diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0968.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0968.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0968.json.gz.jsonl" @@ -0,0 +1,419 @@ +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=5708&id1=45&issue=20150907", "date_download": "2020-06-02T04:16:54Z", "digest": "sha1:54ZBMR2FBE7LYDPRXBEXTY5JHMNNCPU7", "length": 9053, "nlines": 56, "source_domain": "kungumam.co.in", "title": "தமிழ் மசாலாவில் மலர்ந்த குறிஞ்சிப்பூ! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதமிழ் மசாலாவில் மலர்ந்த குறிஞ்சிப்பூ\n“ ‘தனி ஒருவன்’ பார்த்தீர்களா மக்களெல்லாம் கொண்டாடுகிறார்கள்\n“நீர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கொரு முறை தெளிவுபடுத்தி விடுகிறீர்கள்.\nமக்கள் கொண்டாடும் படத்தை பார்க்காமல் இருப்பேனா இந்த மகத்தான மாமன்னன்\n“ரீமேக் ராஜா என்று பெயர் பெற்ற ஜெயம் ராஜா... மன்னிக்கவும் மன்னரே. மோகன்ராஜா புத்தம்புது கதையில் அசத்தியிருக்கிறார் மன்னா”\n“திரைக்கதையில் அவரோடு வேலை பார்த்திருப்பது இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) ஆயிற்றே அசத்தாமல் இருந்தால் தான் அதிசயம் அசத்தாமல் இருந்தால் தான் அதிசயம்\n“போலீஸ் கதை தான். ஆனால், ஹீரோவாக பர்ஃபெக்டாக ஃபிட் ஆகியிருக்கிறார் ஜெயம் ரவி\n“அவருக்கு பெரிய மைனஸ் பாயின்டாக இருந்தது அவரது குரல் தான். ஆனால், ரோமியோ ஜூலியட்டில் தொடங்கி அவரது குரலில் ஒரு மாற்றத்தை கவனித்தீரா அமைச்சரே\n“ஆம் மன்னா. தங்களது கம்பீரக் குரலுக்கு ஒப்பாக ஆண்மை மிளிரும் அழகான குரல்\n“திரைவிமர்சனம் செய்யும் போதும் எனக்கு ஜால்ரா தட்டத் தவறாத உங்கள் அல்லக்கை விசுவாசத்தை மெச்சினேன் அமைச்சரே\n“உன் எதிரி யாரென்று சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பது படத்தில் ஹீரோவின் தாரக மந்திரம் மன்னவா. ஆனால்- தங்களை எதிரியாகப் பெற்ற மன்னர்கள் தான் பாவம். டொக்குகள்\n“வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரிகிறதே அமைச்சரே ஏதேனும் உள்குத்து\n“அதை விடுங்கள் மன்னா. நயன்தாராவைக் கண்டீர்களா லேசான மேக்கப்பில் அவ்வளவு அழகு. சுபாவின் கதைகளில் வரும் நாயகி வைஜெயந்தியை அப்படியே திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்”\n“நாயகி பாத்திரம் மட்டுமல்ல. படத்தில் ஒரே ஒரு சிறு பாத்திரம் கூட வீணடிக்கப்படாத அளவுக்கு பலமான திரைக்கதை. வலிவூட்டும் வசனங்கள். தேவையில்லாத பாடல்கள் இல்லை. அபாரம்... அபாரம்\n“ஒவ்வொரு சிறு குற்றத்துக்கும் பின்னால் மிகப்பெரிய குற்ற வலைப்பின்னல் இருக்கலாம் என்கிற ஐடியாவே தமிழுக்கு புதுசு இல்லையா\n“நிச்சயமாக. நாயகன் என்பவன் கதைக்குத்தான் விசுவாசமான பாத்திரமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைய���ல் படம் எடுத்து வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்த போக்கு தொடர்ந்தால் நட்சத்திர ஆதிக்கம் தமிழ் சினிமாவில் குறைந்து, மீண்டும் நல்ல கதைகளும் புதிய சிந்தனைகளும் கோலோச்சும்”\n“ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் கச்சிதமாக அமைந்துவிட்டது மன்னா\n“படத்தில் ரவி ஹீரோவா, அரவிந்தசாமி ஹீரோவா என்று நாடு முழுக்க பட்டிமன்றம் நடத்துமளவுக்கு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தக் காலத்தில் ‘முரட்டுக்காளை’ படத்தில் ஜெயசங்கருக்கு அமைந்தது போல அட்டகாசமான செகண்ட் இன்னிங்ஸ்\n“சரி. படத்தைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்\n“ப்ளாக் பஸ்டர் ஹிட் என்று கொண்டாடுகிறார்கள் மன்னா\n திரையரங்குகள் ஆரவாரமாக இருந்தால்தான் சினிமா ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று பொருள். நல்ல படத்தை எடுத்து மக்களைச் சிந்திக்கவும், மகிழ்ச்சிக்கு உள்ளாக்கவும் செய்த ‘தனி ஒருவன்’ திரைப்படக் குழுவினருக்கு நம் அரசவையைக் கூட்டி ஒரு பாராட்டுத் தீர்மானம் வாசிக்க ஏற்பாடு செய்துவிடுங்கள் அமைச்சரே\nதமிழ் மசாலாவில் மலர்ந்த குறிஞ்சிப்பூ\nதமிழில் பிறந்தது பிறந்தநாள் பாட்டு\nதமிழில் பிறந்தது பிறந்தநாள் பாட்டு\nஅவ்ளோதான் மேட்டர்07 Sep 2015\nஅழகி அபிநயா07 Sep 2015\nTNOP... த்ரிஷாவும், நயன்தாராவும் ஒண்ணா....07 Sep 2015\n‘கபாலி’க்காக பெயரை மாற்றிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=531&Itemid=60", "date_download": "2020-06-02T05:06:30Z", "digest": "sha1:HVEGT7NDZWI3E4L6AFAP4AR4YZBJXIID", "length": 21881, "nlines": 47, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 29 'ஏஜே' பற்றி..\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமாறிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் மாறாத ஒரு மனிதன்\nவாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனைப்பற்றி ஒருவரை எழுதச்சொல்லிக் கேட்பது அடிக்கடி நடக்கும் ஒரு விசயமல்ல. அப்படி ஒருவரை கேட்கிறதே எழுதப்படப்போபவரிடம் ஒரு விசேசம் இருக்கிறதென்பதையே காட்டுகிறது. எளிமையான, தன்முனைப்பற்ற, மென்மையாகப் பேசும், முட்டக் குடிக்கும், ஆனால், ரிஷி போன்ற, நீண்டகாலப் பிரம்மச்சரியான, நீண்ட தாடியுடைய ஒருவரின் மனப்படம் எனக்கு அவரைப்பற்றி இருக்கிறது. அது 18 வருடப் பழைய நினைவு. அப்பட���யான அந்த மனிதரில் என்ன விசேசம் இருக்கிறது\n(ஏ.ஜே.யின் தாடி யாழ்ப்பாணத்தில் பழக்கமானதொரு காட்சி. பின்லாடனுடைய நீண்ட தாடி உலகப் படத்தில் காணக் கிடைத்தற்கு முந்தியதொன்று அது)\nதன் முதல் எழுத்துக்களால் பெயர்பெற்ற ஏ.ஜே.கனகரட்னா என்ற அம்மனிதர், ஜனவரி 1982 தொடக்கம் யூலை 1983 வரை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த Saturday Review என்ற பத்திரிகையில், சாகசங்கள் நிறைந்த முதற்கட்டத்தில், என்னுடன் வேலை பார்த்தவர். என் பத்திரிகை வாழ்க்கை ''உருண்டோடும் கல்'' போன்றது. 30 வருடம் கொழும்பில் பத்திரிகை வாழ்க்கை, என் தகுதிக்கு () ஐந்து இராஜினாமா. சிலோன் டெயிலி நியுஸ், சிலோன் டெயிலி மிறர், ஜெ.வோல்ரர் தொம்சன்ஸ், இலங்கை ரூறிஸ்ற் ப்போட், கொழும்பு பிளான் பியுரொ என்ற ஐந்தின் பின் கடைசியில் யாழ்ப்பாணத்திற்கு சற்றடே றிவியுவின் ஸ்தாபன ஆசிரியராக, யாழ்ப்பாண நூலகம் எரித்த பிறகு ஒரு கோபக்கார மனிதராகக் போய்ச் சேர்ந்தேன். நாட்டில் கொந்தளிப்பான நிலைமை இருந்த காலமது. என் பத்திரிகை வாழ்விலும் கொந்தளிப்பான கால ஆரம்பம் அது. ஆசிரியக் கருத்துச் சொல்லுதலில் பத்திரிகை ஆபத்தாகவே வாழ்ந்தது. ஜயவர்த்தன அரசின் வரவேற்பற்ற கவனம் எங்களில் என்றுமே இருந்தது. இறுதியில், கொழும்பு அதிகாரம் எங்களில் கடைப்பிடித்த பொறுமையை இழந்து, பத்திரிகையைத் தடை செய்தது. ஆசிரிய அலுவலகத்தை மூடியது. என்னைக் கைதுசெய்ய அலைந்தது.\nபோர்க்குணத் தன்மையுடன் எம் பத்திரிகைத்துவம் இருந்தபோதும் தென்னிலங்கையில் நாங்கள் பலரை நண்பர்களாகப் பெற்றோம். ஏனெனில் சற்றடே றிவுயு மட்டுந்தான் ஒரு சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் ஒரேயொரு எதிர்ப்புக் குரலாக இருந்தது. நான் பத்திரிகையில் விவாதங்களை ஊக்குவித்தபோது, ஏ.ஜே. மென்மையான விசயங்களை உள் கொணர்ந்தார். அவர் பணித்துறையைச் சேர்ந்தவராக இருந்தபடியால், யாழ்ப்பாணக் காட்சிகளை கூட்டிக் குறைக்காமல், அவர்களுடைய அனுவங்களை ஆழமாக அனுபவித்து எழுதினார். 1982 க்கு முன்பு அவரைச் சந்திக்கும் நல்லதிஷ்டம் எனக்குக் கிட்டியிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் 1983 க்குப் பிறகு இந்த 18 வருடங்களிலும் அது கிட்டவில்லை. ஆகவே, அந்தக் குறுகிய காலத் தொடர்பு அவரைப் பற்றிய அறிவுடன் எழுத எனக்குத் தகுதியைத் தந்திருக்கிறதா அது எனக்கு நிச்சயமில்லை. ஆனால் சளைக்காத, புலம்பெயர் எழுத்துக்களின் இலக்கிய ''மருத்துவிச்சி''யான பத்மநாப ஐயர் அப்படி நினைக்கிறார். அவர் நினைக்கிறது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nஏ.ஜே.யின் நிரந்தர இருப்பிடமாக உள்ள யாழ்ப்பாணத்திலிருந்து நான் பிடுங்கப்பட்டு 18 வருடங்களாகப் போனபின்னும், இன்னும் அவர் எனது பிரக்ஞையில் இருந்து கொண்டுதான் இருக்கிறார். அது விசித்திரமானதாக இருந்தபோதிலும், சற்றடே றிவுயு தொடர்புகள் நின்று பல நீண்ட வருடங்கள் சென்ற பின், அந்த மனிதரைப்பற்றி நான் அதிகம் அறிந்து கொண்டேன். கூடுதலாக நினைத்துக் கொண்டேன். அதற்குத் திரும்பவும் பத்மநாப ஐயருக்குத் தான் நன்றியுடையனாக இருக்கிறேன். ஏனெனில் அவர் தான் Third Eye பிரதியொன்றை எனக்கு அனுப்பியவர். அவ்வெளியீடு செங்கலடியிலுள்ள, கிழக்குப் பல்கலலைக்கழகத்திலிருந்து வரும் ஆங்கில இதழ். அவ்விதழ் ஆங்கிலத்திலுள்ள சிருஷ்டி எழுத்துக்களுக்கும் கோட்பாட்டு விவாதங்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது. அந்தக் குறிப்பிட்ட இதழில் ஏ.ஜே.யின் எழுத்துக்கள் பலவும் வெளியாகியும் இருந்தன. அந்த இதழை வாசித்தபோது அவரின் ஆங்கில இலக்கியத்துடனான தொடர்புபற்றி எனக்குப் புதியதொரு தரிசனம் கிடைத்தது. என் யாழ்ப்பாண பத்திரிகை நாட்களில் அது எனக்கு முற்றுமுழுதாகக் அறியக் கிடைக்காததொன்று.\nஅவருடைய பேராதனை நாட்களின் பின் ஏரிக்கரைப் பத்திரிகைத் துறைக்கு தடம்மாறி வந்தார். ஏரிக்கரை பத்திரிகை வலதுசாரிப் பிற்போக்கின் கோட்டை. மாக்ஸிஸக் கருத்துக்கள் உள்ள றெஜி சிறிவர்த்தன, கைலாசபதி, ஏ.ஜே. போன்றவர்களுக்கு அப்பபத்திரிகைகளில் ஏன் கவர்ச்சி வந்தது என்பது என்னைக் குழப்பியதொரு விசயம். எதிரானவை ஒன்றை ஒன்று கவரும் என்பதாலா அல்லது, பத்திரிகைத்துறைக்கும் இலக்கியத்துக்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதாலா அல்லது, பத்திரிகைத்துறைக்கும் இலக்கியத்துக்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதாலா எனது கருத்து என்னவென்றால், சிருஷ்டி இலக்கியத்திலுள்ள ஆர்வங்களை பத்திரிகைத்துறை ஒரேயடியாகக் கொன்று போடும் என்பதே. ஒரு வங்கி எழுத்தர் கவித்துவ உணர்திறனை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளனால் ஒரு நாவலை எழுதுவது அத்தனை சுலபமல்ல. ஆனால் நினைத்துப் பார்க்கையில் ஒருவன் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ���ாதாரண உண்மையும் இருக்கிறதே. எனக்கு இலக்கிய ஆர்வம் இருபதாவது வயதிற்குப்பின் செத்துப் போய் விட்டது. அதற்குக் காரணம் பத்திரிகைத்துறையில் எனக்கிருந்த பைத்தியமாக இருக்கலாம். அல்லது ஜேம்ஸ் ஜொய்சின் யுலிசஸ் நாவலை வாசிக்க முயற்சித்ததால் வந்ததாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். ஆனால், ஏ.ஜே. இலக்கியத்துக்குரியவர். ஏரிக்கரையும் பின்னர் சற்றடே றிவுயுவும் அச்சு எழுத்துடன் ஆன்மீக உறவு கொள்ள அவருக்கு ஒரு சாதாரண சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக இருக்கும் ஒரு மனிதரைப்;பற்றி அப்படி ஒப்புமைப்படுத்தக் கூடாது என்றாலும், சட்டரீதியாக பத்திரிகைத்துறையை அவர் விவாகம் செய்திருக்கிறார் என்றும், இலக்கியத்துறையை அவருக்குப் பிடித்த வைப்பாட்டியாக வைத்திருக்கிறார் என்றும், என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை எனது கருத்து என்னவென்றால், சிருஷ்டி இலக்கியத்திலுள்ள ஆர்வங்களை பத்திரிகைத்துறை ஒரேயடியாகக் கொன்று போடும் என்பதே. ஒரு வங்கி எழுத்தர் கவித்துவ உணர்திறனை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளனால் ஒரு நாவலை எழுதுவது அத்தனை சுலபமல்ல. ஆனால் நினைத்துப் பார்க்கையில் ஒருவன் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற சாதாரண உண்மையும் இருக்கிறதே. எனக்கு இலக்கிய ஆர்வம் இருபதாவது வயதிற்குப்பின் செத்துப் போய் விட்டது. அதற்குக் காரணம் பத்திரிகைத்துறையில் எனக்கிருந்த பைத்தியமாக இருக்கலாம். அல்லது ஜேம்ஸ் ஜொய்சின் யுலிசஸ் நாவலை வாசிக்க முயற்சித்ததால் வந்ததாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். ஆனால், ஏ.ஜே. இலக்கியத்துக்குரியவர். ஏரிக்கரையும் பின்னர் சற்றடே றிவுயுவும் அச்சு எழுத்துடன் ஆன்மீக உறவு கொள்ள அவருக்கு ஒரு சாதாரண சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக இருக்கும் ஒரு மனிதரைப்;பற்றி அப்படி ஒப்புமைப்படுத்தக் கூடாது என்றாலும், சட்டரீதியாக பத்திரிகைத்துறையை அவர் விவாகம் செய்திருக்கிறார் என்றும், இலக்கியத்துறையை அவருக்குப் பிடித்த வைப்பாட்டியாக வைத்திருக்கிறார் என்றும், என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஏரிக்கரையில் இருந்த காலத்தைப்பற்றிச் சொல்கையில், (அது சிலவேளை உண்மையில்லாமல் இருக்கலாம்) விவரணப்பகுத��� எழுத்தாளராக இருந்து விவரணப்பகுதிக்கு அவரை ஆசிரியராகப் பதவி உயர்வு செய்தபோது அதை எதிர்த்து அந்த வேலையை உதறித்தள்ளினார் என்று மற்றவர்கள் சொல்வதை நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தக் கதை கட்டுக்கதையாக இருந்தாலும், அதை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.\nபேராதனை ஆங்கிலத்துறை இலக்கியத் திறனாய்வை ஒரு வழிபாட்டுத்துறையாகவே வழிபட்டு வந்தது. பல்கலைக்கழகம், கவிஞர்களையும் நாவலாசிரியர்களையும் உற்பத்தியாக்கும் இடம் என்று ஒருவரும் எதிர்பார்ப்பதில்லைத் தான். ஏ.ஜே. நுண்மாண் நுழைபுல இலக்கியத் திறனாய்வாளன். அதில் தான் அவருடைய பலம் இருக்கிறது. பழைய பரம்பரையினராகிய எங்கள் பலரைப்போல, அவரும் ஆங்கில மொழியில்; பாதுகாப்பாக இருந்தார். ஆனால் ''சிங்களம் மட்டும்'' சட்டம் அவருக்கு உணர்ச்சிபூர்வமான சவாலாக வந்தது. தாய் மொழியில் அவர் புதிதாகக் காதல் கொண்டார். விரைவாக இரண்டு இலக்கியங்கள் இடையேயும் வியாக்கியானப்படுத்துபவராகவும் பாலம் கட்டுபவராகவும் அவர் மாறினார். சிருஷ்டி எழுத்து உண்மையில் வேறொரு விசயம். யாழ்ப்பாணம் புலமையாளர்களையும் பண்டிதர்களையும் உருவாக்கும். ஆனால் யாழ்ப்பாண மனிதன், தென்னிலங்கையில் உள்ள சிங்களச் சகோதரனைப் போலவல்லாது, வித்தியாசமான விழுமிய அமைப்பைக் கொண்டவன். அது அவனுக்கு சிருஷ்டித்துவத்தையும் கற்பனையையும் எளிதாகக் கொடுக்க விடாது. முக்கியமாக ஆங்கிலத்தில். அதற்கும் இரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன. கவிஞரும், வெளியீட்டாளருமாகிய தம்பிமுத்து ஒருவர். கொஞ்சம் குறைவாக மற்றவர், சிறுகதை ஆசிரியர் அழகு சுப்பிரமணியம். அவர்கள் இருவரும் பிரித்தானிய மண்ணிற்குச் சென்று தாங்கள் அடைய வேண்டியதை அடைந்தார்கள்.\n(அழகு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தது பிழையானதொரு விசயம். அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.. சிலோன் டெயிலி மிறரில் அவரைப் பற்றியும் அவர் எழுத்துக்களைப் பற்றியும் ஒரு பத்தி எழுதினேன். கொஞ்சக் காலத்துக்குப் பின் அவர் வாழும் தகுதி உணர்வுகளைத் தொலைத்து விட்டு, இறுதியில் சுய இரக்கத்தில் உழன்று, அவல உருவமாகி விட்டார்.)\n1983 இல் யாழ்ப்பாணத்தை விட்டு நான் ஓடத் தள்ளப் பட்டேன். அந்த யாழ்ப்பாணம், இந்தப் பதினெட்டு ஆண்டுகளும் பிரளய மாற்றங்கள் பலவற்றைக் கண்டது. ஒரு காலத்தில் உறுதியான ���ர் இடமாக இருந்த அது, இன்று நிரந்தமற்ற, துயரத் தன்மையை தன் முகத்தில் அப்பி வைத்திருக்கின்றது. என் மனக்கண்ணில் ஒரு தன்னந் தனிய, தாடியுள்ள உருவம் ஒன்று, அங்கு எதுவுமே நடக்காத மாதிரிப் போகிறதென்றால் அது, ஏ.ஜே.கனகரட்னா தான்\nலண்டன், டிசெம்பர் 4 2001\nஇதுவரை: 18901348 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agasivapputhamizh.blogspot.com/2019/08/MARS-2020-mission.html", "date_download": "2020-06-02T03:58:46Z", "digest": "sha1:EZFOJXWY7OZPQKLOADSHUVU2WEUJSKXN", "length": 62438, "nlines": 345, "source_domain": "agasivapputhamizh.blogspot.com", "title": "செவ்வாய்க் கோளுக்குச் சென்றவர்களின் பெயர்ப் பட்டியலில் நீங்களும் இடம்பெற வேண்டுமா? - இதோ நாசா வழங்கும் இலவச வாய்ப்பு! | அகச் சிவப்புத் தமிழ் \",\"thumbnails\"===n.vars.controlNav&&!0===n.vars.thumbCaptions){var c=s.attr(\"data-thumbcaption\");\"\"!==c&&void 0!==c&&(a+=''+c+\"\")}n.controlNavScaffold.append(\"", "raw_content": "\nசனி, ஆகஸ்ட் 31, 2019\nHome » அரசியல் , அறிவியல் , உலக வெப்பமயமாதல் , சுற்றுச்சூழல் , செவ்வாய் , தொழில்நுட்பம் » செவ்வாய்க் கோளுக்குச் சென்றவர்களின் பெயர்ப் பட்டியலில் நீங்களும் இடம்பெற வேண்டுமா - இதோ நாசா வழங்கும் இலவச வாய்ப்பு\nசெவ்வாய்க் கோளுக்குச் சென்றவர்களின் பெயர்ப் பட்டியலில் நீங்களும் இடம்பெற வேண்டுமா - இதோ நாசா வழங்கும் இலவச வாய்ப்பு\nஒரு படத்தில் வடிவேலுவிடம் “ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் எடுத்து வை இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ” என்று போதைப்பொருளுக்குப் பணம் கேட்டு மிரட்டுவார் மயில்சாமி.\nவெறும் போதை மயக்கத்தின் மூலம் செவ்வாய்க் கோளுக்குப் போகவே ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்றால், அது கூட இல்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே உங்களை... இல்லை இல்லை... உங்கள் பெயரைச் செவ்வாய்க்கோளுக்கு அழைத்துப் போக இன்று முன்வந்திருக்கிறது நாசா.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய்க் கோள் பற்றிப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. உலாவிகளை (Rovers) அந்தக் கோளில் தரையிறக்கி நேரிடையாகவே பல சோதனைகளையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே. இதன் அடுத்த பகுதியாக வரும் ஆண்டில் ‘மார்சு 2020 (MARS 2020)’ எனும் செயல்திட்டத்தின் கீழ் மீண்டும் இன்னோர் உலாவியைச் செவ்வாயில் இறக்கத் திட்��மிட்டுள்ள நாசா இதில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் நாமும் பெயரளவில் செவ்வாய்க்குப் போக முடியும். எப்படி எனக் கேட்கிறீர்களா\nநாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நாசாவின் இந்த இணையத்தளப் பக்கத்துக்குச் சென்று அங்கு காணப்படும் சிறிய படிவத்தில் நம் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை நிரப்பி அனுப்ப வேண்டும். உலகெங்குமிருந்து இவ்வாறு திரட்டப்படும் பெயர்கள் அனைத்தும் (நெறிமுறைகளுக்கு உட்படாத வகையிலான பெயர்கள் தவிர) ஒரு நுண்சில்லில் (microchip) பதிவு செய்யப்பட்டு, உலாவியில் (Rover) இணைத்துச் செவ்வாய்க்கு அனுப்பப்படும்.\nஅதாவது ஒரு காசு செலவில்லாமல், எந்த விதக் கடினமான பயிற்சியும் மேற்கொள்ளாமல் யார் வேண்டுமானாலும் விண்வெளிப் பயணம் செய்யலாம், செவ்வாய்க்குப் போகலாம்.\n“அட, செவ்வாய்க்குப் போகும் கருவியில் ஓர் ஓரமாக நம் பெயரை ஒட்டி அனுப்பப் போகிறார்கள், அவ்வளவுதானே” எனக் கேட்கலாம். ஆனால் இதற்காக வழங்கப்படும் பயணச்சீட்டைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இதோ கீழே உள்ள படத்தைப் பாருங்கள்\nநம் பெயர் முதலான விவரங்களைக் கொடுத்த உடனே மேற்கண்டவாறு ஒரு பயணச்சீட்டு நமக்கு வழங்கப்படுகிறது. அதில் பாருங்களேன், செவ்வாய்க்கு அனுப்பப்பட உள்ள ஏவூர்தி (Rocket), அது புறப்படும் இடம், செவ்வாயில் அது தரையிறங்கும் இடம் என அத்தனை விவரங்களுடன் கூடவே பெரிய எழுத்துக்களில் நம் பெயரும் பொறிக்கப்பட்டு ஏறக்குறைய உண்மையான பயணச்சீட்டுப் போலவே இருக்கிறது\nஇந்தத் திட்டம் கேட்கச் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் இப்படி ஒரு பயணச்சீட்டை நம் பெயரில் பெறும்பொழுது புதுவிதமான உணர்வு ஒன்று ஏற்படத்தான் செய்கிறது. இந்தச் சீட்டை நாம் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்; தரவிறக்கிக் (Download) கொள்ளலாம்; அச்செடுத்துக் கொள்ளலாம்; இதற்கென அளிக்கப்படும் ஒட்டுநிரலியின் (Embed Code) மூலம் நமது வலைப்பூவில் / இணையத்தளத்தில் இப்படிக் காட்சிக்கும் வைக்கலாம்.\nஅதுவும் இத்திட்டத்துக்காக நாம் பெயர் தாக்கல் (submit) செய்வது இந்த ஒரு தடவையோடு முடிவது இல்லை. அடுத்தடுத்த செவ்வாய்க்கோள் ஆராய்ச்சிகளின்பொழுதும் இதே போல் நம் பெயரை மீண்டும் மீண்டும் அனுப்பலாம்; ஏற்கெனவே கலந்து கொண்டவர்கள் எனும் பெருமையோடு. இதற்கு முன்பு 2014, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் இதே போன்ற வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது அனுப்பியவர்கள் இப்பொழுது மீண்டும் தங்கள் பெயரை அனுப்ப அதே இணையப் பக்கத்தில் மறுபயணர் (Frequent Flyer) எனும் சிறப்புப் பிரிவும் வழங்கப்பட்டுள்ளது.\nதிட்டம் துவங்கிய நாள் முதல் இதோ கட்டுரையின் இந்த வரியைத் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இந்நொடி வரை 88,60,325 பேர் தங்கள் பெயரை இத்திட்டத்தின் கீழ் தாக்கல் (submit) செய்திருக்கிறார்கள் இன்னும் பல கோடிப் பேர் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகப் பெரும் புகழும் தலைசிறந்த சாதனை வரலாறும் கொண்ட நாசாவின் செயல்திட்டம் (project) ஒன்றில் நமது பெயரும் ஏதோ ஒரு வகையில் இடம்பெறுவது நமக்குப் பெருமைதானே வரலாற்றில் நம் பெயரும் பதிவாக இது ஒரு வாய்ப்புத்தானே என நினைப்பவர்கள் இப்பொழுதே தங்கள் பெயரை அனுப்பி வைக்கலாம்.\nஅதே நேரம், விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்குத் திடீரென அரசியல்வாதிகளைப் போல இப்படி மக்களை மகிழ்விக்கும் எண்ணம் வந்தது ஏன் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nநாசாவின் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் முக்கிய நோக்கமே அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என்பதைக் கண்டறிவதுதான். ஏற்கெனவே உலகப் பெருமுதலாளிகளின் பணவெறியும் அதற்காகவே அரசு நடத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளின் வலச்சாரி அரசியலும் இணைந்து இந்தப் பூமியை உயிர்கள் வாழத் தகுதியில்லாத சுடுகாடாக மாற்றத் தொடங்கி விட்டன. ஓசோனில் ஓட்டை, துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருக்கம், இந்தியா போன்ற பல நாடுகளில் ஏற்படும் வரலாறு காணாத வெள்ளம் என்று உலக அழிவுக்குப் பல எச்சரிக்கைகளை இயற்கை காட்டி விட்டது. ஆனாலும் இந்த வளர்ந்து கொழுத்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு எதிரான தங்கள் எந்த நடவடிக்கையையும் அணுவளவும் மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இல்லை. மாறாக, வேறு புது உலகையே வேண்டுமானாலும் படைத்துக் கொள்ளலாமே ஒழிய இந்தப் பூமியில் மிச்சமிருக்கும் இயற்கை வளங்களையும் சக்கையாகப் பிழிந்தெடுக்காமல் விடுவதில்லை என்கிற முடிவில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு புது உலகைப் படைப்பதற்கான முயற்சிதான் நாசாவின் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சிகள்.\nஆனால் இந்த முயற்சி பலன் த�� வேண்டுமானால் பெருமுதலாளிகள் கொண்டு வந்து கொட்டும் பண மூட்டைகள் மட்டும் போதாது; மக்களின் ஆதரவும் கொஞ்சமாவது வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் மனிதர்களைச் செவ்வாய்க்குப் புலம்பெயரச் செய்வதாக இருந்தால் உலகப் பெரும் பண முதலைகள் மட்டும்தாம் அதில் இடம் பிடிப்பார்கள் என்றாலும் அவர்களுக்கு அடிமை ஊழியம் பார்ப்பதற்காகவாவது நம்மைப் போன்ற எளிய மனிதர்களும் சில கோடிப் பேர் தேவை.\nஎனவே எல்லாவற்றுக்கும் முன்னதாக மக்கள் உள்ளத்தில் விண்வெளிப் பயணம், செவ்வாய்ப் பயணம் போன்றவற்றின் மீது அடிப்படை ஆவலைத் தூண்டியாக வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அந்த மிகப் பெரிய மாற்றத்துக்கு மனிதர்களை உள்ளத்தளவில் கொஞ்சமாவது ஆயத்தப்படுத்தியாக வேண்டும். அதற்கான உலகளாவிய ஒரு முயற்சிதான் இந்தப் பெயர் திரட்டும் வேலை என்பது என் தனிப்பட்ட கருத்து.\n உலகம் விட்டு உலகம் பறக்கும் அந்த உச்சப் பொருட்செலவுப் பயணத்தின் நுழைவுச்சீட்டை வாங்க வசதியற்ற நமக்கு வழங்கப்படும் ஒரு சிறு ஆறுதல் பரிசுதான் இந்த இலவச நுழைவுச்சீட்டு. அதாவது கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன நகைச்சுவைக் காட்சியைப் போல், என்றைய பொருளாதாரத்திலும் செவ்வாய்க்குப் போக முடியாத நம்மைப் போன்ற எளிய மயில்சாமிகளுக்கு வழங்கப்படும் ஒரு சிறு போதை இது\nஇப்படி எல்லாவற்றையும் ஆழமாக, தீவிரமாகச் சிந்தித்து வாழ்க்கையில் கிடைக்கும் சில சின்னஞ்சிறு இன்பங்களை இழக்க வேண்டுமா எனக் கேட்பவரா நீங்கள் கைதூக்குங்கள், நீங்களும் என் கட்சியே கைதூக்குங்கள், நீங்களும் என் கட்சியே தட்டி விடுங்கள் உங்கள் பெயரையும் உங்கள் அன்புக்குரியவர்களின் பெயர்களையும் நாசாவுக்கு. கடைசி நாள் செப்டம்பர் 30.\nஇது பற்றி மேலும் விவரங்கள் அறியவும் ஐயம் ஏதும் இருந்தால் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மேலே கூறிய இணையப்பக்கத்தின் அடியில் காணப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) எனும் இணைப்பைச் சொடுக்குங்கள்\n(நான் தினச்செய்தி நாளிதழில் ௩௦-௦௮-௨௦௧௬ அன்று எழுதியது).\nபடங்கள்: நன்றி மார்சு 2020 செயல்திட்டம் - தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி மேலாண்மை மையம் (NASA)\n – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி\n✎ முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்\nபதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன் தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்\nபதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n← புதிய இடுகை பழைய இடுகைகள் → முகப்பு\nதிண்டுக்கல் தனபாலன் சனி, 31 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 8:26:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் சனி, 31 ஆகஸ்ட், 2019 ’அன்று’ பிற்பகல் 9:19:00 IST\n உங்களுக்கும் இதில் ஆர்வம் பிறந்து விட்டதா :-D மகிழ்ச்சி ஐயா இருந்தாலும் அந்தப் பின்னணி அரசியல் குறித்த விதயங்களையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன். கருத்துக்கு மிக்க நன்றி\nYarlpavanan ஞாயிறு, 1 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 8:44:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் திங்கள், 2 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 3:14:00 IST\nUnknown திங்கள், 2 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 7:16:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 4 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:55:00 IST\n அடுத்த தடவையிலிருந்து பெயருடன் கருத்திட்டீர்களானால் நீங்கள் யார் என அறிந்து மகிழ்வேன்\nஜோதிஜி புதன், 4 செப்டம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 5:02:00 IST\nஇ.பு.ஞானப்பிரகாசன் புதன், 4 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:55:00 IST\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்\nபார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...\nமின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓\nசென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா – விரிவான அலசலும் விளக்கங்களும்\nத மிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’\n - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅ ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம் இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூட...\n – ஆர்.கே நகர் நியாயங்கள்\nவாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்... மக்களாட்சி முறையை இழிவுபட��த்தியவர்...\nகமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்\n‘க மல்ஹாசன் இல்லுமினாட்டி உறுப்பினர்’ என்று முதன் முதலில் கேள்விப்பட்ட பொழுது கைக்கொட்டிச் சிரித்தவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால், வ...\nதாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்\nதி ராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை...\nசெவ்வாய்க் கோளுக்குச் சென்றவர்களின் பெயர்ப் பட்டிய...\nஇந்தியப் பொருளாதாரமும் மக்கள் மனநிலையும் - பகடிக் ...\n15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது\n13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (22) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (76) அழைப்பிதழ் (6) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (30) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (16) இனம் (46) ஈழம் (38) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (22) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (8) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (6) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (12) சமயம் (10) சமூகநீதி (4) சாதி (8) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (21) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (11) தமிழர் (41) தமிழர் பெருமை (13) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (9) திரட்டிகள் (4) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (9) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (3) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (2) பதிவர் உதவிக்குறிப்புகள் (8) பதிவுலகம் (16) பா.ம.க (2) பா.ஜ.க (23) பார்ப்பனியம் (11) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (7) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதா��ம் (2) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி நீ கேளேன் (7) மடல்கள் (9) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (4) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மோடி (9) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) வரலாறு (21) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (3) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (6) வை.கோ (4) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1)\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள் - 2017 – நவம்பர் 29-30 தேதிகளில் வீசிய ஓக்கி புயல் பாதிப்பின் அகோரத்தை தாமதமாகவே நான் உணர்ந்தேன். அரசே அழிவு முடிந்த பின்னர்தான் உணர்ந்தது என்பதெல்லாம் தனிக்...\nபதிவுகளை இமெயிலில் பெற - வாசக நண்பர்களுக்கு, இந்த வலைப்பதிவை சைபர்சிம்மன்.காம் முகவரியில் புதிய முகவரியில் மாற்றியிருக்கிறேன். புதிய பதிவுகள் இமெயிலில் தொடர்ந்து பெற தேவை எனில் தயவ...\nகாலம் செய்யும் விளையாட்டு - *காலம் செய்யும் விளையாட்டு * *காலம் செய்யும் விளையாட்டு – இது* *கண்ணாமூச்சி விளையாட்டு* மேலும் படிக்க »\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020 - வைகாசி 20, 2051 செவ்வாய் 02.06.2020மாலை 5.00 உலகத் தமிழ்ச்சங்கம், மதுரைஇணையத் தமிழ்க்கூடல் தமிழும் தொல்லியலும் முனைவர் பி.ஆறுமுகம் The post உலகத் தமிழ்ச...\nblack hole கருந்துளை - ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky w...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது - மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இற...\nபதுங்கு குழி தயாரா மோடி - *உங்களின் உற்ற நண்பர் அவர். இன்னும் சொல்லப் போனால் உங்களின் அமெரிக்கப் பிரதி அவர். உங்களை அவரின் இந்தியப் பிரதி என்றும் சொல்லலாம்.* *அறியாமை,* *ஆணவம்,* *...\n- கவிச்சக்ரவர்த்தி’ என்று கம்பர் ஏன் அழைக்கப்பட்டார், தெரியுமா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற தொடர் ஏன் தோன்றியது, அறிவீர்களா \nசூப்பர் ஸ்டார் கல்கி - அவையோர் அனைவருக்கும் வணக்கம் தமிழ்நாட்டில் தீவிரமான வாசிப்பைக் கொண்ட, புதிதாக எழுத வரும் எவரும் தன்னுடைய பயணப் பாதையின் குறுக்கே கல்கியைச் சந்திக்காமல்...\nகன்னித்தீவு - விமர்சனப் போட்டி முடிவுகள் - கன்னித்தீவு விமர்சனக் கட்டுரைப் போட்டி மார்ச் தொடக்கம் முதல் ஏப்ரல் இறுதி வரை நடந்தது. போட்டிக்கு மொத்தம் 35 கட்டுரைகள் வந்தன (முழுப்பட்டியலை இங்கே காணலாம...\n குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா - இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்கு வெளியே உள்ள பரபாங்கி நெடுஞ்சாலையில் ஒரு வசந்த காலையில் இரண்டு ஆண்கள் ஒரு மரத்தின் ...