கவின் குறித்து வீடியோ வெளியிட்ட சாக்க்ஷி.\nஆனால், இத வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் இன்றைய நாமினேஷன் ரசிகர்களுக்கு வெறும் கண் துடைப்பு மட்டும் தான். இருப்பினும் ஒருவேளை இந்த வாரம் எலிமினேஷன் வைத்திருந்தால் கண்டிப்பாக வனிதா வெளியேறி இருப்பார் என்பதில் எந்த விதத்திலும் சந்தேகமில்லை.\nஒருவேளை வனிதா அடுத்த வாரம் எலிமினேட் ஆனால் கூட அவர் ரகசிய அறையில் வைக்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. எனவே, இன்னும் இரண்டு வாரத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் என்பதே இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது\nPrevious articleட்ரெஸ் மாத்தர மாதிரி பொண்ணுங்கள மாத்தறவன் நீ. கவின் குறித்து வீடியோ வெளியிட்ட சாக்க்ஷி.\nNext articleஅஞ்சலி பருகிய பானம். கமெண்டில் கழுவி ஊற்றிய ரசிகர்கள். கமெண்டில் கழுவி ஊற்றிய ரசிகர்கள்.\nபிக் பாஸ் 4 துவங்கும் தேதியை அறிவித்த விஜய் டிவி – எப்போது தெரியமா \nபிக் பாஸின் முக்கிய அப்டேட் – விஜய் டிவி போட்ட ட்வீட் இதோ.\nபிக் பாஸ் வீட்டில் ஒலித்த வாத்தி கமிங் பாடல் – விஜய் ஸ்டெப்பை போட்ட போட்டியாளர்கள் – வீடியோ இதோ.\nபல பிரச்சனைக்கு நடுவே வெளியேறியது இவர் தான். பிக் பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட்பா.\n கவினை திட்டி நாமினேட் செய்த சாண்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.vvonline.in/kavithai5.html", "date_download": "2020-09-25T06:16:09Z", "digest": "sha1:WFTVN7KPTYABFTL5XRGIJULNH7EFUZ3D", "length": 1839, "nlines": 16, "source_domain": "tamil.vvonline.in", "title": " டாக்டர்", "raw_content": "\nமனித மனம் படைத்த மனிதர்கள் இவர்கள் உறவுகளே ஓடி ஒளியும் இந்நேரத்தில் நமக்கு உதவி புரியும் நல் உள்ளங்கள் இவர்கள்\nகொரோனோ எனும் அரக்கனை இம்மண்ணை விட்டு துடைத்தெரிய தன் உயிரையும் பணயம் வைத்து இராப்பகலா கண்விழித்து மனித ���ிறவிகளுக்கு சேவை செய்யும் மானுட பிறவிகள் இவர்கள்\nகவச உடையில் பசியின்றி தூக்கமின்றி உணவின்றி பம்பரமாய் சுழன்று மனிதனை காப்பாற்ற இவர்கள் செய்யும் சேவைகள் சொல்லி மாளாது\nநாம் இவர்களை மனதார வாழ்த்துவோம் நம் அரசு அறிவுரை ஏற்று அதன்படி நடந்து கொரோனா என்ற அரக்கனை விரட்டி அடித்திடுவோம் நம்மால் முடியாதது எதுவுமிமில்லை\n— கூத்தாநல்லூர் கு.செ.அமீர் ஹம்ஸா.. துபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/a-line", "date_download": "2020-09-25T08:11:57Z", "digest": "sha1:YJ2JCYRGAMEEBKY52Z5U6H2UDVQXB325", "length": 7750, "nlines": 174, "source_domain": "ta.termwiki.com", "title": "a-line – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு நாகரீக ஆடை அல்லது skirt silhouette தான் மேலே, flaring gently வெளியே 'ஒரு' ஒரு வடிவத்தை silhouette ஏற்படுத்த காரணமாகிறது. Flattering உள்ள பெரும்பாலான எண்கள் குறிப்பாக pear வடிவங்கள் .\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தே���ைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஅறியப்படும் ALS ஐஸ் பக்கெட் சவால், அது ' s அமெரிக்க, சமீபத்திய ஆகியவற்றுடன் பாப் என்று கேட்டால் பண்பாடு எஜுகேஷன். இது அதிகப் பேர் ஐஸ் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2018/10/03221116/Kombu-Vatcha-Singamda-Title-MotionPoster.vid", "date_download": "2020-09-25T07:55:43Z", "digest": "sha1:SN6BUIPLIHU5ENL2EVSWB6A44M2WSDUY", "length": 4073, "nlines": 123, "source_domain": "video.maalaimalar.com", "title": "கொம்பு வச்ச சிங்கம்டா மோஷன் போஸ்டர்", "raw_content": "\nபீகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல்\nபீகாரில் 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல்- தலைமை தேர்தல் ஆணையர்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nபீகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டமாக தேர்தல் | பீகாரில் 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல்- தலைமை தேர்தல் ஆணையர் | தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதிமிரு புடிச்சவன் - டீசர்\nகொம்பு வச்ச சிங்கம்டா மோஷன் போஸ்டர்\nதக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் - டிரைலர்\nகொம்பு வச்ச சிங்கம்டா மோஷன் போஸ்டர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2613898", "date_download": "2020-09-25T07:00:52Z", "digest": "sha1:YX5WY6YMUJTDWM6AFQ56VPAMZT6NELXY", "length": 20256, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஐ.என்.எஸ்.தலைவராக கோவை தினமலர் வெளியீட்டாளர் ... 5\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் ... 6\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 1\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ... 2\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடை���்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 5\nகோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது 1\nஎல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது: சீனாவுக்கு ... 4\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்\nசென்னை : காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், வரும், ௨௫ம் தேதி, டில்லியில் நடக்கிறது.\nதமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்தக் குழுவினர், மாதம் ஒரு முறை ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கடைசி கூட்டம், ஜூனில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதில், தமிழகம் சார்பில், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர், சென்னையில் இருந்தபடி பங்கேற்றனர்.\nஅதன்பின், இரண்டு மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை. மாத வாரியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில், 10 டி.எம்.சி.,யை கர்நாடக அரசு நிலுவை வைத்து உள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், வரும், ௨௫ம் தேதி, டில்லியில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றிய தகவல், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநிலங்களின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, நேரில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. நேரில் பங்கேற்க முடியாதோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாடகை கார் உரிமையாளர்கள் கடன் கோரி கவர்னருக்கு கடிதம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாடகை கார் உரிமையாளர்கள் கடன் கோரி கவர்னருக்கு கடிதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2614789", "date_download": "2020-09-25T06:58:20Z", "digest": "sha1:SHS6IYW2T3KKDWFR7LWS6O4Y3JLG3CFQ", "length": 18891, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "தனுஷ்கோடி தேசிய சாலை விரிவாக்கப்பணி ஆரம்பம்| Dinamalar", "raw_content": "\nஐ.என்.எஸ்.தலைவராக கோவை தினமலர் வெளியீட்டாளர் ... 2\nஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் ... 6\nகாஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 1\n‛ஜூலைக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா ... 2\nஇந்தியாவில் 47.5 லட்சம் பேர் குணமடைந்தனர்\nஉங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது\n'ஹெல்மெட் அணியவில்லை' : காருக்கு அபராதம் விதித்த ... 5\nகோவாக்சின் 3ம் கட்ட சோதனை: அடுத்த மாதம் தொடங்குகிறது\nஎல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது: சீனாவுக்கு ... 4\nதனுஷ்கோடி தேசிய சாலை விரிவாக்கப்பணி ஆரம்பம்\nராமேஸ்வரம் : தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை கடற்கரை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியது.\n2017ல் பிரதமர் மோடி துவக்கி வைத்த தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கிற்கு முன் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தற்போது சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தனுஷ்கோடி சர்ச் முதல் முகுந்தராயர் சத்திரம் வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் அகலப்படுத்தினர்.நேற்று தனுஷ்கோடி சர்ச் முதல் அரிச்சல்முனை வரை 4.5 கி.மீ., துாரத்திற்கு சாலை இருபுறமும் தலா 5 அடி அகலப்படுத்தும் பணி துவங்கியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருப்புத்துாருக்கு வருகிறது நடமாடும் ரேஷன்கடை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிர���கரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருப்புத்துாருக்கு வருகிறது நடமாடும் ரேஷன்கடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalesystems.com/onlinepostamilfaq.html", "date_download": "2020-09-25T07:55:58Z", "digest": "sha1:OEO52AMMGLDQ2P3BGE6H2JPKKP7WXBV3", "length": 7940, "nlines": 42, "source_domain": "www.kalesystems.com", "title": "Kale Online POS Tami FAQ", "raw_content": "\nKale Online POS என்னுடைய வியாபாரத்திற்கு பொருத்தமானதா\nஇது பல வகையான வியாபாரங்களுக்கு பொருத்தமானது. அத்துடன் உங்களுடைய வியாபாரத்திற்கு ஏற்றாற்போல இதனை மாற்றியமைக்கலாம்.\nHardware ஐ பொறு���்த வரையில் இன்ரனெற் இணைப்புடன் கூடிய ஒரு கணனி இருந்தாலே போதுமானது.\nHardware Support தொடர்பாக சொல்ல முடியுமா\nKale Online POS ஆனது ஒரு பாவனையாளர் கணக்கினை மாத்திரமே வைத்திருக்கலாம். ஆனால் Kale Online POS Pro வில் 3 பாவனையாளர்களின் கணக்கினை வைத்திருக்கலாம். இலாப அறிக்கை உட்பட அனைத்து விடயங்களையும் Admin பாவனையாளர் மட்டுமே பார்வையிடலாம்.\nKale POS மற்றும் Kale Online POS ஆகிய இரண்டையும் இணைத்து பயன்படுத்த முடியுமா\nஎங்களுடைய வாடிக்கையாளர்களில் பலர் Kale Online POS ஐ Kale POS உடன் இணைத்து பயன்படுத்துகிறார்கள். அதனைப் போன்று உங்களுடைய வியாபார தேவைக்கு ஏற்ப இவ் இரண்டினையும் இணைத்துப் பயன்படுத்தலாம்.\nKale Online POS இல் உள்ள தகவல்களை Accounting Application இற்கு அனுப்ப முடியுமா\nவிற்பனை, கொள்வனவு உள்ளிட்ட பல தகவல்களை Online POS மூலம் Export செய்து அதனை excel மூலமாக accounting application இற்கு மாற்றலாம். அத்துடன் Quickbook அல்லது Tally account ஐ Kale Online POS உடன் இணைத்து பயன்படுத்தி accounting ஐ இலகுபடுத்தலாம்.\nKale Online POS மூலம் கொள்வனவு செய்முறையினை முகாமை செய்யலாமா\nஆம் , முடியும். காசு, கடன் கொள்வனவுகளை பதிவிடலாம். கடன் கொள்வனவாயின் விநியோகஸ்தர் விபரம், அவர்களின் கொடுப்பனவு உள்ளிட்ட பல விடயங்களை முகாமை செய்யவும் இதனை பயன்படுத்தலாம்.\nKale Online POS இல் இருப்புக்களை பதிவது எவ்வாறு\nபல வழிகளில் இருப்புக்களை பதியலாம்.\nமுதல் தடவை பதியும் போது excel இல் அனைத்து விபரங்களையும் பதிவிட்ட பின்னர் Kale Online POS இல் அத்தரவுகளை import செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யமுடியும்.\nஒவ்வொரு பொருளாக பதிவிடுவதாயின் add item என்ற பகுதியின் மூலம் பதிவிடலாம்.\nKale Stock App மூலமாக பதிவிடலாம்.\nஉங்களுடைய இருப்பு மிக அதிகளவாயின் ஒன்றுக்கு மேற்பட்ட mobile phone இல் Kale Stock App ஐ install செய்து இருப்பு எடுப்பதனை விரைவுபடுத்தலாம்.\nநான் இரண்டு கடைகள் வைத்திருக்கிறேன். எவ்வாறு இவ் இரண்டு கடைகளையும் இலகுவில் முகாமை செய்யலாம்\nஇரண்டு கடைகள் மாத்திரம் அல்ல, வேறு வியாபாரங்களை நீங்கள் நடத்தினாலும் அனைத்தையும் Kale POS, Kale Online POS மற்றும் Mobile POS மூலமாக இலகுவில் முகாமை செய்யலாம்.\nஎனது வருடாந்த கட்டணத்தை இரத்துசெய்யலாமா\nஆம், நீங்கள் விரும்பும் நேரத்தில் இரத்துசெய்யமுடியும். அத்துடன் உங்களுடைய வியாபார தகவல்களை backup செய்வதற்கும் போதிய நேர இடைவெளி வழங்கப்படும்.\nநீங்கள் எனது வியாபார தகவல்களை backup எடுக்கிறீர்களா\nஆம், உங்கள��டைய வியாபார தகவல்களை பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவற்றை backup எடுத்து சேமிக்கிறோம். நீங்களும் உங்கள் வியாபார தகவல்களை backup எடுத்துக்கொள்ளவும் முடியும்.\nஎவ்வகையான வியாபாரங்களுக்கு Kale Online POS பொருத்தமானது\nபல சரக்கு கடைகள், பாமசிகள், உணவகங்கள், விடுதிகள், புடவைக்கடைகள், Food city போன்ற பெரிய அளவிலான கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் இது பொருத்தமானதாகும்.\nஒவ்வொரு தொழில்துறைக்கு ஏற்ப special features ஐ கொண்டுள்ளது.\nஏற்கனவே நான் வேறு ஒரு கம்பனி POS System வைத்திருக்கிறேன். எவ்வாறு அத் தகவல்களை Kale Online POS இற்கு மாற்றலாம்\nஎமது Service team உடன் தொடர்புகொண்டு Excel மூலமாக இதனை இலகுவில் செய்யலாம்.\nஏற்கனவே உங்களிடமுள்ள System எந்த தேவைகளை நிறைவுசெய்யவில்லை என எமது service team உடன் தொடர்புகொள்ளுங்கள்.\nஅவற்றிற்குரிய தீர்வினை வழங்குவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2013/05/devathayai-kanden-kadhalil-vizhundhen.html", "date_download": "2020-09-25T06:48:32Z", "digest": "sha1:CVLSUUWBOVKCA3S7ZMG3SRAXDKKEAGNG", "length": 11323, "nlines": 294, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Devathayai Kanden Kadhalil Vizhundhen - Kadhal Konden", "raw_content": "\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\nதீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nதேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை அவளொரு தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை தேவதை\nவிழி ஓரமாய் ஒரு நீர்த்துளி வழியுதே என் காதலி\nஅதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்\nஅழியாமலே ஒரு ஞாபகம் அலைபாயுதே என்ன காரணம்\nஅருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்\nகல்தரை மேலே பூக்கும் பூக்கள்\nஎத்தனை காதல் எத்தனை ஆசை\nஅடி பூமி கனவில் உடைந்து