\nகொரியஇளவரசியும் இரட்டை மீன் சின்னமும் - கொரிய இளவரசி ஆயியுக்தா பாண்டிநாட்டு இளவரசியா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா அல்லது பாண்டி நாட்டிற்கு வந்த வேற்று நாட்டுத் தொடர்புடைய பெண்ணாடா\n1550. குறும்பாக்கள்: 12-14 - *குறும்பாக்கள்: 12-14* *பசுபதி* '*சந்தவசந்த'க் கவியரங்கத்தில் ( 2018) வெளியானவை.* *12.* *”பங்களாக்கச் சேரி”யென்றார் சேட்டு* *பாகவதர் சென்றுவிட்டார் கேட்ட...\nஎழுத்தாளன் சர்வரோக நிவாரணி அல்ல…. - எண்பதுகளின் மத்தியப்பகுதி அது. இன்றைக்கு பிரான்சிலிருக்கும் கி.பி.அரவிந்தன்தான் அப்படிக் கேட்டவர்…. “அதென்ன தோழர் உங்கட நாட்டுல யாரைப் பார்த்தாலும் முதல் ச...\nதொலைத்துவிட்டேன் - நானே பாற்கடலில் விட்டு விட்டு வந்ததை தொலைத்துவிட்டேன் என்பதா அதை எதற்காக சுமந்து வந்தேன் அதை எதற்காக சுமந்து வந்தேன் யுகங்களின் தவிப்பை அதில் ஊடும்பாவுமாக நெய்து வைத்திருந்தேன் என்ப...\n - நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்\" தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே...\nஇணைய அரங்கில் (webinar) இணைய வருக - *“கரோனா” காலத்தில் ஏற்கெனவே * *4**இணையக் கருத்தரங்குகள் பேசிவிட்டேன். * *இப்போது **5,6**ஆவது நிகழ்வுகள் - *“கரோனா” காலத்தில் ஏற்கெனவே * *4**இணையக் கருத்தரங்குகள் பேசிவிட்டேன். * *இப்போது **5,6**ஆவது நிகழ்வுகள்* *01-06-2020** அன்று மாலை 6மணிக்கு* *திருச்சி இந்...\nsmart = சூடிகை - 21/4/2015 இல் ஒருமுறை தமிழுலகம் மடற்குழுவில், சிங்கைப் பழனி, ” இங்கு சிங்கையி���் Smart Nation என்பதை அங்கு இந்தியாவில் Smart City என்று சொல்கிறார்கள் இந்த s...\nஎழுத்து எனும் போர்க்கருவி ஏந்திய ஒரு தமிழ்க்குருவி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nCtrl+g அழுத்தித் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் மாற்றி மாற்றி எழுதலாம்\nஇடுகைகள் அனைத்தும் சொந்த ஆக்கங்கள். இடுகைகள், பதாகை, இலச்சினை எல்லாம் காப்புரிமை செய்யப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2015/04/17-4-1756-31-7-1805.html", "date_download": "2020-06-02T05:54:55Z", "digest": "sha1:7MMKNDKIB6TOBMF6ZRPQM6RB3AEHU5YV", "length": 18158, "nlines": 178, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: தீரன் சின்னமலை பிறப்பு: 17-4-- 1756 - இறப்பு: 31 – 7- 1805...", "raw_content": "\nதீரன் சின்னமலை பிறப்பு: 17-4-- 1756 - இறப்பு: 31 – 7- 1805...\nதீரன் சின்னமலை அவர்கள், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தமபதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு மைசூர் மன்னர் ஆட்சியில் இருந்ததால், அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த தண்டல்காரர்கள் கேட்ட போது, “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அன்று முதல், அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மற்றும் மருது சகோதரர்கள், போன்றவர்கள் வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த மாமனிதர்கள். ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்படும் தீரன் சின்னமலை அவர்கள், வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க் கலைகளைக் கற்றுத் தேர்ந்த��, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டு, அவர்களின் கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்த அவர் மூன்று முறை வெற்றியும் கண்டார். கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆங்கிலேயர்களைத் எதிர்த்த போர்கள் ஆகும் ...\nஅன்று தீரன் சின்னமலை வரி பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு கொடுத்தார் ஆனால் இன்று மக்களின் வரிபணத்தை எடுத்து இரத்தம் உறிஞ்சி கொழுத்த கார்பொரேட் பெரு முதலாலிகளிகளுக்கு தானம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு எப்படி மரியாதையை கொடுக்கமுடியும்\nதிருநகர் கிளையில் பணி நிறைவு பாராட்டுவிழா . . ....\nகார்டூன் . . . கார்னர் . . .\n30.04.15- வேலைநிறுத்தம் - பஸ், ஆட்டோ, லாரி ஓடாது.....\nவன்மையாக . . . கண்டிக்கின்றோம் . . .\nசென்னை CGM(O)-ல் எழுச்சி மிகு பட்டினி போர்...\nஏப்ரல்-29, மிகப் பெரிய ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்...\n29.04.15 சென்னை CGM(O)-ல் பெருந்திரள் போராட்டம்......\nஏப்ரல் - 29 பாரதிதாசன் பிறந்த நாள்...\n29.04.2015 பணி நிறைவு பாராட்டு விழா-வாழ்த்துக்கள்....\nகார்டூன் . . . கார்னர் . . .\nஅணு ஆயுதத்துக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்...\nதோழர்.சையது இமாமுக்கு BSNLEU-வின் இனிய பாராட்டு......\nசென்னை CGM அலுவலகம் முன்பு.. பெருந்திரள் பட்டினிப்...\nமதிய சங்க செய்தியை மாநிலசங்கம் வெளியிட்டுள்ளது...\nவாழ்வுரிமை அழிப்பு ஆயுதம் ;வேலைநிறுத்தமே கேடயம்.\nசிறப்பாக நடைபெற்ற சின்னாளபட்டி கிளை மாநாடு.\nநேபாளத்தில் நிலநடுக்கம்: 1,500 பேர் பலி - பரிதாபம்...\nமாநில தலைமை மீது பொய்புகார் - அனுமதியோம்...\nஅன்புடன் ...ஓர் அழைப்பு, அவசியம் வாங்க . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nBSNL\"லேன்ட் லைன்\"இரவு 9 TO காலை 7 மணி இலவசம்...\nபங்குச் சந்தையில் 5% முதலீடு -P.F. நிதி மோடி அரசு....\nநளின நகரங்களும், நசுங்கும் கிராமங்களும்...\nநமது அமைச்சரை Forumசந்திப்பிற்கு எழுதியுள்ள கடிதம...\nDOT Secyயுடன் பேச்சு மே-1 தள்ளி வைக்கப்பட்டுள்ளது...\n24.04.15 மதுரை மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்டம்....\nஏப்ரல்-23 தியாகி, கு.லீலாவதி நினைவு நாள் . . .\n27.04.15 அன்று DOT -Secyடன் Forum பேச்சு வார்த்தை....\nதோழர் சங்கர் பிரசாத் தத்தா - பிரதமருக்கு கொடுத்துள...\nஏப்ரல் - 22 தோழர்.லெனின் பிறந்த நாள் . . .\n22.04.15 மதுரை தொலை தொடர்பு மாவட்ட Forum கூட்டம்.....\nநமது தமிழ் மாநில கூட்டமைப்பின் நன்றி அறிவிப்பு . ....\nதமிழ் மாநில Forum கூட்டமைப்பின் அறிக்கை . . .\nபத்திரிக்கைகளின் பார்வையில் நமது BSNLபோராட்டம்......\nதிண்டுக்கல் & பழனியில் நடைபெற்ற போராட்டம்...\nகார்பரேட் அலுவலகத்தில் அகிலஇந்திய தலைமை...\nஏப்ரல்-21 நமது BSNL -லில் வெற்றிகரமான வேலை நிறுத்த...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஏப்ரல் 21,22 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம். . . .\nBSNL அதிகாரிகள்- ஊழியர்கள் வேலைநிறுத்தம் APRIL-21&...\nஏப்ரல்-21 பாரதிதாசன் நினைவு நாள். . .\nடெல்லி FORUM பத்திரிகை செய்தி வெளீயிடு ...\nநமது BSNLEUமாநில சங்க சுற்றறிக்கை . . .\nForum அனைத்து தோழர்களின் உடனடி கவனத்திற்கு...\n18.04.15 மதுரை லெவல் 4 வளாகம் நிரம்பியது...\nஏப்ரல் -18 களப்பால் குப்புசாமி நினைவு நாள் . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nசத்துணவு ஊழியர்கள் மீது போலீஸ் தாக்குதல் . . .\n17.04.15 திருப்திகரமான திண்டுக்கல் சிறப்புக்கூட்டம...\nகார்டூன் . . . கார்னர் . . .\nதீரன் சின்னமலை பிறப்பு: 17-4-- 1756 - இறப்பு: 31 ...\nநியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இந்திய பெண் நியமனம்...\nதீவிரமடையும் சத்துணவு ஊழியர் போராட்டம்17.04.15 மறி...\nமதுரை G.M. (DEV) கிளைக்கு பாராட்டு . . .\n15.04.15 சிறப்பு மிகு மதுரை FORUM சிறப்பு கூட்டம் ...\n15.04.2015 அவசர மாவட்ட செயற்குழு கூட்டம்...\n13.04.2015 தேனியில் நடைபெற்ற FORUM சிறப்புக்கூட்டம...\nஏப்ரல் 21 & 22 வேலை நிறுத்தம் பற்றி மாநில FROUM......\n2ஜி வழக்கு: இன்று தொடங்குகிறது இறுதி வாதம்...\nநாட்டின் பாதுகாப்புக்கு பயனுருக்களால் பாதிப்பு ஏற்...\nஆபிரகாம் லிங்கன் ( பெப்ரவரி 12, 1809—ஏப்ரல் 15, 18...\nஅம்பேத்கர் பிறந்த நாள் - மதுரையில் தீண்டாமை ஒழிப்...\nகார்டூன் . . . கார்னர் . . .\nமுதலிடம் பிடித்து சானியா சாதனை . . .\nகுடும்பக் கட்டுப்பாடு செய்தவர்களை தான் வாக்களிக்க ...\nவெண்கலம் வென்ற இந்திய அணிக்கு பிரணாப் முகர்ஜி வாழ்...\nஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: அரசு...\nCITU,LPF 13 தொழிற்சங்கங்கள் 1 நாள் வேலை நிறுத்தம்...\nBSNLEU MA- SSA தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஏப்ரல் -14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள்...\n13.04.2015 தேனியில் FORUM சார்பாக நடக்க இருப்பவை.....\nதிருச்சி ஒப்பந்த தொழிலாளர் மாநாடு அறைகூவல்...\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்-13.04.15....\nஜாலியன் வாலாபாக் தியாகிகள்- வீர வணக்கம் - . ....\n12.04.2015 திருச்சியில் ஒப்பந்த ஊழியர்கள் மாநாடு.....\nகார்டூன் . . . கார்னர் . . .\nTRAI நடவடிக்கையால்SMS.செல் கட்டணம் குறைகிறது\n20 தமிழர்கள் படுகொலை ஏப்.22- ஹைதராபாத்தில் பகிரங்க...\nகார்டூன் . . . கார்னர் . . .\n13.04.2015 தேனியில் FORUM சார்பாக நடக்க இருப்பவை.....\n101/133 : மார்க் அல்ல. . . ரேங்க். . .\nநமது FORUM ஏப்ரல் - 21 & 22 வேலைநிறுத்த சுற்றறிக்...\nகார்டூன் . . . கார்னர் . . .\nGPF விண்ணப்பம் 16.04.15கடைசி நாள் . . .\nஏப்ரல்-10 மக்களின் தொண்டர் என்.வி-நினைவு நாள்...\nஏப்ரல் -10 திரு.மொராஜி தேசாய் நினைவு நாள்...\nபிரபல பாடகர் நாகூர் ஹனிபா மறைவு . . .\nபிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு . . .\nமதுரையில் ஆவின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் . . .\n20 பேர் கொலையும் வெடிக்கும் கேள்விகளும் . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\n20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: ஆந்திர அரசுக்கு தேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/nuwara-eliya/electronics", "date_download": "2020-06-02T04:23:31Z", "digest": "sha1:ZSPEJMC4GC2EDABZ3QHVMCLT4CQGCOIL", "length": 7120, "nlines": 165, "source_domain": "ikman.lk", "title": "நுவரெலியா | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nகணினி துணைக் கருவிகள் (17)\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் (5)\nகணனிகள் மற்றும் டேப்லெட்கள் (5)\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள் (3)\nவேறு இலத்திரனியல் கருவிகள் (2)\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் (1)\nகாட்டும் 1-25 of 148 விளம்பரங்கள்\nநுவரெலியா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nநுவரெலியா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/2967-2015-08-28-15-04-30", "date_download": "2020-06-02T04:09:32Z", "digest": "sha1:2XZLC7Q3HT36FUKZ5TCNLX2ZK3RMEIK3", "length": 30945, "nlines": 198, "source_domain": "ndpfront.com", "title": "பொருளாதார உதவிகள் சமூகத்தை மாற்றுமா!?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபொருளாதார உதவிகள் சமூகத்தை மாற்றுமா\nபணத்தால் எதையும் வாங்க முடியும் - பணத்தால் எதையும் மாற்ற முடியும் - பணத்தால் எதையும் செய்ய முடியும் என்ற பொது சமூக உளவியலே, இன்று வடகிழக்கு மக்கள் சார்ந்த புலம்பெயர் உதவிகளாக மாறி இருக்கின்றது. உதவியை பெறுபவன் சமூக உணர்வுடன் பெறாத வரை - சமூக உணர்வை வளர்க்காத உதவிகள், தகுந்த சமூக பயன்பாட்டை பெறுவதில்லை. மறுபக்கத்தில் பணத்தைக் கொண்டு சமூக அந்தஸ்தை பெறும் சுயநலம் சார்ந்த கண்ணோட்டம், எந்த சமூக பிரயோசனமுமற்ற கோயில்களைக் கட்டும் அதேநேரம், ஊழலுக்குள் - மோசடிக்குள் சமூகத்தை மூழ்கடித்து விடுகின்றனர்.\nஇந்த வகையில் இரண்டு போக்குகள் இன்று காணப்படுகின்றது.\n2.சுயநலம் சார்ந்ததுமான செயற்பாடுகள் பொதுவில் இனம் காணமுடியும்.\nஇன்று தனிப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்கள் தொடங்கி பொதுநோக்கு கொண்ட அமைப்புகள் வரை, பொருளாதார உதவி என்ற அடிப்படையில் வடகிழக்கு மக்களை அணுகுகின்றனர். ஆனால் இந்த உதவிகளுக்கு என்ன நடக்கின்றது என்பதை, பகுத்தறிவுடன் - அதன் நடைமுறையுடன் சீர்தூக்கி அணுகுவது கிடையாது.\nமுதலில் பொருளாதார உதவிகள் அவசியமா - இந்த உதவிகள் சமூகத்தை மாற்றுமா\nகடந்தகால யுத்தம் ஏற்படுத்திய உளவியல் சிதைவுகள் - பொருளாதார அழிவுகள் - உடல் ரீதியாக அங்கவீனமானவர்களைக் கொண்ட குடும்பரீதியான இழப்புகளை கொண்ட சமூகம் - நவதாராளமயத்தால் ஏற்பட்டு வரும் சொத்து இழப்புகளும் வறுமையும்... இது போன்ற காரணங்கள் உதவிக்கான அடிப்படையான கூறாக இருந்த போதும், இதை மட்டும் அளவீடாகக் கொண்ட சமூகக் கண்ணோட்டம் வடகிழக்கில் எதிர்நிலை விளைவுகளையே உருவாக்குகின்றது.\nசமூகரீதியான உதவியை செய்பவர்களின் நோக்கம் நேர்மையானது - உண்மையானது என்பதால் மட்டும், உதவிகளை சரியாக வழி நடத்தி விடாது. அதாவது பணத்தைக் கொடுப்பதால் சமூகம் தானாக முன்னேறி விடாது. சமூகம் இன்று எப்படி இருக்கின்றது என்பதும் - அது உதவியை எப்படி அணுகுகின்றது என்பதையும், சமூக நோக்கில் அணுகாத வரை அனைத்தும் அர்த்தமற்றதாகி வருகின்றது.\n30 வருட யுத்தத்தின் ஊடாக உருவான சமூகம் - உழைத்து வாழ்ந்த வாழ்வையும் அந்தப் பண்பாட்டையும் இழந்து இருக்கின்றது. 30 வருடமாக அன்றாடத் தேவையை எப்படி பெற்றது. அரச கொடுப்பனவுகள் (கூட்டுறவு சங்கங்கள்..) மூலமும், தன்னார்வ தொண்டு நிறுவன உதவிகள் மூலமும், புலம்பெயர் உதவிகளிலும்... தங்கி வாழ்ந்தது, அதற்கு பழக்கப்பட்ட ஒரு சமூகமாக வடகிழக்கு சமூகம் இருக்கின்றது. இதன் ஒரு நீட்சியாக புலம்பெயர் உதவிகள் எந்த மாற்றமு���் இன்றி தொடர்வது என்பது சமூகத்தின் சாபக்கேடாகும். இதை சமூக ஆய்வு நோக்கில் இன்று இனம் காண்பதும் - அதை மாற்றி அமைக்கும் நோக்கில் உதவிகள் மாற்றி அமைக்க வேண்டும்.\nயுத்தத்துக்கு பின்பும் உழையாது தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்ப உதவுவதை எதிர்பார்க்கும் வடகிழக்கு சமூகமாக - அந்த வகையில் வாழ்வதையே தங்கள் வாழ்க்கையாக மக்கள் தேர்ந்து எடுத்திருக்கின்றனர். உழைத்து தன் வாழ்வின் தேவையை பூர்த்தி செய்யும் வாழ்க்கை முறையை விரும்பாத - உழைப்பை வெறுக்கின்ற பொதுத்தன்மை வடகிழக்கில் காணப்படுகின்றது. இங்கு உதவ விரும்புபவன் உழைத்து வாழ்கின்றான் என்பதே இங்கு முரண்நிலையாகும்.\nஇன்று வடகிழக்கில் வேலைகளுக்கு பெருமளவில் ஆட்கள் தேவைப்பட்ட போதும் - வேலை செய்யாமல் வாழ்வை நாடுகின்ற தன்மையே பொதுவில் காணப்படுகின்றது. தாங்கள் வேலை செய்யாமல் வாழ்வதற்கும் - வாழ்வதற்காக அரசுடன் போராடி வாழ்வதை மறுப்பதற்கும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தை பெறுகின்ற பொது உளவியல் கண்ணோட்டம் காணப்படுகின்றது. வடகிழக்கில் பாரிய வேலை வாய்ப்புகள் இருந்து அதை செய்ய விரும்பாத மனநிலையானது - பெருமளவில் வடகிழக்குக்கு வெளியில் வாழ்பவர்கள் வேலை செய்யும் மாற்றம் வடகிழக்கில் நடந்து கொண்டு இருக்கின்றது.\nவடகிழக்கு மக்களை எடுத்தால் தனிநபர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பணத்தை பெறும் சுயநலக் கண்ணோட்டமும் - சமூக ரீதியான பணத்தைப் பெற்று தங்கள் தேவையை பூர்த்தி செய்யும் போக்கும் பொது சமூக உளவியலாகி இருக்கின்றது. உழைத்து வாழ மறுக்கும் இந்த சமூகத்தின் பொது மனநிலையைப் பயன்படுத்தி தான், உலகத்தில் உள்ள வங்கிகள் எல்லாம் வடகிழக்கு மக்களுக்கு கடனையும் - கடன் மூலமான பொருளையும் அள்ளி வழங்கி, இன்று அவர்களை எதுவுமற்றவராக்கி கடனாளியாக்கி இருக்கின்றது.\nஇதை எல்லாம் நாம் இன்று கருத்தில் எடுத்து சமூக நோக்கில் அணுக வேண்டும். சமூகக் கண்ணோட்டம் கொண்டு உதவும் நோக்கம் மட்டும் போதுமானதல்ல - சமூக நோக்கில் பெறுவதை உறுதி செய்யாத வரை, உதவும் நோக்கம் வெற்றிபெறாது.\nஉதவிகள் என்பது வடகிழக்கு மக்கள் உழைத்து வாழ்வதை தேர்ந்தெடுத்து வாழும் போதும் - உழைத்து வாழ்வதை ஊக்குவிப்பதை நோக்கியும் - அதை வாழ்வாக தேர்ந்தெடுக்கும் வண்ணம்... உதவுவதன் மூலமும், புதிய சமூகத்தை உருவாக்க முடியும்.\nஉழைத்து வாழ முடியாதவனுக்கு தனிப்பட்ட முதலீடுகள் மூலம் (மாட்டுப் பண்ணை, கோழிப்பண்ணை, தையல் மெசின்..) மேலே கொண்டுவர உதவ முனைவது என்பது, வரட்டுத்தனமானது - அர்த்தமற்றது. உழைத்து வாழ்பவன் தான், கிடைக்கும் உதவியைக் கொண்டு மேலும் உழைப்பான். உழையாதவனால் \"பண உதவியை\" வீணாக செலவு செய்து அழிக்கத்தான் முடியும்.\nஇதே போல் உழைத்து வாழும் பெற்றோரின் குழந்தைகளின் கல்வி சார்ந்த பற்றாக்குறைக்கு உதவுவது என்ற பொதுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதும் - உழையாத பெற்றோரின் குழந்தைகளின் கல்வி மீதான அவர்களின் சுய அக்கறையில் விசேட கவனம் கொள்ளுவதும் - அதேயளவில் கண்காணிப்பும் அவசியமானது.\nஇங்கு கல்வி சார்ந்த வெறும் உதவிக்கு மேலாக - அவர்களை ஒருங்கிணைத்து சமூக உணர்வை வளர்க்கும் போதே கல்வி சார்ந்த உதவிகள் வெற்றி பெறும். வெறும் பாடசாலைக் கல்விக்கு உதவி என்பது, சமூக ரீதியான நல்ல மாற்றத்தையோ - நல்லதொரு சமூகத்தையோ தந்து விடாது.\nபணத்தைக் கொடுத்து சமூக மாற்றத்தையும் - சமூக முன்னேற்றதையும் - தனிநபர் மேம்பாட்டையும் செய்ய முடியும் என்பது, தவறான பொதுப்புத்தியாகும். பணத்தைக் கொடுப்பது சமூக உணர்வல்ல - பணத்தைக் கொடுப்பவன் சமூக உணர்வுடன் அணுகுவதும், பெறுபவன் சமூக உணர்வடன் பெறுவதை உறுதி செய்வதுமே இன்றைய தேவையாகும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1930) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1913) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1906) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2327) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2559) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2577) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2707) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2487) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2542) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2591) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2260) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2561) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2375) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2626) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2661) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2556) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2861) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2756) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2708) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2624) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B_(%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-06-02T06:22:54Z", "digest": "sha1:XCEWNSGHFCZYYZT3SGPNGDJ6XJAJD5A3", "length": 13282, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரியோ நீக்ரோ (அமேசான்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரியோ நீக்ரோ (Rio Negro< ( போர்த்துக்கேய மொழி ; Rio Negro, எசுப்பானியம்: Río Negro \"பிளாக் ரிவர்\") அல்லது அதன் மேல் பகுதியில் குயினியா, என்று அறியப்படும் ஆறானது அமேசான் ஆற்றின் மிகப் பெரிய இடது துணை ஆறு ஆகும். இது ஒரு பெரிய ஆறாகும் (இது அமேசான் படுகை நீரில் சுமார் 14% கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது ), [1] மேலும் இதன் சராசரி நீர் வெளியேற்றத்தால் உலகின் பத்து பெரிய ஆறுகளில் ஒன்றாக உள்ளது.\nரியோ நீக்ரோ மூலமானது, கொலம்பியாவில் உள்ளது. இது கெய்னியா துறையில் (கெனியா மாகாணம்) குயினியா ஆறு என்று அழைக்கப்படுகிறது. [2] இதன் இளம் ஆறானது பொதுவாக கிழக்கு-வடகிழக்கு திசையில் புய்னைவாய் தேசியப் பூங்கா வழியாக பாய்கிறது, இது தன் பாதையில் குயரினுமா, புருஜாஸ், சாண்டா ரோசா மற்றும் தபாகுன் போன்ற பல சிறிய உள்நாட்டு குடியிருப்புகளை கடந்து செல்கிறது. தோராயமாக 400 க்குப் பிறகு கி.மீ. நதி கொலம்பியாவின் கெய்னியா மகாணத்துக்கும் வெனிசுலாவின் அமேசானாஸ் மாநிலத்திற்கும் இடையிலான எல்லையாக உருவாக்கத் தொடங்குகிறது. டோனினா மற்றும் மக்கானலின் கொலம்பிய சமூகத்தை கடந்து சென்ற பிறகு ஆறானது தென்மேற்கில் திரும்புகிறது. இந்த ஆறு கடந்து செல்லும் முதல் வெனிசுலா நகரம் மரோவா நகரம் ஆகும். மேலும் 120 கி.மீ கீழ்நோக்கி பாய்ந்த நிலையில் ஆறு வலதுபுறத்தில் இருந்து காசிகுவேர் கால்வாயின் இணைப்பைப் பெறுகிறது. இது ஓரினோகோவிற்கும் அமேசான் நதிப் படுகைக்கும் இடையில் ஒரு தனித்துவமான இணைப்பை உருவாக்குகிறது. இன்ற்குமேல் இந்த ஆறு ரியோ நீக்ரோ என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த ஆறு இப்போது தென்கிழக்கு திசையில் ���ெனிசுலா நகரமான சான் கார்லோஸ் டி ரியோ நீக்ரோவையும், கொலம்பியாவின் சான் பெலிப்பெவையும் கடந்து செல்கிறது. இந்த நீளப் பாதையில் இந்த ஆற்றின் இருபுறமும் உள்ள துணை ஆறுகளால் தொடர்ந்து நீர் கொண்டுவந்து சேர்க்கப்படுகிறது, மேலும் இது விரைவாக பெரிய ஆற்று தீவுகளை உருவாக்குகிறது, இது அமேசான் படுகையில் உள்ள அனைத்து ஆறுகளுக்கும் உள்ள பொதுவான ஒரு அம்சமாகும். கொலம்பியாவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான 260 கிலோ மீட்டர் எல்லையை உருவாக்கிய பிறகு பியட்ரா டெல் கோக்குயை அடைகிறது. இங்கே கொலம்பியா, வெனிசுலா மற்றும் பிரேசிலின் திரிபாயிண்ட் ஆற்றின் நடுவில் காணப்படுகிறது, இது இப்போது பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் முழுமையாக நுழைகிறது. குக்குஸைக் கடந்து சென்ற பிறகு, ஆறு தெற்கே தொடர்ந்து செல்கிறது, தற்காலிகமாக மேற்கு நோக்கி பல கிலோமீட்டர் தொலைவு மட்டுமே திரும்பி பாய்ந்து செல்கிறது. மிசோவா போவா பகுதியியல் விஸ்டாவில் ஐசானா ஆறு ரியோ நீக்ரோவுடன் இணைகிறது மேலும் ரியோ நீக்ரோவின் மிகப்பெரிய ஆறான சாவோ ஜோவாகிம் தி யூபஸ் நதியும் வலது புறத்தில் இருந்து வந்து சேர்கிறது. ரியோ நீக்ரோ இப்போது கிழக்கு நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் திரும்பி, அதன் பாதையில் பல சிறிய தீவுகளை உருவாக்குகிறது. இதன் பிறகு ஒரு முக்கியமான வணிக நகரமான சாவோ கேப்ரியல் டா கச்சோராவை கடந்து செல்கிறது. அடோர்மெசிடா மலைத் தொடரில் பல விரைவோட்டங்களுக்குப் பிறகு, ஆறு கயானா நிலத்தட்டை விட்டு வெளியேறி அதன் மேல் மற்றும் நடுப் பாதை பகுதியியல் பயணித்தது.\nபொதுவகத்தில் Rio Negro தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2019, 09:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/byd-introduces-new-blade-battery-with-redifined-ev-safety-standards-021568.html", "date_download": "2020-06-02T05:33:15Z", "digest": "sha1:QJP4URYZUMTW56H2LQT4B7YQOR6V7KTR", "length": 17099, "nlines": 261, "source_domain": "tamil.drivespark.com", "title": "மின்சார வாகனங்களுக்கான அசத்தலான 'பிளேடு' பேட்டரி: பிஒய்டி அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nடவுன்பேமண்ட் இல்லாமல் புதிய ஃ���ோக்ஸ்வேகன் கார்களை வாங்கலாம்\n3 hrs ago உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\n11 hrs ago கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n14 hrs ago விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\n15 hrs ago கொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nMovies திருமணத்திற்கு மறுத்த காதலன்.. விஷம் குடித்து பிரபல சீரியல் நடிகை தற்கொலை.. வெளியான பகீர் வீடியோ\nFinance கலவர பூமியாக மாறிய அமெரிக்கா.. எச்சரிக்கும் டிரம்ப்.. சரிவில் பங்கு சந்தைகள்..\nNews எம்பி ஸ்மிருதி ராணியை \"காணவில்லை\".. 2 வருஷங்கள்.. 2 நாட்கள்.. 2 மணி நேரம்.. அமேதியை அலறவிட்ட போஸ்டர்\nTechnology மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nLifestyle பெனும்பிரல் சந்திர கிரகணம் 2020 எப்போது எங்கு தெரியும்\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்சார வாகனங்களுக்கான அசத்தலான 'பிளேடு' பேட்டரி: பிஒய்டி அறிமுகம்\nஅதீத பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மின்சார வாகனங்களுக்கான பிளேடு பேட்டரியை பிஒய்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nசீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் மின்சார வாகனத் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. இந்தியாவிலும் பிஒய்டி நிறுவனம் மின்சார பேருந்து விற்பனை சந்தையில் முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கான அதிசிறந்த பேட்டரியை உருவாக்கி இருக்கிறது.\nபிளேடு பேட்டரி என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மின்சார வாகன மின்கலன் தொகுப்பானது புதுமையான கட்டமைப்பு முறை மற்றும் தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது. இதனால், சாதாரண லித்தியம் அயான் பேட்டரியை விட அதிக பயண தூரத்தையும், அதீத பாதுகாப்பையும் வழங்கும்.\nஇதன் கட்டமைப்பு முறையால் அதிக பேட்டரி செல்களை தொகுப்பில் வைக்க முடியும். இதனால், அதிக பயண தூரத்தை வழங்கும் வாய்ப்பையும் இந்த பேட்டரி வழங்குவதுடன், அளவிலும் குறிப்பிட���்தக்க அளவு குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமின்சார வாகனங்கள் விபத்தில் சிக்கும்போது பேட்டரியில் பாதிப்பு ஏற்பட்டால் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த பேட்டரியின் கட்டமைப்பும், தொழில்நுட்பமும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக பிஒய்டி தெரிவிக்கிறது.\nவிபத்தில் சிக்கும்போது பேட்டரி நசுங்கும்போது அல்லது வேறு பொருட்களுடன் சேர்ந்து தீப்பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், இந்த பேட்டரி நசுங்கினாலும், வளைந்து போனாலும் தீப்பிடிக்காது என்று தெரிவித்துள்ளது.\nஅதேபோன்று, இந்த பேட்டரியை 300 டிகிரி வெப்ப நிலையில் கூட தீப்பிடிக்காத வகையில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பேட்டரியை சோதனைகளின்போது 260 சதவீதம் வரை அதிக சார்ஜ் செய்தாலும் தீ மற்றும் வெடித்து சிதறும் வாய்ப்பு இல்லை என்று பிஒய்டி நிறுவனம் தெரிவிக்கிறது.\nசாதாரண லித்தியம் அயான் பாஸ்பேட் பேட்டரியும் சிறந்த பாதுகாப்பு தன்மைகளுடன் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதனை விட பன்மடங்கு அதிக பாதுகாப்பை இந்த பிளேடு பேட்டரி வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த புதிய பிளேடு பேட்டரியானது முதலாவதாக பிஒய்டி நிறுவனத்தின் தி ஹன் என்ற மின்சார செடான் காரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் இடம்பெறும் பிளேடு பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 605 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்குமாம். 0 - 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமையையும் இந்த பேட்டரி வழங்கும் என்று பிஒய்டி தெரிவிக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nசென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\nமுற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/edraa-vandiye-10015392", "date_download": "2020-06-02T04:10:47Z", "digest": "sha1:KZKG4CX7DKJYGX4CU6XGNE3P5YPSKLOS", "length": 11216, "nlines": 153, "source_domain": "www.panuval.com", "title": "எட்றா வண்டியெ - Edraa vandiye - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவா மு கோமு (ஆசிரியர்)\nபு���்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇரண்டு முறை சாகித்ய அகடாமி விருது வாங்கியவர் மூன்று முறை ஞானபீடம் இவரது வீடு தேடி வந்தது. தமிழக அரசு அளித்த சிறந்த நாவலுக்கான விருதினைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருக்கிறார் இவர் என்றெல்லாம் மரபான வரிகளுக்குள் புதைத்து விட முடியாது நம் வா.மு.கோமுவை. சுருக்கமாக சொன்னால் குசும்பின் சிகரம், கொங்கு வட்டாரத்திற்கே உரிய எகத்தாளமும் எள்ளலும் இவரது எழுத்தில் துள்ளி விளையாடும். பொதுவாக முன்னுரையோ பின்னுரையோ இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி ஒப்பேத்துவதுதான் ஆனால் அந்த ஒப்பனைகள் அவசியமற்ற எழுத்து வா.மு.கோமுவுக்கு. \"என் இனிய தமிழ் மக்களே\" என்கிற அழைப்போடு வந்த படைப்புகள் கிராமங்களில் ஒரு புறத்தை சொல்லியது என்றால், இன்னும் சொல்லப்படாத சேதிகளை சொல்லப்படாத பக்கங்களை சொல்லப்படாத எளிய மனிதர்களைச் சுமந்து வருகிறது இவரது எழுத்து.\nசாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்\nபாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு.கோமுவின் இந்த நாவல். ஆபாசமென்றும், மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு.கோமு. நம்முடைய ஆபாசங்களும், இரகசிய வி..\nஇந்தக் கதைகளை மயானத்தில் அரிக்கேன் விளக்கு பற்றவைத்து சம்மணமிட்டு அமர்ந்து பால்பாய்ண்ட் பேனாவில் மேப்லித்தோ தாளில் எழுதியதாக இதன் ஆசிரியன் தெரிவிக்கிறான். விளக்கு வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு வந்த வண்டொன்று ஆசிரியனது இடது காதில் நுழைந்து மூளைக்குள் சென்று கொஞ்சம் உறிஞ்சி விட்டு வெளியேற வழி தெரியாமல் ..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nசொக்கட்டான் தேசம்(கட்டுரைகள்) - ராஜசங்கீதன் :சமூகம், அரசியல், சினிமா மற்றும் உளவியல் என பல்வேறு தளங்களில் தாவிப் பயணிக்கும் ராஜசங்கீதனின் இந்தக் கட்ட..\nஐம்பது வருடத்திற்கு முன் சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்பதை சற்று கனமான எழுத்துக்களாலும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத வடிவிலும் கூறியுள..\nதோழர் செல்வா ஆழமான மற்றும் விரிவான வாசிப்பை எப்போதும் கைக்கொள்பவர். கிடைக்கும் நேரமெல்லாம் கையில் புத்தகத்தோடு அமர்ந்துவிடுகிற கம்யூனிஸ்ட் பாரம்பரியத்..\nமற்றமையை உற்றமையாக்கிட(கட்டுரைகள்) - வாசுகி பாஸ்கர்:முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நான்நோக்கிலானவை.அவற்றை படித்தாலும் பாதிகமில்ல..\nநாடோடித்தடம்(கட்டுரைகள்) - ராஜசுந்தரராஜன் :யாயும் ஞாயும் யாரோ அல்லர்;எந்தையும் நுந்தையும் தலைமுறைக் கேளிர்;யானும் நீயும் பிறவிதொட்டு அறிதும்;வன்புலப் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pachai-uduthiya-kaadu-song-lyrics/", "date_download": "2020-06-02T05:30:59Z", "digest": "sha1:GVZN6YBU7AELIGQNXNVCQ3PSNRZ56AF5", "length": 7618, "nlines": 218, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pachai Uduthiya Kaadu Song Lyrics", "raw_content": "\nபாடகா் : அபய் ஜோத்புர்க்கர்\nஇசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : பச்சை உடுத்திய\nகாடு ஈரம் உடுத்திய கூடு\nஆண் : பச்சை உடுத்திய\nகாடு ஈரம் உடுத்திய கூடு\nஅடி காதல் கொண்டேன் பெண்ணே\nஆண் : ஆயிரம் ஓசை\nபெண் : பச்சை உடுத்திய\nகாடு ஈரம் உடுத்திய கூடு\nபெண் : மாளிகை ஒன்றில்\nஆண் : நிலவில் முளைத்த\nதாவரமே நீ கீழே இறங்கி\nபெண் : கோடிக்கோடி வாசம்\nஆள என் கண்ணில் நீ வாழ\nஆண் : பச்சை உடுத்திய\nகாடு ஈரம் உடுத்திய கூடு\nஆண் : இலைகள் அணிந்த\nபெண் : மார்பில் உந்தன்\nஆண் : பெண்ணில் உள்ள\nபெண் : ஆணில் உள்ள\nநம் காதல் தீ உச்சத்தில்\nஆண் : பச்சை உடுத்திய\nகாடு பெண் : ஆஆ…..\nஆண் : ஆயிரம் ஓசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31829-2016-11-18-06-18-38", "date_download": "2020-06-02T04:24:39Z", "digest": "sha1:SXYSIFXE7ORPLZKOXJUS6E4SL5WCSMKX", "length": 26385, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "டொனால்டு டிரம்ப்பின் வெற்றி சொல்லும் செய்தி", "raw_content": "\nபெரியாரிய பார்வையில் அறிவுச் சொத்துரிமை\nமதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது... சமீபத்திய ஆய்வு முடிவுகள்\nகுடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் திவிக பங்கேற்பு\nஅரச மரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றை...