போகுதே\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nதோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்\nபாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்\nசோளியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்\nகானலாய் ஒரு காதல் கண்டேன் கண்ணை குருடாக்கினாய்\nஉன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்\nஎங்கு போவது என்ன ஆவது\nஎன் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\nதீக்குள்ளே விரல் வைத்தேன் பனித்தீவில் கடைவைத்தேன்\nதேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்\nஎன் முகவரி மாற்றி வைத்தாள்\nபடம் : காதல் கொண்டேன் (2003)\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nபாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_72.html", "date_download": "2020-09-25T07:05:40Z", "digest": "sha1:4WS6O2XWAYBE5DZV6WICDG27XUMOCZZL", "length": 10227, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அரையிறுதிக்கு முன்னேறியது சைனிங்ஸ் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Sports News அரையிறுதிக்கு முன்னேறியது சைனிங்ஸ்\nகால்பந்தாட்ட தொடரின் அரையிறுதியாட்டத்துக்குத் சைனிங்ஸ் விளையாட்டுக் கழக அணி தகுதி பெற்றது.\nயாழ்ப்பாணம் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்தும் இந்தப் போட்டியின் காலிறுதியாட்டம் நேற்று நடந்தது.\nஇதன்போது, சையினிஸ் விளையாட்டுக்கழக .அணியை எதிர்த்து உதயசூரியன் விளையாட்டுக் கழக அணி மோதியது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று க���மராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaththigam.blogspot.com/2006/05/blog-post_27.html", "date_download": "2020-09-25T07:55:46Z", "digest": "sha1:YIBAOVJEV3QGFKQQHQKOHKBI5JA4R5WY", "length": 35497, "nlines": 791, "source_domain": "aaththigam.blogspot.com", "title": "ஆத்திகம்: கருணாநிதியின் சொல்லாட்டம்!", "raw_content": "\nநல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை\nஅல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை\n\" நிலமற்ற ஏழைகளுக்கு என்றா��், நிலமற்ற அத்தனை ஏழைகளுக்கும் என்று பொருள் அல்ல\nஎல்லோருக்கும் இலவச கலர் டிவி என்றால், அத்தனை எல்லோருக்கும் அல்ல\nரேஷன் அரிசி 10 கிலோ இலவசம் என்றால், எல்லோருக்கும் அல்ல\nஉன் நிலத்தை உன்னிடமிருந்து பிடுங்கி, அதை மேம்படுத்தல் என்ற பெயரில் கொள்ளை அடித்துப் பின் உனக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்\n// நிலமற்ற ஏழைகளுக்கு என்றால், நிலமற்ற அத்தனை ஏழைகளுக்கும் என்று பொருள் அல்ல\"-- அமைச்சர் அன்பழ்கன்\nஇப்படிப் போட்டுவிட்டு கருணாநிதியின் சொல்லாட்டம்னு தலைப்பா ஒரு வேளை இதான் எஸ்.கே அவர்களின் சொல்லாட்டமா :-))\nஅப்புறம் ஒரு கொசுறு நாணயமாக கூட்டுறவு வங்கி கடன் கட்டியவர்களுக்கு ,அவர்கள் கட்டியப்பணம் திரும்ப தரபடுமா என அம்மையார் அதி புத்திசாலிதனமா கேட்டதுக்கு ஏதும் கருத்துண்டா\nSK சார், வேறன்ன எதிர்பார்க்க முடியும். பணக்கார நாடுகளே நிலம் டிவி என இலவசங்களைக் கொடுக்க இயலாத போது இந்தியாவில் எவ்வாறு சாத்தியம். இந்த வார்த்தை விளையாட்டுகளால் மக்களை எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார்களோ\nகூட்டத்தில் கூடி நின்று கூடி பிதற்றலின்றி நாட்டத்தில்\nகொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி கிளியே வாய் சொல்லில்\nதேர்தலில் ஜெயிப்பதற்காக இரு கட்சிகளும் நடக்கவே சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுத்தன.அதில் அதிகம் மாட்டிக்கொண்டது திமுக தான்.நிலம் தருவது,டி.வி என காரிய சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளிவிட்டு விட்டன.\n2 ரூபாய்க்கு அரிசி தருவேன் என்றதும் குண்டு அரிசியாம்.அது மக்களுக்கு பிடிக்காமல் அதை இப்போது யாரும் விளைவிப்பதே இல்லையாம்.அதை மீண்டும் கொண்டு வரப்போகிறார்களாம்.\nதொழிற்சாலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல் இப்படி கூத்தடிக்கிறார்களே என யோசித்தால் வேதனை தான் மிஞ்சுகிறது.\nகொஞ்சம் நல்லா செய்திகளைப் படிச்சிட்டு வர்றதில்லியா\nஅதே விஷயத்துல கருணாநிதியும் பெஇனதைத்தான் கடைசி வரியா சொல்லி தம்மசுன்னு முடிச்சிருக்கேன்\nகூட்டுறவு கடன் விஷயத்தைக் கிளறாதீங்க\nஅப்புறம் கொடுத்தவன் யோக்கியன்,கொடுக்கதவன் அயோக்கியன்ன்னு சொன்னதெல்லாம் வரும்\nஅவன் செய்தான்; அதனால் நானும் செய்கிறேன் எனத் தொடரும் இந்தக் கேலிக்கூத்துகள் இருபக்கமும் தொடர்வது வேத்னையான நிகழ்ச்சி.\nஇதனைக் காட்டினால், உடனே முத்திரை குத்தக் கிளம்பும் கூட்டம், அதைவிடக் கொடுமை\n\"நாட்டில் அவமதிப்பும், நாணின்றி இழி செல்வத்\n\"நடிப்புச் சுதேசிகள்\" என்று பாரதி இவர்களைக் கொண்டுதான் ஒரு பாடலை எழுதினானோ\nஎத்தனைக் காலம் தான் ஏமாறுவார் என்று கொஞ்சம் மாற்றிப் பாடவேண்டும் போலிருக்கிறது\nதிமுக பதவிஏற்று சரியாக இரண்டு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள் ஆரம்பித்துவிட்டீர்களே. இலவசமாய் கிடைத்தால் எனக்கொன்னு என் சித்தப்பாவுக்கொன்னு என்பது போல கூட்டுறவு கடன் ரத்து என்றால் எல்லா வங்கி கடன்களையும் ரத்து செய் என்று குரல் கொடுப்பது. நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் என்றால் உடனே ஏதோ ஒரு கணக்குப் போட்டு தமிழ்நாட்டையே கேட்பது என்று ஒரு அளவில்லாமல் போகிறது. ஐயா சற்று பொறுங்கள். குறைந்தபட்சம் 100 நாள் தேனிலவாவது முடியட்டும். அதற்குப்பிறகு குழந்தையைப்பற்றி யோசிப்போம்\nசற்று கவனித்துப் படித்தீர்கள் என்றால், நான் குறை கூறவில்லை, ஒருசில பொறுப்பற்ற பதில்கலையே சுட்டிக்காட்டி இருக்கிறேன் என்பது புரியும்.\nமற்றும், கவர்னர் உரை தான் எனது முதல் பட்ஜெட் எனத் தேர்தலுக்கு முன் சொல்லியிருந்ததால், மக்களின் எதிர்பார்ப்பு சற்றுக் கூடவே இருந்த நிலையில் இன்னும் கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.\nவந்து சொன்னதற்கு நன்றி, பிரதிமா\nகாதலியைப் பார்த்து சொல்லும் போது வீரமா வானவில்லை வாங்கி தரவா, நட்சத்திரம் பறித்து மாலை சூடவானு லாம் ஒரு முறுக்கில சொல்றது தான் ஆனா ஒரு முழம் பூ வாங்க பையை தடவுவான்.அது போல தேர்தல் கால வாக்குறுதி தந்து இருக்காங்க, அத உடனே நிறைவேறும்னு எதிர்ப்பார்க்க கூடாது ,சட்டில இருந்தா தானே அகப்பைல வரும்.நிதி வேணாமா கருணா\"நிதி\" வச்சு என்ன பண்ண முடியும்.மத்திய அரசின் மாயக்கோல் வைத்து ஏதேனும் வித்தை காட்டக்கூடும் கலைஞ்ஞர் அரசியல் வித்தகர் ஆயிற்றே கருணா\"நிதி\" வச்சு என்ன பண்ண முடியும்.மத்திய அரசின் மாயக்கோல் வைத்து ஏதேனும் வித்தை காட்டக்கூடும் கலைஞ்ஞர் அரசியல் வித்தகர் ஆயிற்றே தேர்தல் பிரச்சாரம் அப்போவே மன்மோகன் சிங்க் மேல பாரத்த போட்டாரே உங்கள நம்பி தான் சொல்லியிருக்கேனு\nஇது தான் கருனநிதியின் \"நமக்கு நாமே\" திட்டம். அதாவது நம்மிடம் உள்ளதை பிடுங்கி நம்மிடமே கொடுப்பார்.