\nஅங்கிள் ஷாமின் அழுகுரலும், சர்க்கரை கிண்ணத்தின் சர்வதேசிய கீதமும்\nஇந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி: ஸ்டிஃபான் ஏங்கல்\nஜூல்ஸ் டாசின் - ஏகாதிபத்திய எதிர்ப்பென்னும் அந்த நெருப்பு\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்\nவெளியிடப்பட்டது: 18 நவம்பர் 2016\nடொனால்டு டிரம்ப்பின் வெற்றி சொல்லும் செய்தி\nஅமெரிக்க தனது புதிய அதிபராக டிரம்பை தேர்வு செய்துள்ளது. இது நடக்கக்கூடாது என்றே உலகில் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் ஜனநாயக சக்திகள் விரும்பினார்கள். ஏன் கணிசமான அமெரிக்கர்கள் கூட விரும்பினார்கள். ஆனால் டிரம்ப் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி, அப்படி நினைத்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றார். தான் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்பது டிரம்ப்பிற்கு நன்றாகத் தெரியும். காரணம் மிக எளிதானது மக்களிடம் ஜனநாயகவாதி போன்றும், சோசலிசவாதி போன்றும் பேசி கவர்வதைவிட வலதுசாரி பாசிச தன்மையுடன் பேசி, கவர்வது மிக எளிதானது. அமெரிக்காவில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிச்சயம் அதுபோன்ற பாசிச தன்மையை ஆதரிக்கும் என்பது டிரம்பின் கணிப்பாகும். அந்தக் கணிப்புப் பலிக்கவும் செய்திருக்கின்றது.\nடி��ம்பின் வெற்றியை ஒரு பக்கம் இடதுசாரி சித்தாந்தவாதிகள் வெறுத்தாலும், பெரும்பாலான நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி சார்புகொண்டவர்கள் அதை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் உள்ள பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள், இனவாதக் குழுக்கள் போன்றவை டிரம்பின் வெற்றியை தங்களுடைய வெற்றியாகப் பாவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன. உலகில் ஒரு நாட்டில் பாசிசம் வெற்றி பெறும்போது, அது மற்ற நாடுகளில் உள்ள அதுபோன்ற சக்திகளை உற்சாகப்படுத்துகின்றது. தங்களது கருத்துக்களுக்கான ஒரு நடைமுறை வெற்றியாக அதை அவை பயன்படுத்திக் கொள்கின்றன. எப்படி இத்தாலியில் முசோலினியின் வெற்றி, ஜெர்மனியில் ஹிட்லருக்கு ஒரு ஆதர்சமாக இருந்ததோ அதே போல டிரம்பின் வெற்றி பல இனவாத, மதவாத சக்திகளுக்கு ஆதர்சமாக இருக்கின்றது.\nஹிலாரி கிளிண்டன் மீது என்னதான் ஜனநாயக முத்திரையை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குத்தினாலும், அது இந்தத் தேர்தலில் பெரிய அளவில் எடுபடவில்லை. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப்பின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. டிரம்ப் பெண்களை மிக இழிவாகப் பேசக்கூடியவர், பெண்களை பாலியல் ரீதியாக ஈர்க்க முயன்றவர், முஸ்லீம்களுக்கு எதிரானவர், இனவாதி போன்றவை. ஆனால் டிரம்ப் இதை மறுக்கவில்லை. மாறாக தொடர்ந்து அதுபோன்றே பேசியும், செயலாற்றியும் வந்தார். தான் ஆட்சிக்கு வந்தால் மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லைக்கு இடையே தடுப்புச்சுவர் ஒன்றை எழுப்பப் போவதாக கூறினார். மேலும் முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசிக்கும் 11 மில்லியன் மெக்சிகோ குடியேறிகளை நாடு கடத்தப் போவதாக அறிவித்தார். பெண்கள் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்படும் என்றார். இதன் மூலம் தன்னை ஒரு தீவிர பிற்போக்குவாதியாக காட்டிக்கொண்டார். அது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் உள்ள மசூதிகள் கண்கானிக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றும் பேசினார். இதெல்லாம் உலகளவில் ஒரு பக்கம் கடுமையான கண்டனங்களை டிரம்ப்பிற்கு பெற்றுத் தந்தாலும், தன் சொந்த நாட்டில் பெரும்பான்மை மக்களால் வரவேற்கப்பட்டது என்பதுதான் உண்ம���.\nஅமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் இந்த நெருக்கடிக்குக் காரணம் அமெரிக்காவில் குடியேறிய வேற்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்கள். இஸ்லாமிய வெறுப்பு என்பது பெரும்பாலான வெள்ளையின அமெரிக்கர்களின் ரத்தத்தில் இயல்பாகவே கலந்த ஒன்று. இதைத்தான் டிரம்ப் தனக்குச் சார்பாக பயன்படுத்திக் கொண்டார். டிரம்பிற்கு இந்தத் தேர்தலில் 53 சதவீத ஆண்களும், 42 சதவீதப் பெண்களும் வாக்களித்து இருக்கின்றார்கள். அதே போல வெள்ளையின அமெரிக்கர்கள் 58 சதவீதம் பேரும், கறுப்பினத்தவர்கள் 8 சதவீத பேரும் டிரம்ப்பிற்கு வாக்களித்து இருக்கின்றார்கள். இது ஒரு தெளிவான சித்திரத்தைக் காட்டுகின்றது. அது என்னவென்றால் அமெரிக்காவில் வாழும் கறுப்பினத்தவர்கள் டிரம்ப்பை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பதும் வெள்ளையினத்தவர்கள் டிரம்ப்பை மிகவும் விரும்புகின்றார்கள் என்பதும். கறுப்பினத்தவர்கள் டிரம்ப்பை ஒரு இனவெறியனாகப் பார்ப்பதால் வாக்களிக்கவில்லை. வெள்ளையினத்தவர்கள் அதிலும் குறிப்பாக ஆண்கள் கடுமையான வேலையிழப்பை ஒபாமாவின் ஆட்சியில் சந்தித்ததால் அதில் இருந்து டிரம்ப் தங்களை மீட்டெடுபார் என்று எண்ணி வாக்களித்தனர்.\nஒபாமாவின் ஆட்சியில் இவர்களது வருமானம் ஏறக்குறைய 14 சதவீதம் குறைந்துள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். ‘நம்பிக்கை மற்றும் மாற்றம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த ஒபாமா அதை ஒருபோதும் செய்யவில்லை. ஒபாமா எப்போதும் பெருநிறுவனங்களின் கைக்கூலியாகவே செயல்பட்டார். பல தொழிலாளர் விரோத நடவடிக்கையும் மேற்கொண்டார். இதனால் பெரும்பாலான இளைஞர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதுவே ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலாரியை தேர்தலில் தோற்கடித்தது. அதுமட்டும் அல்லாமல் ஹிலாரி தன்னுடைய அரசு சார்ந்த மின்னஞ்சல்களை அனுப்ப தனியார் சர்வர்களைப் பயன்படுத்தியது, அவரது கணவர் கிளிண்டன் மீதான பாலியல் புகார்கள் போன்றவை அவருக்கு எதிரான பிரச்சாரமாக டிரம்ப்பால் முன்னெடுக்கப்பட்டது. எது எப்படியோ அமெரிக்க மக்கள் தங்களுக்கான விடுதலையை டிரம்ப்பால் கொடுக்க முடியும் என நம்பிக்கை வைத்து அவரை தேர்ந்தெடுத்துவிட்டனர். ஆனால் எப்படி புஷ்சால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஒபாமாவால் தீர்க்க முடியும் என நம்பி வாக்களித்து ஏமார்ந்தார்களோ, அதே போலத்தான் இப்போது ஒபாமா ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடியை டிரம்ப்பை தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்கள் தீர்த்துக்கொள்ள நினைக்கின்றார்கள். ஆனால் ஒரு போதும் நடக்காதது.\nஅமெரிக்க யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அதனால் ஒரு போதும் தன்னுடைய நெருக்கடியில் இருந்து மீளவே முடியாது. காரணம் அதன் வல்லரசுக் கோட்டை மற்ற நாடுகளை சுரண்டுவதில் இருந்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகம் என்பது பெரும்தலாளிகளின் ஜனநாயகம், பகாசுர நிறுவனங்களின் ஜனநாயகம். அது எப்போதும் அமெரிக்க சாமானிய மக்களின் ஜனநாயகமாக இருந்தது கிடையாது. அதனால் வளைகுடா நாடுகளுக்கு எதிரான போரையோ, அதற்காக அமெரிக்க மக்களின் லட்சக்கணக்கான கோடி டாலர் பணத்தை செலவு செய்வதையோ நிறுத்த முடியாது. அப்படி அது நிறுத்தும் பட்சத்தில் அது தனது வல்லரசு தகுதியையே இழக்க வேண்டியிருக்கும். எனவே அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி என்பது பேராசை பிடித்த முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவு.\nஆனால் மக்கள் தன்னுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள அதி தீவிரமான வலதுசாரிகளை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு உலகம் பூராவும் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதையும் நாம் அப்படித்தான் பார்க்க வேண்டும். இடதுசாரிகள் தங்களுடைய பிழைப்புவாதத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு மக்களால் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் அந்த இடைவெளியை வலதுசாரிகள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். டிரம்ப்பின் வெற்றியைத் தவிர்க்க இயலாமல் நாம் அப்படித்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nொனால்டு ட்ரம்ப்-ஐ ஏன் தெரிவு செய்தனர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13255&id1=9&issue=20180202", "date_download": "2020-06-02T04:21:16Z", "digest": "sha1:PGGUJIWTZHXQXL6ZJOZRHAO3ETQSHRTX", "length": 3573, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "கிராமத்துக்கு பர்த்டே! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇதுவும் ஆதார் அட்ராசிட்டிகளில் ஒன்றுதான். மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள பல்சோடா, தேவ்புரா, படா நகர், ஜெட்புரியா ஆகிய கிராமங்களில் விவரங்களை கிடுகிடு வேகத்தில் பதிவு செய்து மக்களுக்கு ஆதாரை அதிகாரிகள் அஞ்சலில் அனுப்பிவைத்தனர். பிரித்துப் பார்த்தால் -கிராமத்தில் பலருக்கும் ஒரே பர்த்டே. ஏறத்தாழ 5 ஆயிரம் பேருக்கு (80%) பிறந்த நாள், ஜனவரி 1 என ஆதாரபூர்வமாக ஆதாரில் பதிவாகிவிட்டது\nபிறந்தநாள் இடத்தை நிரப்பாதபோது, சாப்ட்வேர் தானாகவே அதனை ஜன.1 என நிரப்பிக்கொள்ளும் டிசைனால் ஏற்பட்ட குளறுபடி இது. வரும் ஆண்டு முதல் ஆதாரில் இணைக்காத சர்டிஃபிகேட்கள் எதுவும் செல்லுபடியாகாது என்ற நிலையில் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு, மக்களுக்கு கிடைக்கும் மானிய உதவிகளுக்கும் வேட்டு வைத்துள்ளது.\nQ&A - உங்க மேரேஜ் லவ்வா\nநம்பி வாங்க... வாய்விட்டு சிரிங்க\nQ&A - உங்க மேரேஜ் லவ்வா\nநம்பி வாங்க... வாய்விட்டு சிரிங்க\nகாட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்\nபுதுக்கோட்டை பழனியப்பா மெஸ் 02 Feb 2018\nநம்பி வாங்க... வாய்விட்டு சிரிங்க 02 Feb 2018\nகடிகார வீடு 02 Feb 2018\nQ&A - உங்க மேரேஜ் லவ்வா அரேஞ்ஜ்டா\nஉருப்படியான விஷயம் 02 Feb 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2010/12/blog-post_07.html", "date_download": "2020-06-02T04:47:20Z", "digest": "sha1:2R37AB57P2AV6BFLT2HHXD3PC7N7KCOO", "length": 27535, "nlines": 164, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: இளைய இந்தியா!", "raw_content": "\nஉலகப் பொருளாதார வளர்ச்சி என்கிற எக்ஸ்பிரஸ் ஹைவேயில் முதலிரண்டு இடத்தைப் பிடித்து மிக வேகமாக முன்னேறுகின்றன சீனாவும் இந்தியாவும். அடுத்து வரும் ஆண்டுகளில் சீனாவின் ஜி.டி.பி. 10%-லிருந்து படிப்படியாகக் குறைந்து, 8%-தை நோக்கி குறையும் என உலக வங்கி சொல்லி இருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் ஜி.டி.பி. 8%-லிருந்து 10-%த்தை நோக்கிச் செல்லும் என்றே சொல்லி இருக்கிறது.\n'அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்திச் சென்று முதலிடத்தைப் பிடித்துவிடும்' என்று அடித்துச் சொல்கிறவர்கள் ஒருபக்கமிருக்க, 'இந்தியாவாவது சீனாவை முந்துவதாவது அப்படி நடக்க வாய்ப்பே இல்லை அப்படி நடக்க வாய்ப்ப�� இல்லை' என்று மறுத்துப் பேசுகிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இந்த இரண்டு தரப்பினரும் முன் வைக்கும் வாதங்களை உன்னிப்பாகக் கவனித்தால், எந்தெந்தத் துறைகளில் சீனா பலமாக இருக்கிறது, எந்தெந்தத் துறைகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பது தெளிவாகும். நம் பலவீனங்களை பலமாக மாற்றிக் கொண்டால்தானே நம்மால் போட்டியில் ஜெயிக்க முடியும்\nசீனாவோடு ஒப்பிடும் போது நமக்கு இருக்கும் சாதகமான விஷயம், அதிக அளவில் இளைஞர்கள் இந்தியாவில் குவிந்திருப்பதுதான். 1995-ல் 15 வயதுக்கும் குறைவானவர்கள் அல்லது 64 வயதுக்கும் அதிகமானவர்கள் எண்ணிக்கை மட்டும் 69%-க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றோ அது 56%-மாக குறைந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகையை ஒரு சாபமாகப் பார்த்த சீன அரசாங்கம், ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதித்தது. இதனால், அங்கு மக்கள் தொகை பெருக்கம் கணிசமாகக் குறைந்தது. இந்தியாவும் மக்கள் தொகை பெருக்கத்தை ஒரு சாபமாகவே பார்த்தது. 1976-ல் இந்திரா காந்தி மிசா சட்டத்தை அமல்படுத்திய போது, கட்டாய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். ஆனால் அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவே, அதை கைவிட்டு விட்டு, வீட்டுக்கு இரண்டு குழந்தைகள் போதும் என்று பிரசாரத்தை மாற்றினார். இந்த பிரசாரத்தினால் இந்திய மக்கள் தொகை கணிசமாகக் குறைந்தது. அதே நேரத்தில் குழந்தைகளே இல்லை என்கிற அளவுக்கு மோசமான நிலைமையும் ஏற்பட்டுவிடவில்லை. விளைவு, இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2020-ல் வேலை செய்யும் வயதில் இருப்பவர்கள் (20-40 வயது) இந்தியாவில் 13.60 கோடி பேர் இருப்பார்கள். ஆனால் சீனாவில் அதே வயதில் இருப்ப வர்கள் வெறும் 2.30 கோடி பேர் மட்டுமே இருப்பார்கள் என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தவிர, பலருக்கும் நன்றாக ஆங்கிலம் பேசத் தெரியும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பிளஸ்.\nநமக்கு பாசிட்டிவ்வாக இருக்கும் இன்னொரு பெரிய விஷயம், நமது ஜனநாயகம். இந்தியப் பொருளாதாரம் தனிமனித சுதந்திரத்தின் மீது கட்டப்பட்டு இருப்பதால், தனிநபர்களே நமது பொருளாதாரத்தை நடத்திச் செல்கின்றனர். டாடா, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களில் ஆரம்பித்து, சாதாரண பெட்டிக் கடை வரை பிஸினஸ் செய��கிற வர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 4.5 கோடி. ஊர் கூடி தேர் இழுக்கும் போது அது எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், தேரின் வடம் மக்கள் கையில் இருப்பதால், அது நிச்சயம் பின்னோக்கிப் போய்விடாது.\nஆனால், சீனாவில் நடப்பது கம்யூனிஸ அரசாங்கம். பேருக்குத்தான் அது கம்யூனிஸ அரசாங்கமே தவிர, அங்கு நடப்பது அடக்குமுறை ஆட்சிதான். அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதுதான் அங்கே நடக்கும். தொழிற்துறை தொடர்பான எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் இருப்பதால் நினைத்ததை நினைத்த நேரத்தில் அதனால் செய்துவிட முடியும். அதற்கு நடுவே எந்தத் தடை வந்தாலும் தகர்த்து எறிந்துவிடுகிறார்கள். இதனால் சீனாவில் மக்கள் உரிமை, சுற்றுச்சூழல் அக்கறை போன்ற பிரச்னைகளை யாருமே பேச முடியாத சூழல் நிலவுகிறது.\nசீனாவோடு ஒப்பிடும் போது இந்தியாவுக்கு இப்படி சில பாசிட்டிவான அம் சங்கள் இருந்தாலும் நமக்கு நெகட்டிவ்வாக இருக்கும் விஷயங்கள் அதிகம். உதாரணமாக, உள்கட்டமைப்புத் துறை. புதிய சாலைகளை அமைத்தல், மின் உற்பத்தியைப் பெருக்குதல், புதிய தொழிற்சாலைகள் அமைத்தல், மக்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டுதல் போன்ற அனைத்துமே உள்கட்டமைப்புத் துறையில் அடக்கம். சீன அரசாங்கம் அதன் உள்கட்டமைப்புத் துறைக்கு அதன் மொத்த ஜி.டி.பி.யில் 11% செலவழிக்கும் போது நாமோ நம்முடைய மொத்த ஜி.டி.பி.யில் 6% மட்டுமே செலவு செய்கிறோம். இதனால் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாமலே இருக்கிறது. மின் நிலையங்கள் உருவாகாததால் நமக்குத் தேவையான மின்சாரமும் கிடைப்பதில்லை. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி என்பது பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருக்கிறது. இந்தியா 10% ஜி.டி.பி. வளர்ச்சி அடைய வேண்டு மெனில் ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வேண்டும். ஆனால் இன்றையத் தேதியில் நமது மின் உற்பத்தி வெறும் 1.62 லட்சம் மெகா வாட் மட்டுமே உள்ளது. நாம் செல்லும் இடங்களில் எல்லாம் மின் விளக்குகளைப் பார்த்தாலும் பாதிக்கும் மேற்பட்ட இந்திய வீடுகள் இன்னும் மின் இணைப்புப் பெறாமலேயே இருக்கிறது. நமது சராசரி மின் பயன்பாடு 720 கிலோ வாட்டாக இருக்க, நம்மைவிட 20% மின்சாரத்தை அதிகமாகவே பயன்படுத்துகிறது சீனா.\nஇந்தியாவில் 70 ஆயிரம் கிலோ மீட்டர் அள��ுக்கு மட்டுமே எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. ஆனால் சீனாவில் 14 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை வசதி இருக்கிறது. இந்தியச் சாலைகளில் ஒரு லாரி சராசரியாக 20 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாகப் போக முடியாது. கொல்கத்தாவிலிருந்து புறப்படும் ஒரு லாரி நான்கு மாநிலங்களைத் தாண்டி மும்பைக்கு வர 12 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி ஆகவேண்டும். இதனாலேயே ஒரு பொருளின் விலை 20%-த்துக்கு மேல் அதிகரித்துவிடுகிறது. இந்த லட்சணத்தில் இந்திய உள்கட்டமைப்புத் துறை வளர்ந்தால் சீனாவை எப்படி முந்த முடியும் இனிவரும் நாட்களில் இந்தத் துறையில் நாம் முழுமூச்சாக இறங்குவது கட்டாயம்.\nஉலக அளவில் மிக இளைய வயதினர் நம் நாட்டில் இருந்தாலும் அவர்களைச் சரியான முறையில் வளர்த்தெடுக்க பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ பாடத் திட்டங்கள் இல்லை. இன்றையத் தேதியில் நம் பள்ளிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, எக்கச்சக்கமான பணத்தை பெற்றோர்களிடமிருந்து வசூல் செய்து, உயர் தரமான கல்வி வழங்கும் பள்ளிகள்; இரண்டாவது, மனப்பாடம் மட்டுமே செய்ய கற்றுத் தரும் பள்ளிகள். இந்த இரு வகை பள்ளிகளில் இரண்டாவது வகை பள்ளிகளே அதிகம். பள்ளிகள் இப்படி என்றால், கல்லூரிகள் அதைவிட மோசம். இளைஞர்கள் பொழுதுபோக்குவதற்கான இடம்தான் கலைக் கல்லூரிகள் என்கிற அளவுக்கு அதன் தரம் மோசமாகிவிட்டது. இன்றைக்கு பட்டப் படிப்பு படித்துவிட்டு வரும் இளைஞனிடம் பெரிதாக எந்த ஒரு வேலையும் ஒப்படைக்க முடியாது என்கிற அளவுக்கு பல கல்லூரிகளின் தரம் இருக்கிறது.\nகல்லூரிகளாவது பரவாயில்லை, பல்கலைக் கழகங்கள் இன்னும் மோசம். அஞ்சல் வழி மூலம் பெறும் பல்கலைக்கழகப் பட்டங்கள் இன்டர்வியூவில் காட்ட வேண்டுமானாலும் பயன்படுமே ஒழிய, அதனால் ஒரு இளைஞனின் உற்பத்தித்திறன் நிச்சயம் உயராது என்கிற அவல நிலையே இருக்கிறது. தவிர, என்ஜினீயரிங் கல்லூரிகள் மூலம் வெறும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை மட்டுமே உருவாக்கினால் போதாது; உடல் உழைப்பைக் காட்டும் இளைஞர்கள் இருந்தால் மட்டுமே எல்லா வகையிலும் வேலை செய்பவர்கள் கிடைப்பார்கள்.\nஆனால் சீனா கல்வித் துறை, நாட்டுக்குத் தேவையான வேலையாட்களைத் திட்டமிட்டு உருவாக்குகிறது. அதற்கேற்ற வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறது. படித்து முடித்தவுடன் அந்தந்தத் தொழிலுக்கு ஏற்ற தகுதி ஒவ்வொரு இளைஞனிடம் இருப்பதால், குறைவான அளவில் ஆட்கள் இருந்தாலும் அதிக உற்பத்தி செய்யும் தெம்பு சீனாவிடம் இருக்கிறது.\nலஞ்ச லாவண்யம் என்கிற புற்றுநோய் நம் ஆட்சியாளர்களின் அனைத்துப் பிரிவினரிடமும் ஊடுருவி வருவது மிகப் பெரிய சாபம் என்றே சொல்ல வேண்டும். கட்சி வித்தியாசங்களைத் தாண்டி லஞ்சம் என்பது ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது. இதில் பணத்தை கொள்ளை அடிக்க முடியும் என்கிற காலமெல்லாம் மலையேறிப் போய் எதில் வேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம் என்கிற நிலை வந்துவிட்டது. இதற்கு ஒரு நல்ல உதாரணம், சமீபத்தில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி. உலக அளவில் கவனம் பெறும் இந்த விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான மைதானங்களை அமைப்பதில் ஆரம்பித்து வீடு கட்டுவது வரை பல விஷயங்களில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஊழல் அம்பலமானதால் இந்தியாவின் பெயர் உலக அளவில் பெரிதாக டேமேஜ் ஆனது. ஆட்சி அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊழல் செய்யும் பட்சத்தில் அந்த விஷயம் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை.\nஆனால் சீனாவில் ஊழல், லஞ்ச லாவண்யம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தனிமனிதர்கள் இஷ்டப்படி அரசு வேலைக்கான கான்ட்ராக்ட்களை கொடுக்க முடியாது என்பதால் ஊழலுக்கோ, லஞ்ச லாவண்யத்துக்கோ வாய்ப்பில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த எந்த ஒரு நிறுவனமும் சீனாவில் தொழில் தொடங்க நினைக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கான அனைத்து அனுமதிகளும் அடுத்த சில நாட்களுக்குள் ஒரே இடத்தில் கிடைத்துவிடுகிறது.\nஆனால் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கத் தேவையான பல்வேறு அனுமதிகளை பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து வாங்குவதற்கே பல மாதம் ஓடிவிடுகிறது. தவிர, ஒவ்வொரு துறையிலும் கொழுத்த சன்மானம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்கிற சூழ்நிலை. 'அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் அதே நேரத்தில் அமைச்சர்கள் தொழிலில் பங்கு கேட்கிற வழக்கமும் வந்துவிட்டது' என்று அங்கலாய்க்கிறார��கள் வெளிநாட்டுத் தொழிலதிபர்கள்.\nஆக மொத்தத்தில் சீனாவை முந்த வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் நம்மிடம் இருந்தால் போதாது. நமது பலவீனங்களை மாற்றி பலமாக ஆக்கிக் கொள்ளும் அக்கறையும் நம்மிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் ரேஸில் நம்மால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.\nசாலைகள் - சுங்க வரி\nஇன்ஷுரன்ஸ் சில அடிப்படைத் தகவல்கள்\nபெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்\n'தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது\nபாலா - முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nஇந்தியா எதிர்நோக்கப் போகும் மிகப்பெரிய சவால்கள்\nஏ.டி.எம்.-ல் தான் எவ்வளவு பிரச்னைகள்\nதேசத்தின் தன்மானத்தையே விலைபேசிவிட்டோமா, என்ன\nஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய் - ஞானி\nஒவ்வொரு குடிமகனும் பிகார் முதல்வரைப் பாராட்டுவான்....\nஅண்ணா முதல் ஆ.ராசா வரை\n16 ஆயிரத்து 445 கோடி..\n\"மன்\" \"மதன்\" \" \"அம்பு \"\n2010 - விகடனில் வந்த தொகுப்பு\n2010ன் நாயகன் விருதும் காமெடியன் விருதும் - ஞானி\nபிகாரில் வந்த துணிச்சல் ஏன் தமிழகத்திலும் வரக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4359:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2020-06-02T04:25:12Z", "digest": "sha1:2OOBLT5JHVKCPNHEH5UAFDS5STPSYXTM", "length": 9119, "nlines": 109, "source_domain": "nidur.info", "title": "பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே...", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் பெண்களின் கையில் புதுவித ஆயுதம்\nபெண்களின் கையில் புதுவித ஆயுதம்\nபெண்களின் கையில் புதுவித ஆயுதம்\nதிருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம் பெப்பர் ஸ்ப்ரே. அப்படினா... என்ன பெப்பர் ஸ்ப்ரே. அப்படினா... என்ன என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் இதோ\n\"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'. ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்���ு மணி நேரத்துக்கு எழவே முடியாது.\nஅதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொன்னால் போலீஸ் வந்து அவர்களை அள்ளிக் கொள்ளும் \"அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.\nசமீபத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' காவல்துறை வழங்கி வருகிறது. இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபது முறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்.\nமுதலில் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. இதுவரை நாற்பத்தி ஐந்து குடும்பங்கள் 'பெப்பர் ஸ்ப்ரே' வாங்கியுள்ளன. 'எங்களுக்கும் தேவை' என்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் காவல்துறைக்கு வந்திருக்கின்றன.\nஇதைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர், துரைப்பாக்கம் சரகம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும் இந்த ஸ்ப்ரே, வெளி மார்க்கெட்டில் கிடைக்காது\nஇந்த பெப்பர் ஸ்ப்ரே காவல் துறை அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.பெண்கள் இந்த ஸ்ப்ரேயை தங்கள் ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு 'காம்பேக்ட்' சைஸில் உள்ளது. இதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள்,பெண்கள் என அனைவரும் பயன் பெறலாம்..\nஅதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது\" கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத்துல இருந்து தப்பிக்க இது ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=2046", "date_download": "2020-06-02T05:48:59Z", "digest": "sha1:BKTIMLLYUAMRMXEXBWVEESH6TBFK54CF", "length": 22763, "nlines": 77, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஅதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.\nஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சுகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.\nநூலைந்த நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது தூன் மறைவிடம் சென்று சிறுநீர் இகழிக்கப் போவதாகக் கூறினார். ஆவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம் பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார்;.\nஅதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. ஏனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும் அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன். ஆவர் எந்தப் பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார்.\nஅன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஒர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். ஆவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்…..\nஎன் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப் போகின்றது…… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஐPவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா\nதிலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.\n நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது. போலும் உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.\nஏமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.\nநாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்….\nஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும். நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும் தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும், பூரிப்பும் எப்பொழுது மலரும்\nஅண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.\nஆனால் நமது மண்ணில் அப்படியா\nஎத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள் எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தாhப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும் எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தாh��் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும் எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்\nஅப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்\nஇந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார் நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்டகளாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யதார் நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்டகளாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யதார்\nஇன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் \nதளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\n“ஒரு கால் போனால் என்ன இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி சரையும் போராடுவான்…”\nபோர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.\nஉதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. ஏன்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.\nகாலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு க���டைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பேரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.\nஇப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.\nஇயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.\nதளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர்.\nஅவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.\n“ கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nகிட்டண்ணா, குட்டிசிறி ஜயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கபின்றனர்.\nதிலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.\nஇரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை\nஇன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.\nஇரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.\nஅவரின் இரத்த அழுத்தம் 85 . 60\n– தியாக வேள்வி தொடரும்….\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=6&search=%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-02T04:45:40Z", "digest": "sha1:RS2JMZN25CWYNECDGQHSA37RQOXQSJUV", "length": 9865, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் Comedy Images with Dialogue | Images for அதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் comedy dialogues | List of அதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் Funny Reactions | List of அதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅதுக்கு பதிலா உன் வேட்டிய நான் உருவுவேன் Memes Images (932) Results.\nநான் டையர்டா இருப்பேன்னு உன்னக்கு அப்படி தெரியும் கட்டிலுக்கு அடியில படுத்திருந்தியா\nநான் எங்க வேலை செய்யணுமோ அதை சொல்லுங்க டூ யு அன்டர்ஸ்டான்ட்\nநான் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டியா இப்படி மாட்டி விட்டுட்டியே\nஎல்லாம் உன்னால வரது 50 வயசுக்கு மேல உனக்கு வேல வேணுமாடா\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nமகனே அதை அடுத்த வாரத்துக்கு எடுத்து வெச்சிக்கோ\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஒரு பாதி தேங்கால ஒரு கல்யாணத்தையே முடிச்சாங்க\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nவெள்ளிக்கிழமை மாமா விரதம் பச்ச தண்ணி கூட குடிக்க மட்டருன்னு சொல்லி தொரத்த வேண்டியதுதான\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஇது மூணு நாளைக்கு முன்னாடி சுட்ட வாசம் டா\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபார்த்தியா இவனால நம்ம குடும்பத்துல குத்து வெட்டே நடக்க போகுது\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஏன் மாமா அரிசி பிரியாணி அரிசியா இவ்ளோ ருசியா இருக்கு\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஅத்தை சுட்ட வடை என்ன பிரமாதமா இருக்கு\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)\nஎன்ன சைடுல விடுறான் கொரங்கு மாதிரி அடக்கிகிட்டு போய் வெளிய தின்னுவானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/319", "date_download": "2020-06-02T05:31:54Z", "digest": "sha1:ZL7T55UILFGMRL43USQCUC3MMCU7CSVL", "length": 8102, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/319 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n304 அகநானூறு - மணிமிடை பவளம்\n264. தம் நிலை அறிந்தாரோ பாடியவர்: உம்பற்காட்டு இளங்கண்ணனார். திணை: முல்லை. துறை: பருவம் கண்டு வன்புறை எதிரழிந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதுமாம்.\n(தலைவன் வேந்துவினை முடித்தற்பொருட்டுச் சென்றவன் திரும்புவதாகக் குறித்துச் சென்ற கார்காலத்தும் வராதவ னாயினான். தலைவியின் வாட்டமும் கூதிர்க்காலத்திலே மிகவும் அதிகமாயிற்று. தலைவியின் வருத்தத்தைத் தீர்க்க முயன்றதோழி, ‘அவன் வருவான்; நீ ஆற்றியிருவென வற்புறுத்த, அவளுக்குத் தோழி இவ்வாறு தன் நிலையை விளக்கி எதிருரை கூறுகின்றாள்.)