\n//அப்புறம் ஒரு கொசுறு நாணயமாக கூட்டுறவு வங்க�� கடன் கட்டியவர்களுக்கு ,அவர்கள் கட்டியப்பணம் திரும்ப தரபடுமா என அம்மையார் அதி புத்திசாலிதனமா கேட்டதுக்கு ஏதும் கருத்துண்டா\nகூட்டுறவு வங்கி கடன் கட்டியவர்களும் மானம் உள்ள ஏழை விவசாயிகள் தானெ. அம்மையார் அதி புத்திசாலி தான்.உங்கள் தலைவர் பதில் தான் புத்திசாலிதனமாக இல்லை.\n//////நாணயமாக கூட்டுறவு வங்கி கடன் கட்டியவர்களுக்கு ,அவர்கள் கட்டியப்பணம் திரும்ப தரபடுமா என அம்மையார் அதி புத்திசாலிதனமா கேட்டதுக்கு ஏதும் கருத்துண்டா\nநடந்த கூத்துக்களைப் பார்த்தப்பின்பு, எந்தவிவசாயியாவது இனி கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கினால் ஒழுங்காக கட்டுவார்கள் என்று நம்புகிறீர்களா அப்படிக் கட்டினால் அவர் ஒரு இளிச்சவாயராகத்தான் இருப்பார். பின்னே என்னங்க, எப்படியாவது திராவிடகண்மணிகள் (அதிமுகவையும் சேர்த்தே) கடனை ரத்துசெய்து விடப்போகிறார்கள். பிறகென்ன\n// நிலமற்ற ஏழைகளுக்கு என்றால், நிலமற்ற அத்தனை ஏழைகளுக்கும் என்று பொருள் அல்ல\"-- அமைச்சர் அன்பழ்கன்\nநிலமற்ற ஏழைகள் என்றால், தி.மு.க விற்கு வாக்களித்த நிலமற்ற அத்தனை ஏழைகளுக்கும் என்று பொருள் \"-- அமைச்சர் அன்பழ்கன் இன்று சட்டசபையில் பதில் அளிக்க கூடும்.\n- எஸ். கே, நீங்களுமா கொஞ்சம் பொறுமை தலைவா\nமுத்தான மூன்று கருத்துகளைச் சொன்ன\nஇனம் கண்டு கொள்ள வேண்டும்\nநகைச்சுவையுடன் நீங்கள் அளித்த பதிலைப் புரிந்து கொண்டேன்\nநம்பிய காதலிக்கு நயவஞ்சகம் செய்யும் இனத்தோடு,\nஇந்த அரசியல்வாதிகளையும் சேர்த்ததுதான் அருமை\nஇந்தக் 'போட்டுக் கொடுத்து வாங்கறது'ன்னு சொல்வாங்களே, அதுபோல, ஜெயலலிதா சபைக்கு வந்து வழி சொல்லித் தருகிறார்களோ, என்னவோ\nநடப்பது 'கூத்து' என்று சரியாகச் சொன்னீர்கள்\nஇரு கழகங்களும் சேர்ந்து அடிக்கும் 'கூத்து' மக்களை விரைவிலேயே சொரணையற்றவர்களாக மாற்றிவிடும் போல் இருக்கிறது\nஒருவேளை, அதுதான் இவர்களின் இரகசியக் குறிக்கோள் போலும்\n//இரு கழகங்களும் சேர்ந்து அடிக்கும் 'கூத்து' மக்களை விரைவிலேயே சொரணையற்றவர்களாக மாற்றிவிடும் போல் இருக்கிறது\n இப்போவே அப்படித் தானே இருக்கு\nநான் குறிப்பிட்டது இன்னும் கொஞ்ச நஞ்சம் சொரணையோடு இருக்கின்றவர்களைப் பற்றி\nஅப்பாடா, முதல்முறையாக, பொன்ஸிடமிருந்து திட்டுகள் இல்லா ஒரு பின்னூட்டமும் வாங்கி விட்டேன்\nநாடு போகின்ற போக்கை நினைத்தால் கவலையாக இருக்கின்றது\nகலர்டிவி - இலவசங்களின் போதையில் மக்கள் சிக்கிக்கொண்டார்கள்.\nஇப்பொழதே சீரழிக்கும் சீரியல்கள் மக்களை தகாத உறவுகளுக்கும் மோசமான சிந்தனைகளையும் தூண்டிக்கொண்டு வருகின்றது. இந்த லட்சணத்தில் எல்லா வீடுகளுக்கும் கலர் டிவியும் கொடுத்து கேபிள் இணைப்பும் கொடுத்தால் அவ்வளவுதான் உறவுகளின் புனிதத்தனமை கெட்டு கலாச்சாரம் சீரழிந்து போய்விடும் .\nகலாச்சாரத்தைக் காக்கின்றோம் என்று சொல்லிவிட்டு கண்ணகி சிலையை நிறுவது பெரிய விசயமல்ல.. கலாச்சாரத்தை சீரழியாமல் பாதுகாக்க வேண்டும்\nரொம்பச் சரியான கவலையைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறீர்கள். நிலவு நண்பன் அவர்களே\nஇது போல நியாயமாகக் கவலைப் படும் கூட்டம் அதிகரித்து, ஒன்றும் சேர்ந்தால், அதுவே, நாட்டின் இன்றையத் தேவையை நிறைவு செய்யும்\nகருணாநிதி எதாவது ஒரு இலக்கியத்தில் இருந்து யாரோ சொன்ன ஒன்றை, கொஞ்சம் பூசி மொழுகி தான் சொன்னது என்று கூறியுள்ளாரோ என்று நினைத்தேன். ஆனால் இது வேறு மாதிரியாக உள்ளது. ஆனால் பூசி மொழுகுவது மட்டும் மாறவில்லை( தேர்தல் அறிக்கைகளை).\nஆனால், இது கொஞ்சம் ரொம்பவே ஓவர்\nகருணாநிதி பிடித்த அணி எந்த அணி\nஇல்லாத நிலங்களை இருப்பதாக கூறியுள்ளாரே.\nஇவையெல்லாம் அடுத்த தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு \"எடுத்துக்காட்டு உவமையணி\" யாகப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.\nநம்முள் இந்த நகைச்சுவை உணர்வு இருப்பது குறித்து மகிழ்சி\n//அப்பாடா, முதல்முறையாக, பொன்ஸிடமிருந்து திட்டுகள் இல்லா ஒரு பின்னூட்டமும் வாங்கி விட்டேன்\nஎவ்வளவு மன உளைச்சலுக்கு உட்பட்டிருந்தால் நண்பர் SK இப்படி கூறியிருப்பார். இதுநாள் வரை நண்பரை தொடர்ந்து திட்டி வந்த பொன்ஸ் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\n//இதுநாள் வரை நண்பரை தொடர்ந்து திட்டி வந்த பொன்ஸ் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். //\nபார்த்தி, இது எஸ்கேவின் தமிழுக்கும் பொன்ஸின் ரசனைக்கும் இடையே உள்ள திட்டு மற்றும் செல்லக்குட்டு.. இதில் புகுத்து எட்டப்பர் வேலை பார்க்கவேண்டாம்.. கண்டனங்களை கண்டம் தாண்டி விமானம் மூலம் சென்னைக்கே திருப்பி அனுப்பி வைக்கிறேன் :)\nதங்களது தி.மு.க.அ.தி.மு.க விளக்கம் பதிவு செயல் படவில்லை பிளாக்கர் 404 file not found error msg எனக்காட்டுகிறது.சரி பார்க்கவும்.ஆரம்பவரிகள் மட்டும் பார்த்தேன் செமையா கலாய்ச்சு இருக்கிங்க உடனே படிக்கலாம்நு பார்த்தா ஒபன் ஆகலை .\nஎனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/special-article/the-holy-mountain-at-6000-feet/c77058-w2931-cid303378-su6272.htm", "date_download": "2020-09-25T07:56:36Z", "digest": "sha1:OQOK227RYV6PBZFNTIZTQF4XGGPKDUXX", "length": 10935, "nlines": 57, "source_domain": "newstm.in", "title": "6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...!", "raw_content": "\n6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\nதென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கேரள எல்லையில் அமைந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கிமீ மலைப்பயண தூரத்தில் உள்ளது.\nதென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கேரள எல்லையில் அமைந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கிலோ மீட்டர் மலைப்பயண தூரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த இடமாக சொல்லப்படும் இமய மலையில் அமைந்திருக்கும் கயிலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது.\nவெள்ளியங்கிரி மலை என்பது மிகவும் புனிதமான ஒரு மலையாக கருதப்படுகிறது. மேகங்கள் சூழ்ந்திருப்பது போல காட்சி தருவதால் இது வெள்ளியங்கி என்று பெயர்பெற்றதாம். வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் பூண்டி அடிவாரத்திலிருந்து மலையேறித்தான் செல்ல வேண்டும். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால், இறைவன் இங்கு ஒரு குகையில் சுயம்பு லிங்கமாக பாறை வடிவில் காட்சியளிக்கிறார். அழகிய மலையில் அற்புதமாக வீற்றிருக்கும் சிவனுக்கு பூஜைகள் சற்று வித்தியாசமாக இருக்கிறது. சரிவெள்ளியங்கிரி மலைக்கு சிவன் எப்படி வந்தார் என்று பார்ப்போம்...\nஒரு பெண் மணந்தால் சிவனைத்தான் மணப்பேன், அதிலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் நான் சிவனை மணந்தே தீருவேன் என்கிறாள். ஒருவேளை அப்படி மணக்க முடியாமல் போனால் நான் என் உயிரையும் துறப்பேன் என்கிறாள். சிவபெருமாளும் அவளது பக்தியை கண்டு அவளை நோக்கி வருகிறார். அவர் வரும் வழியில் அவருக்கு சில இன்னல்கள் நேருவதாக் அவர் வர தாமதமாகிறது. இந்த நிலையில் அந்த பெண், குறிப்பிட��ட காலம் நிறைவடைந்ததால் நின்ற கோலத்தில் அவள் தன் உயிரை துறக்கிறாள். அவளுக்கு இன்றும் கன்னியாகுமரியில் கோவில் உள்ளது. இதனால் சிவன் தன் பக்தியை காப்பாற்ற முடியாமல் மனம்மொடிந்த சிவன், தன் கவலைகளை குறைக்க வெள்ளியங்கிரி மலையில் ஏறிய அதன் உச்சியை அடைந்த பிறகு அங்கு அமர்கிறார்.\nசிவன் வந்து அமர்ந்ததாலேயே அம்மலை தென் கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இம்மலையின் மூன்று பாறைகள் ஒன்று கூடி சிவனுக்கு ஆலயமாக உள்ளது. மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களிலும் சென்று வழிபட முடியும். ஆனால் வெள்ளியங்கிரி மலைக்கு பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டும் தான் செல்ல முடியும். இந்த மாதங்களுக்கு பிறகு தென்மேற்குப் பருவ மழை பெய்ய துவங்கி விடுவதால் மலைப் பாதைகள் மழைநீர் செல்லும் வழித்தடங்களாக மாறிவிடுகின்றன. மேலும் கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்று விடுவதால் அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. குறிப்பாக சித்ரா பௌர்ணமியின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வந்து செல்கின்றனர்.\nகரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலையில் மின் வசதிகள் கிடையாது. சபரிமலை போலவே இந்த மலையிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. 12 வயதில் இருந்து 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மலையில் ஏற அனுமதி இல்லை. பெண்கள் செல்லக் கூடாது என்று தடுப்பதும் இல்லை. ஆனாலும் காலகாலமாய் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கின்றனர். மீறி மலை ஏறும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பாதியில் திரும்பி வந்ததாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு செல்பவர்கள், கயிலாய யாத்திரைக்கு செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி செல்வார்கள். அதற்கு அடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி மலை ஏறுகின்றனர்.\nவெள்ளி விநாயகர் கோவில் மலை, பாம்பாட்டி சுனை, வழுக்கு பாறை, கைதட்டி சுனை, ஒட்டர் சமாதி மலை, பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை என 6 மலைகளை தாண்டி 7-வது மலையான கிரி மலையின் உச்சியில் குகை கோவிலில் சுயம்புவாக வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். வெள்ளிய��்கிரி மலைப் பயணம் இறைவனை இயற்கையுடன் தரிசிக்க ஒரு அருமையான வாய்ப்பாக இருப்பதுடன் மலையேற்றப் பயிற்சியாகவும் இருப்பது தனி சிறப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=b20c12e76921faa04dd8db9c7430013b&time=anytime&sortby=recent", "date_download": "2020-09-25T06:20:40Z", "digest": "sha1:PWWS4MFJMTQYXKXP2T5AEN4HMOTAVUOM", "length": 11554, "nlines": 172, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nArturoVed replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nநல்ல கதை நண்பரே. அருமையான பகிர்வு\nஇந்த இடத்தில் மனசாட்சி அல்ல, வேறு ஒன்று வரவேண்டும் என்று நினைக்கின்றேன்.\nமூளைத் தொழில் கூறெனப் பாய்ந்து வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில் பூமி சிறிதானது.\nமூளைத் தொழில் கூறெனப் பாய்ந்து வானத்தில் ஏறும் வல்லூறுகளின் பார்வையில் பூமி சிறிதானது.\nமனஸ்தாபம் – கவிதை சதாகாலமும் நிந்திப்பதிலேயே உன் ஆட்டம் எதிலிருந்தும் தொடங்குகிறன. புள்ளப்பூச்சியின் புடுங்கலை ஒத்த நச்சரிப்பில் அடி...\nபத்து வருடங்களுக்கு முன்பு நிரஞ்சன் குமார் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம். காசு பணத்திற்கு குறைவில்லை. ஆனால், ...\nmurali12 started a thread ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம் in சிறுகதைகள்\nசுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன்...\nDanielKak replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nDanielKak replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nDanielKak replied to a thread விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு in அறிவிப்புப்பலகை\nLeonardvob replied to a thread தமிழ்மன்றப் பண்பலை.. in அறிவிப்புப்பலகை\nகேப்டன் யாசீன் started a thread புத்தகம் in குறுங்கவிதைகள்\nசித்தார்த்தன�� புத்தராக்கும் போதி மரம் புத்தகம். - கேப்டன் யாசீன் கேப்டன் பதிப்பகம் 99420 52069\nகேப்டன் யாசீன் started a thread நீ in காதல் கவிதைகள்\nதேனைவிட தித்தித்தாலும் நீ தேன் இல்லை. - கேப்டன் யாசீன்\nகேப்டன் யாசீன் started a thread நீ in இலக்கியச்சோலை\nதேனைவிட தித்தித்தாலும் நீ தேன் இல்லை. - கேப்டன் யாசீன்\nகேப்டன் யாசீன் started a thread கேப்டன் யாசீன் Captain Yaseen in கவிஞர்கள் அறிமுகம்\nகேப்டன் யாசீன் Captain Yaseen இவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர். கேப்டனின் வெளிவந்த நூல் :- 1....\nகேப்டன் யாசீன் started a thread கலைஞர் in காதல் கவிதைகள்\nஎழுபது ஆண்டுகள் தமிழை எழுப்பியவன் நீ. - கேப்டன் யாசீன்\nஷண்முகத்திற்கு தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. புரண்டு புரண்டு படுத்தார். தனது மனைவியும் மகனும் இவ்வளவு கேவலமானவர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thanajeyaseelan.com/?p=3677", "date_download": "2020-09-25T07:10:05Z", "digest": "sha1:MQVOI4U6JZDGXXGW6YMR23QVRE2FCFMA", "length": 25993, "nlines": 322, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "கடந்து போன கவிதை ஊழியன்", "raw_content": "\nகடந்து போன கவிதை ஊழியன்\n‘பால்வீதி’ வரையும் பயணித்த பாவலவன்.\n‘ஆலாபனை’ செய்து சாகித்தியப் பரிசு\nவைரங்கள் என்றவற்றைப் பட்டைதீட்டிக் காட்டியவன்.\nஆங்கிலம், உருது, அரபி, இந்தி ,சமஸ்கிருதம்,\nவேராகி பலவிழுது விஸ்வரூபம் பெறச் செய்தோன்.\nநதிமூலம் தேடியே நாம்பயிலத் தூண்டியவன்.\n‘அவளுக்கு நிலா என்று பெயர்,’\n‘வாணியம் பாடியிலும்’ தமிழ்வளர்த்த பேராசான்.\nநபி….வழி நடந்தும் கம்பராம நாமத்தை\n‘ரகு –மானை’ தொடர்ந்தகதை சொல்லியவன்.\n‘கலைஞர் ‘ அழைக்கக் கட்சிக் கவிஞன்ஆனோன்.