\nமழையில் வானம் மின்அணிந் தன்ன, குழையமல் முசுண்டை வாலிய மலர. வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் பெரிய துடிய கவர்கோற் கோவலர், எல்லுப்பெயல் உழந்த பல்லான் நிரையொடு, 5\nநீர்திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர; நனிசேண் பட்ட மாரி தளிசிறந்து, ஏர்தரு கடுநீர் தெருவுதொறு ஒழுகப் பேரிசை முழக்கமொடு சிறந்துதனி ���யங்கிக், கூதிர்நின் றன்றால், பொழுதே\nநம்நிலை அறியார் ஆயினும், தம்நிலை அறிந்தனர் கொல்லோ தாமே-ஒங்குநடைக் காய்சின யானை கங்குல் சூழ,\nஅஞ்சுவர இறுத்த தானை வெஞ்சின வேந்தன் பாசறை யோரே\nமழையற்ற வானமானது, விண்மீன்களை அணிபெறத் தன்னிடத்தே கொண்டு விளங்கினாற்போலக், குழைநிறைந்த முசுண்டைச் செடியானது, வெண்பூக்கள் தன் மேற்புறமெல்லாம் மலர்ந்தனவாகத் தோன்றுகின்றது. வரிகளையுடைய வெண் காந்தளின் வளைந்த குலையிலேயுள்ள பெரிய பூக்களைக் கோவலர்கள் மிகுதியாகச் சூடிக்கொண்டுள்ளனர். கவர்த்த கோலினைக் கொண்டிருக்கும் அவர்கள், பகற்பொழுதிலே மழையிலே நனைந்து வருந்திய பலவாகிய ஆன்நிரைகளோடும், நீர் விளங்கும் கண்ணிகளை உடையவர்களாக, ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மிக்க தொலைவிடத்திற்குச் சென்ற மேகங்கள், பெரிதான இடி முழக்கத்துடனே சிறப்புற்றுப்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/33", "date_download": "2020-06-02T05:54:21Z", "digest": "sha1:JHOFJZFBTUZGTMOL4TEQ4SGPE6U7EGCZ", "length": 7784, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/33 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவரலாற்றும் பகுதி 15 'காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத்தவ மெய்தியவா -(கந்தர் அ முது. 22) எனக் களிப்பார். 'அடி ரும் பதிகேள் அகமா மெனுமிப் பிமரங்கெட மெய்ப். பொருள் பேசியவா-(கந்தர் அ முது. 22) எனக் களிப்பார். 'அடி ரும் பதிகேள் அகமா மெனுமிப் பிமரங்கெட மெய்ப். பொருள் பேசியவா-(கந்தர் அது. 8) எனத்தாம் பெற்ற உபதேசத்தின் ஆற்றலை அநுபவித்து உவகை கொள்வார். அரிய மெய்ப்பொருளைப் பெற அடியேனை ஒர் உரியவனுக நினைத்து உபதேசித்த கருணையை என்னென்று கூறுவேன், 1. அரிதாகிய மெய்ப் பொருளுக் கடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா 1 கந்தர் அது.20)-என வியப்பார். வீண் ம்பக்காரனும், ஒன்றும் உணராதவனும், மிகப் பொல்லா மைாகிய என்னை ஆண்ட கருணையை எங்ங்ணம் எடுத்து ஒதுவேன் (ஆதாளியை ஒன்றறியேனை யறத் திதாளியை ஆண்டது செப்பு:மதோ-(கந்தர் அது. 8) எனத்தாம் பெற்ற உபதேசத்தின் ஆற்றலை அநுபவித்து உவகை கொள்வார். அரிய மெய்ப்பொருளைப் பெற அடியேனை ஒர் உரியவனுக நினைத்து உபதேசித்த கருணையை என்னென்று கூறுவேன், 1. அரிதாகிய மெய்ப் பொருளுக் கடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா 1 கந்தர் அது.20)-என வியப்பார். வீண் ம்பக்காரனும், ஒன்றும் உணராதவனும், மிகப் பொல்லா மைாகிய என்னை ஆண்ட கருணையை எங்ங்ணம் எடுத்து ஒதுவேன் (ஆதாளியை ஒன்றறியேனை யறத் திதாளியை ஆண்டது செப்பு:மதோ-கந்தர் அநு. 38)-என பிரமிப் பார். பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத என்னைப் ப்ரபஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழி விட்டவா-கந்தர் அநு. 38)-என பிரமிப் பார். பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத என்னைப் ப்ரபஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழி விட்டவா-சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்து சும்மா இருக்கும் எல்லையிற் செல்ல வழி விட்டவா-சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்து சும்மா இருக்கும் எல்லையிற் செல்ல வழி விட்டவா-(கந்தர் அலங்காரம் 1, 10) எனப் பலவாறு முருகன் கருணையை எடுத்தெடுத் துரைத்து வியந்து நன்றி பாராட்டுவர். ஆசார ஈனணுய் நான் இனி அழிந்திடாதே நினது ஆறுமுகங்களையும், பன்னிரு தோள் களையும், கடப்ப மாலையையும்,ம யில்வாகனத்தையும் புகழ்ந்து நான் ஆசுகவியாகநாடோறும் பாடியாடுதற்கும் பிறரும் அப் பக்களைஒதித்திதற்று உய்யுதற்கும் வேண்டியபாக்கியத்தைத் கரத்தக்க ஞானத்தையும் அறிவையும் அடியேற்குக் கூட்டி வைக்கப் பிரார்த்திக்கின்றேன்’ என வேண்டுவார்1. என் |. ஆசார ஈன கிையேமிக ஆபாச கிை யோடி நாளும் அழிந்திடாதே, ஈராறு தோளும்iஆறுமாமுக 4 - , மோடாரு நிப வாசமாலையும், ஏருன,தோகை நீலஇவாசியும் அன்பினுலே ஏைேரும் ஒது மாறு தீதறiநானுக பாடியாடி நாடொறும் ஈடேறு மாறு ஞான போதகம்... அன்புருதோ -கிாப்.1129\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325158", "date_download": "2020-06-02T04:51:57Z", "digest": "sha1:TVQCEON6XHPFUG45OXECZTEN6TSHRE4A", "length": 25302, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "| கணபதி சாலை சந்திப்பில் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\n28 லட்சத்து 86 ஆயிரத்து 189 பேர் மீண்டனர் மே 01,2020\nபி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல்: ஸ்டாலின் கேள்வி ஜூன் 02,2020\nசென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\nமோடி ஆட்சியில் மொபைல் போன் தயாரிப்பு: உலகளவில் இந்தியா 2-ம் இடம் ஜூன் 02,2020\nமீண்டும் மோடி பிரதமராக 70% இந்தியர்கள் விருப்பம்: எடியூரப்பா ஜூன் 02,2020\nவால்வு பழுதால் குடிநீர் வீண்பேரூர், ஆறுமுக கவுண்டனுார், ரோஜா நகர் மயானம் அருகில், குழாய் வால்வு பழுதால், குடிநீர் வீணாகிறது.-கருணாம்பிகை, ரோஜா நகர்.\nகுப்பை தொட்டியை ஓரமாக வைக்கணும்கணபதி, மணியகாரம்பாளையம், தனியார் பள்ளி அருகில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- ஹரிகிருஷ்ணன், கணபதி.\nரோடு மோசம்மேட்டுப்பாளையம் ரோடு - கே.என்.ஜி.,புதுார் ரோடு, வி.எல்.கே.நகரில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை, பணி முடிந்து முறையாக சீரமைக்கப்படாததால், குண்டும் குழியுமாக உள்ளது.-சிவபாலன், வி.எல்.கே.நகர்\nஇந்திரா நகரில் விளக்கு எரிவதில்லைகாளப்பட்டி, நேரு நகர் கிழக்கு, இந்திரா நகரில், தெருவிளக்குகள் எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.- செல்லதுரை, நேரு நகர்.\nபயனற்ற 'ஏ.டி.எம்.,' மையம்சுந்தராபுரம் - போத்தனுார், சாரதா மில் ரோடு, கவுசிகா மருத்துவமனை எதிரில் உள்ள, கனரா வங்கி 'ஏ.டி.எம்.,' மையம், கடந்த 3 மாதங்களாக பயனற்று உள்ளது.-ராஜசேகர், போத்தனுார்.\nகிரிவல பாதையில் அட்டூழியம்சரவணம்பட்டி, கரட்டுமேடு முருகன் கோவில் கிரிவலப்பாதையில், சமூக விரோதிகள், மது அருந்தி விட்டு, பாட்டில்களை உடைத்து வீசிச் செல்கின்றனர்; பக்தர்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.- சுனில்குமார், சரவணம்பட்டி.\nகுண்டும் குழியுமான சாலைசங்கனுார் ரோடு, மாநகராட்சி நகர் நல மையம் அருகில், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது; இருசக்கர வாகன ஓட்டிகள், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.-சங்கர், கணபதி.\nசாலையை செப்பனிடணும்சின்னமேட்டுப்பாளையம் - வட்டமலைபாளையம் செல்லும் சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இச்சாலைய�� செப்பனிட வேண்டும்.- வெங்கடேசன், சின்னமேட்டுப்பாளையம்.\nசாக்கடை கால்வாய் அடைப்புபொள்ளாச்சி ரோடு, குறிச்சி, காந்திஜி சாலையில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-பாலசக்தி, குறிச்சி.\nசின்னவேடம்பட்டியில் சாலை மோசம்வாகன போக்குவரத்து அதிகம் உள்ள, சின்னவேடம்பட்டி, இட்டேரி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.- பாலகிருஷ்ணன், லட்சுமி நகர்\nசிக்னல் இல்லாததால் சிக்கல்மேட்டுப்பாளையம் ரோடு, சங்கனுார், கணபதி செல்லும் சாலை சந்திப்பில், போக்குவரத்து சிக்னல் அமைத்து பல ஆண்டுகளாகியும் இயங்குவதில்லை. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.-ஜெயக்குமார், வெங்கிட்டாபுரம்.\nநேருஜி வீதியில் சுகாதார சீர்கேடுமாநகராட்சி, 47வது வார்டுக்குட்பட்ட, சங்கனுார் ரோடு, நேருஜி வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்குகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- மணிவண்ணன், நேருஜி வீதி.\nவேகத்தடை வேண்டும்அஜ்ஜனுார், குரும்பபாளையம் ரோடு, காயத்ரி கோவில் அருகில், வேகத்தடை அமைக்க வேண்டும்.-ஜெயராமன், காயத்ரி நகர்.\nரோடெல்லாம் ஜல்லிக்கற்கள்டாக்டர் பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்புறம் உள்ள சாலை, குண்டும் குழியுமாக உள்ளது.- சதீஷ்குமார், ஒண்டிப்புதுார்.\nதெருவிளக்கு இல்லைகணபதி, குமரன் நகரில் உள்ள, மின் கம்பங்களில்(எண்களில்: 384, 699, 701, 705) விளக்குகள் எரிவதில்லை.-கனகராஜ், கணபதி.\nசுகாதார பணி மேற்கொள்வதில்லைதடாகம் ரோடு, இடையர்பாளையம் கோல்டன் நகரில், சுகாதார பணி மேற்கொள்ளப்படாததால், சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சங்கர், இடையர்பாளையம்.\nகுடிநீர் வீண்துடியலுார், டி.என்.பி. நகரில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- சுரேஷ்குமார், துடியலுார்.\nசாக்கடை கால்வாயில் குப்பை குவியல்குனியமுத்துார், இடையர்பாளையம், வி.பி.சி., நகரில், சாக்கடை கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக், பாட்டில்கள் நிரம்பியுள்ளன. கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது.-செந்தில்குமார், இடையர்பாளையம்.\nகுழாய் உடைப்பு; குடிநீர் வீண்திருச்சி ரோடு, சிங்காநல்லுார் சார்பதிவாளர் அலுவலகம் அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாக்கடை கால்வாயில் ஓடுகிறது.- ஆனந்தகுமார், நேதாஜிபுரம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n புது வாழ்க்கையை துவக்க பஸ், ரயில்களில் பயணம்\n1. வருமான வரித்துறையின் புதிய ஆயுதம்\n2. நீரேற்று நிலைய பணி பூமி பூஜையுடன் துவக்கம்\n3. பயணிகள் இல்லாததால் காத்து வாங்கிய பஸ்கள் இரு மண்டல எல்லையில் மக்கள் நடைபயணம்\n4. 'கோ - 51' ரகநெல் விதை இருப்பு\n5. வரத்து குறைவு; விலை அதிகரிப்பு தக்காளி கூடை ரூ.225க்கு ஏலம்\n1. காட்சிப்பொருளான ஏ.டி.எம்., வாடிக்கையாளர்கள் அதிருப்தி\n2. காலியிடங்களால் குடியிருப்போர் நிம்மதி காலி\n3. சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் அவதி\n4. குழாய் அடைப்பால் போக்குவரத்து நெரிசல்\n1. அண்ணனை கொலை செய்ய முயற்சி: பாசக்கார தம்பி கைது\n2. தி.மு.க., நிர்வாகிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n4. மனைவியை பிரிந்த கணவர் தற்கொலை\n5. மாயமான தொழிலாளியின் உடல் வாய்க்காலில் மீட்பு\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/23/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-23-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-1035650.html", "date_download": "2020-06-02T03:50:18Z", "digest": "sha1:HI2TBTDRLNE7WJP3LLG6CJOWRQXB5QVR", "length": 6120, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிசம்பர் 23 மின் தடை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nடிசம்பர் 23 மின் தடை\nநேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை.\nஇடங்கள்: நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், இராசபாளையம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, களையூர், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணம்பாக்கம், எடப்பாளையம்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்த�� கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/localbody-election-2/", "date_download": "2020-06-02T05:14:04Z", "digest": "sha1:AZ5PCAKJMSBE4B7JJSWDWZAJBSGB4WHE", "length": 9244, "nlines": 91, "source_domain": "www.etamilnews.com", "title": "நேரடி இல்லை.. கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்ந்தெடுப்பார்கள் | E Tamil News \" />", "raw_content": "\nHome e சிறப்புச் செய்தி நேரடி இல்லை.. கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்ந்தெடுப்பார்கள்\nநேரடி இல்லை.. கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்ந்தெடுப்பார்கள்\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறம் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவிகளை நேரடியாக தேர்ந்தெடுக்கும் திட்டம் இல்லை என்றும் கவுன்சிலர்கள் மூலமாகவே தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் முறைக்கு நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது உள்ளாட்சித் தேர்தல் ந���த்துவதற்கான பணிகள் நடைபெற்றன. அப்போது மேயர், நகராட்சித் தலைவர்கள் போன்ற உள்ளாட்சித்தலைவர்கள் பதவிகளை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கணிசமான உள்ளாட்சி பதவியிடங்களை பெற்று விட வேண்டும் என முயற்சியில் உள்ளன. அதிலும் குறிப்பாக மேயர் பதவியிடங்களை இந்த கட்சிகள் குறி வைப்பதை கவனித்த அதிமுக தலைமை, இதனை சமாளிக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க முடிவு செய்து கவுன்சிலர்கள் மூலமே தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் முறைக்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..\nNext articleநொய்யல் அணையை திறக்காவிட்டால் .. செந்தில்பாலாஜி எச்சரிக்கை\nகொரோனா அப்டேட்ஸ்….. அமெரிக்காவில் ஒரே நாளில் 743 பேர் பலி\nஅதிர்ச்சியில் உறைந்த கொரோனா நோயாளி….\nபாதிரியார் கைது…. 30 பேர் மீது வழக்குபதிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nபாஜ முன்னாள் தலைவர் கே என் லட்சுமணன் காலமானார்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nகொரோனா அப்டேட்ஸ்….. அமெரிக்காவில் ஒரே நாளில் 743 பேர் பலி\nஅதிர்ச்சியில் உறைந்த கொரோனா நோயாளி….\nபாதிரியார் கைது…. 30 பேர் மீது வழக்குபதிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2020-06-02T05:39:48Z", "digest": "sha1:ANTU4AQ6AKMXUSSDLX2TNLNLKTHBW2OK", "length": 7772, "nlines": 54, "source_domain": "www.thandoraa.com", "title": "மன ஆரோக்கிய பிரச்சனை: மேக்ஸ்வேல் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு - Thandoraa", "raw_content": "\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nமன ஆரோக்கிய பிரச்சனை: மேக்ஸ்வேல் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு\nஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வேல். 31 வயதாகும் மேக்ஸ்வெல் நல்ல சுழற்பந்துவீச்சாளரும், நல்ல பேட்டிங்கும் செய்யக்கூடியவர். இதுவரை 110 ஒருநாள் போட்டிகள், 61 டி20 போட்டிகள், 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை மேக்ஸ்வெல் தலா ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். டி20 போட்டியில் 3 சதங்களை விளாசியுள்ளார்.\nதற்போது இவர் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில், மேக்ஸ்வேல் சில மன ஆரோக்கிய பிரச்னைகள் காரணமாக இலங்கை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து சில நாட்கள் விலகி ஓய்வு எடுக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மேக்ஸ்வேலுக்கு ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி உதவி அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேக்ஸ்வெல் விலகியதால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு பதிலாக டாசி ஷார்ட் மாற்று வீரராக பங்கேற்கவுள்ளார்.\nகோவையில் 8ம் தேதி முதல் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன \nகோவை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிக்கு கொரொனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று – 11 பேர் உயிரிழப்பு\nகோவையில் தகராறு வாலிபரை தட்டிக்கேட்ட கட்டிடத்தொழிலாளி குத்திக்கொலை\nஅம்மா உணவகத்திற்கு ரூ. 87 லட்சம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஆடம்பர திருமணத்தை தவிர்த்து 450 ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய ஐடி ஜோடி\nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காய��் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/ccc-emerge-slc-premier-league-2019-title-tamil-roundup/", "date_download": "2020-06-02T04:45:31Z", "digest": "sha1:6JIZP6YAXI7G6UO72M7J3IWOZ7YMY5M4", "length": 20230, "nlines": 304, "source_domain": "www.thepapare.com", "title": "மூன்றாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம்", "raw_content": "\nHome Tamil மூன்றாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம்\nமூன்றாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம்\nஇலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரிவு – I முதல்தரக் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்திருந்த நான்கு நாட்கள் கொண்ட (Tier A) மேஜர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், நேற்று (10) முடிவடைந்த சுபர் 8 சுற்றுடன் நிறைவுக்கு வந்தது.\nஇன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் தமிழ் யூனியன், இராணுவ கழகங்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் கழகங்களுக்கு இடையிலான…….\nகடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்றிருந்த இத்தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டிகள் மூலம் மொத்தமாக 88 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) மூன்றாவது தடவையாக சம்பியனாக நாமம் சூடியது.\nகோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்\nஇப்போட்டியில் தேசிய அணி வீரர் அசேல குணரத்ன இராணுவப்படை தரப்பிற்காக போராடி சதம் ஒன்றை பெற்றுத்தந்த போதிலும், இராணுவப்படை விளையாட்டுக் கழகம் கோல்ட்ஸ் கிரிக்கெட் அணியுடன் 10 விக்கெட்டுகளால் தோல்வியினை தழுவியது.\nஇதேநேரம், இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்திய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் தொடரில் 4ஆவது இடத்தைப் பெற்ற அணியாக மாறியது.\nகோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 574/9d (148.1) தனன்ஞய லக்ஷான் 141, பிரியமல் பெரேரா 127, விசாத் ரன்திக்க 106, அவிஷ்க பெர்னாந்து 75, நிசால தாரக்க 55, அசேல குணரத்ன 2/40, நுவான் லியானபத்திரன 2/67\nஇராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 168 (48.5) ஹிமாஷ லியனகே 46, நளின் பிரியதர்ஷன 4/32\nஇராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) (f/o) – 446 (108) தில்ஷான் டி சொய்ஸா 139, அசேல குணரத்ன 123, ஹிமாஷ லியனகே 48, நிசால தாரக்க 3/74\nகோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 41/0 (0) பிரியாமல் பெரேரா 29*\nமுடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகளால் வெற்றி\nதமிழ் யூனியன் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்\nசெரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் தமிழ் யூனியன் அணிகள் இடையில் நடைபெற்ற இந்தப் போட்டி சமநிலையில் முடிவடைய செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் வெற்றியாளராக மாறியது.\nஇலங்கையின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்து வரும் பெதும் நிஸ்ஸங்க\nஅண்மைக் காலமாக இலங்கை அணி பெற்றுக்கொண்ட தொடர்….\nமேலும், இப்போட்டியில் பெற்றுக் கொண்ட முதல் இன்னிங்ஸ் வெற்றியினால் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் மேஜர் ப்ரீமியர் லீக் தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற அணியாகவும் மாறியது.\nதமிழ் யூனியன் (முதல் இன்னிங்ஸ்) – 330 (101.4) மனோஜ் சேரசந்திர 68, சிதார கிம்ஹான் 52, கமிந்து கனிஷ்க 3/74\nசெரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 574/9d ப்ரமோத் மதுவன்த 212, நிப்புன் கருணாநாயக்க 149, அஷான் பண்டார 94, ரமித் ரம்புக்வெல 4/96, ரங்கன ஹேரத் 2/73\nதமிழ் யூனியன் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 345/3 (83.2) தரங்க பரணவிதான 175, சசித்ர சேனநாயக்க 124*, கமிந்து கனிஷ்க 2/47\nமுடிவு – போட்டி சமநிலை அடைந்தது\nSSC எதிர் சிலாபம் மேரியன்ஸ்\nமிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், மேஜர் ப்ரீமியர் லீக் தொடரின் நடப்புச் சம்பியனாக காணப்பட்ட சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் அணி SSC அணியினரை 3 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.\nஇப்போட்டியில், SSC அணியின் முதலாவது (374) மற்றும் இரண்டாவது (265/9d) இன்னிங்ஸ்களை அடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் 274 ஓட்டங்களை குவித்த சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 366 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி குறித்த வெற்றி இலக்கை 98 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 368 ஓட்டங்களுடன் அடைந்தது.\nSSC (முதல் இன்னிங்ஸ்) – 374 (101) சசித்ர சேனநாயக்க 89, சம்மு அஷான் 79, ஆகாஷ் சேனரத்ன 56, சாகர் பிரகாஷ் 4/138, புலின தரங்க 3/58\nசிலபாம் மேரியன்ஸ் (முதல் இன்���ிங்ஸ்) – 274 (73.3) திக்ஷில டி சில்வா 72, புலின தரங்க 51, சசித்ர சேனநாயக்க 6/73\nSSC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 265/9d (69) கவிந்து குலசேகர 71, தசுன் ஷானக்க 68, நிபுன் தனன்ஞய 61, சாகர் பரேஷ் 5/107\nசிலாபம் மேரியன்ஸ் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 368/7 (98) நிமேஷ் விமுக்தி 120, றிசித் உப்மால் 112*, சசித்ர சேனநாயக்க 3/100\nமுடிவு – சிலாபம் மேரியன்ஸ் 3 விக்கெட்டுகளால் வெற்றி\nNCC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்\nதொடரின் வெற்றியாளராகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த கொழும்பு கிரிக்கெட் கழகம், எதிர்பார்ப்புக்களின் படியே NCC அணியினை இப்போட்டியில் 5 விக்கெட்டுகளால் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றது.\nஇப்போட்டியில் முதலில் துடுப்பாடிய NCC அணி அவர்களது முதல் இன்னிங்ஸில் 411 ஓட்டங்கள் குவித்தது. தொடர்ந்து கொழும்பு கிரிக்கெட் கழக அணியினர் தங்களது முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்கள் குவித்து சிறிய முன்னிலை ஒன்றினை (16) பெற்றுக் கொண்டனர்.\nஇதனை அடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் பதிலுக்கு துடுப்பாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம் 305 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 290 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.\nஇந்த வெற்றி இலக்கை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் ஆடிய கொழும்பு கிரிக்கெட் கழகம் மினோத் பானுக்க (85) மற்றும் அஷான் பிரியன்ஞன் (60*) ஆகியோர் பெற்ற அரைச்சதங்களோடு குறித்த வெற்றி இலக்கினை 57.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அடைந்தது.\nபந்துவீச்சில் NCC அணிக்காக சரங்க ராஜகுரு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி போராடிய போதிலும் அவரினால் கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் வெற்றியினை தடுக்க முடியவில்லை.\nNCC (முதல் இன்னிங்ஸ்) – 411 (104.3) மஹேல உடவத்த 162, பெதும் நிஸ்ஸங்க 119, வனிந்து ஹஸரங்க 4/63, அஷான் பிரியன்ஜன் 2/52\nகொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 427 (98.3) ரொன் சந்திரகுப்தா 118, மினோத் பானுக்க 104, அஷான் பிரியன்ஜன் 51, சத்துரங்க டி சில்வா 5/104, அசித பெர்னாந்து 3/71\nNCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 305 (73.4) சத்துரங்க டி சில்வா 114, பெதும் நிஸ்ஸங்க 70, சரங்க ராஜகுரு 59*, வனிந்து ஹஸரங்க 6/80\nகொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 290/5 (57.3) மினோத் பானுக்க 85, அஷான் பிரியன்ஞன் 60*, சரங்க ராஜகுரு 4/58\nமுடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி\n>>மேலும் பல கிரிக்கெட் செய்���ிகளைப் படிக்க<<\nபுனித பத்திரிசியார் – யாழ் மத்தி மோதல் சமநிலையில்\nநான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு\nஇலங்கையின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்து வரும் பெதும் நிஸ்ஸங்க\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 64\nமூன்றாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம்\nஜப்னா சுப்பர் லீக் கிண்ணத்தை தமதாக்கிய வேலணை வேங்கைகள்\nஇறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/05/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2020-06-02T05:46:28Z", "digest": "sha1:GDFMQQII5OXPU22PCQFUA5V67RCOVW5X", "length": 26929, "nlines": 152, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது\nஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது\nமுன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதெல்லாம் எதைப் பேசினாலும், பாடினாலும், எழுதினாலும் அதில் உள்ள‍ ஒரு வார்த்தையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு சிலர் அரசியல் செய்வது விரும்பத்தகாதது, வெறுக்கத்தக்கது. இந்த பதிவை ஒரு நடுநிலையானனாக இருந்து நான் எழுதுகிறேன்.\nஜனநாயக நாட்டில் ஒரு நடிகர், பாடல் ஒன்றை பாடினால், அந்த பாடலில் வரும் ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.\nஒரு நடிகை, கேள்விக்கு அளித்த‍ பதிலில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.\nஒரு பாடலாசிரியர் ஆன்மீகம் குறித்து பேசும்போது 100 வார்த்தைகள் பெருமையாக‌ பேசிவிட்டு, ஒரு வார்த்தை, எதிர்மறையாக இருப்பதாக வேறு ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டியதில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு அண்மையில் மறைந்த ஒரு மூத்த அரசியல் பிரமுகர் தெரிவித்த கருத்தில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்\nஒரு வார இதழ் ஒன்றில் மாநில முதல்வர் குறித்த கட்டுரையி���் தலைப்பில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து சில அரசியல் செய்கிறார்கள்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஓராண்டு முன்பு கபட்சி தொடங்கிய ஒரு கட்சியின் தலைவர், தெரிவித்த கருத்தில் உள்ள ஒரு வார்த்தை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள்\nஇவர்கள் என்னவென்று அரசியல் செய்கிறார்கள், மேற்சொன்னவர்கள் யாவரும் எதிர்மறையாக பேசிவிட்டார்கள் என்று அந்த எதிர்மறையாக பேசியவர்களுக்கு எதிராக கொடிபிடித்து எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர்.\nஒருவர் எதிர்மறையாக பேசினால், அவர்கள் பேசிய அந்த அரங்கில் உள்ள‍ சில நூறு பேர், அல்லது அவரது உரையை தொலைக்காட்சியல் பார்த்த சில ஆயிரம் பேர் இவர்களுடன் அது அடங்கிப்போயிருக்கும். அந்த எதிர்மறைய வார்த்தையும் முடங்கிப்போயிருக்கும்.\nஆனால் இவர்களோ, அவர் இப்ப‍டி எதிர்மறையாக பேசிவிட்டார் என்று சொல்லியே சில ஆயிரம் பேர் மட்டும் கேட்ட எதிர்மறை கருத்தை, எதிர்ப்புக்குரல் என்ற பெயரில் மேடைதோறும் பேசுவதும், தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பதும், பத்திரிகைகளில் கண்டனக் கட்டுரைகள் எழுதுவதுமாக இருந்து கோடிக்கணக் கானோரின் செவிகள் கேட்டு மனத்தில் அப்ப‍டி பதியச் செய்து விடுகின்றனர்.\nஎனக்கென்னவோ, எதிர்மறையை கருத்தைச் சொல்பவரை விட அந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களே இவர்களால்தான் எதிர்மறை வார்த்தை ஊடக வெளிச்சத்துடன் உலகம் முழுக்க‍ பரப்பிக் கொண்டு, அந்த எதிர்மறைக் கருத்து தெரிவித்தவர்களுக்கும் இலவசமாக விளம்பரமும் செய்து கொடுத்து, அவர்களை மிகவும் உயர்த்து விடுகிறார்களோ என்ற ஐயப்பாடு எனக்குள் எழுகிறது.\nஎதிர்மறைக் கருத்துக்களை தெரிவித்தவர்களை கண்டிப்பதை விட, அந்த எதிர்மறை கருத்துக்களை வைத்து அரசியல் செய்கிறார்களே இவர்களைக் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். அப்போது தான் மக்களிடம் தேவையற்ற பீதி பரவுவதை தடுக்க முடியும். ஆகவே ஒரு வார்த்தையை வைத்து அரசியல் செய்வது விரும்பத்தகாதது வெறுக்கத்தக்கது.\nஇதோ பாருங்கள், நான் எழுதிய இந்த பதிவில் உள்ள ஒரு வார்த்தையை வைத்து, சிலர் அரசியல் செய்ய முற்படுவார்கள். ஆனால் நான் அதைப்பற்றி துளியும் கவலைப்படமாட்டேன்.\n=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081\nPosted in ஆசிரியர் பக்க‍ம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nPrevதேன்சிந்தும் காதல் ஆறு வகைப்படும் அத்தனையும் தித்திக்கும்\nNextஉங்கள் கண்களின் கீழே அதிகச் சுருக்கம் இருந்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) ப��திர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை ��ாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/12/02/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2020-06-02T04:33:43Z", "digest": "sha1:4AWSK6ULRHNV2INTUNTFAKYBS62CANNF", "length": 13894, "nlines": 131, "source_domain": "suriyakathir.com", "title": "நினைவுகள் – சிறுகதை – பி.வி.ஆனந்த்குமார் – Suriya Kathir", "raw_content": "\nநினைவுகள் – சிறுகதை – பி.வி.ஆனந்த்குமார்\nநினைவுகள் – சிறுகதை – பி.வி.ஆனந்த்குமார்\n“டேய், கோபி டிப்பன்ல சூடா இட்லி வச்சிறுக்கேன். வழக்கம்போல மதியம் சாப்பிடாம அப்படியே எடுத்துட்டு வந்திடாத’’,\nவீட்டிலிருந்து கிளம்பி பஸ் ஸ்டாப் வந்து காத்திருக்கிறேன். இந்த பஸ் ஸ்டாப்புல நிக்கறப்ப மனசுக்குள் ஏதோ ஒரு வலி அந்த வலியும் சுகமாத்தான் இருக்கு. நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.\nநான் கல்லூரியில் படிக்கும்போது, இந்த பஸ் ஸ்டாப்புலதான் நன்பர்களுடன் காயத்திரிக்காக காத்திருப்பேன். எப்போதாவது ஒரு நாள் நான் நேரத்துக்கு வரலைனா கூட, என் நண்பர்கள் காயத்திரியிடம், எனக்கு ஏதோ ஆகிவிட்டதாகச் சொல்லி அவளை அழ வைப்பார்கள். நான் பஸ்டாப்பில் வந்து நிற்பதை பார்த்ததும்தான் அவள் அழுகையை நிறுத்துவாள்.\nஎன் நண்பர்கள் செய்த தவறுக்கு என்னை முறைத்தபடி தன் கோபத்தைக் காட்டுவாள். கல்லூரி முதலாம் ஆண்டிலிருந்து, இறுதி ஆண்டு வரை காயத்திரியிடம் சின்ன, சின்ன சண்டையிலேயே மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. கல்லூரி இறுதிநாள் நெருங்க நெருங்க, என்னுடைய நண்பர்கள் யாரிடமும் பழைய சந்தோசத்தைக் காண முடியவில்லை.\nஒன்றாகப் படித்த தோழிகளை பிரியப் போகிறோம் என்கிற கவலை அவளிடமும் இருக்கும். எப்போதும் கலகலப்பாக சிரித்துக்கொண்டு இருக்கும் காயத்திரி, இன்று தன் தோழிகளுடன் பஸ்டாப்பில் ஏதையோ பறிகொடுத்ததுபோல் நிற்கிறாள்.\nகாயத்திரிக்கு நாளையோடு கல்லூரி விடுமுறை ஆரம்பம் என்று நண்பர்கள் சொன்னவுடன், எப்படியாவது நாளை காயத்திரியிடம் என் காதலைச் சொல்லி, மனம் விட்டு பேச வேண்டும் என்று நினைத்தேன். காலை சந்தோசத்துடன் பஸ்டாப் சென்று, பதற்றத்துடன் காத்திருந்தேன். காயத்திரி வரவில்லை. நான் அவளை நினைத்து அழுது புலம்பினேன். எங்கள் இருவருக்கும் கல்லூரி முடிந்த பிறகு கூட, காயத்திரியை தேடி பஸ்டாப் சென்று காத்திருப்பேன். இப்படியே ஒருவருடம் ஓடி விட்டது.\nகாயத்திரியை பார்ப்போம் என்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அப்போதுதான் நான் ஒருவரை சந்தித்தது உற்சாகத்தை அளித்தது. நான் பார்த்தது காயத்திரியின் தோழி ரேவதி. சந்தோசத்துடன் ரேவதியின் அருகில் சென்றேன். என்னைப் பார்த்த அதிர்ச்சியில் ஒன்றும் பேசாமல் ஏதோ என்னிடம் சொல்ல வந்தாள். அதற்குள் காயத்திரியைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக ரேவதியிடம் விசாரித்தேன்.\nரேவதியின் கண்கள் கலங்கியது. அவள் சொல்லியதைக் கேட்டு இடிந்து போனேன். நான் காயத்திரியிடம் காதலை சொல்ல நினைத்த அன்று காயத்திரியும் என்னிடம் காதலை சொல்ல பஸ்டாப் வரும் பொழுது, என் நண்பர்கள் வழக்கம் போல காயத்திரியிடம் எனக்கு விபத்து நடந்து, ஆபத்தான நிலையில் நான் இருப்பாதாக காயத்திரியிடம் பொய் சொல்லி உள்ளனர். உண்மை என்று நம்பிய காயத்திரி என்னை நினைத்து கதறி, கதறி அழுது இருக்கிறாள்.\nதோழிகள் காயத்திரிக்கு ஆறுதல் சொல்லி கல்லூரிக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று விட்டனர். ஆனால், அன்று என் நண்பர்களை பார்க்காமல் இருந்திருந்தால், காயத்திரி கண்டிப்பாக பஸ்டாப் வந்திருப்பாள். என்னையும் பார்த்திருப்பாள். என் நண்பர்களின் விளையாட்டால், இன்று நான் அவள் நினைவாக தனிமையில். காயத்திரியோ நான் இறந்துவிட்டதாக என்னி, என் நினைவுகளுடன் மற்றோருவர் மனைவியாக.