\nஞானமும், பரந்த தத்துவ விசாரமுங்\nநேர் கண்டவர் :சமரபாகு சீனா உதயகுமார்\nநேர் கண்டவர் :திருமதி அகிலா லோகராஜ்\nஎன் குரலில் என் கவிகள்\n\"சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 ​\"\n\"​நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019\"\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\n‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை\nதிரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nசிந்தை கவரும் சிறுவர் பாடல்கள\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"​பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை \"\n\"​நூலகம் அன்றும் இன்றும் \"\n\"நல்லை குமரன் 2019 தலைமை உரை \"\n\"யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை \"\n\"யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு \"\n\"யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை \"\n\"அம்பிகை அநேகி நூல் உரை \"\n\"​வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19​ \"\n\"​யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019​ \"\n\"​தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18​ \"\n\"​மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புர�� 30.09.18​ \"\n\"​யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை\"\n\"​மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை\"\n\"​இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை\"\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமா��� பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக்கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-07-03-2019/", "date_download": "2020-09-25T07:25:05Z", "digest": "sha1:QDN6VGAP7JFQXEFFXTD4RNTMLPDTK6KL", "length": 13534, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 07-03-2019 | Indraya palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasipalan Today : இன்றைய ராசி பலன் – 07-03-2019\nஎதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மாலையில் நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nஇன்று முயற்சி செய்யும் காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.\nவழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். சகோதரர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பால் நன்மை ஏற்படும்.\nசிலருக்கு எதிர்பாராத பணம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சிலருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். ஆயில்யம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.\nசிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மனம் உற்சாகமாகக் காணப்படும். ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nதெய்வப் பணிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சித்திரை முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.\nவெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் பணவரவு உண்டாகும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.\nகுடும்பத்தின் காரணமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும் என்பதால் உடல் அசதி உண்டாகும். உற்சாகமான நாள். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nபிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். உற்சாகமான நாள். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉற்சாகமான நாள். புதிய முயற்சிகள் அனுகூலமாகும். இன்று நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களைத் தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். அரசாங்கக் காரியங்களில் பொறுமை அவசியம். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் – 25-09-2020\nஇன்றைய ராசி பலன் – 24-09-2020\nஇன்றைய ராசி பலன் – 23-09-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/world/china-coronavirus-vaccine-may-be-available-for-public-in-november-2020.html", "date_download": "2020-09-25T06:02:05Z", "digest": "sha1:5DTVZ5LBEJTVDQFNSZIJRK5DE2CZJWFL", "length": 10612, "nlines": 54, "source_domain": "m.behindwoods.com", "title": "China coronavirus vaccine may be available for public in november 2020 | World News", "raw_content": "\n'இவங்க தான் ஆரம்பிச்சு வச்சாங்க... இப்போ இவங்களே தான் முடிக்கப் போறாங்க போல'.. கொரோனா தடுப்பு மருந்து குறித்து... சீனா 'அதிரடி' அறிவிப்பு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தடுப்பூசியை விரைவாக கண்டுபிடிப்பதை விட, அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே, கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. நான்கு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையை அடைந்து விட்டதாகவும், அதில் மூன்று தடுப்பூசிகள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.\nஇதுதொடர்பாக அந்த மையத்தின் தலைமை வல்லுநர் Guizhen Wu கூறுகையில், \"சோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசி ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு போடப்பட்டது. அதன்பிறகு, மோசமான பக்கவிளைவுகளோ அல்லது அறிகுறியோ எனக்கு ஏற்படவில்லை\" என்று கூறியுள்ளார். ஆனால், அந்த தடுப்பூசியின் பெயர் குறித்த தகவல்களை அவர் வெளியிடவில்லை.\n\"'ஆர்டர்' பண்ணது 'ஆப்பிள்' வாட்ச்... ஆனா அதுக்கு பதிலா வந்தது,,.\" 'அதிர்ச்சி'யில் உறைந்த 'பிரபல' இசையமைப்பாளர்,,.. 'கடும்' கோபத்துடன் போட்ட 'ட்வீட்'\n'ஓடும் பேருந்தில் இளைஞரை பெல்ட்டால் அடித்த 2 சகோதரிகள்'... 'சுக்குநூறான இளைஞரின் கனவு'... வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரே ஒரு வீடியோ\n'இனிமே Tiktok எல்லாம் இங்க Ban மா'.. ட்ரெண்ட் ஆகும் 'Google களமிறக்கிய' புதிய வீடியோ பகிர்வு வசதி\n 'ஒரே டைம்ல 2 கையாலையும் எழுதுறாங்க...' 'அத தாண்டி இன்னொரு விஷயம் பண்றாங்க, அதான் ஹைலைட்...' - விடாமுயற்சி தந்த வெற்றி...\n\"'Exams' எல்லாம் இப்டி தான் நடக்கப் போகுது..\" - அதிரடி 'அறிவிப்பு' வெளியிட்ட 'பல்கலைக்கழகம்'... \"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என...\" வியந்து நிற்கும் 'மாணவர்கள்'\nVIDEO: சினிமா சூட்டிங்கின் போது... வெள்ளத்தில் மூழ்கிய ஜாக்கி சான்.. திக் திக் நொடிகள்.. திக் திக் நொடிகள்.. நூலிழையில் உயிர்பிழைத்தது எப்படி.. நூலிழையில் உயிர்பிழைத்தது எப்படி\n'என்ன பண்றது'... 'இப்படி ஏதாவது செஞ்சாதான் கேக்கறாங்க'... 'தண்டனையைக் கேட்டு பதறிப்போய்'... 'மாஸ்க் அணியும் மக்கள்\n\"இது 'திருவிழா' சீசன் பா,,.. புதுசா 70,000 பேருக்கு வேல,, அது மட்டுமில்லாம,,.\" 'அதிரடி' அறிவிப்புகளை வெளியிட்ட முன்னணி 'ந���றுவனம்'\nஓயோ (OYO) 'நிறுவனர் மீது' .. 'மோசடி மற்றும் சதித்திட்ட வழக்குப்பதிவு'.. ரிசார்ட் ஓனரின் புகாரால் பரபரப்பு\n'ஒரு மேட்ச் கூட நாங்க தோற்க மாட்டோம்...' 'கப்பும் இந்த தடவ நாங்க தான்...' - செம confidence-ல் 'அந்த' டீம் கேப்டன்...\nபூமிக்கு அருகில் இருக்கும் வெள்ளி கிரகத்தில்... உயிர்கள் வாழும் சூழல்.. மேகங்கள் சொல்லும் செய்தி.. மேகங்கள் சொல்லும் செய்தி.. விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்\n\"'விராட்' கோலிக்கு அடுத்ததா... 'இந்தியா'வோட கேப்டனாக இவருக்கு தான் 'சான்ஸ்' அதிகம்..\" கணித்து சொல்லும் முன்னாள் கிரிக்கெட் 'வீரர்'\n“மனைவி சொந்தப் படம் எடுக்கனும்”.. சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகன்.. திட்டம் தீட்டிக் கொடுத்த சின்னத்திரை நடிகை\n'13 பேர் மரணத்திற்கு'... 