\nகல்லூரி முடிந்து ஒரு வருடம் ஓடிவிட்டது, இந்த பஸ்டாப்பை பார்க்கும்போது தவிர்க்க முடியாத அந்த பழைய இனிமையான நாட்கள் மனதில் ஊஞ்சல் ஆடுகிறது.\nபுதையல் புத்தகம் – தமிழ்க்குமரி ச.து.சு.யோகியார் – சா.கந்தசாமி\nதீக்குச்சியும் சிறுமியும் – மொழிபெயர்ப்பு சிறுகதை –\nஒரு நதி ஒரு சிசு – சிறுகதை\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு ம���து ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/gallery/216?img=1", "date_download": "2020-06-02T04:17:05Z", "digest": "sha1:GNC3W2DKH7PUPXFYLEDVJQHQY7PKLO2N", "length": 6290, "nlines": 74, "source_domain": "www.onetamilnews.com", "title": "ராஜா சேது முரளி. - Onetamil News", "raw_content": "\nPhotos - ராஜா சேது முரளி.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு இன்று பிறந்தநாள் ;ஒன் தமிழ் நியூஸ் வாழ்த்து தெரிவிக்கிறது.\nவயது - வெளியூரும் உள்ளூரும் ஒண்ணு தான். எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக...\nவ.உ.சி. துறைமுகத்துக்கு முதல்முறையாக எம்.வி.ஜேன்ஜீன் என்ற 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு க...\nசென்னை அருகே உள்ள வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகம்\nஅம்பேத்கர் கற்ற கல்வி ;முழு விபரம்\nமண் பானை மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி ;ஆர்.ஓ.சிஸ்டத்தை தூக்கி எறிவோம் ; ஆண்டுக்கு 12000...\nஎப்போதும்வென்றான் கிராமத்தில் நையாண்டி மேளக்கலைஞர்களுக்கு வி கேன் டிரஸ்ட் சார்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன ;தமிழ...\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் J.ரூஸ்வெல்ட் ஜெபராஜ்,\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nஇளநீர் பறித்ததில் 2 பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு தூத்துக்குடி கல்லூரி மாணவர் வெட...\nவெடிகுண்டு வீசி பண்ணையாரை கொல்ல சதி திட்டம் அம்பலம் ;டிஎஸ்பி,இன்ஸ்பெக்டர் அதிரடி...\nதூத்துக்குடி -முத்தையாபுரம் போலீஸ் SSI தீடீர் மரணம்\nதூத்துக்குடி மாவட்ட ப���ற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள் 50 பேர் தூத...\nசமூக இடைவெளி இல்லாமல் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசுப் பேரு...\nஸ்ரீவைகுண்டத்தில் சி.எஸ்.ஐ ஆலயம் முன்பு பெண்கள் திடீரென்று உள்ளிருப்பு போராட்டம்...\nகல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை ; 9 டி.எஸ்.பி.கள் உள்பட தூத்துக்குடி, விரு...\nபொதுச் சுவர் எழுப்புவதில் தகராறு ; குற்ற வழக்கும் இல்லாத வாலிபர்கள் மீது போலீஸ் ...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/99092/", "date_download": "2020-06-02T05:34:29Z", "digest": "sha1:BKGKQGWNRQYBWFVVGHQ3VJFAFK2TPLBB", "length": 44485, "nlines": 133, "source_domain": "www.pagetamil.com", "title": "2020- ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (தனுசு, மகரம், கும்பம், மீனம்) | Tamil Page", "raw_content": "\n2020- ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (தனுசு, மகரம், கும்பம், மீனம்)\n2020-ம் ஆண்டுக்கான ஆங்கியல புத்தாண்டு (தனுசு, மகரம், கும்பம், மீனம்) ஆகிய நான்கு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\n01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறு மாற்றங்கள் நடக்கும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். இவர்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நண்பர்களும் கிடைப்பார்கள். செயல்கள் சரியான இலக்குகளை நோக்கி நகரும். மனதில் புதிய திட்டங்களும் உதயமாகும். அவைகளை ரகசியமாக நிறைவேற்றி அவைகளின் முழுப்பலனை அடைவீர்கள். செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தெய்வ பலத்தை அதிகரித்துக் கொள்ள ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். வருமானத்தில் ஒரு பகுதியை தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். எதிரிகள் மறைந்து போவர். செய்தொழிலை மேம்படுத்த தொலைதூரப் பயணங்களையும் செய்வீர்கள். விடா முயற்சியால் கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடித்துவிடுவீர்கள். முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் கூடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.\n01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். செய்தொழிலில் இரு���்த பிரச்னைகள் விலகிவிடும். உங்கள் பேச்சினால் அனைவரையும் கவருவீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகி தெளிவு ஏற்படும். பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். மதிப்பு மரியாதைக்கு குறைவில்லை. புதிய முயற்சிகளைச் சிந்தித்துச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கை கூடும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். அசையும் அசையாச் சொத்துகளை குறைந்த விலைக்கு வாங்குவீர்கள். தக்க சமயத்தில் உங்கள் அனுபவ அறிவு கைகொடுக்கும். கடமை தவறாது உழைப்பீர்கள். மறைமுகப் போட்டிகள் எதுவும் ஏற்படாது. உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உடன்பிறந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களுடன் இணக்கமான உறவை வைத்துக் கொள்வீர்கள். கொடுத்தவாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் அலைச்சல் இல்லாமல் வேலைகளைச் சரியாக செய்து முடிப்பீர்கள். முன்னேற்றப் பாதையில் பயணிப்பீர்கள். சக ஊழியர்களுடன் சகஜ நிலையை கடைப்பிடிக்கவும். வீண் பேச்சுகளால் குழப்பங்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளின் வார்த்தைக்கேற்ப செயல்படவும். வியாபாரிகள் முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு நிலைமையை கட்டுக்குள் வைத்துக் கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய முதலீடுகளைச் செய்யலாம். வீட்டிற்குச் செலவு செய்து விட்டு புதிய கடன்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். விவசாயிகள் அரசாங்க உதவிகளைப் பெறுவீர்கள். விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபம் கிடைக்கும். புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். சக விவசாயிகளை அதிகம் நம்ப வேண்டாம். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் தேடி வரும்.\nஅரசியல்வாதிகளின் பொதுச்சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் அணுகுமுறையில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். திட்டமிட்ட வேலைகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கலைத்துறையினர் செய்தொழிலி���் நன்றாகச் செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். கை நழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பயனைத் தரும். பெண்மணிகளுக்கு பணவரவு அதிகரிக்கும். புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள். மாணவமணிகள் இந்த புத்தாண்டில் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். படிப்பில் முழுகவனத்தையும் செலுத்தினால்தான் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறமுடியும்.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\n01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் பாதிப்படைந்திருந்த உடல் ஆரோக்கியம் சீரடையும். முடக்கிக் கிடந்த காரியங்கள் விறுவிறுப்பாக நடக்கத் தொடங்கும். செய்தொழிலையும் படிப்படியாக வளரச் செய்வீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்குப் பலரும் உதவி செய்வார்கள். தேவைக்கேற்ற வருமானமும் வரத் தொடங்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும். அவைகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டைச் சச்சரவுகள் மறையும். அனைவரிடமும் இணக்கமாகப் பழகத் தொடங்குவீர்கள். சொந்த முயற்சியை திடமாக நம்பி செயல்படுத்துவீர்கள். நேராக சிந்தித்து நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். பெரியவர்களை மதித்து அவர்களின் ஆசிகளையும் பெறுவீர்கள். போட்டியாளர்களைப் பகைத்துக் கொள்ளாமல் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். முக்கிய விஷயங்களில் நேரடிக் கவனம் செலுத்துவீர்கள்.\n01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அனுபவ அறிவால் கடினமான பிரச்னைகளையும் தீர்த்து விடுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். பழைய கடன்கள் வசூலாகும். கேள்விக்குறியாக இருந்த பிள்ளைகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் உண்டாகும். உடலாரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, தியானம் ஆகியவைகளைச் செய்யத் தொடங்குவீர்கள். முதலீடு செய்யாமல் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில��� மகிழ்ச்சி நிறையும். பெற்றோரையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் நிரம்ப கிடைக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் தனித்து முடிவெடுக்காமல் அனைவரையும் கலந்து பேசி முடிவெடுக்கவும். இறைவழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்கள் மீதிருந்த வழக்குகளிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள். எந்தச் சட்டசிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் எச்சிரிக்கையுடன் நடந்துகொள்ளவும். ஆவணங்களில் கையெழுத்திடும் முன் அனைத்து ஷரத்துகளையும் புரிந்துகொண்டு கையொப்பமிடவும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து கௌரவத்திற்கு எந்தக் குறையும் வராது.\nஉத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். அலுவலகத்தில் கடன் பெற்று வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். கொடுக்கல் வாங்கல்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பாகவே இருக்கும். சுக சௌகரியங்களை எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். முக்கியமான விஷயங்களை மட்டுமே உடனே செய்யவும். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளைச் சந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். புதிய கடன்களை வாங்கி விவசாயத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசு மானியம் கிடைக்கும். கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nஅரசியல்வாதிகளின் செயல்படும் திறன் கண்டு எதிரிகள் அதிசயிப்பார்கள். கட்சியில் வளர்ச்சியடைவீர்கள். தொண்டர்கள் அலட்சியமாக நடந்துகொள்வார்கள். கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் மட்டுமே ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் தாமதமேற்படும். வேலைகளில் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாக பழகுவீர்கள். குடும்பத்தில் நற்பெயரை பெறுவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். குடும்ப விசேஷங்களுக்காக ஆடை, ஆபரணங்களை வாங்குவீர��கள். குழந்தைகள் வழியில் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும் அவைகளைச் சமாளித்து விடுவீர்கள். மாணவமணிகள் மற்றவர்களை அதிகம் சார்ந்திருக்காமல் கல்வி சம்பந்தமான வேலைகளை நீங்களே செய்து முடிக்க முயலுங்கள். சிறப்பாக நடந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறவும். வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டுவீர்கள்.\nபரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\n01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் உற்றார் உறவினர்கள் நண்பர்களால் ஏற்பட்ட இன்னல்களும் இடையூறுகளும் விலகும். உங்களுக்கு விருப்பமான துறையில் ஈடுபட்டு சாதனைகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். நல்லவர்களின் நட்பு தேடி வரும். அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். கடினமாக உழைத்து பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். முகத்தில் பொலிவும், நடையில் சந்தோஷமுமாக வலம் வருவீர்கள். சமுதாயத்தில் உங்கள் புகழ், அந்தஸ்து உயரும். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் திறம்படச் செயல்படுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் அகன்று தெளிவுகள் உண்டாகும். குடும்பத்தை விட்டு விலகி இருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். திறமையான பேச்சினால் மற்றவர்களைக் கவருவீர்கள். எதிரிகளின் ரகசிய நடவடிக்கைகளை முன்கூட்டியே புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்திட்டங்களை மாற்றிக் கொண்டு விடும் காலகட்டமிது.\n01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் பணவரவு நன்றாக இருக்கும். திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கையும் கூடும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும். அறிமுகமில்லாதோரின் ஆதரவு உங்களுக்கு நற்பலன்களைத் தேடித் தரும். வீட்டிலும் வெளியிலும் செல்வாக்கு உயரும். சிலருக்கு கடல்கடந்து வெளிநாட்டிற்குச் செல்லும் யோகமும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்தடையும். வழக்குகளிலும் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். எவரிடமும் அநாவசியப் பேச்சு வேண்டாம். “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் செயல்களைச் செய்யுங்கள���. உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ முன்ஜாமீன் போடுவதோ கூடாது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். சமயோசித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு இந்த புத்தாண்டில் விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தில் மிடுக்குடன் வலம் வரப் போகின்றீர்கள். சக ஊழியர்கள் மனம் திறந்து நட்பு பாராட்டுவார்கள். புதிய பொறுப்புகளில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலனடைவீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாகவே முடியும். அரசுக்குச் சமர்ப்பிக்கும் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்வீர்கள். விவசாயிகளுக்கு குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். கொள்முதலிலும் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்ய நேரிடும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மேலும் நன்மை அடைவீர்கள்.\nஅரசியல்வாதிகளுக்கு சுமுதாயத்தில் உங்கள் கௌரவமும் புகழும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள், கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டாம். தொண்டர்களின் ஆதரவு இருக்கும். கலைத்துறையினர் மனம் சோர்வடையாமல் கடமைகளைத் திறம் படச் செய்து முடிப்பீர்கள். புகழைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சீரிய முயற்சிகளைச் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு அடித்தளமாக திறமைகளை வளர்த்துக்கொள்ள பயிற்சிகள் செய்வீர்கள்.\nபெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வீண்வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பெரியோர்களின் ஆசியும் கணவரின் ஆதரவும் இந்த காலகட்டம் முழுவதும் கிடைக்கும். மாணவமணிகளின் கடின உழைப்பினால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோரால் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். மகிழ்ச்சி நீடிக்கும். விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.\nபரிகாரம்: சனீஸ்வரபகவானை வழிபட்டு வரவும்.\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\n01.01.2020 முதல் 30.06.2020 வரை உள்ள காலகட்டத்தில் எதிலும் சிந்தித்து நல்ல முடிவெடுப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். அனைத்து விஷயங்களையும் புரிந்து கொண்டு நடப்பதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்க மாட்டீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்களின் உதவிகளைப் பெற்று பலனடைவார்கள். செய்தொழிலை சீராக நடத்துவீர்கள். புதிய வாய்ப்புகளைப் பெற்று செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பொருளாதாரம் உயரத்தொடங்கும். பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலமும் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் வாசல்கதவைத் தட்டும் காலமிது. இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதனால் சுபச்செலவுகள் உண்டாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் அதிகார வார்த்தைகளால் மற்றவர்கள் அடங்கி விடுவார்கள். அரசு அதிகாரிகளும் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். மனோ பயம் நீங்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள்.\n01.07.2020 முதல் 31.12.2020 வரை உள்ள காலகட்டத்தில் தன்னம்பிக்கை உயரும். செல்வம், செல்வாக்கு உயரும். தைரியத்துடன் துணிந்து புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாது. சிலர் அசையும் அசையாச் சொத்துகளை வாங்குவார்கள். நெடுநாளாக வாட்டி வந்த தோல்நோய் மறையும். தனித்து தொழில் செய்தவர்கள் புதிய நண்பர்களுடன் இணைந்து செய்தொழிலை விரிவுபடுத்துவார்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும். குடும்பத்தினரிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிறையும். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்திலும் சமுதாயத்திலும் உயர்ந்த வரவேற்பு கிடைக்கும். முக்கிய விஷயங்களில் பிடிவாதங்களைக் குறைத்து விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். போலி கௌரவத்திற்காக வீண் செலவுகளைக் செய்ய மாட்டீர்கள். புதிய நுணுக்கங்க��ைக் கற்று திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். வெற்றி வரும் வரை முயற்சியை கைவிட மாட்டீர்கள்.\nஉத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்களின் திறமைக்கு குறைவு ஏற்படாது. பணவரவு சிறப்பாக இருப்பதால் நீங்களுண்டு உங்கள் வேலையுண்டு என்று இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். செலவு செய்யும்போது விழிப்புடன் இருப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக இருக்கும். செயல்களில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டி வரும். விவசாயிகள் தன்னம்பிக்கையுடன் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்குவீர்கள். செயல்கள் அனைத்தும் படிப்படியாக பலன்களைக் கொடுக்கும். ஆற்றல் அதிகரிக்கும். கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள். விவசாயத் தொழிலாளர்களை அரவணைத்துச் செல்லவும்.\nஅரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவினால் சாதனைகளைச் செய்வீர்கள். புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் எளிதில் வெற்றியடையும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். கலைத்துறையினர் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களிடம் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெறுவீர்கள். கிடைக்கும் சில ஒப்பந்தங்கள் நிறைவு தருவதாக இருக்காது. ரசிகர்களின் ஆதரவினால் சில கலை நிகழ்ச்சிகளை நடந்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவரைப் புரிந்துகொண்டு நடந்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் நன்மதிப்புக்கும் பாத்திரமாவீர்கள். புனிதத் தலங்களுக்கும் சென்று வருவீர்கள். மாணவமணிகள் பயிற்சியும் முயற்சியும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இந்த புத்தாண்டில் கடினமாக உழைத்து கணிசமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயத்தையும் பதற்றத்தையும் தவிர்க்க யோகா, பிராணாயாமம் செய்யுங்கள்.\nபரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.\n2020- ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)- படிப்பதற்கு அழுத்துங்கள்\n17 வருடங்களின் முன்னர் நடித்த பிகினி காட்சி: மீண்டும் போஸ் கொடுப்பேன்\nபோட்டோக்களை எடிட் செய்து வெளியிட்டு சமூக ஊடங்களில் பிரபலமான அழகி: நிஜ படங்கள் வெளியானதில் ரசிகர்கள் பேரதிர்ச்சி\nஇலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில் பிரிவில் இணைந்து அசத்தல்\nஇலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில்...\nஅமெரிக்காவின் பல பகுதிகளிலும் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிசார்\nஓரிருவர் மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை இழுத்து விட்டிருந்தார்கலாம்: நெல்லியடி பொதுச்சந்தைக்கு சீல்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\n17 வருடங்களின் முன்னர் நடித்த பிகினி காட்சி: மீண்டும் போஸ் கொடுப்பேன்\nபோட்டோக்களை எடிட் செய்து வெளியிட்டு சமூக ஊடங்களில் பிரபலமான அழகி: நிஜ படங்கள் வெளியானதில்...\nஇலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில்...\nஇரு தார தோஷத்திற்கு என்ன பரிகாரம்… வாழைக்கு தாலி கட்டுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?current_active_page=6&search=dei%20chiththappa%20paduththukittu%20irunthaaru%20engkadaa%20ponaru", "date_download": "2020-06-02T06:02:44Z", "digest": "sha1:UMX2MAPW44ASDJBBKTEYLX73DN3XKSZE", "length": 8257, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | dei chiththappa paduththukittu irunthaaru engkadaa ponaru Comedy Images with Dialogue | Images for dei chiththappa paduththukittu irunthaaru engkadaa ponaru comedy dialogues | List of dei chiththappa paduththukittu irunthaaru engkadaa ponaru Funny Reactions | List of dei chiththappa paduththukittu irunthaaru engkadaa ponaru Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nடேய் இந்த காலேஜ் ஸ்டுடென்ட் டா நானு\nடேய் கேட்டானா அவன் உன்கிட்ட\nடேய் எதோ போ ன்னு ஆரம்பிச்சி\nடேய் என்னடா இது இரத்தம்\nஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)\nடேய் நில்றா அவ என்ன சொன்னா\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nடேய் ஒரு லட்சம் தான்னு தான்டா என்கிட்ட சொன்ன\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nடேய் அப்படின்னா பாட்டு பாடவா இங்க வந்திருக்கேன்\nஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)\nடேய் போஸ்ட் ஆபீஸ்க்கு போன் போடு. போஸ்ட் ஆபீஸ் இல்லண்ணே ஈபி ஆபீஸ்\nகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)\nகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)\nகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)\nடேய் யாரு டா இங்க பாரி\nகச்சேரி ஆரம்பம் ( Kacheri Arambam)\nடேய் மச்சி இவன் டா\nஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)\nடேய் என்னடா பொற���்போக்கு இடத்துல பட்டா போட்ட மாதிரி உக்காந்திருக்க\nடேய் டேய் இருடா இருடா\nடேய் என்ன தம்புள்ஸ் எடுக்குற\nகூப்பிடுராளே போக வேண்டியது. டேய் ஏற்கனவே புருசனை போட்டுத்தள்ளிட்டு நேத்து தான்டா பாளையங்கோட்டை ஜெயில்ல இருந்து வந்திருக்கா\nடேய் ஒரு கல் எடு. இந்தாங்க மாஸ்டர்\nடேய் அந்த நல்ல மாஸ்டர் நான் தான்\nடேய் நீ எதோ மைக்கல் சூசைன்னு சொன்ன\nடேய் யார்ரா பெரியசாமின்னு பேர் சொல்லி கேக்குறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-06-02T06:16:41Z", "digest": "sha1:OERCYDUZ5YCHIQ464GFGQRIWYJAUHFX3", "length": 25234, "nlines": 222, "source_domain": "ta.wikisource.org", "title": "சீர்மிகு சிவகங்கைச் சீமை - விக்கிமூலம்", "raw_content": "\nசீர்மிகு சிவகங்கைச் சீமை (1997)\nஆசிரியர் எஸ். எம். கமால்\n421659சீர்மிகு சிவகங்கைச் சீமைஎஸ். எம். கமால்1997\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\n(சிவகங்கைச் சீமை பற்றிய முதல் வரலாற்று நூல்)\nபசும்பொன் மாவட்ட கலை, இலக்கிய\nசிவகங்கை - 630 561.\n(சிவகங்கைச் சீமை பற்றிய முதல் வரலாற்று நூல்)\nசெங்கண் மறவரது சீற்றமும் ஏற்றமும்\nஇழைந்த சிவகங்கைச் சீமை வரலாறு\nநூலுருப் பெற நாளும் உதவிய வேலு\nநாச்சியாரது வீர வழியினர் மேதகு\nராணி இராஜலட்சுமி நாச்சியார் அவர்களுக்கு\n1. சிவநேயச் செல்வர், திருத்தொண்டர். திரு. வே.ஸ்ரீரங்கராஜன் பி.ஏ.,\nபசும்பொன் மாவட்ட கலை இலக்கிய வரலாற்று ஆய்வு மையம், சிவகங்கை.\n2. புலவர் டாக்டர் திரு செ.இரா���ு, கல்வெட்டியல் துறை,\n3. செந்தமிழ்ப்புலவர் டாக்டர் திரு. புரட்சிதாசன்,\nவசந்தமகால், 17 வடக்கு போக் சாலை,\n4. திரு. வி.எஸ்.குமரகுரு பி.ஏ.பி.எல்.\n5. ஆணையர் மற்றும் அலுவலர்கள்\nமுதல்வரிடமிருந்து பரிசு பெறுகிறார் ஆசிரியர்.\nமறவர் சீமையின் தலைநகரான இராமநாதபுரத்தில் பிறந்தவர். நாற்பது ஆண்டுகள் தமிழ் நாடு அரசுப் பணியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலை, இலக்கியம், வரலாறு, அகழ்வாய்வு, கல்வெட்டு, செப்பேடு ஆகிய துறைகளில் நல்ல ஆய்வும் அனுபவ முதிர்வும் உடையவர்.\nஆய்வாளர், நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர், தென்னிந்திய வரலாற்றுப் பேரவை (வேலூர்), தென்னிந்திய வரலாற்றுக் காங்கிரஸ், தமிழ்நாடு வரலாற்று காங்கிரஸ் (சென்னை) அனைத்து இந்திய ஆவணக் காப்பாளர் இயக்கம் (புதுடெல்லி) ஊர்ப்பெயர் ஆய்வுக் கழகம் (திருவனந்தபுரம்) தமிழக தொல்லியல் கழகம் (தஞ்சாவூர்) ஆகிய அமைப்புக்களில் ஆயுள் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.\nமதுரை வட்டார, வரலாற்று ஆவணக் குழுவிற்கு தமிழ்நாடு அரசினால் நியமனம் செய்யப்பெற்று கடந்த ஏழு ஆண்டுகளாக மதுரை மாவட்ட ஆவணக் காப்பகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.\nஇதுவரை, இவர் வரைந்து வெளியிட்ட ஏழு நூல்களில் மூன்று நூல்கள் தமிழ்நாடு அரசினரால் சிறந்த நூல்களாக தேர்வு செய்யப்பெற்று 1989, 1991, 1994ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் அரசு விழாவில் முதல் பரிசும், பாராட்டு இதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 1988-ல் சென்னை சீதக்காதி அறக்கட்டளையினர் நடத்திய மாநில அளவிலான நூல் போட்டியில் 'முஸ்லிம்களும் தமிழகமும்' என்ற நூல் பதினாயிரம் ரூபாய் பரிசும் பாராட்டும் பெற்றது.\nசிவகங்கை அரண்மனையின் முகப்புத் தோற்றம்.\nசிவகங்கைச் சீமையின் முதல் மன்னர் சசிவர்ணத் தேவரின் சிற்பம்.\nசிவகங்கை அரண்மனையின் முகப்பில் அமைந்துள்ள ராணி வேலு நாச்சியார் சிலை.\nவிடுதலைப் போரில் முதல் களப்பலியான சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்துவடுகநாதத் தேவர்.\nசிவகங்கைச் சீமை - அறிமுகம்\nஇறவாப்புகழ் கொண்ட இரண்டாவது மன்னர்\nஇன்னலில் மறைந்த இறுதி மன்னர்\nசிவகங்கை ஜமீன்தாரி - ஒரு கண்ணோட்டம்\nசேது மன்னர் வழியில் செந்தமிழ்ப் பணி\nசிவகங்கை வரலாற்றை சீரழித்த நூல்கள்\nபயன்பட்ட நூல்கள் மற்றும் ஆ���ணங்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 சூன் 2019, 14:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/14/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-1030325.html", "date_download": "2020-06-02T03:40:59Z", "digest": "sha1:YUKEDVW6S5F7UVPZ65X7XOK73DCORWTS", "length": 7666, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசிதம்பரம் மேலரதவீதியில் உள்ள ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியில், ஆறுமுகநாவலரின் 135ஆவது ஆண்டு குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nபள்ளிக்குழுத் தலைவர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளிக்குழுச் செயலர் ஜி.நடராஜன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் வ.ஞானப்பிரகாசம் ஆறுமுகநாவலரின் பெருமைகளை எடுத்துரைத்தார். முன்னாள் மாணவர் ராமசுப்பிரமணியன் நாவலர் கீர்த்தனை மற்றும் பாலபாடம் ஆகியவற்றை பாடினார்.\nசைவ வினா-விடை மற்றும் பாலபாடம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கையடக்க கணினி பரிசாக வழங்கப்பட்டது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.\nகுருபூஜையை முன்னிட்டு சனிக்கிழமை காலை ஞானப்பிரகாசர் தெருவில் அமைந்துள்ள சேக்கிழார் கோயிலில் உள்ள நாவலர் உருவச்சிலைக்கு சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது. பின்னர் நாவலர் உருவச்சிலை நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பள்ளியை அடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் ���யக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/09/01043636/1050397/Kerala-67years-old-man-Thiruvananthapuram-to-Ladakh.vpf", "date_download": "2020-06-02T05:43:20Z", "digest": "sha1:O346XJWKSE4QAN3TVRBNMI37H23HOZE5", "length": 4493, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "திருவனந்தபுரம் முதல் லடாக் வரை பைக்கில் பயணம் : 67 வயது புகைப்பட கலைஞர் அசத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருவனந்தபுரம் முதல் லடாக் வரை பைக்கில் பயணம் : 67 வயது புகைப்பட கலைஞர் அசத்தல்\nபதிவு : செப்டம்பர் 01, 2019, 04:36 AM\nகேரளாவை சேர்ந்த 67 வயது புகைப்பட கலைஞர் ஒருவர், திருவனந்தபுரத்தில் இருந்து , லடாக் வரை இருச்சக்கர வாகனத்திலேயே சென்று திரும்பியுள்ளார்.\nகேரளாவை சேர்ந்த 67 வயது புகைப்பட கலைஞர் ஒருவர், திருவனந்தபுரத்தில் இருந்து , லடாக் வரை இருச்சக்கர வாகனத்திலேயே சென்று திரும்பியுள்ளார். ஓய்வு பெற்ற பொறியாளரான அவர், ஏற்கனவே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருச்சக்கர வாகனத்திலேயே சென்றுள்ளார். புகைப்படம் எடுப்பது மீதான காதலால், தனது வயதையும் பொருட்படுத்தாமல், நீண்ட பயணத்தை அவர் மேற்கொண்டு வருவது, இளைஞர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45912", "date_download": "2020-06-02T04:22:09Z", "digest": "sha1:PXRZIE32WY6N3FWFSDORPIAVEZL5WL4K", "length": 11481, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தகுதியை நிரூபித்தார் தமிம் இக்பால் | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகனின் திடீர் மறைவு ; ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு ; உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஉலகளவில் 63 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: விபரங்கள் உள்ளே..\nயாழ்ப்பாணத்தில் திருமண வரவேற்புபசார மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nதகுதியை நிரூபித்தார் தமிம் இக்பால்\nதகுதியை நிரூபித்தார் தமிம் இக்பால்\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்ட நாயகன் தமிம் இக்பால் பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி 73 பந்துகளில் 13 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 107 ஓட்டங்களை குவித்து தனது உடற் தகுதியை நிரூபித்துக் காட்டியுள்ளார்.\nகடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின்போது தமிம் இக்பால், மணிக்கட்டில் ஏற்பட்ட முறிவு காரணமாக சிகிச்சை வழங்கப்பட்டு, ஓய்வெடுத்து வந்தார்.\nஇந் நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கி தனது உடற் தகுதியை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.\nஅதன்படி அப் போட்டியில் அவர் 73 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 107 ஓட்டங்களை குவித்தார்.\nஇந் நிலையில் மேற்கிந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇத் தொடரில் தமிம் இக்பால் 11 பேர் கொண்ட பங்களாதேஷ் அணிக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிம் பங்களாதேஷ் உடற் தகுதி கிரிக்கெட்\nநாளை ஆரம்பமாகிறது இலங்கை கிரிக்கெட்டின் 12 நாள் பயிற்சி முகாம்\nஇலங்கை கிரிக்கெட்டின் 12 நாள் பயிற்சி முகாம் நாளை ஆரம்பமாகின்றது.\n2020-06-01 18:08:18 கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட் திமுத்து கருணாரத்ன\nஇங்க��லீஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்டம் ஆரம்பமாகும் சாத்தியம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-05-29 21:51:49 கொரோனா வைரஸ் தொற்று இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தாட்டத் தொடர்\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எப்போது \nஉலக இருபதுக்கு - 20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடத்துவது குறித்து எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என சர்வதேச கிரக்கெட் சபை (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.\n2020-05-29 21:30:49 உலக இருபது 20 தொடர். அவுஸ்திரேலியா சர்வதேச கிரக்கெட் சபை\nடோனியின் ‘டீம் மீட்டிங்’ வெறும் 2 நிமிடங்களே - பார்தீவ் பட்டேல்\nமஹேந்திர சிங் தோனி எப்போதும் கடைசி இரண்டு நிமிடங்கள் மாத்திரம்தான் ‘டீம் மீட்டிங்’ (அணி கூட்டம்) நடத்துவார் என இந்திய கிரிக்கெட் வீரரான பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.\n2020-05-29 20:33:22 தோனி ‘டீம் மீட்டிங்’ 2 நிமிடங்கள்\nஆசிய குத்துச்சண்டை வல்லவருக்கான போட்டியாளர்கள் தெரிவு குறித்து அறிவிப்பு\nஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆசிய குத்துச்சண்டை வல்லவர் போட்டிக்கான தகுதி பெறுவதற்கான லேடன் கிண்ண குத்துச்சண்டை போட்டித் தொடரை எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க தீர்மானம்\n2020-05-29 16:07:03 ஆசிய குத்துச் சண்டை போட்டி ஒக்டோபர் மாதம் தீர்மானம்\nஆறுமுகனின் திடீர் மறைவு ; ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு ; உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஉலகளவில் 63 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: விபரங்கள் உள்ளே..\nயாழ்ப்பாணத்தில் திருமண வரவேற்புபசார மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12979", "date_download": "2020-06-02T03:51:49Z", "digest": "sha1:DIK5QQF2ADPCT3SDZRKXSNZ2JCCIQLA2", "length": 28821, "nlines": 257, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 2 ஜுன் 2020 | துல்ஹஜ் 306, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 15:20\nமறைவு 18:33 மறைவு 02:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, பிப்ரவரி 9, 2014\nநெய்னார் தெரு, கீழ நெய்னார் தெரு பொதுமக்களுக்கு ஆதார் அட்டை இன்று வினியோகம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2510 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஅரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் விபரங்கள் சேகரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.\nஅதனடிப்படையில் - காயல்பட்டினம் நெய்னார் தெரு, கீழ நெய்னார் தெருக்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, ஆதார் அடையாள அட்டை ஆயத்தமாக உள்ளதாகவும், இன்று காலை 10.00 மணி முதல் காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு அலுவலக வளாகத்தில் வினியோகிக்கப்படுவதாகவும் அவ்வமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஎனக்கு, என் வீட்டார்க்கு எல்லாம் போஸ்ட் மூலம் வந்துவிட்டது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. உங்களுடைய கருத்து என்ன\nஇந்த ஆதார் அட்டை முக்கியம்தானா சிலர் முக்கியம் இல்லை என்று கூறுகின்றனர். இதற்கு உங்களுடைய கருத்து என்ன\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nபொது மக்களுக்கு '' ஆதார் அட்டை '' வழங்கி வரும் நமது நற்பணி மன்றதாரின் நல்ல செயலை யாம் கன்னூற்று பார்த்தேன் ...மாஷா அல்லாஹ்....நமது இளைய தலை முறைனர் இது போன்ற சிறப்பு செயல்களை எவ்வளவு அற்புதமாக ( '' காய்தே மில்லத்து நற்பனி மன்றத்தினர்கள் '' ) செய்து வருகின்றனர்கள்......அல்ஹம்துளில்லாஹு .....\nசேது ராஜா தெரு ஒரு சில நபர்களுக்கு போஸ்ட் மூலம் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது .......இருப்பினும் தங்கள் மூலம் பொது மக்கள் பெறுவது தான் நன்று ....\nசதுக்கை தெரு பகுதியில் நெறைய வீடுகளில் ஆதார் கார்டு பதிவே ....பதிவு செய்ய பட வில்லை என்பது குறிப்பிட தக்க விஷயம் ....இந்த ஆதார் கார்டு பதிவு விசையமக அப்பகுதி பொது மக்கள் முறையாக .. யாரை அணுக வேணும் என்று தெரியாமல் முழிக்கிறார்கள் .....தயவு செய்து நமது இணைய தளம் '' & நமது ஊர் நற்பணி மன்றங்களோ ....பொது மக்களுக்கு தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும் ......\nநமது காய்தே மில்லத்து நற்பணி மன்றதின் நமது ஊருக்கான பொது நல சேவைகள் தொடரட்டும் .......வாழ்த்துக்கள் .... வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nெளிநாட்டு வாழ் காயலர்கல் ஆதார்அட்டை பெறுவது எப்படி ாங்கள் ஊரில் குறுகியகாலமே தங்கிஇருக்க வாய்ப்புள்ளது . ிவரம்தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.\nModerator: அண்மையில் நடைபெற்று முடிந்த - குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபர சேகரிப்பு முகாமில் யார் யாரெல்லாம் விபரங்களை அளித்தனரோ அவர்களுக்கு மட்டுமே தற்போது ஆதார் அட்டை வந்துள்ளது. விடுபட்டவர்களுக்கு வேறு நாட்கள் அறிவிக்கப்பட்டு முகாம் நடத்தப்படும் என அறியப்படுகிறது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஆதார் கார்டு எல்லாருக்கும் போஸ்ட் மூலம் தான் வருகிறது . நைனா தெரு ,கீழ நைனா தெரு ஆதார் கார்டு போஸ்டில் அதிகமாக வந்ததால் காயித மில்லத் சமுக அமைப்பின் மூலம் கொடுக்க நேரிட்டது .போஸ்ட் மேன் உடன் இருந்தார்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் -- முஹம்மது லெப்பை அவர்களின் கவனத்திற்கு,\nஆதர் அட்டை விசயத்தில் நமது அல் அமீன் அமைப்பை சார்ந்த இளவல்கள் செய்த சேவையை நான் மனதார பாராட்டுகிறேன்.\nஅல் அமீன் சங்க அறிவிப்பு பலகையில் பதிந்த பின்பு சங்க வாசலில் மக்கள் கூட்டம் அலைமோதியது - மக்களின் மூலம் அனேக பகுதிக்கு எத்தி வைக்கப்பட்டது இதன் பின்பும் \"ஊரிலிருந்துகொண்டே அதுவும் சங்கம் இருக்கும் தெருவிலிருந்துகொண்டே தாங்கள் பதியவில்லை என்றால் யாருடைய தவறு\nஒன்று தங்களிடம் விழிப்புணர்வு இல்லை, இரண்டாவது அடுத்தவர் சொல்லியும் விழிப்புணர்வு அடையவில்லை என்றால் ,,,,, செவிடன் காதில் ஊதிய சங்கு \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [10 February 2014]\nshaha (dubai) கேள்வி நியாயமானதே, இது பற்றி தெரிந்தவர்கள் அல்லது நம் இணையதளத்தினர் விரிவான செய்தியை அளித்தால் நலம்.\nகுறிப்பாக இந்த ஆதார் இப்போது சமையல் வாயு மானியத்தில் கிடைக்க தான் முதலில் அமுல் படுத்துவார்கள். நான் வசிக்கும் கேரளத்தில் ஆதார் நம்பரை வங்கியில் கொடுத்து தங்களது கணக்கில் பதிவு செய்து பிறகு அதை கியாஸ் ஏஜன்சியில் அறிவித்தால் நமக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு கிடைக்கும் இல்லைன்னா கிடைக்காது என்றார்கள். இப்படி நாம் பதிவு செய்து விட்டால் கியாஸ் சந்தை விலையில் கேரளாவில் சுமார் 1300 ரூபாய் கொடுத்து வாங்கணும். (நம் வங்கி கணக்கில் மத்திய அரசு மானிய தொகையை போட்டு விடுமாம்)\nஇதில் என்ன வேடிக்கை என்றால் இப்படி இணைத்து கொண்டவர்கள் பலருக்கு சரியாக மைய தொகை அவர்களின் வங்கி கணக்குக்கு வருவதில்லைன்னு எப்பவும் கியாஸ் ஏஜன்சியில் லடாய் தான். அவர்கள் கை மலர்த்தி விடுவார்கள். இப்படி இந்த திட்டம் இறுதி நாள், இறுதி நாள் என்று 3 தடவை மாற்றினார்கள். எல்லாரும் ஆதாரை இணைக்க வில்லை என்ற காரணம் சாட்டி. இறுதியாக மத்திய அரசே சமையல் எரிவாயு மானிய விலையில் கிடைக்க ஆதாரை இணைக்கணும் என்பதை ஒத்தி வைத்துள்ளது.\nமற்ற படி முக்கியமா இல்லையா என்பதை நன்றாக தெரிந்தவர்கள் தான் சொல்லணும். சிலர நம் ரகசியங்கள் எல்லாம் எந்த பாது காப்பும் இல்லாமல் தனியார் கம்பனிகளுக்கு போகும் என்கிறார்கள். ஏனென்றால் இந்த ஆதாருக்கான வேலைகள் தகவல்கள் எல்லாம் சேகரிப்பது தனியார் தானாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 10, 2014 தகவல் பிப்ரவரி 10, 2014 தகவல்\nபிப்ரவரி 10 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமாவட்ட அளவிலான க்ரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி\nமின் கம்பிவடத்தில் சிக்கி மயில் சாவு\nசிறப்புக் கட்டுரைகள்: ஜெயலலிதாவின் விண்ணை தொடும் முயற்சி மூத்த பத்திரிக்கையாளர் சு.முராரி சிறப்புக் கட்டுரை மூத்த பத்திரிக்கையாளர் சு.முராரி சிறப்புக் கட்டுரை\nஎழுத்து மேடை: பிஞ்சுக்கு நஞ்சு எஸ்.கே.ஸாலிஹ் கட்டுரை\nபிப்ரவரி 09 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 10 (2014 / 2013) நிலவரம்\nதோப்புக் குளியல், புலிக்குகை காணலுடன் KCGCயின் இன்பச் சிற்றுலா காயலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 9, 2014 தகவல் பிப்ரவரி 9, 2014 தகவல்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 09 (2014 / 2013) நிலவரம்\nபிப். 18 ரயில் மறியல் போராட்டம் குறித்த தகவலறிக்கை\nபிப்ரவரி 08 (2014) தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தின் தினசரி மின்சார உற்பத்தி நிலை பிப்ரவரி 8, 2014 தகவல் பிப்ரவரி 8, 2014 தகவல்\nபிப். 08 முதல் 15 வரை - 'மைக்ரோகாயலின்' புதிய உறுப்பினர்கள் சேர்க்கை வாரம்\nகைபேசி எண்ணை மின் வாரியத்தில் பதிவு செய்தால், மின் கட்டண விபரங்களைக் குறுஞ்செய்தியாகப் பெறலாம்\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 08 (2014 / 2013) நிலவரம்\nபிப். 15 அன்று எரிவாயு உருளை பயனாளிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-02T05:57:46Z", "digest": "sha1:WL5FUCUWJHIKHH4VOEZJQKLNXYE7VBZP", "length": 6447, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஇந்தியா நிராகரிக்கிறது Archives - Tamils Now", "raw_content": "\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nTag Archives: இந்தியா நிராகரிக்கிறது\nஅமைதிக்கான முயற்சிகளை இந்தியாவே தடுக்கிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவிற்கு இந்தியாவிலிருந்து அவருடைய பழைய நண்பரும் கிரிக்கெட் வீரருமான பஞ்சாப்பை சேர்ந்த சித்திக் சென்றதற்கு மத்திய பாஜக அரசு கடுமையான கண்டனங்களை பகிர்ந்து இருந்தது. அண்டை நாட்டோடு வெறும் பகைமையை மட்டும் வளர்ப்பது நல்லதல்ல என்று பல ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\n மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்\nதுஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T04:14:29Z", "digest": "sha1:SDTXC3FXZBEP4NLBCALOQPCXFHWC3IR2", "length": 9025, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகர்நாடக மாநிலம் Archives - Tamils Now", "raw_content": "\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nTag Archives: கர்நாடக மாநிலம்\nகர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கர்நாடகா- தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது. நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது. தற்போது ...\nரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் கர்நாடகாவில் பறிமுதல்\nகர்நாடகா மாநிலம் பெலாகாவியில் கட்டிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலம் பெலாகாவியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கட்டிடம் ஒன்றில் ரூ. 5 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பெலாகாவியில் அமைந்திருக்கும் ஏபிஎம்சி காவல் நிலைய போலீசாருக்கு ...\nமதச் சார்பின்மை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு; அனந்தகுமார் ஹெக்டே பதவி விலகக் கோரி காங்கிரஸ் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nகர்நாடக மாநிலம் குகானூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி அனந்த்குமார் ஹெக்டே, ”மதச் சார்பின்மைவாதிகள், முற்போக்காளர்கள் என கூறிகொள்பவர்கள், உண்மையில் தங்கள் பெற்றோர் மற்றும் தங்கள் ரத்தத்தின் அடையாளம் இல்லாதவர்கள். இதுபோன்ற அடையாளம் மூலம்தான் ஒருவர் சுயமரியாதையைப் பெற முடியும். சிலர் தங்களை முஸ்லிம், கிறிஸ்தவர், பிராமணர், லிங்காயத், இந்து என அடையாளப் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\n மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்\nதுஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2013/01/blog-post_8.html", "date_download": "2020-06-02T05:27:26Z", "digest": "sha1:6DJ7ISR4IWJLYTD4FTJGMV3AGAYHUSDR", "length": 3366, "nlines": 45, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: பாம்புகோவில் சந்தை தங்க மரைக்காயர் அவர்கள் வபாஅத் செய்தி", "raw_content": "பாம்புகோவில் சந்தை தங்க மரைக்காயர் அவர்கள் வபாஅத் செய்தி\nபாம்புகோவில் சந்தை காயிதேமில்லத் தெருவைச் சேர்ந்த ஒலி மரைக்காயர் (TNEB) , தீன் மரைக்காயர் (பாம்புகோவில்), அஜீஸ் மரைக்காயர் (TNEB) மற்றும் கனி மரைக்காயர் (பாம்புகோவில்) இவர்களின் தந்தையும் மரியம் பீவி அவர்களின் கணவருமான தங்க மரைக்காயர் அவர்கள் 3/01/2013 வியாழக்கிழமை காலை 7.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). அன்னாரின் நல்லடக்கம் 3/01/2013 மாலை 4.00 மணி அளவில் நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றிஅடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அண்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?p=6488", "date_download": "2020-06-02T04:07:46Z", "digest": "sha1:GAWFJEDHB6DDVNYZQ7E4UC25AAVEPDVP", "length": 9749, "nlines": 143, "source_domain": "www.anaicoddai.com", "title": "சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி | anaicoddai.com", "raw_content": "\nYou are here : anaicoddai.com » விளையாட்டு » சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி\nயாழில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு\nகுமாரு யோகேஸ் எழுத்து உருவாக்கத்தில் ஒரு மாலை பொழுதில் சமூக நாடகம்அரங்கேற்றம்\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nசாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி\n2014-உலககோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி .பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் உலககோப்பை கால்பந்து தொடரின் பைனலில் இன்று அர்ஜென்டினா அணியும் ஜெர்மனி அணியும் மோதியது.லத்தீன் அமெரிக்க மண்ணில் நடக்கும் இறுதி போட்டியில் விளையாடிய முதல் அணியாக ஐரோப்பா கண்டத்தின் அணியாக ஜெர்மனி விளங்கியது. அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மாரியா அணியில் இடம் பெறவில்லை.\n21வது நிமிடத்தில் அர்ஜென்டினாஅணியின் ஹூகாய்ன் கோல் அடித்தார். அது நடுவரால் ஆப்சைடு என அறிவிக்கப்பட்டதால் வாய்ப்பு வீணானது. அடுத்தவாய்ப்பு 32 வது நிமிடத்தில் மீண்டும் ஹீகாய்ன் அடித்த பந்து கோல்கம்பம் அருகே பட்டு வெளியில் சென்று விட்டது.\nமுதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.\n2வது பாதியில் அர்ஜென்டினா வீரர் மெஸ்சிக்கு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. மெஸ்சி இடது காலால் அடித்த பந்து கோல் கம்பம் அருகே விலகி சென்றுவிட்டதால் மற்றொரு வாய்ப்பு வீணானது.\n2வது பாதியிலும் இரு அணிவீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை.இதனால் கூடுதலாக அரைமணி நேரம் கொடுக்கப்பட்டது.\n2வது கூடுதல் நேரத்தில் 114வ��ு நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோட்சி அற்புதமாக கோல் அடிக்க ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nபின்னர் அர்ஜென்டினா அணி கோல் அடிக்காததால் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.\n1954,ல் சுவிட்சர்லாந்திலும் 1974,ல்ஜெர்மனியிலும்1990,இத்தாலியிலும் சாம்பியன் பட்டம் வென்ற போது மேற்கு ஜெர்மனி அணியாக இருந்தது. அதன் பின்னர் ஜெர்மனியாக இணைக்கப்பட்ட பிற்கு தற்போது இங்கு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nதென் அமெரிக்க கண்டத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையும் பெற்றது.\n« கரப்பான் பூச்சிகளை வளர்க்கும் சீன பெண்\nகல்லூரி அதிபரின் மணி விழா »\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-06-02T04:24:24Z", "digest": "sha1:DE7QJA5PYNL5VAWXVU5O6U6GU4RMSS6L", "length": 7980, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "அமைச்சரவை முடிவு | தினகரன்", "raw_content": "\nமே மாத ரூ. 5,000 கொடுப்பனவுக்கு; சமுர்த்தி வங்கி மூலம் ரூ. 1,600 கோடி கடன்\nகொவிட்-19 தொற்றுநோயால் வருமானத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் நிவாரணமாக வழங்கப்படும் ரூபா 5,000 கொடுப்பனவை மே மாதத்திற்கு வழங்குவதற்காக ரூபா 25,720 மில்லியன் அவசியமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஆயினும் இதற்காக ரூபா 16,000 மில்லியனை (ரூபா 1,600 கோடி) கடனாக பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது....\nசிங்கப்பூரிலிருந்து 291 பேர் நாடு திரும்பவுள்ளனர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் சிலர்...\nதேர்தலுக்கு எதிரான விசாரணை; ஏற்பதா\nஇன்று நீதிமன்றம் முக்கிய அறிவிப்புபாராளுமன்றத்தை கலைத்து, தேர்தலை...\nஜீவனிடம் தலைமையை வழங்குவதே சரியான முடிவு\nடி.வி. சென்னன் உறுதிபட தெரிவிப்பு...\nஇ. ஆ. அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய பணமூட்டையொன்றை கொடுத்தத���க கூறும்படி வற்புறுத்தினர்\nஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மேஜர் நிஸ்ஸங்க காலி கடலில்...\n700 இந்தியர்களுடன் இந்திய கடற்படையின் 'ஜலஷ்வா' இலங்கையிலிருந்து பயணம்\nஇலங்கையில் தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்வதற்காக இந்திய அரசின்...\nவெளிநாட்டில் தொழில் புரிவோர் தொடர்பில் விரைவில் ஒப்பந்தம்\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையரின் பிரச்சினைகளை துரிதமாகத்...\n09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி\nகூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லைமத அனுஷ்டானங்களில் ஈடுபட அடுத்த...\nபுதிய பாராளுமன்றத்தை கூட்டுவதே தற்பொழுது நாட்டின் பிரதான தேவை\nபுதிய பாராளுமன்றத்தை கூட்டுவது தான் தற்பொழுது நாட்டின் பிரதான தேவையாக...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=2381", "date_download": "2020-06-02T05:05:26Z", "digest": "sha1:4BOJK4ALVCU6JZTEY23UOKEBHMHTF6IV", "length": 22467, "nlines": 54, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nலெப் கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன்\nலெப். கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன்:\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற ஒரு போராளி. புலம் பெயர் தமிழர் வாழும் பரப்பெங்கும் இயக்கத்தின் செயல்பாடுகளை பரப்பலாக்கி விடுதலைப் போரின் அடிப்படைத் தேவைகளுக்கு தோள் கொடுத்த மாவீரன். 12 ஆண்டுகள் இயக்கத்தின் கால்களாக நின்று ஓடி ஓடி உழைத்த மாவீரன் நாதன். யாழ்ப்பாணம் அரியாலையில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவன். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த நாதன் சிங்கள அரச பயங்கரவாத புயல் எம் தேசத்தை சூறையாடிய போது தாயாலும் சகோரராலும் பிரான்சுக்கு அனுப்பப்பட்டவன்.\nஅரச பயங்கரவாத புயல் தமிழர் மண்ணில் விதைத்து விட்ட விடுதலை தாகம் நமது நாதன் உயிரிருப்பை பாதித்து விடக்கூடாது என்பதற்காகவே அல்லது தம் கடைக்குட்டி எங்காவது தப்பிப்பிழைத்து உயிரோடு நிம்மதியாக வாழட்டும் என்ற பேராசையினாலோ அந்தத் தாய் தன் மகனை புலம் பெயர வைத்தாள்.\nபிரான்ஸ் நாதனுக்கு நிம்மதியைத் தரவில்லை. தன் இருப்பின் ஆணிவேர்களை மறந்து விட, மறுத்து விட அவன் தயாராக இல்லை. அகதி வாழ்க்கை, அது தந்த அவலம் சமுதாயத்தின் எதிர்காலம் அது பற்றிய அக்கறை என்பன அவனைச் சிந்திக்க வைத்தது. சாதாரண தன் சக மனிதனைப் போல பிரான்சில் வாழ்ந்து உழைத்து அனைத்து அவமானங்களோடும் சமரசம் செய்து கூனிக்குறுகி வெறுமனே உயிர்வாழ்ந்து விட அவன் தயாராக இல்லை.\nதன்னை இனம் கண்டு தனக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு போராட துடிக்கும் ஒரு மானிடனாக அவன் வாழவே விரும்பினான். அவனது போராளித்துவம் இந்த எண்ண ஓட்டத்தில் தான் பிறப்பெடுத்தது. அவன் தன்னை தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமுறையுடன் இணைத்துக் கொண்ட கருத்துத்தளம் இங்கு தான் பிறப்பெடுத்தது.\n1985இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சு பணியகத்துடன் நாதன் தன்னை இணைத்துக் கொண்டான். இயகத்தின் அடிப்படைத் தேவையான நிதி சேகரிப்புப் பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டான். இயக்கத்தின் துடிப்பான உறுப்பினரான இனம் காணப்பட்டு இருந்தான். போராட்டம் கூர்மையடையத் தொடங்கிய காலகட்டங்கள் அவை போராட்டத்தின் தேவைகள் மலை போல குவிந்திருக்க நாதன் இறக்கைக் கட்டி எம் மக்கள் வாழும் வீடுகள் தோறும் நிதி சேகரித்தான். 12 ஆண்டுகளின் பிற்பாடும் எங்கள் நாதனிடம் அதே துடிப்பும் அதே ஆர்வமும் கொஞ்சமும் குறையாது நிலைத்திருந்தது.\nபோர்ப்பயணம் அவனைச் செழுமைப்படுத்தியது. கால ஓட்டத்தில் பிரெஞ்சு பணியகத்தின் நிதி சேகரிப்புப் பணிக்கு முழுமையான பொறுப்பாளனாக அவன் நியமிக்கப்பட்டான். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் கால கட்டத்தில் அவன் செயல்பாட்டுப் பரப்பு சர்வதேச ரீதியாக விஸ்தரிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் நடாத்தப்பட்டு வந்த போராட்ட நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் வழிகாட்டவும் மேற்பார்வை செய்யவும் வேண்டிய பொறுப்பு நாதனிடம் கொடுக்கப்பட்டது. அவன் சென்ற நாடெங்கும் வெற்றிகளைக் குவித்தான். அவன் கோட்பாடுகள் பேசி நிதி சேகரிப்பவன் அல்லன். யதார்த்தத்தை சொல்லி காசு கேட்பவன். விமானம் குண்டு போட்டால் எமக்கு விமான எதிர்ப்புப்படை தேவை கடலால் அழித்தால் கடல் கப்பல் வேண்டும் என நடைமுறை பிரச்சினைகளையும் தீர்வுகளையும் விளக்கி நிதி சேகரிப்பவன் நாதன்.\nபுலம்பெயர்ந்து வாழும் மக்கள் போர்ச்சூழலில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வேறுபட்ட கலாச்சார பொருளாதார வாழ்க்கை அமைப்பில் உயிர்வாழ்வதால் போர்க்குணமும் விழிப்புணர்வும் புலம்பெயர்ந்த மண்ணில் கேள்விக்குறியாக்கப்பட்டன. சிங்கள அடக்குமுறைகளிலிருந்து தன்னினத்தின் வாழ்விடங்களை மீட்டு எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற தர்மாவேசம் புலம்பெயர்ந்த மண்ணின் பொருளாதார கலாச்சார சூழ்நிலையில் மழுங்கடிக்கப்பட்டு வந்தன. இந்தப் பிரச்சினையை கோட்பாட்டு ரீதியாக எதிர்நோக்கும் எமது இயக்க உறுப்பினர்கள் உள்ளனர். நடைமுறை உதாரணங்கள் ஊடாக மக்களுக்கு தெளிபடுத்த வேண்டுமென்று கருத்துக் கொண்டோரும் உள்ளனர்.\nநாதன் நடைமுறைவாதி நடக்கும் விடயங்களை எடுத்துக் கையாளுபவன். அதற்காகப் போராடுமாறு தூண்டுவான். போராட்டத்தில் நிதியென்பது நாடித் துடிப்பு போன்றது என்று வலியுறுத்துவான். அவனது துடிப்பும் ஆர்வமும் பல இளம் உறுப்பினர்களை உற்சாகப்படுத்தியது. நாதன் பாணியில் நிதி சேகரிப்பு என்பது இன்று நாம் இளம் சமுதாயத்தினருக்கு சொல்லிவரும் முன்னுதாரணமாகும். அனைத்துலகச் செயலகத்தின் நிதிப் பொறுப்பாளராக இயக்கத்தின் தலைமைப்பீடத்தினால் நியமிக்கப்பட்ட நாதன் இயக்கத்துக்கு என்ற சுயமான பொருளாதார திட்டங்களை பல்வேறு முனைகளினுடாக முன்னெடுத்தான்.\nஇந்தப் பணியில் அவன் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் எதிர்கொண்ட போதும் ஈற்றில் தான் வித்திட்ட திட்டங்களிலிருந்து இயக்கத்திற்கு கனி பறித்தே கொடுத்தான். நாதன் தன் வாழ்நாள் பூராகவும் உணர்வுபூர்வமான மனிதனாக��ே வாழ்ந்தான். இலகுவாக உணர்ச்சிவசப்படவும் அதே வேளை அதனை இலகுவாக மறந்து விடவும் அவனால் முடியும். எமது செயல்திட்டங்களின் வெற்றிகளை அனைவரிலும் அதிகமாக குதூகலத்துடன் கொண்டாடும் நாதன் அதே போல் தோல்விகளையும் அதிகமான வேதனையுடன் அனுட்டித்தான்.\nதமிழீழ தேசியத் தலைவர் அவர்களை ஆழமாக நேசித்து அவரின் கரங்களைப் பயன்படுத்துவதன் மூலமே நாங்கள் விடுதலையை வென்றெடுக்க முடியுமென அடிக்கடி இடித்துரைப்பான். அவனது சிறப்பு அவன் தன் சக உறுப்பினர் மேல் வைத்திருந்த பாசமும் அக்கறையும் ஆகும். புலம்பெயர்ந்த மண்ணில் இயக்கப்பணிக்காக எம்மோடு இணையும் பலர் பல்வேறு காரணங்களால் இடைக்காலங்களில் தம் சொந்த வாழ்விற்கு திரும்பி விடுவர். இதேவேளை இயக்கத்தில் தொடர்ந்து இயங்கும் உறுப்பினர்கள் இயக்கச் செயல்பாடுகளின் விரிவாக்கம் காரணமாக பல்வேறு பிரிவுகளுக்கும் சென்றுவிட புதிய இளம் உறுப்பினர்களை எடுத்து பயிற்றுவித்தல் வழிநடாத்துதல் என்பன எமது அமைப்பிற்கு ஒரு தொடர்ச்சியான சுமையாகவே இருந்து வந்தது. இந்தப் புதிய உறுப்பினர்களை உற்சாகப்படுத்தவும் வழிகாட்டவும் அவர்களுக்கு பல மூத்த கரங்கள் தேவைப்பட்டன. இதனை வழங்குவதற்கு நாதன் எப்போதும் தயாராகவே இருந்தான்.\nநிதி சேகரிப்பு என்பது இயக்கத்தின் கடினமான அத்தியாவசியமான அதேவேளை மக்கள் மயப்படுத்தப்படும் ஒரு அரசியல்பணி. பல பேருக்கு மக்களிடம் நிதி சேகரித்தல் என்பது வெறுமனே நிதிசேகரித்தல் என்பதுடன் நின்றுவிடும். ஆனால் சிலருக்கு அந்நிதி களத்தில் நிற்கும் எமது போராளிகளின் கைகளில் தவழும் வரை பூர்த்தியடையாது. அந்தச் சிலரில் எங்களது நாதனும் ஒருவனாக இருந்தான். 12 ஆண்டுகால தன் போராட்ட வாழ்வில் அவன் கடும் உழைப்பு என்பதற்கு உதாரணமாக விளங்கினார். எடுத்த பணி முடிக்கும் வரை அவன் வேறுவிடயங்கள் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. அந்தப் பணி வெற்றிகரமாக பூர்த்தியடையின் அன்று அவனது இயல்பான குழந்தைத்தனம் எம்மத்தில் ஆனந்த தாண்டவமாடும்.\nநாதனின் வழிகாட்டலில் இயக்கத்தின் பல்வேறு சர்வதேச திட்டங்கள் வேர்விட்ட காலத்தில் அவன் படுகொலை செய்யப்பட்டது எமது விடுதலைப் போரின் முன்னால் பாரிய சவாலாகவே அமைந்தது. அவனது செயற்பாட்டு பரப்பும் அதன் வீச்சும் எமது விடுதலைப் போரை சர்வதேச ரீதி��ாக உந்தித் தள்ளுகையில் அதனால் அச்சமுற்ற எதிரிகள் நடத்தி முடித்த படுகொலை நாதனை உடலால் எம்மிடமிருந்து பிரித்து உணர்வால் எம்மோடு சங்கமிக்கவைத்து விட்டது.\nஒரு விடுதலை தாகம் கொண்டு எமது இயக்கத்தின் முழு நேர உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட நாதன் தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் ஒரு முழுமையான போராளியாக செழுமை பெற்று அந்தப் போர் பயணத்தில் தன்னை உடலால் இழந்து விட்டான். அவன் ஏற்றி வைத்த தியாகத் தீ புலம்பெயர்ந்து வாழும் எம் மக்களை அவர்களது எதிர்காலத்துக்கும் சுபீட்சத்துக்குமான விடுதலைப் போரில் பூரணமாக இணைத்தது. விடுதலை என்கின்ற எமது மக்களின் இலட்சியப் பயணத்தின் வெற்றிக்கு அவன் நடந்த பாதைகள் சுவடுகளாகவே ஆழப் பதிந்து நிற்கின்றன.\n\"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=172", "date_download": "2020-06-02T05:34:50Z", "digest": "sha1:CUNEBVW24VH2GEKM7XEO4Q7JC2G2ZDS7", "length": 12899, "nlines": 51, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமட்டக்களப்பில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புராதன தொல்பொருட்களை பௌத்த புனித பிரதேசமாக உருவாக்கும் முயற்சியில் கல்வியமைச்சர்\nமட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பங்குடாவெளி தளவாய் கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புரதான காலத்து செங்கல் தூண், கற்தூண்கள், சிதைவடைந்த சிலைகளை வைத்து இவை அநுராதபுர இரசதாணி பௌத்தமத வழிபாட்டு இடமாக சுவிகரிப்பதற்கு அம்பாரை தொல்பொருள் நிலை சிங்கள பேராசிரியர்கள் உதவியுடன் பௌத்த புனித பிரதேசமாக காணிகளை சுவிகரிக்கும் முயற்சி தொடர்வதற்கு வழிவகுக்கின்றது.\nஇதே செங்கலடி பிரதேச செயலகத்திலுள்ள வேப்பவெட்டுவான் குசலானமலை தொடரும் அதனை சுற்றியுள்ள முருகன் கோயில் ,தொப்பிகல மலை போன்ற இடங்களை தொல்பொருள் நிலையம் வெகுசீக்கிரம் பௌத்த பிரதேசமாக அடையாளப்படுத்தும் முயற்சிக்கு ஏற்ற மாதிரி மத்திய கல்வியமைச்சர் அகிலவிராச் காரியவசம் தமது உத்தியோகபூர்வ இணையளத்தில் பகிர்ந்த சிங்களமொழி கட்டுரை தமிழாக்கம் அவையாவன\nசெங்கலடி, மட்டக்களப்பில் இருந்து அனுராதபுரம் காலத்தில் வாழ்ந்த பௌத்த தளங்களின் சிதைவுகள் காணப்படுகின்றன\nஇலங்கை பாரம்பரியம் மற்றும் கலாச்சார மதிப்புகள் தேசிய தேவைகளை பொறுப்பை அங்கீகரித்து எதிர்காலத்தில் தலைமுறைகளாக பாதுகாக்க அதே, ஒரு சிறப்பு திட்டம் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழிகாட்டுதலின் கீழ் கல்வி துறை மூலம் வருகிறது.\nஎனவே தான் பாதுகாக்கப்பட்டு வருகின்றன, ஆனால் தொல்பொருள் அகழ்வில், விசாரணைகள் அறிவியல் மதிப்பு தரையில் யூகிக்க தளவாய் கண்டப்பகுதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டன.\nதொல்பொருளியல் துறை ஏறாவூர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அகழ்வாய்வுகளை ஆரம்பித்தது.இப்பகுதி செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உரியது.\nஅனுராதபுரம் இரசதானிக்குரிய புலுக்குணாவா ,பொண்டுகள்சேனை குறிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் தள��்கள் மேலும், குசலானமலையை சுற்றி தொப்பிகல அமெரிக்க முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக பாங்குதேவள் தொல்பொருள் இடிபாடுகள் அனுராதபுரம் காலத்தில் குறிப்பிடப்படுகின்றன.\n23 வளாகத்தில் அகழ்வாராய்ச்சிகள் மேற்பரப்பு மற்றும் பகோடாஸ் திட்டாக காரணிகள் இடிபாடுகளுக்கு இடையில் காணப்படும் தளவாயில் தொல்பொருள் தளங்கள், செங்கல் சுவர்கள், பழைய செங்கல் க்யூப்ஸ், ஓடுகள், கற்கள், பாதுகாப்பு தேங்குவதாலோ குவியல்களின், கற்கள், சிலைகள் அடிப்படை பகிர்வுகளை மூலம் வெளியிட்ட தகவலின் படி தொல்பொருளியல் திணைக்களத்தின் படி, இந்த இடத்தில் ஒரு பண்டைய பௌத்த சங்கம் வளர்த்த இடமாக உள்ளது.\nஇதிலுள்ள பண்டைய கால கட்டிடக்கலை எடுத்தியம்பும் வகையில் பெருந்தரை அடித்தள தரை இருந்து பங்கு வாயில்கள் கற் தூண்கள்½அடி கொண்டிருக்கும் 3 அடி, இரு சுவரும் நெருங்கிய இரண்டு சுவர்கள், சுவர்கள் ஒரு அடிவார ஆழம் கொண்டு கட்டப்பட்ட, குவிந்த மேற்பரப்புடைய வெவ்வேறு வகைகளில் சுமார் 5 அடி உயரம், தன்னுடைய மாற்றாந் அழித்து தோண்டுகிற ஒரு வாழிடமும் புதையல் வேட்டைக்காரர்கள் பல் வேறு அழிக்கப்பட்டு பேணாவிடின் மாறுபடும் .\nபல அகழ்வில் போது உலோக நாணயங்கள், பகுதி கண்ணாடி கலசத்தில், மணிகள் மற்றும் நாக நாக உலோக நுரை 5 ஒரு படத்தை கொண்டுள்ளது என்று காணப்படுகிறது கருதப்படுகிறது முடியும், மற்றும் பண்டைய மட்பாண்ட துகள்கள், ஓடுகள், செங்கற்கள் மற்றும் வளாகத்தில் வெட்டியெடுத்து துண்டுகள் வடிவங்கள் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது.\nமுன்னதாக, தமிழீழத்தில் மிகப்பழமையான பாறைகள் வடக்கு மட்டக்களப்பு காயங்கேணி சதுப்பு பாசிக்குடா மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் பாலம் காணப்படும். இந்த ராக்கெட் 240 மீட்டர் நீளம் கொண்டது என்று தெரியவந்துள்ளதுடன் இது இலங்கையில் மிக நீண்டதாக காணப்படுகின்றது.\n- மட்டு ஊரான் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தி���் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/602/thirunavukkarasar-thevaram-thirumaraikkadu-thirunerisai-theraiyu-melka", "date_download": "2020-06-02T04:27:15Z", "digest": "sha1:ZJPOOKYHILUHVURZ7ZAUM4MP7VTCNXMB", "length": 32500, "nlines": 343, "source_domain": "shaivam.org", "title": "Thirumaraikkadu Devaram - தேரையு மேல்க - திருமறைக்காடு - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வே��\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - ப��ரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nகலிமறைக் காட னாரே.  1\nமுக்கிமுன் வெகுண்டெ டுத்த முடியுடை அரக்கர்கோனை\nநக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த எந்தை\nஅக்கர வாமை பூண்ட அழகனார் கருத்தி னாலே\nதெக்குநீர்த் திரைகள் மோதுந் திருமறைக் காட னாரே.  