'உண்மைக் காரணம் யார்'... - 'நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு'... 'சட்டப்பேரவையில் காரசார விவாதம்'...\n'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு\n'அலைபாயுதே' பட பாணியில் நடந்த கல்யாணம்.. க்ளைமாக்ஸ் மாதிரி 'திருமண மண்டபத்தில்' நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்\n.. நம்ம நிலைம இவ்ளோ மோசமாயிடுச்சே'.. திருமணம் செய்ய பெண் கிடைக்காத சோகத்தை... நித்தியானந்தாவிடம் கொட்டித்தீர்த்த இளைஞர்கள்.. திருமணம் செய்ய பெண் கிடைக்காத சோகத்தை... நித்தியானந்தாவிடம் கொட்டித்தீர்த்த இளைஞர்கள்.. 90s கிட்ஸ் ஆசை நிறைவேறுமா\n'சக ஊழியருடன் ஏற்பட்ட சண்டையால்'... 'மதுபோதையில் காருக்குள் வைத்து'... 'ஆண் செய்த பகீர் காரியம்'... 'மிரளவைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-25T08:02:06Z", "digest": "sha1:H3HE35IJI5OYKMPRZGPJMS2KLFSMKIJE", "length": 5456, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "மழுங்கல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமட்டமான பொன்வகை (யாழ். அக.)\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2015, 10:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனை���்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/03/blog-post_308.html", "date_download": "2020-09-25T07:35:34Z", "digest": "sha1:NJTYRLZOYKKHIUYOROCSJFPCXG5XUDIB", "length": 7091, "nlines": 69, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: நல்ல மரணத்துக்கு ஆயத்தம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n(நல்ல மரணத்திலே நித்திய பேரின்பமும் துர்மரணத்திலே நித்திய நரக நிர்ப்பந்த ஆக்கினையும் வருகிறபடியால் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசரமான காரியமாயிருக்கின்றது. நன்மரண ஆயத்தத்துக்கு ஆத்தும சுத்திகரம் பிரதானமாயிருக்கிற படியினாலும், உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக்கப்போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத்தைச் சுத்தி செய்வதுமல்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றம் கொள்ளும்போது குருவானவரை அழைத்துப் பாவசங்கீர்த்தனம், தேவ இஷ்டப்பிரசாதம், அவஸ்தைப் பூசுதல், இவைகளை உத்தம விதமாய்ப் பெற்று அடிக்கடி விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேக முயற்சிகளையும், உத்தம மனஸ்தாப மந்திரம், கர்த்தர் கற்பித்த ஜெபம் மற்றும் மங்கள வார்த்தை செபங்களையும் செபித்து, இதனடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக.)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/08/iyaesu-iyaesu-iyaesu-iraajaavae.html", "date_download": "2020-09-25T06:00:01Z", "digest": "sha1:P26TKTBCQJMHOV7QQLKQH2UPJQ5MHSRG", "length": 2464, "nlines": 74, "source_domain": "www.christking.in", "title": "Iyaesu Iyaesu Iyaesu Iraajaavae - இயேசு இயேசு இயேசு இராஜாவே - Christking - Lyrics", "raw_content": "\nஇயேசு இயேசு இயேசு இராஜாவே – 4\nஇயேசு இயேசு இயேசு இயேசு இயேசு இராஜாவே 2\nதுதித்து துதித்து துதித்து பாடுவோம்\nதுதித்து துதித்து துதித்து துதித்து துதித்து பாடுவோம் 2\nநன்றி நன்றி நன்றி இயேசுவே – 4\nநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே 2\nபாடி பாடி நடனமாடுவோம் – 4\nபாடி பாடி பாடி பாடி நடனமாடுவோம் 2\nஇரத்தம் இரத்தம் இரத்தம் ஜெயமே – 4\nஇரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/09/jeevan-thanthu-anbu-kurnthu.html", "date_download": "2020-09-25T06:54:21Z", "digest": "sha1:CJ5PFBHJS6LTTGFBC5RNTHMX5BVLDEFA", "length": 3041, "nlines": 92, "source_domain": "www.christking.in", "title": "Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த - Christking - Lyrics", "raw_content": "\nJeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த\nஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்\nஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2\nஇயேசுவே நன்றி – 4\n1 . இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்\nஇரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2\nஉம்மோடு வைத்துக்கொண்டீர் – 2\n2 . தேடிவந்த தெய்வம் நீரே – என்னை\nதேற்றி நடத்துகிறீர் – 2\nஎன்னைக் காக்கும் தெய்வம் நீரே\nஎனக்காக யாவையும் செய்வீர் – 2\n3 . ஊழியம் செய்ய என்னை இன்னும்\nஉருவாக்கி மகிழ்கின்றீர் – 2\nஒருநாளும் விலகிட மாட்டீர் – 2\n4 . ஆவியின் அபிஷேகத்தால்\nநிரப்பி நடத்துகிறீர் – 2\nவாக்கு மாறா வல்ல நேசரே – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-25T07:47:41Z", "digest": "sha1:MGNH3TCQQLZMMWQ62PLZART6FZKF2MLE", "length": 4828, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்திய ராணுவம் | Latest இந்திய ராணுவம் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடிக்டாகிற்கு பதிலாக இந்தியாவே உருவாக்கும் புது ஆப்.. தடை செய்யப்பட்ட 59 ஆப்களுக்கு பதிலாக 200 ஆப்கள்\nஇந்தியா சீனாவிற்கு இடையே எல்லைகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியா சீனா சம்பந்தப்பட்ட 59 ஆப்களுக்கு தடை செய்தது....\nசீனாவை நோக்கி படையெடுக்கும் இந்திய ராணுவம்.. பீதியில் மக்கள்\nசீனாவில் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ள வுஹானில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக தனிப்படை கொண்ட விமானம் இன்று டெல்லியில் இருந்து புறப்படுகிறது....\n இந்திய ராணுவ வீரர்களுடன் அசால்ட் பண்ணிய தோனி\nமகேந்திர சிங் தோனி இந்தியாவிற்கு பெருமை அளிக்கும் விதமாக ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சிக்காக களமிறங்கியுள்ளார். இவர் கிரிக்கெட்டில் மட்டும் புகழ்...\nஅபிநந்தனின் அசாத்திய தைரியம்.. ஆச்சரியப்பட்ட பாகிஸ்தான்\nஇந்தியா பாகிஸ்தான் சண்டையின் பொழுது பாகிஸ்தானில் பிடிபட்ட தமிழக ராணுவ வீரர் அபிநந்தன் பிடிபட்டார்.\nபாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் அபிநந்தன்.. பிரபலங்களின் கருத்துக்கள்\nபாகிஸ்தான் ராணுவத்தால் தமிழர் அபிநந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய மக்கள் அனைவரும் மிகவும் கொந்தளித்து உள்ளார்கள்.\nஇந்திய ராணுவம் பதிலடி.. கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து.. அதுலயும் நம்ம சேவாக் செம\nபுல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி தந்துள்ளது. தாக்குதல் குறித்து கிரிக்கெட் வீரர்களின் அதிரடி கருத்து\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-09-25T07:06:32Z", "digest": "sha1:NV42KPADXWLTHIVUA7IFIWWL2OGRHV2C", "length": 2376, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜெமினி | Latest ஜெமினி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n39 வயது கவர்ச்சி ஆண்டியை இறக்கி விடும் பிக் பாஸ்.. இலக்கியாவுக்கு கடும் போட்டி இருக்கும் போல\nஅடுத்த மாதத்தில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்க உள்ள சூழ்நிலையில் போட்டியாளர்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றது விஜய் டிவி. ஜெமினி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜெமினி படத்தில் நடித்த “ஓ போடு” கிரண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nவிக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரண். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/568057-what-to-give-to-friends.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-09-25T06:45:26Z", "digest": "sha1:LQOOOPJS2LWZHBUW24KLNEY2EA4XUS34", "length": 14810, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "நண்பர்களுக்கு என்ன தரலாம்? | What to give to friends - hindutamil.in", "raw_content": "வெள்ளி, செப்டம்பர் 25 2020\nஇந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் நாள்போல் பல நாடுகளில் நண்பர்கள் நாளுக்கும் பரிசுகளைப் பகிர்ந்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் என்னென்ன பரிசுகளை நண்பர்கள் பகிர்ந்துகொள்ளலாம்\nகாதலர் நாளோ நண்பர்கள் நாளோ இரண்டும் சாக்லெட் இல்லாமல் தொடங்குவதில்லை. உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு விதவிதமான வண்ணங்களில் சாக்லெட்டுகளை வாங்கிக்கொடுத்து, நண்பர்கள் நாளை இந்த வாரம் முழுவதும் கொண்டாடலாம்.\nஉங்கள் நண்பர் புத்தகப் புழுவாக இருந்தால், நல்லதொரு புத்தகத்தைப் பரிசாக வழங்கலாம். புத்தகம் வைக்கும் அலமாரியையும்கூட பரிசாகக் கொடுக்கலாம். அதைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் நண்பருக்கு உங்கள் ஞாபகம் கண்டிப்பாக வரும்.\nஇந்த கரோனா காலத்தில் புத்தகம் எங்கே வாங்கிக்கொடுப்பது என்று என்று நினைப்பவரா நீங்கள் அப்படியானால், இணையத்தில் நூல்களைப் படிக்க, உங்கள் நண்பருக்காக ஒரு மாத சந்தாவைச் செலுத்தி அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தலாம்.\nபரிசு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது உடைகள்தான். அது அரதப் பழசான பரிசு என்றாலும், உங்கள் நண்பருக்கு வாங்கித் தரும்போது அது நினைவு அடுக்குகளில் ஞாபகத்தை கிளறிக்கொண்டேயிருக்கும் அல்லவா ஒரு வேளை டிசர்ட் வாங்கிக்கொடுத்தால், நட்பைப் பற்றிய வாசகங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\nநட்பு எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பூந்தொட்டியில் பூச்செடியை வைத்து பரிசாகக் கொடுக்கலாம். பூச்செடிக்குத் தண்ணீர்விட்டு வளர்க்கும்போது, உங்கள் நட்பும் ஆழமாக வளரும்.\nநண்பர்கள்இந்தியாசர்வதேச நண்பர்கள் தினம்சாக்லெட்புத்தகப் புழுகரோனா காலம்Friendship day\nமாநிலங்களவையின் கண்ணியத்தை காப்பாற்றும் கடமை எனக்கு உள்ளது:...\n70 நாட்களில் ‘2ஜி’ வழக்கின் தீர்ப்பு வர...\nஇந்தி தெரியாதால் வங்கிக் கடன் தர மறுப்பு:...\nதொண்டு நிறுவனங்கள் ���திவு செய்ய ஆதார் கட்டாயம்:...\nஎதிர்க்கட்சிகள் இன்றி மூன்றரை மணிநேரத்தில் 7 மசோதாக்கள்...\nஇடதுசாரிகளை இழுக்கும் பிரசாந்த் கிஷோர்: வங்கத்தில் மம்தாவின்...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக...\nஎகிறும் கரோனா எண்ணிக்கை: 58 லட்சத்தைக் கடந்தது, ஒரேநாளில் 86,052 பேருக்குத் தொற்று\nஇந்தியா - சீனா பிரச்சினையில் உதவத் தயார்: ட்ரம்ப்\nமாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி மத்திய அரசு சட்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள் நிறுத்தவில்லை: பிரகாஷ் ஜவடேகர் பாய்ச்சல்\n - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி\nஒளிப்பட உலகில்: அவர்தானா இவர்\nகோடம்பாக்கம் சந்திப்பு: அஜித் இல்லாத ‘வலிமை’\nரமணரின் திருவருள் பெற்ற முருகனார்\nமாணவர் சேர்க்கையில் முந்தும் மேலக்கோட்டை அரசு தொடக்க பள்ளி: குழந்தைகளை சேர்க்க பெற்றோர்...\nசிபிஆர் கருவி மூலம் டீன் ஜோன்சை எப்படியாவது பிழைக்க வைக்க பிரெட் லீயின்...\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை\nமத்திய அரசின் வேளாண் சட்ட எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nபுதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு...\nமாற்றங்களை வரவேற்கும் இணைய தலைமுறை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1179", "date_download": "2020-09-25T08:02:57Z", "digest": "sha1:R5AONBNGMVABI3N2MTNZX7U4K4NRSFYC", "length": 5925, "nlines": 152, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | hraja", "raw_content": "\nதமிழகத்திலும் ராஜாதான்... பா.ஜ.க. கூட்டணியில் தான் அ.தி.மு.க... -ஹெச்.ராஜா பேட்டி\n\"மின் இழப்பை தடுக்கவே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\" - ஹெச்.ராஜா பேட்டி\nஸ்டாலின் மக்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்... ஹெச்.ராஜா பேட்டி\n'உலக நாயகனுக்கு உலக அறிவு இல்லை' - கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த எச்.ராஜா\nஆளை விடுங்கப்பா... திமுகவிலேயே நான் இல்லை- முக.அழகிரி...\nவிரைவில் ராமர் கோவில் கட்டப்படும்- ஹெச்.ராஜா\n7 பேரை விடுதலை செய்ய சொல்றது தமிழ் உணர்வா சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யனும்- எச்.ராஜா பேட்டி\nகாஷ்மீர் விவகாரத���தில் திமுக நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது\nதிமுக நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவேன்-ஹெச்.ராஜா\nப.சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலை விரைவில்... ஹெச்.ராஜா பேட்டி\nகர்மவினை தீர்த்து காரிய வெற்றி தரும் பரிகாரங்கள் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்1\nஅமைதியற்ற வீடு அமைவது எதனால்\nதுருவ நாடியில் நட்சத்திரங்களின் யோக ரகசியம்\nநந்தி தோஷம் ஏற்படுத்தும் திருமணத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/amma-endraal-anbu-song-lyrics/", "date_download": "2020-09-25T07:39:13Z", "digest": "sha1:UOLUAJK2CBWYK3PT3MF5MDQCHZTSQ4WN", "length": 6094, "nlines": 196, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Amma Endraal Anbu Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்\nபெண் : { அம்மா என்றால்\nபெண் : { அன்னையை\nபெண் : { அன்பின் விளக்கம்\nசொல்லில் உண்டு } (2)\nபெண் : { பத்து திங்கள்\nபெண் : அம்மா என்றால்\nபெண் : { இயற்கை\nவைத்திட வேண்டும் } (2)\nபெண் : { இல்லாதவர்க்கும்\nபெண் : { ஒருவருக்காக\nபெண் : அம்மா என்றால்\nபெண் : { மொழியும்\nஆகும் என்று } (2)\nபெண் : { உணரும்போது\nநன்மை என்றும் உண்டு } (2)\nபெண் : { வாழும் உயிரில்\nவகுத்து வைப்பது பாவம் } (2)\nபெண் : அம்மா என்றால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400222515.48/wet/CC-MAIN-20200925053037-20200925083037-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}