2\nமிகப்பெருத் துலாவ மிக்கா னக்கொரு தேர்க டாவி\nஅகப்படுத் தென்று தானும் ஆண்மையால் மிக்க ரக்கன்\nஉகைத்தெடுத் தான்ம லையை ஊன்றலும் அவனை யாங்கே\nநகைப்படுத் தருளி னானூர் நான்மறைக் காடு தானே.  3\nஅந்தரந் தேர்க டாவி யாரிவ னென்று சொல்லி\nஉந்தினான் மாம லையை ஊன்றலும் ஒள்ள ரக்கன்\nபந்தமாந் தலைகள் பத்தும் வாய்கள்விட் டலறி வீழச்\nசிந்தனை செய்து விட்டார் திருமறைக் காட னாரே.  4\nதடுக்கவுந் தாங்க வொண்ணாத் தன்வலி யுடைய னாகிக்\nகடுக்கவோர் தேர்க டாவிக் கையிரு பதுக ளாலும்\nஎடுப்பன்நான் என்ன பண்ட மென்றெடுத் தானை ஏங்க\nஅடுக்கவே வல்ல னூராம் அணிமறைக் காடு தானே.  5\nநாண்முடிக் கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்\nகோள்பிடித் தார்த்த கையான் கொடியன்மா வலிய னென்று\nநீண்முடிச் சடையர் சேரும் நீள்வரை யெடுக்க லுற்றான்\nதோண்முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காட னாரே.  6\nபத்துவாய் இரட்டிக் கைக ளுடையன்மா வலிய னென்று\nபொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர் கோனைக்\nகத்திவாய் கதற அன்று கால்விர லூன்றி யிட்டார்\nமுத்துவாய்த் திரைகள் மோதும் முதுமறைக் காட னாரே.  7\nபக்கமே விட்ட கையான் பாங்கிலா மதிய னாகிப்\nபுக்கனன் மாம லைக்கீழ்ப் போதுமா றறிய மாட்டான்\nமிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்த வாறே\nநக்கன பூத மெல்லாம் நான்மறைக் காட னாரே.  8\nநாணஞ்சு கைய னாகி நன்முடி பத்தி னோடு\nபாணஞ்சு முன்னி ழந்த பாங்கிலா மதிய னாகி\nநீணஞ்சு தானு ணரா நின்றெடுத் தானை அன்று\nஏணஞ்சு கைகள் செய்தார் எழில்மறைக் காட னாரே.  9\nகங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை யூடத்\nதென்கையான் தேர்க டாவிச் சென்றெடுத் தான் மலையை\nமுன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட\nஅங்கைவாள் அருளி னானூர் அணிமறைக் காடு தானே.\nசுவாமி : மறைக்காட்டுமணாளர்; அம்பாள் : யாழைப்பழித்தமொழியம்மை.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88/", "date_download": "2020-06-02T04:15:18Z", "digest": "sha1:T3WSJELDOX3AELPXEQ4EMXCFBE3JIRWA", "length": 51308, "nlines": 532, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "அகிம்ஸை | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nமார்டின் லூதர் கிங் திருநாள்\nPosted on ஜனவரி 18, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nநான் அமெரிக்காவில் கால் பதித்த பிறகுதான், இந்த நாள், மார்ட்டின் லூதர் கிங் நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1983இலேயே கால்கோள் இடப்பட்டு, 1986இல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரவினாலும், அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களும் 2000ஆவது ஆண்டில்தான் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையை எம்.எல்.கே. தினம் என்று அனுசரிக்கத் துவங்கினார்கள்.\nஇந்தியாவில் எங்கு திரும்பினாலும் மகாத்மா காந்தி சாலை. தமிழகத்தில் அண்ணா தெரு. அமெரிக்காவில் 730 நகரங்களில் இவர் பெயரைத் தாங்கிய தெருக்கள் இருக்கின்றன.\nகடந்த வருடம் வெளியாகிய ‘செல்மா’ படத்தின் இயக்குநருடன் உரையாடும் பகுதியை கீழே பார்க்கலாம்:\nவாக்குரிமைக்காக போராட்டம். சம உரிமைக்காக குரல் எழுப்புதல். காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள். பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்களை ஒருங்கிணைத்தல். வன்முறையில் இறங்க விரும்புவோரை வலியுறுத்தி சத்தியாகிரகத்தில் ஈடுபட வைத்தல். கிறித்துவ மதத்தின் அடிப்படையிலான சமூக அறத்தையும் புதிய ஏற்பாட்டில் இருந்து அன்பையும் எடுத்துக் கொண்டாலும், அதை கிழக்கத்திய சித்தாந்தங்களான காந்தியின் அரசியல் எழுத்தையும் புத்தரின் ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிரினத்தோடு ஒன்றி ஒருங்கிணைந்து வாழும் மதக் கோட்பாடுகளையும் தன் சொற்பொழிவுகளில் முன்வைத்தல்.\nமார்டின் லூதர் கிங்கின் அஹிம்சை கொள்கை என்றால் என்ன என்பதை ஆறு வகையாகப் பிரித்து முன் வைக்கிறார்:\n1. அகிம்சை என்பது கோழைத்தனம் அல்ல: கோழைகளால் தைரியமாக இயங்க முடியாது. நீங்கள் தைரியமானவராக இருந்தால் மட்டுமே, சத்தியாகிரகத்தில் ஈடுபடவும். வெறும் பயத்தினாலோ, ஆயுதம் கிடைக்காததாலோ, வன்முறையின்மையை நீங்கள் கடைபிடிக்கக் கூடாது.\n2. எதிரியை தாழ்வாகக் காட்ட நினைப்பதோ தோற்கடிப்பதோ அகிம்சையின் நோக்கம் அல்ல: எதிரியை நட்புறவு பேணவைத்து, எதிரியாக நினைக்கவைக்காமல், நம்முடைய நிலையைப் புரிய வைப்பதுதான் வன்முறையின்மையின் நோக்கம் ஆகும். பகிஷ்கரிப்பதும் ஒத்துறையாமை இயக்கமும் நம்முடைய வழிமுறை ஆகும். ஆனால், அந்தப் பாதையில் நம் நோக்கம் நிறைவேறியவுடன் எதிரியின் அகம் திறந்தவுடன் அவருடன் கைகோர்த்து வாழ்வதற்குப் பழக வேண்டும். அகிம்சாமுறை சத்தியாகிரகத்தின் இறுதியில் அன்பார்ந்த சமூகம் உருவாகி இருக்கும். துப்பாக்கி எடுத்து நடக்கும் வன்முறையின் முடிவில் பழிவாங்கும் வெறுப்பு மேலோங்கியிருக்கும்.\n3. நம்முடைய எதிரி — தீவினைகளின் ஏவுகணைகள் அல்ல; அந்தப் பொல்லாத்தனமான வழிமுறை மட்டுமே நம் எதிரியாகும்: எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவானேன் எங்கோ, எவரோ தீங்கான செய்கைகளை வழிவகுத்து, அந்தத் தீவினைகளுக்கு காரியகர்த்தாவாக களத்தில் வேறொருவரை ஏவுகிறார்கள். நம்முடைய குறிக்கோள் அந்தப் பொல்லாத சித்தாந்தத்தை முறியடிப்பது மட்டுமே. இனவெறி என்பதைத் தாண்டி, இந்தப் பிரச்சினை அக்கிரமத்திற்கும் தர்மநீதிக்கும் நடுவே நடக்கும் போராட்டமாக அகிம்சாவாதி உணர்வான். வெள்ளைக்காரனை வீழ்த்துவது அல்ல குறிக்கோள். வெளிச்சத்தின் பாதையில் அனைவரையும் இட்டுச்செல்வதே நம் குறிக்கோள்.\n4. தப்பித்துச் செல்லாமல் இருப்பது: ஜெயில் தண்டனையோ… லத்தியடியோ… அதைத் தாங்கும் மனோதிடம் வாய்த்தவரே அகிம்சாவாதி. எப்படி திருப்பி அடிக்கலாம் என்று எண்ணாதே\n5. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை: குண்டு வீசி எதிரியை அழிக்க நினைப்பது புறவயமான வன்முறை. அதே சமயம், மனத்தினுள்ளே வன்மமும் குரோதமும் கொழுந்துவிட்டெரிவது அகவயமான வன்முறை. வெறுப்பைக் கக்கும் பிரச்சாரங்களையும் அடுத்தவரை அழிக்கத் தூண்டும் கோபதாபங்களையும் அகிம்சாவாதி தூண்டமாட்டான். அவன் வழி அன்புமயமானது. குறள்மொழியில் சொல்வதானால்\nஅன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈ.னும்\nபொருள் : அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.\nகாதலியிடம் அன்பு பாராட்டுவது போல், தோழமையிடம் நட்பு பாராட்டுவது போல், நம்மை வெறுத்து ஒதுக்குபவரிடம் எவ்வாறு பாசமாகப் பழகுவது அது இயலாத செயல் அல்லவா\nஇங்கு Agape எனப்படும் கிரேக்கத் தத்துவத்தை மார்டின் லூதர் கிங் ஜூனியர் முன்வைக்கிறார். இவ்வாறு விரும்புவதற்கு எவ்விதமான லாபநோக்கங்களும் கிடையாது. எதிரியின் மீதான விருப்பம் கொள்வதற்கு அவர் மீதான பற்றோ, அல்லது அவரின் பொருள் மீதான வாஞ்சையோ காரணம் கிடையாது. இது பற்றற்ற பாசம். அவரின் மீது பரிதாபம் கலந்த பாசம். அடுத்தவரின் நன்மைக்காகவே நாம் உருவாக்கி கொள்ளும் பாசம். பாசம் வைப்பதால் நமக்கு நயா பைசா நன்மை கிடைக்காது. எனினும், அந்தத் தருவாயிலும் பாசம் மட்டுமே தோன்ற வைக்கும் அகவயமான அகிம்சையை நீங்கள் உங்கள் எதிரியின் மீது பாய்ச்ச வேண்டும்.\nபௌத்தத்தைப் பொறுத்தளவில் அதன் மையக் கோட்பாடாக அன்பும் கருணையும் உள்ளன. மெத்தா(அன்பு), கருணா (கருணை), முதிதா (கருணை அன்பின் விளைவாகத் தோன்றும் மகிழ்வும் களிப்பும்) , உபேகா (அமைதி, சாந்தி) என்பன மிக அழுத்தமாக அதில் வலியுறுத்தப்படுகின்றன. இங்கு உபேகா எனக் குறிப்பிடப்படுவது, வெறுப்பு, பகைமையைப் போக்கி உள்ளம் அமைதியும் நிம்மதியும் அடைவதாகும். உள்ளமானது கோபம், வெறுப்பு, பகைமை உணர்விலிருந்து மீட்சிபெற்ற நிலையிலேயே அன்பும் கருணையும் உருவாக முடியும் என பௌத்தர் கூறுகின்றார். உள்ளத்தில் நல்ல சிந்தனைகளைக் கொண்டிருப்பது வெறுப்பை நீக்குவது, அன்பு, கருணை என்பன உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். கோபமும் வெறுப்பும் பகைமை உணர்வும்- மன உளைச்சல், மோதலுக்கு இட்டுச் செல்கின்றன என்பது புத்தரின் கோட்பாடாகும்.\n6. நீதி சார்ந்தே இந்த உலகம் இயங்குகிறது: உங்களுக்கு வருங்காலத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அறவழியில் போராடுவீர்கள். இப்போது அடிவாங்கினாலும், நாளை நமதே என்னும் விசுவாசம் இருந்தால் மட்டுமே உடனடியாக தடியெடுத்து எதிராளியை அடிக்காமல் இருக்க முடியும். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். மதநம்பிக்கை வேண்டாம். ஆனால், நல்லது மட்டுமே வாழ்வாங்கு வாழும்; அகிலத்தில் தீயது அழிந்து பொசுங்கும் என்று உணர்வீர்களானால் அகிம்சையின் பக்கம் நிற்பீர்கள். அதற்கு என்ன பெயராக வேண்டுமானாலும் இருக்கலாம். பிரம்மம் என்றுகூடச் சொல்லலாம்.\n\" – இயக்குநர் உமா வங்கல் - நமது களம்\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் ம��ள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநீயா, நானா - முகங்கள்: 2012: நண்பர்களுக்கு விருது வழங்குவது எப்படி\nKutti Revathi: குட்டி ரேவதி\nஇயல் விருது – 2015: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nஎனக்குப் பிடித்த கதைகள் 33 கருப்பு ஆடு – இதாலோ கால்வினோ தமிழில் ராஜ் கணேசன் #fiction #translations sramakrishnan.com/\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325493", "date_download": "2020-06-02T03:55:03Z", "digest": "sha1:ZX4IUFGVSW3B2YCBKRBUXG2YANO44ZJY", "length": 17289, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| விபத்தில் இறந்த வாலிபர் யார்: போலீசார் விசாரணை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nவிபத்தில் இறந்த வாலிபர் யார்: போலீசார் விசாரணை\n28 லட்சத்து 86 ஆயிரத்து 189 பேர் மீண்டனர் மே 01,2020\nபி.சி.ஆர்., கருவிகள் கொள்முதல்: ஸ்டாலின் கேள்வி ஜூன் 02,2020\nராகுலுக்கு கொரோனா குறித்து தெரியவில்லை ஏப்ரல் 09,2020\nஅமெரிக்கா வன்முறை: குழியில் பதுங்கினார் டொனால்டு டிரம்ப் ஜூன் 02,2020\nஇன பேதத்துக்கு சுந்தர் பிச்சை எதிர்ப்பு ஜூன் 02,2020\nவிக்கிரவாண்டி: சாலை விபத்தில் இறந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே கடந்த 5 ம் தேதி நடந்த சாலை விபத்தில் சுமார் 25 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்தார்.இதைத்தொடர்ந்து, அவரை, சென்னை ராஜீவ் காந���தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார. இறந்தவர யார் எந்த என்ற விபரம் தெரியவில்லை. விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. அடாவடிபொன்பத்தி ஏரி நீரை வெளியேற்றி...தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்\n1. நாளைய மின் நிறுத்தம்\n2. பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தகலெக்டர் தலைமையில் ஆலோசனை\n3. விழுப்புரம் கோட்டத்தில்1,057 அரசு பஸ்கள் இயக்கம்\n4. நெசவாளர்களுக்கு இ--பாஸ் கிடைக்குமா\n5. காய்கறி மார்க்கெட்டில் பூ கடைகள் ஆக்கிரமிப்பு\n1. கால்வாயில் தேங்கிய கழிவுநீர் தொற்றுநோய் அபாயம்\n1. ஊரடங்கை மீறிய12,689 பேர் கைது\n2. திண்டிவனம் - செஞ்சி சாலையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்\n3. விழுப்புரம் அருகேவீடு புகுந்து திருட்டு\n4. சேதமான பயிருக்கு சான்றிதழ் வழங்க மறுப்பு: வி.ஏ.ஓ., மீது புகார்\n5. தம்பதியை தாக்கியதந்தை, மகன் மீது வழக்கு\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்��ப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/07050211/1051003/DMK-Chief-MK-Stalin.vpf", "date_download": "2020-06-02T05:38:00Z", "digest": "sha1:ZF7FBMJJHZ72D4Y3RW2LWOHTLIYFMTS2", "length": 8452, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "நாங்குநேரி தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு - கே.எஸ்.அழகிரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாங்குநேரி தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு - கே.எஸ்.அழகிரி\nபதிவு : செப்டம்பர் 07, 2019, 05:02 AM\nநாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nநாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இது தொடர்பாக விளக்கமளித்த அவர்,நாங்குநேரியில் நடந்தது தேர்தல் சம்பந்தமான கூட்டமல்ல என்றார். கூட்டணி குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசிய பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என்றும் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.\nஅரசு பேருந்துகளிடம் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அரசு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.\nசென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு : ஜூன் 30-ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு காலத்தில் செயல்படுவதற்கு அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவில் பட்டியலின மக்கள் இல்லை\" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து\nபட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்...\nஇனி ஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான செய்திகளை விரைவாக பார்க்கலாம்..\nசென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nவரும் கல்வியாண்டில் மாற்றங்கள் : இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்பு\nகொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து செவ்வாயன்று பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற��றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2018/09/blog-post_12.html", "date_download": "2020-06-02T06:15:12Z", "digest": "sha1:BP23T4X5KBCXIKQEUVTYBS2ENAKUGOL3", "length": 13298, "nlines": 377, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: வாழ்வோம் வாழவைப்போம்...", "raw_content": "\nகருணை உள்ளம் கொண்ட பல புலம் பெயர் தமிழர்கள் ஊருக்கு வரும் போது போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களுக்கு செல்கிறார்கள்.\nஅவர்களுக்கு அன்றைய உணவுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.\nஉண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விடயம்.\nஆனால் அதையும் விட புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல, ஊரில் இருக்கும் வசதி படைத்தவர்கள் இன்னும் எவ்வளவோ வினைத்திறன் மிக்க விடயங்களை செய்யலாம் .\nஒரு வசதி படைத்த குடும்பம் ஒரு குழந்தைக்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பெடுக்கலாம்.\n5000 - 10000 ரூபாய் மட்டுமே செலவாகும்.\nவசதி படைத்தவர்களக்கு இது ஒரு பெரிய தொகை அல்ல.\nஅந்த குழந்தை தன் சொந்த காலில் நிற்கும் வரைக்கும் இதை செய்யலாம் .\nஆகக் குறைந்தது அந்த குழந்தையின் கல்விச் செலவையாவது கையில் எடுக்கலாம்.\nஓலைக் குடிசையில் வாழும் ஒரு சிறு குடும்பத்திற்கு 500 சதுர அடிக்கு குறைவான அடிப்படையான கல் வீட்டைக் கட்டிக் கொடுக்கலாம்.\nஇதற்கு 10 இலட்சத்திற்கும் குறைவான செலவே யாகும்.\nஅவர்களுக்கு நிரந்தர தொழிலாக 10 பால் மாடுகளையோ 50 கோழிகளை யோ வழங்கலாம்.\nஅல்லது சிறு பெட்டிக்கடை ஒன்றை போட்டுக் குடுக்கலாம்.\nஇன்னும் எவ்வளவோ நிரத்தர உதவிகளை செய்யலாம் .\nஒரு நாள் உணவு புண்ணியம் என்றால் நிரந்தர உதவி மகா புண்ணியம்.\nஇப் பதிவு வசதியானவர்களுக்கு மட்டுமானதே.\nஒரளவு வசதி படைத்தவர்கள் கூட தங்கள் வசதிக்கேற்ப சிலவற்றை செய்யலாம் .\nசக்கரை நோயால் பாதிக்கப் பட்ட விரலை வெட்ட வேண்டாம்....\nஇந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்\n*எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரச...\nதமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nபுல்லுமலையில் நீரெடுத்து போத்தலில் அடைத்து விற்கும...\nநீர் வர்த்தகப் பண்டமாக மாற்றமடைவது மனிதர்களது வாழ்...\n*மஞ்சள் பூசி குளிங்க… கருப்பை புற்றுநோய் எட்டிக்கூ...\nமுதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2...\n“மதக வன்னிய“ Mathaka Wanniya\" “இப்படி ஒரு காலம்“\nமகாலய பக்ஷ பிதுர் வழிபாடு ...\n158 வருட ஐபிசி 497 ரத்து.. பெரிய விசேஷல்லாம் ஒன்னு...\n12 ராசிகளுக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2018 ,Gur...\nவள்ளுவர் மேல் ஒரு வழக்கு\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.pixmonk.com/tag/published-in-print/", "date_download": "2020-06-02T04:08:46Z", "digest": "sha1:HURLIBRJTPET66ATFQ4IVFDMZOKX2GIO", "length": 2702, "nlines": 36, "source_domain": "www.pixmonk.com", "title": "published in print – Pix Monk", "raw_content": "\nகூழாங்கற்களின் கதை ஒரு திருவிழாவில், பெரிய தேர் வெளியே வந்து, ஊர்சுற்றி திரும்ப நிலைக்கு வரும் நிகழ்வானது, மொத்த ஊரும் கூடிச்சேர்ந்து ஆர்வமாகச் செய்யும் பணி. இதில் தேர் செய்த தச்சன், மின்சார ஒயர் தூக்கி பிடிப்பவர், சக்கரம் நிற்க கட்டை போடுபவர், கயிறு பிடித்து இழுக்கும் கடைக்கோடி மக்கள், கூட்டம் கட்டுப்படுத்தும் காவல்துறையினர் என அனைவரின் பங்களிப்பும் அதில் அடக்கம். அதே போலத்தான் ஒரு திரைப்படமும், அதன் பிரதான மற்றும் துணைக் கதாபாத்திரங்களும் – மிஸ்ஸியம்மா காலம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை காலம் வரையிலும், நேர்மையாக எழுதப்பட்ட ஒரு கதைக்கு, அதன் நிகழ்வுகள் நகர முக்கிய\nடோடோவின் ரஃப் நோட்டு – கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-02T05:40:30Z", "digest": "sha1:KQX6ZQ7XD5HP6FIERBF4JG6ILSZDPSPZ", "length": 7843, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "வரட்சி | தினகரன்", "raw_content": "\nபெரும்பாலான பகுதிகளில் வரட்சியான வானிலைக்கு எதிர்பார்ப்பு\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.எனினும் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் ப��ன்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்...\nமாளிகாவத்தை லக்செத செவன சூடு; நால்வர் கைது\nமாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்...\nதேர்தல் நடத்துவதற்கு ஏதுவான சுகாதார ஆலோசனை வழிகாட்டல் அறிக்கை\nவார இறுதிக்குள் வெளியீடு; உச்ச நீதிமன்றில் சட்ட மாஅதிபர்பொதுத்...\nசிங்கப்பூரிலிருந்து 291 பேர் நாடு திரும்பவுள்ளனர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் சிலர்...\nதேர்தலுக்கு எதிரான விசாரணை; ஏற்பதா\nஇன்று நீதிமன்றம் முக்கிய அறிவிப்புபாராளுமன்றத்தை கலைத்து, தேர்தலை...\nஜீவனிடம் தலைமையை வழங்குவதே சரியான முடிவு\nடி.வி. சென்னன் உறுதிபட தெரிவிப்பு...\nஇ. ஆ. அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய பணமூட்டையொன்றை கொடுத்ததாக கூறும்படி வற்புறுத்தினர்\nஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் மேஜர் நிஸ்ஸங்க காலி கடலில்...\n700 இந்தியர்களுடன் இந்திய கடற்படையின் 'ஜலஷ்வா' இலங்கையிலிருந்து பயணம்\nஇலங்கையில் தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்வதற்காக இந்திய அரசின்...\nவெளிநாட்டில் தொழில் புரிவோர் தொடர்பில் விரைவில் ஒப்பந்தம்\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையரின் பிரச்சினைகளை துரிதமாகத்...\nபணப் பங்கீட்டில் முண்டியடிப்பு; 3 பெண்கள் பரிதாபகர மரணம்\nஇலங்கையின் மூத்த முஸ்லிம் கல்விமான்களில் ஒருவர் எம்.ஏ.எம். ஷுக்ர\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2020-06-02T05:39:55Z", "digest": "sha1:3ZRE7ECMXDAEZUKHOBRENTA42HGWCZ2X", "length": 5132, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "இங்கிலாந்து சரக்கு கப்பலை விடுவித்த ஈரான்! – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்து சரக்கு கப்பலை விடுவித்த ஈரான்\nதடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் சரக்கு கப்பலை கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதி ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதே மாதம் 19-ந்தேதி பாரசீக வளைகுடாவில் ஹோர்மு‌‌ஷ் ஜலசந்தி பகுதியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்தின் ‘‘ஸ்டெனா இம்பெரோ’’ என்ற சரக்கு கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது. இந்த சூழலில் கடந்த மாதம் 17-ந்தேதி ஈரானின் சரக்கு கப்பலை இங்கிலாந்து விடுவித்தது. இதையடுத்து, இங்கிலாந்தின் சரக்கு கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் என ஈரான் ஏற்கனவே அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில் சிறைபிடிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டு சரக்கு கப்பலை விடுவித்துவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சட்டவிதிகளை மீறியதால் 2 மாதங்களாக சிறைபிடிக்கப்பட்ட ‘‘ஸ்டெனா இம்பெரோ’’ கப்பல் 22-ந்தேதி விடுக்கப்பட்டது. அந்த கப்பல் இன்னும் சில தினங்களில் சர்வதேச கடற்பகுதியை வந்தடையும்’’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n← வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பாப் சகோதரிகள்\nஇந்தியாவின் உற்ற நண்பர் டிரம்ப் – பிரதமர் மோடி பாராட்டு →\nஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணை தாக்குதல்\nஈரான் நடத்திய தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்\nகாஷ்மீருக்கான தூதராக நான் செயல்படுவேன் – இம்ரான் கான் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Pradeepa_Murugavel.html", "date_download": "2020-06-02T04:51:04Z", "digest": "sha1:RPDSDC6BJ7FMSLCUV2LYJE3HPD3NH2YH", "length": 5524, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "பிரதீபா முருகவேல் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிரதீபா முருகவேல் - சுயவிவரம்\nஇயற்பெயர் : பிரதீபா முருகவேல்\nஇடம் : திண்டுக்கல், தமிழ் நாடு\nபிறந்த தேதி : 12-Jul-1994\nசேர்ந்த நாள் : 04-Aug-2013\nபிரதீபா முருகவேல் - வடிவேல் அயோத்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநீ பிறந்து முதல் முதலாய்\nஇந்த உலகத்தை பார்த்து கொண்டு இருந்தாய்\nநான் உன்னை என் உலகமாய் பார்த்து கொண்டு இருந்தேன் \nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/2020/02/", "date_download": "2020-06-02T05:29:17Z", "digest": "sha1:FEPE4ME76N3KSPCNLUEIZFQVJLG4EYOR", "length": 6131, "nlines": 135, "source_domain": "sarvamangalam.info", "title": "February 2020 | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஆன்மீக செய்திகள்கோவில்கள்தெய்வீக செய்திகள்பூஜைலக்ஷ்மி கடாக்ஷம்\n*லக்ஷ்மி கடாக்ஷத்தை* *தரும் மருதாணி*\tNo ratings yet.\nமருதாணியை வைத்துக்கொண்டால் லக்ஷ்மி. Continue reading\n27 நட்சத்திரம்ஆன்மீக செய்திகள்கோவில்கள்சிவன்தெய்வீக செய்திகள்\n*கடவுளின் அவதாரங்கள் ஒரு பார்வை*\tNo ratings yet.\n1. *முருகன் - வைகாசி விசாகம்* 2. *ஐயப்பன் -. Continue reading\nஆன்மீக செய்திகள்எண்ணங்களின் சக்திஎளிய பரிகாரம்தெய்வீக செய்திகள்\n''வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது. Continue reading\nஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குஎண்ணங்களின் சக்தி\n*குட்டிக் கதை – நம்பிக்கை*\tNo ratings yet.\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர். Continue reading\nகடவுள் நம்பிக்கை இல்லன்னாலும் பரவாயில்ல..மனசு அமைதியாக கோவிலுக்கு போங்க..அறிவியல் சொல்லும் உண்மை\tNo ratings yet.\n*கடவுள் நம்பிக்கை இல்லன்னாலும். Continue reading\nஆன்மீக செய்திகள்உடல் ஆரோக்கியத்திற்குஉயர்ந்தோர் வாக்குகோவில்கள்தெய்வீக செய்திகள்\nவிநாயகாருக்கு தேங்காய் உடைப்பதும் – தோப்புக்கரணம் போடுவதும் ஏன் தெரியுமா \nதியானம் செய்பவர்கள் தலையில் குட்டி. Continue reading\nகுத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம்\tNo ratings yet.\nகுத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு,. Continue reading\nஆபத்துகள் ஏற்படாமல் காக்கும் அனுமன் பீஜ மந்திரம்\t5/5\t(1)\nஅனுமன் இந்த மந்திரத்தை தினமும் காலையில். Continue reading\nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்தெய்வீக செய்திகள்முருகன்\nதிருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\tNo ratings yet.\nமுருகனின்ஆறுபடை வீடுகளில் முதலாவது படை. Continue reading\nஅமாவாசையில் பூசணிக்காய், எலுமிச்சை பலி கொடுப்பது ஏன்\nவியாபாரம் நடக்கும் இடங்களிலும்,. Continue reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/products/misslamode-0-07mm-5d-pre-fanned-volume-eyelash-new-package-c-curl-3pcs", "date_download": "2020-06-02T06:09:56Z", "digest": "sha1:MYV4ESLUOWO5B6XS4I3LKVVHQP66YC4K", "length": 12097, "nlines": 161, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "மிஸ்லாமோட் 0.07 மி���ீ 5 டி முன்-ஃபேன் செய்யப்பட்ட தொகுதி கண் இமை புதிய தொகுப்பு சி சுருட்டை 3 பிசிக்கள்- மெயிலாஷ்ஸ்டோர்", "raw_content": "இப்போது கப்பல். கோவிட் -19 காரணமாக ஆர்டர்கள் தாமதமாகும்.\nஅமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் சுவிஸ் ஃப்ராங்க்\nஅமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் சுவிஸ் ஃப்ராங்க்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமொத்தம்: $ 0.00 USD\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nமுகப்பு Misslamode 0.07mm 5D முன்-புதைந்த தொகுதி கண்ணிமை புதிய தொகுப்பு C சுருட்டை 3pcs\nபெரிதாக்க உருட்டவும் அல்லது படத்தைக் கிளிக் செய்யவும்\nMisslamode 0.07mm 5D முன்-புதைந்த தொகுதி கண்ணிமை புதிய தொகுப்பு C சுருட்டை 3pcs\n2 கடைசியாக விற்கப்பட்டது 8 மணி\nநீ விரும்பும் நீளம் எழுதவும்\n10 11 12 13 14 நீ விரும்பும் நீளம் எழுதவும்\nகூட்டுத்தொகை: $ 14.99 USD\n100 வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்பைப் பார்க்கிறார்கள்\nவழங்கப்பட்ட முதல் 30 நாட்களுக்குள் புதிய, திறக்கப்படாத உருப்படிகளை முழு பணத்தைத் திரும்பப் பெறலாம். வருவாய் எங்கள் பிழையின் விளைவாக இருந்தால் (நீங்கள் தவறான அல்லது குறைபாடுள்ள உருப்படியைப் பெற்றீர்கள்) திரும்பும் கப்பல் செலவுகளையும் நாங்கள் செலுத்துவோம்.\nநீங்கள் மீண்டும் உங்கள் கப்பலை திரும்ப செலுத்துவதற்கு நான்கு வாரங்களுக்குள் உங்கள் பணத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்பார்க்கலாம், இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் நீங்கள் விரைவாக பணத்தை திரும்ப பெறுவீர்கள். இந்த காலப்பகுதி, கப்பல் சேவையிலிருந்து உங்கள் வருமானத்தை (5 to 10 வணிக நாட்கள்) பெறும் நேரம், அதை நாங்கள் பெறும் நேரத்தை (3 to 5 வணிக நாட்கள்) பெறும் நேரம், மற்றும் எடுக்கும் நேரம் உங்கள் பணத்தை திரும்பப்பெற கோரிக்கை (5 to XHTML வணிக நாட்கள்) செயல்படுத்த உங்கள் வங்கி.\nநீங்கள் ஒரு பொருளைத் திருப்பித் தர வேண்டுமானால், உங்கள் கணக்கில் உள்நுழைந்து, எனது கணக்கு மெனுவின் கீழ் உள்ள \"முழுமையான ஆர்டர்கள்\" இணைப்பைப் பயன்படுத்தி ஆர்டரைப் பார்த்து, திரும்ப உருப்படி (கள்) பொத்தானைக் கிளிக் செய்க. நாங்கள் திரும்பப் பெற்ற உருப்படியைப் பெற்று செயலாக்கியதும் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறிவிப்போம் ..\nஉலகின் எந்த���ொரு முகவரிக்கும் நாம் அனுப்ப முடியும். சில தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன, சில தயாரிப்புகளை சர்வதேச இடங்களுக்கு அனுப்ப முடியாது என்பதை நினைவில் கொள்க ..\nநீங்கள் ஒரு ஆர்டரை வழங்கும்போது, ​​உங்கள் உருப்படிகளின் கிடைக்கும் மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் கப்பல் விருப்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் விநியோகத் தேதிகள் ஆகியவற்றை நாங்கள் மதிப்பீடு செய்வோம். நீங்கள் தேர்வு செய்யும் கப்பல் வழங்குநரைப் பொறுத்து, கப்பல் தேதி மதிப்பீடுகள் கப்பல் மேற்கோள் பக்கத்தில் தோன்றும்.\nநாங்கள் விற்கும் பல பொருட்களுக்கான கப்பல் கட்டணங்கள் எடை அடிப்படையிலானவை என்பதையும் நினைவில் கொள்க. அத்தகைய எந்தவொரு பொருளின் எடையும் அதன் விவரம் பக்கத்தில் காணலாம். நாங்கள் பயன்படுத்தும் கப்பல் நிறுவனங்களின் கொள்கைகளை பிரதிபலிக்க, அனைத்து எடைகளும் அடுத்த முழு பவுண்டு வரை வட்டமிடப்படும் ..\nMisslamode 0.07mm 5D முன்-புதைந்த தொகுதி கண்ணிமை புதிய தொகுப்பு C சுருட்டை 3pcs\nநீ விரும்பும் நீளம் எழுது - $ 14.99 USD\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் வணிக வண்டிக்கு சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/4-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-06-02T05:51:54Z", "digest": "sha1:ESAIX3ED4CKAS3I5BT6YAIKXDVG2NYUE", "length": 8097, "nlines": 57, "source_domain": "www.thandoraa.com", "title": "4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை அணி சாதனை - Thandoraa", "raw_content": "\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை அணி சாதனை\nMay 12, 2019 தண்டோரா குழு\nஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி\n12வது ஐபிஎல் இறுதி போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை குவித்தது.மும்பை அணி சார்பில்\nஅதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்.சென்னை சார்பில் தீபக் சாகர் 3 விக்கெட்களையும்,தாகூர், தாகிர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி சார்பில் டூ பிளஸிஸ் 13 பந்துகளில் 26 ரன்களையும், வாட்சன்80,ரொய்னா 8, அம்பதி ராயுடு 1, டோனி 2 ரங்களையும் எடுத்தனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018–ம் ஆண்டுகளிலும்), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும்) அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்று இருக்கின்றன.தற்போது 4–வது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை அணி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோவையில் 8ம் தேதி முதல் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன \nகோவை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிக்கு கொரொனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று – 11 பேர் உயிரிழப்பு\nகோவையில் தகராறு வாலிபரை தட்டிக்கேட்ட கட்டிடத்தொழிலாளி குத்திக்கொலை\nஅம்மா உணவகத்திற்கு ரூ. 87 லட்சம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஆடம்பர திருமணத்தை தவிர்த்து 450 ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய ஐடி ஜோடி\nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/digitalization/", "date_download": "2020-06-02T04:32:25Z", "digest": "sha1:2DQLLKDW5JMZVG5XVU34TNPVLSYHTEBR", "length": 4745, "nlines": 73, "source_domain": "www.techtamil.com", "title": "digitalization – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஎம்ஸ்விப் மூன்று கோடி முதலீடு : பாயின்ட் ஆப் சேல் (Point of Sale) டெர்மினல்களுக்கு\nகார்த்திக்\t May 6, 2019\nமத்திய அரசு ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து ஸ்வைப் மெஷின் வழங்கும் நிறுவனமானஇந்தியாவின் எம்ஸ்விப் தற்போது தங்கள் பாயிண்ட் ஆப் சேல்ஸ் டெர்மினல்களை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை…\nஇந்தியத் தபால் துறை நவீனமயமாக்கம் – டிசிஎஸ் நிறுவனம் பெருமிதம்\nகீர்த்தனா\t May 2, 2019\nஇந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் ( டிசிஎஸ்) நிறுவனத்துடன், இந்திய அஞ்சல் துறை கடந்த 2013 -ம் ஆண்டு பல ஆண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இதன்படி நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/03/blog-post_6628.html", "date_download": "2020-06-02T05:48:04Z", "digest": "sha1:NNW7RQJB75BP6DOKF2HLO3OBKWI7NY62", "length": 16918, "nlines": 430, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: குலதெய்வத்தை எப்படி வழிபடுவது", "raw_content": "\nமற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும், குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.\nஉங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கியப் பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும். இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஉங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப் பின்னரே செயலில் இறங்கிட வேண்டும். ஒருவருக்குக்குலதெய்வம் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பத்திரகாளி அம்மன் என வைத்துக்கொள்வோம்.\nஅவர் சென்னையில் குடியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் தனது குல தெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சென்னையில் இருக்கும் வடிவுடை அம்மனுக்கோ, காளிகாம்பாளுக்கோ செய்துவிட்டால்,அது குலதெய்வத்தைப் போய்ச்சேராது.\nஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமான சித்தர்களின் ஜீவன் அமைந்திருப்பதால், இந்த நிலை. எனவே, தனது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றே நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும்.\nமலேசியா விமானம் போன்றே மாயமான சில விமானங்கள்\nகோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை\nதைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்:-...\nஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன்\nவட்டச் சிதைவுகள் - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - பி...\nசெய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை\nஒரு சீனத்து பெண்ணுக்கு இருக்கும் தமிழ்ப் பற்று தமி...\nபோர்த்துக்கல் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள கடலில் ம...\n\"ஷோபாவும் நானும்\" பாலு மகேந்திரா\nஅதிர்ச்சி செய்தி... இப்படியும் இருந்த தலைவர்கள்.\nபேஸ்புக்கின் உண்மையான நிலவரம் தெரியுமா\nஇதய மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களுக்கு செ...\nகிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் \nநமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வத...\nKFC Chicken கேஎஃப்சி சிக்கன் ரெசிபி\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்த...\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஇந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்...\nநெருஞ்சில் கொடி (செடி)யின் மருத்துவ குணங்கள்:-\nநம்பிக்கையுடன் உழைத்தால் நாளைய உலகம் உன் கையில்......\n“விஸ்வநாதன் வேலை வேணும்” என்ற ‘காதலிக்க நேரமில்லை’...\nநவகிரகங்களை ஒரே நாளில் சுற்ற���ப்பார்ப்பது எப்படி\nஉலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சா...\nஆதிகால மனிதன் எவ்வாறு இறந்தான்?\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/national-india-news-intamil/techer-given-corporal-punishment-under-scorching-sun-class-7th-girl-dies-115092900048_1.html", "date_download": "2020-06-02T06:04:37Z", "digest": "sha1:H2QPVCIRXLKZW2U2YF6DPYT4ZOA5UXOT", "length": 12250, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீட்டுப்பாடம் செய்யாததால் கடுமையான தண்டனை : 7 ஆம் வகுப்பு மாணவி பலி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவீட்டுப்பாடம் செய்யாததால் கடுமையான தண்டனை : 7 ஆம் வகுப்பு மாணவி பலி\nஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை அவளின் உயிரைப் பறித்துள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தின் புசூர் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில், ரூப்வந்தி குமாரி என்ற மாணவி ஏழாம் வகுப்பு படித்து வந்தாள். அவள் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்ற காரணத்தால், அவரின் ஆசிரியர் சத்யேந்திர யாதவ் என்பவர் குமாரியை, வெயிலில் நெடுநேரம் முட்டிப் போட வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அவளின் முதுகில் நிறைய செங்கல் கற்களையும் வைத்துவிட்டார். இதில், அந்த சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டர்.\nஏழ்மையின் காரணமாக அந்த சிறுமியின் பெற்றோர்களால், அவளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கிருந்த மருத்துவர்கள், சிறுமியின் உடல்நிலையைப் பரிசோதித்துவிட்டு பிறகு வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். வீட்டிற்கு வந்த சிறுமி சிறிது நேரத்தில் இறந்துவிட்டாள்.\nஇதனால் கோபமடைந்த சிறுமியின் பெற்றோர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் இனி அந்த பணியில் நீடிக்கக்கூடாது என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்த ஆசிரியரோ இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார்.\nஇந்நிலையில், மாவட்ட கல்வி கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.\nராணுவப் பள்ளிகளில் 7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி\nபெண்கள் வேலைக்குப் போவதால்தான், வேலையில்லாத் திண்டாட்டம் - பள்ளிப் புத்தகத்தில் தகவல்\nகை முறிந்து கட்டு போட்டிருந்த மாணவனை சராமாரியாக தாக்கிய ஆசிரியர்\nஉறுதியானது இரண்டு வருட பி.எட். படிப்பு - அதிகாரப் பூர்வ அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=1717", "date_download": "2020-06-02T06:00:17Z", "digest": "sha1:SG3T25V4W3YP5U3A4NPSLCCP3CTW6GVY", "length": 9416, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதனுஷுக்கு வில்லனாகிறார் கார்த்திக்! - Tamils Now", "raw_content": "\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\n2012-ஆம் ஆண்டு வெளியான ‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ‘அனேகன்’. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில்,நாயகியாக அமிரா தஸ்தூர் நடிக்கிறார்.\n‘அனேகன்’ படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையன் மற்றும் கராத்தே வீரர் போன்ற இரட்டை வேடங்களில் வருகிறார்.\nமேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடிக்கிறாராம். இவருக்கு ‘மங்காத்தா’ படத்தில் அஜீத் நடித்திருந்தது போன்ற வித்தியாசமான வில்லன் கதாபாத்திரமாம்.\nஇப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ‘மாற்றான்’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்துடன் மீண்டும் கைகோர்த்துள்ளது இந்நிறுவனம்.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nவாக்குறுதியைக் காப்பாற்றாத பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை: சரத்பவருடன்ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\nமராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில்\nஇரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது\nதுஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி\nதமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nகொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\n மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்\nதுஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/maunaraama-katatatatairakau-nakarakairataa-inataiyaa", "date_download": "2020-06-02T05:56:34Z", "digest": "sha1:YX3RB2PZGIE667THOX5ZB7TUXSX3VRKU", "length": 3765, "nlines": 43, "source_domain": "thamilone.com", "title": "மூன்றாம் கட்டத்திற்கு நகர்கிறதா இந்தியா..? | Sankathi24", "raw_content": "\nமூன்றாம் கட்டத்திற்கு நகர்கிறதா இந்தியா..\nதிங்கள் மார்ச் 30, 2020\nஇரண்டாம் கட்ட பாதிப்பிலிருந்து மூன்றாம் கட்டத்திற்கு இந்தியா தயாராகி வருகின்றது.\nபிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை\nதிங்கள் மே 18, 2020\nஇத்துடன் Mme Marie George Buffet , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Deni\nபிரெஞ்சு நாடாளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை\nஞாயிறு மே 17, 2020\nநாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.\nசிங்கள இராணுவம் புரிந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள்\nஞாயிறு மே 17, 2020\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 11 ஆண்டுகளின் நினைவுகள் தொடர்பாக பழ நெடுமாறன் அவ\nசுமந்திரனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராயினும் தப்புத்தான்\nஞாயிறு மே 17, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ......\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=11561", "date_download": "2020-06-02T04:08:31Z", "digest": "sha1:2GNZXF6TTKS5HX263QYJTT7TNAHJBSHL", "length": 3353, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954258", "date_download": "2020-06-02T06:20:38Z", "digest": "sha1:VSBJX2XMHGRNWPYF6FTT25XHWL6LTW73", "length": 5500, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மாணவன் இறந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nமாணவன் இறந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை\nகாங்கயம், ஆக. 22: வெள்ளகோவிலில் லாரி மோதி பள்ளி மாணவன் இறந்த வழக்கில் டிரைவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு வெள்ளகோவிலை சேர்ந்த 5ம் வகுப்பு படித்து வந்த தேவிபிரசாத் (10) என்ற மாணவன் சாலையை கடந்த போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக வெள்ளகோவில் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு காங்கயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விபத்தை ஏற்படுத்திய, உடுமலை அடுத்த ஜல்லி பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பால்ராஜ் (48) என்பவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு பிரவீன்குமார் தீர்ப்பு வழங்கினார்.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/irumbuthirai-movie-100th-day-function-news/", "date_download": "2020-06-02T05:31:21Z", "digest": "sha1:ZZWXFXDYIP7JT43RBABBUYKS4BQDBZKT", "length": 24926, "nlines": 119, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “விஷால் போராடுவதை நிறுத்தக் கூடாது…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள்..!", "raw_content": "\n“விஷால் போராடுவதை நிறுத்தக் கூடாது…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேண்டுகோள்..\n‘இரும்புத்திரை’ படத்தின் 100-வது நாள் விழாவும், நடிகர் விஷாலின் 41-வது பிறந்த நாள் விழாவும் ஒன்றாக இன்று காலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.\nவிழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின் விஷாலின் தாயார், நடிகைகள் சமந்தா, குட்டி பத்மினி, லலிதகுமாரி, உட்பட ஐந்து பேர் மேடையேறி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.\nபொதுவாக விஷால் தன்னுடைய நிறுவனம் நடத்தும் விழாக்களுக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு ஆகும் தொகையை ஏழை பெண்களின் கல்விக்கு கொடுப்பார். அதுபோல இன்றும் கீர்த்தனா, ஐஸ்வர்யா என்ற இரு பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி தொகையாக வழங்கினார்.\nவிஷாலின் தந்தையான ஜி.கே.ரெட்டி, விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.\nஇந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “எவனொருவன் தாய், தந்தையை மதிக்கிறானோ அவனை ஆண்டவன் உயர்த்திக் கொண்டேயிருப்பான். 1995-ம் ஆண்டு வரையிலும் பல திரைப்படங்கள் நூறு நாட்கள்வரை ஓடியிருக்கின்றன. ஆனால் இப்போது அது ஒரு சில படங்களுக்கு மட்டுமே அமையும். ‘ஜில்லா’விற்கு பிறகு இந்த படம் தன் நூறு நாட்களை எட்டியிருக்கிறது.\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு நான் போகவில்லை என்றாலும், அதை பெரிதும் மதிக்கிறேன். திரையரங்க உரிமையாளர்கள் சிறு படங்களை மதிப்பதேயில்லை. சிறு பட தயாரிப்பாளர்களுக்கு இன்னும் நிறைய நன்மைகளை செய்ய வேண்டும். விஷால், உங்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது. திரைப்படத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி. எதிர்த்து போராடவில்லை என்றால் அடையாளத்தை இழந்து விடுவோம். ஆகையால், அதை எப்பொழுதும் நீங்கள் விட்டுவிடக் கூடாது.\nகாசுக்கு ஓட்டுப் போடுவதை மக்கள் நிறுத்த வேண்டும். நீங்கள் திருந்திவிட்டு, எங்களை வழி நடத்த வாருங்கள் என்று சொல்லுங்கள் நா��்கள் வருகிறோம்..” என்றார் ஆவேசமாக..\nபெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “இப்போதுள்ள ஆட்சியாளர்கள் யாரும் காந்தியோ, நேருவோ இல்லை. ஆகையால், சினிமா துறைக்கு நன்மை செய்வதுபோல் மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று விஷாலுக்கு கோரிக்கை வைத்தார். விஷால் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.. என்றார்.\n‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநரான மித்ரன் பேசுகையில், “இப்படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவதற்குள் விஷாலுக்கு 3 பிறந்தநாள், 3 தேர்தல் மற்றும் 3 வேலை நிறுத்தங்களை பார்த்துவிட்டேன். இந்தப் படம் 1௦௦ நாள் விழாவரை வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.\nபல மேடைகளில் சொல்லிவிட்டேன், இப்படத்தின் கதை என்னுடைய சொந்த அனுபவம். இந்தக் கதையின் மீது முதலில் நம்பிக்கை வைத்தது விஷால்தான். அடுத்தது சமந்தா. பிறகு யுவன் ஷங்கர் ராஜாதான். அவருடைய மிகப் பெரிய ரசிகன். அவருடன் பணிபுரிவது எனக்கு மிகப் பெரிய கனவாக இருந்தது. இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.\nபிறகு, அர்ஜுனிடம் இந்த கதையை சொன்னேன். அவர் எப்பொழுது நடிக்க ஒப்புக் கொண்டாரோ அப்போதே இப்படம் வெற்றியடைந்து விடும் என்று நினைத்தேன். அதன்படியே நடந்து முடிந்திருக்கிறது..” என்றார்.\nநடிகர் அர்ஜுன் பேசும்போது, “நான் இதுவரையிலும் 15௦ படங்களில் நடித்து விட்டாலும், அதில் நிறைய 1௦௦ நாட்கள், வெள்ளிவிழா பார்த்திருந்தாலும், கடந்த 1௦, 15 வருடங்களில் 1௦௦ நாட்கள் என்பது அரிது. இந்தப் படத்தை 1௦௦ நாள் விழாவாக பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nமுதலில் இப்படத்தின் கதையை கேட்கும்போது வில்லன் கதாப்பாத்திரம் என்றதும், கொஞ்சம் யோசித்தேன். நாட்டு பற்றை வெளிப்படுத்தும் படங்களில் நடித்துவிட்டு இப்போது அதற்கு நேர்எதிர்மறையான கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது, சரியாக வருமா என்று யோசித்தேன்.\nஆனால் ‘திருடனுக்கு தேள் கொட்டுனா பொத்திகிட்டு இருக்கணும், இங்கு நீங்கள் எல்லாம் திருடனுங்க, நான் தேள்.. நான் கொட்டுனா போத்திகிட்டு இருக்கணும்’ என்ற வசனத்தைக் கேட்டவுடன் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டேன். அது தவிர, ஒரு படம் நன்றாக வருவதற்கு இயக்குநர்தான் காரணம்.\nசிறு வயதிலிருந்தே விஷாலை எனக்குத் தெரியும். நான் ‘வேதம்’ படம் இயக்���ிக் கொண்டிருக்கும்போது தான் ஜி.கே.ரெட்டி விஷாலை அழைத்து வந்தார். என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அப்போதுதான் நான் அவர் அப்பாவிடம் கூறினேன், ‘உங்க பையன் நிறம் குறைவாக இருந்தாலும் முக அமைப்பு ஒரு கதாநாயகனைப் போல் இருக்கிறது’ என்று. இன்று அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது…” என்று மனமாரப் பாராட்டினார்.\nநடிகர் விஷால் பேசும்போது, “சில படங்கள் வெற்றியடைந்தாலும் சில படங்கள்தான் திருப்புமுனையாக அமையும், அப்படிதான் ‘இரும்புத் திரை’யும். இப்படத்தின் கதையைக் கேட்கும்போதே முடிவு செய்து விட்டேன், கண்டிப்பாக என் சினிமா வாழ்வில் முக்கியமான படமாக இருக்கும் என்று..\nநான் முதலில் அர்ஜுனிடம் தன் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். என்னுடைய முதல் சம்பளம் 1௦௦ ரூபாய். சிறிது சிறிதாக சேர்த்து என் அம்மாவிற்கு ஒரு புடவையும், அப்பாவுக்கு shaving kit–ம் வாங்கிக் கொடுத்தேன். இப்படம் மாபெரும் வெற்றியடைந்ததற்கு முக்கியக் காரணம் அர்ஜுன்தான்.\nசினிமாத் துறையில் கதாநாயகிக்கு திருமணமாகிவிட்டால் அதோடு, நடிக்க வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் அக்கா கதாபாத்திரம், அம்மா கதாபாத்திரத்தில்தான் நடிப்பார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து, கதாநாயகியாக நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சமந்தா. அவரை நான் பெரிதும் வாழ்த்துகிறேன்..” என்றார்.\nநடிகை சமந்தா பேசுகையில், “இந்த விழா ஒரு உண்மையான கொண்டாட்டம். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி…” என்று கூறினார்.\nஇறுதியாக, இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. ஆனால் விஷாலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. ஏனென்றால், கனடா நாட்டிலிருந்து வந்த அக்ஷயா என்ற பெண்ணிடம்தான் கேடயத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார். அப்பெண் பிறந்தது முதல் கண் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஷாலுடைய 24 படங்களையும் காதால் கேட்டே வளர்ந்துள்ளார். இவர் படத்தின் எந்த வசனத்தைக் கூறினாலும் அது எந்த படம் என்று சரியாகச் சொல்லிவிடுவார். ஆகையால் அவர் கையால் கேடயம் பெறுவதே தனக்கு மிகச் சிறந்த பரிசாகக் கருதுவதாகக் கூறினார் விஷால். அந்தப் பெண் நேற்றே விஷாலின் இல்லத்திற்கு வ���்து விஷாலிடம் கேடயத்தை வழங்கினார்.\nவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக குட்டி பத்மினி, லிங்குசாமி, மன்சூரலிகான், மிஷ்கின், சுந்தர்.சி. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் FEFSI நிர்வாகிகள், மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர்.\nமற்றும் அர்ச்சனா AGS, லைக்கா குழுமம் GM MR.நிஷாந்த், ஐயுப்கான், யுவன்சங்கர்ராஜா, மனோபாலா, A.L.உதயா, பி.கண்ணன், பிரேம், மாரிமுத்து, ஆதவ் கண்ணதாஸ், ரோபோ ஷங்கர், லலிதகுமாரி, Think Music ஹேமச்சந்திரன், சுப்பு பஞ்சு, டெல்லி கணேஷ், ராமச்சந்திரன், மீரா மிதுன், கமலா சினிமாஸ், பிரவீன்காந்த்,\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள்,தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், FEFSI உறப்பினர்கள், மற்றும் அனைத்து சங்க உறுப்பினர்களும் விஷாலின் அனைத்து மாநில ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nactor vishal actress samantha director mithran irumbu thirai 100th day function irumbu thirai movie vishal film factory இயக்குநர் மித்ரன் இரும்புத்திரை திரைப்படம் இரும்புத்திரை படத்தின் 100-வது நாள் விழா நடிகர் விஷால் நடிகை சமந்தா விஷால் பிலிம் பேக்டரி\nPrevious Postஇமைக்கா நொடிகள் – சினிமா விமர்சனம் Next Post'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' படத்தின் ஸ்டில்ஸ்\nகதை திருட்டு விவகாரம் – அமேஸானில் இருந்து நீக்கப்பட்ட ‘ஹீரோ’ திரைப்படம்\n“விஷால் ஒரு பொறுக்கிப் பயல்…” – கொந்தளித்த இயக்குநர் மிஷ்கின்..\n“துப்பறிவாளன்-2’ படத்தை நானே இயக்குகிறேன்” – மிஷ்கினுக்கு விஷாலின் பதில்.\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்ப��ளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagamjun2014/26947-2014-08-08-07-10-53", "date_download": "2020-06-02T04:15:33Z", "digest": "sha1:DSSP63NTS2IUZXIHQOXMMRPGLWADOQMM", "length": 63492, "nlines": 280, "source_domain": "keetru.com", "title": "சிங்காரவேலரும் சுப்பிரமணிய சிவாவும்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூன் 2014\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் - 159\nமயிலாப்பூர் சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர்\nபண்பாட்டுப் புரிதலுக்கு ஆற்றுப்படுத்திய நா.வானமாமலை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்��ு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (3) - மெல்பா ஹெர்னாண்டஸ்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூன் 2014\nவெளியிடப்பட்டது: 08 ஆகஸ்ட் 2014\nபொதுவுடைமை இயக்கத்தின் தந்தையாகவும், தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்; பல்துறைகளில் முன்னோடியாக விளங்கிய அவர், பல தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்; இது மிகமிகக் குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். தமிழ்த் தென்றல் திரு.வி.க, பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ, விடுதலைப் போராட்ட வீரர் நீலகண்ட பிரமச்சாரி, பன்மொழி அறிஞர் ஜெமதக்னி போன்றோர் சிங்காரவேலரின் சிந்தனையால் கவரப்பட்டவர்கள்; சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட திரு.வி.க, மார்க்சியத்தைக் கற்கவும், அதில் ஈடுபாடு கொள்ளவும் பெருங்காரணமாக இருந்தவர் சிங்காரவேலர்; இதனைத் திரு.வி.க, தம் வாழ்க்கை வரலாற்றில் கீழுள்ளவாறு குறித்துள்ளார். அது நம் கவனத்திற்கு உரியது.\n“எனது வாழ்க்கை, தொடக்கத்தில் சமயப் பணியில் ஈடுபட்டது. அதனால், பல சமய ஆராய்ச்சிப் பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வாராய்ச்சி, பொதுமை உணர்ச்சியை உண்டாக்கியது. சமயங்களின் அடிப் படையாயுள்ள பொதுமை, சமரசம்- ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணுவேன்; சிற்சில போழ்து ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவதில்லை; சிங்காரவேல் செட்டியார் கூட்டுறவு சிறிது விளக்கம் செய்தது. அவ்விளக்கம் பொதுமையை உலகில் பரப்பி நிலைபெறுத்த வல்லது. கார்ல்மார்க்ஸ் கொள்கை என்ற விளக்கத்தை என் உள்ளத்தில் இடம் பெறச் செய்தது.\nஇக்குறிப்பைப் போன்று பல குறிப்புகள் அவரைப் பற்றித் திரு.வி.க.வின் வாழ்க்கை வரலாற்றில் ஆங்காங்கே உள்ளன. மேற்கண்ட ஒரு குறிப்பை நோக்கினாலேயே சிங்காரவேலரின் சிந்தனை திரு.வி.க. விடத்தில் ஏற்படுத்திய தாக்குறவை உணரலாம். திரு.வி.க. தொழிற்சங்கத்தில் இடையறாது ஈடுபடுவதற்கும், மார்க்சியத்தில் முனைப்பு கொள்வதற்கும் அவரே காரணமாவார். திரு.வி.க, தம் நூலில் மற்றொரிடத்தில், டார்வினிசத்தைத் தனக்குப் போதித்த ஆசிரியர் சிங்காரவேலர் என்றும் குறித்துள்ளார். திரு.வி.க. வைப் போலவே பன்மொழி அறிஞர் ஜெமதக்னியும் அவரது சிந்தனைக்கு ஆட்பட்டவர்.\nதமிழகத்தில் 1930-ஆம் ஆண்டில் நடந்த உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; அவர்களில் ஜெமதக்னியும் ஒருவர்; அவரொரு காந்தியவாதி; பழுத்த ஆத்திகவாதியும்கூட; அவர் சிறையிலிருந்தபோது பக்கத்து அறையில் சிங்கார வேலர் இருந்துள்ளார். அப்போது அவர் நாகையில் நடந்த தென்னிந்திய இரயில்வே வேலை நிறுத்தப் போராட்டத்திற்காகச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அப்போது இராஜாஜியும் சிறையில் இருந்தார். ஒருமுறை இராஜாஜி, ஜெமதக்னியை நோக்கி, “எந்தக் காரணத்தை முன்னிட்டும் பக்கத்து அறையில் இருக்கும் கிழவனைப் பார்க்கச் செல்லாதே அந்தக் கிழவனைச் சந்தித்தால் உனக்கு நச்சு ஊசியை (கம்யூனிசத்தை) ஏற்றிவிடுவார்; ஜாக்கிரதை” என்றாராம்.2\nஜெமதக்னி, இராஜாஜி கூறியதைப் பொருட் படுத்தாமல், சந்தித்துதான் பார்ப்போமே என்று ஒருநாள் சிங்காரவேலரைச் சந்தித்துள்ளார். சிங்காரவேலர் அவரை அன்போடு வரவேற்று உரையாடியுள்ளார். சிங்காரவேலரின் பேரன்பும் தோழமையுணர்வும் அவரை வெகுவாகக் கவர்ந்து விடவே, நாள்தோறும் சந்திப்பதைக் கடமையாகக் கொண்டிருந்திருக்கிறார். அதன் காரணமாக நாளடைவில் சிங்காரவேலரிடம் மார்க்சியத்தைப் பாடம் கேட்டுள்ளார். இதன் விளைவாக மார்க்சிய வாதியாக மாறியுள்ளார். அன்றுதொட்டு இறுதி நாள்வரை அவர் சிங்காரவேலரின் நேயராகவும், பின்னர்ப் பொதுவுடைமைவாதியாகவும் இருந் துள்ளார். சிங்காரவேலரிடம் மார்க்சியத்தைக் கற்றதால் பின்னாளில் நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து (1978-1981) மார்க்சின் மூலதனத்தைத் தம் 79-ஆம் வயதில் தமிழாக்கம் செய்துள்ளார். அந்நூல் ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அந்நூலின் முன்னுரையில் அவர் சிங்காரவேலருக்கு நன்றி கூறியுள்ளார்; சிங்காரவேலர் ஜெமதக்னிக்குச் சிறையில் மார்க்சியத்தைப் போதித்ததைப் போன்று, பின்னாளில், சிறையில் ஜெமதக்னி காங்கிரசு தலைவர்களுக்கு மார்க்சியத்தைப் போதித்துள்ளார். அந்தப் போதனையைக் கேட்டவர்களுள் ப���ருந் தலைவர் காமராசரும் ஒருவர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.\nதலைவர்கள் பலர், சிங்காரவேலரின் நட்பால் பொதுவுடைமைவாதியாகவும், மார்க்சிய அன்பரா கவும் மாறியதைப் போல வேறொருவரும் மாறி யுள்ளார். அவர்தான் வீரமுரசு சுப்பிரமணிய சிவா, இவர் (4.10.1884- 23.7.1925) வ.உ.சி, பாரதியார் ஆகியோரோடு இணைந்து திலகரின் தளபதியாக விளங்கியவர். தம் தாய்நாட்டைத் தெய்வமாகப் போற்றியவர்; அதனால்தான் பின்னாளில் பாரத மாதா திருக்கோயில் அமைக்கப் பாடுபட்டார்; நாட்டுக்காக வீட்டைத்துறந்தவர்; ஆங்கிலேயரை வெளியேற்றுவதை உயிர் மூச்சாகக் கொண்டவர். இதனால் பலமுறை சிறை ஏகியவர்; சிறையில் தொழுநோய்க்கு ஆட்பட்டவர்; வெள்ளையரின் கொடுந்தண்டனையும், கொடுநோயும் அவரைத் துன்புறுத்தியபோதும், சிறிதும் துவளாதவர்; துன்பங்கள் அடுக்கடுக்காக, வந்தபோதும், “சுடச்சுட ஒளிரும் பொன்போல்” ஒளிர்ந்தவர், அவர் தியாகத்தின் திருவுரு; அறிவுச்சுடர்; ஆற்றலில் ஏறு; வீரத்திலோ மேரு. சிவத்தின் பேச்சு வீரஞ்செறிந்த பேச்சு என்பர் அறிஞர், “சிவம் பேசினால் சவமும் எழுந்து நடக்கும்” என்பார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்லர்; நல்ல எழுத்தாளர்; மறைமலையடிகளுக்கு முன்னரே தனித்தமிழை ஊக்குவித்தவர்; நூலாசிரியர், பன்மொழி அறிஞர், இதழாளர், தொழிலாளர் தலைவர்; ஏழைப் பங்காளர்; இவ்வாறு பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞர்தான் அவர்; தொழுநோய் தனக்குத் தீராத் தொல்லை அளித்த போதும் துவளாது மேலும் பன்னிரண்டு ஆண்டுகள் தொண்டாற்றிய செம்மல்தான் அவர், ஆம்; செம்மை சான்ற செம்மல். சுருங்கக் கூற வேண்டுமாயின் “என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்ற ஆன்றோர் மொழிக்கு இலக்கணமானவர்; அதில் அவரொரு தனிப்பிறவி.\nசிவம், முதலில் திலகரையும், பின்னர் காந்தியடி களையும் பின்பற்றியவர். அவருடைய வாழ்க் கையைக் கூர்ந்து நோக்கின் அதில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளவற்றைக் காணலாம்; பிற தலைவர் களைப்போல் கண்டதே காட்சி; கொண்டதே கொள்கை என்று இராமல், மாற்றத்தை அறிந்தவர், புரிந்தவர் அவர்; சிந்தனையிலும் சமுதாயத்திலும் ஏற்படும் மாற்றங்களைக் காணமுயலாமல், பத்தாம் பசலியாக இருக்கும் போக்கு அவரிடத்தில் இருந்த தில்லை. சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களையும், தேவைகளையும் அவர் நன்குணர்ந்து செயல் பட்டுள்ளார். இங்கு ஒன்றை நோக்கினால் உண்மை விளங்கும். ஒரு மொழியில் வெளிவரும் இதழ் களோ நூல்களோ முழுக்க முழுக்க மக்கள் மொழியில்தான் வெளிவர வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்தார். தாம் நடத்திய ஞான பானு இதழில் ஆங்கில மோகம் கொண்டோரைக் கண்டனம் செய்துள்ளார். இதனைப் போன்றே தமிழில், சமஸ்கிருதம், இந்துஸ்தானி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிச் சொற் களைக் கலந்து எழுதுவதை அவர் பெரிதும் சாடினார். தாய்மொழியின் தூய்மையைக் காப்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். இதனைப் போன்றே சட்டத்துறைச் சொற்களை மொழி பெயர்க்கப் பலவாறு கட்டுரை எழுதித் தெளிவுறுத்தி உள்ளார். இவற்றிற்கெல்லாம் காரணம் என்னை மக்கள்பால் அவர் கொண்ட அக்கறையும், தொலை நோக்குமே காரணமாகும்.\nசுதந்திரப் போராட்ட வீரராக விளங்கிய அவர் தொழிலாளர் போராட்டத்திலும் பெரும் பங்கு கொண்டுள்ளார். தூத்துக்குடியில் கோரல் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை வ.உ.சி. தொடங்கியபோது அவருக்குத் துணையாக இருந்தவர் சிவா. 28.2.1908 அன்று அரசாங்கத்தின் தடையை மீறித் தொழிலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். 1919-ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த டிராம்வே தொழிலாளர் சங்கத்திலும் பங்கேற்று உழைத்துள்ளார். 27. 1. 1919-இல் டிராம்வே தொழிலாளர் சங்கத்தில் தேசபக்தர் ஹரிசர் வோத்தமராவ் தலைமையில் தொழிலாளர்களுக்காக நீண்ட உரையாற்றியுள்ளார். இதே ஆண்டில் இச்சங்கத்தில் வ.உ.சி.யை அழைத்தும் பேச வைத்துள்ளார். 1920-ஆம் ஆண்டில் டிராம்வே வேலை நிறுத்தம் தொடங்கியபோது சிவா இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார். பிற சங்கங்களின் போராட்டங்களிலும் அவர் பங்கேற்றுள்ளார். 1921-ஆம் ஆண்டில் பிஅண்டுசி மில் தொழிலாளரின் வேலைநிறுத்தம் ஆறு மாதங்களாகத் தொடர்ந்த போது தொழிலாளர்கள் வறுமையிலும் இல்லா மையிலும் வாடினர்; அவர்கள் கைகளில் பணம் இல்லாததால் வீட்டில் சமையல் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் தலைவர்கள் பலரோடு சிவாவும் இணைந்து வீடுவீடாக (மைலாப்பூர், திருவல்லிக்கேணி) கையரிசி பெற்றுக் குவித்து அதனைத் தொழிலாளர்களுக்குத் தந்துள்ளனர். இவ்வாறு ஏழை எளிய மக்களின் தொண்டராக இருந்தவர்தான் அவர்.\nஇவ்வாறு மக்களின் தேவை உணர்ந்து மாற்றத்தை அறிந்து செயல்பட்டவர் அவர்; நாட்டு விடுதலைக்காக அரசியல் போராட்டத்தில் மட்டுமின்றி, ஏழை-எ���ிய மக்களுக்காகத் தொழிற் சங்கப் போராட்டத்திலும் ஈடுபட்டவர் அவர். தேவையை, மாற்றத்தை மனங்கொள்ளும் நிலை அவரிடத்தில் இருந்ததால்தான் அது சாத்திய மாயிற்று; அரசியலிலும் அவரது மாற்றம் காணும் மனப்பான்மை எப்படியிருந்தது என்பதை இனிக் காண்போம். அன்னிபெசண்ட் அம்மையார் ஹோம் ரூல் இயக்கம் கண்டபோது அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பலர் ஆதரித்தனர்; சிலர் எதிர்த்தனர்; அப்படி எதிர்த்ததில் முக்கியமானவர் களில் சிவம் ஒருவர். திரு.வி.க, முதலில் பெசண்ட்டை ஆதரித்தார்; பின்னர் எதிர்த்தார். ஆதரிக்கும் போது அவர் தேசபக்தனில் பெசண்டை “அன்னை பெசண்ட்” என்று எழுதினார். ஆனால், சிவாவோ திரு.வி.கவைக் கடிந்துகொண்டு “அவரை “அந்நிய பெசண்ட்” என்றுதான் குறிப்பிட வேண்டும் என்றார். அந்நாளிலேயே தாய்மொழிவழிக் கல்வி யையும், விதவை மறுமணத்தையும் வலியுறுத்தி யுள்ளார்; இவை அவரது புதுமைச் சிந்தனைக்கும் மாற்றம் காணும் மனப்பான்மைக்கும் எடுத்துக் காட்டாகும்.\nஇந்தப் புதுமைச் சிந்தனையே அவரை மார்க்சியத்தை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது. கால வளர்ச்சிக்கேற்ப அவர் சிந்திப்பவராக இருந்ததால்தான் அம்மாற்றம் அவர் மனத்தில் ஏற்பட்டுள்ளது எனலாம். அக்காலத்தில் சுதந்திரம் பெறுவதற்கு அமைதி வழியே மிக முக்கியமானது என்று பெரும்பாலோர் கூறிக் கொண்டிருந்த போது, இவர்தான் மிகத் துணிவாகத் தேவை யிருந்தால் ஆயுத வழியிலும் இறங்கலாம் என்றார். அகிம்சை மட்டுமே பயன்தரத்தக்கது என்பதை அவர் ஏற்கவில்லை; ஏதோ ஒரு திட்டத்தை எடுத்துக் கொண்டு அதற்கு ஒருவழிதான் உள்ளது என்பதைத் தன்னால் ஏற்க முடியாது என்றார். சுதந்திரம் எந்த வழியில் வந்தாலும், ஏற்பேன் என்றார். இரத்தப் புரட்சியை அவர் ஆதரித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது,\n“வரலாற்றில் ஒரு நாடு ரத்தம் சிந்தாமல் யுத்தம் இல்லாமல் சுதந்திரம் பெற்றதுண்டா இந்நாள்வரை வரலாற்றுச் சான்று ஏதும் நமக் கில்லை” என்று கூறியுள்ளார்.3\nமேலும் “திரிசூலம் ஏந்த வேண்டிய காலம் வரும்” என்னும் புரட்சிக் குறிப்பையும் அளித் துள்ளார். திரிசூலம் என்னும் குறியீடு ஆயுதம் ஏந்துவதைக் குறிப்பதாகும். ஆன்மீகத்தில் மூழ்கிய ஒருவர், காந்தியத்தில் அழுந்திய ஒருவர் இவ்வாறு கூறுவது சாதாரணமானது அன்று; மாற்றத்தை மனங்கொள்ளும் புதுமை எண்��ம் அவரிடத்தில் இருந்ததால்தான் அவர் சிங்காரவேலரை நோக்கிப் பயணித்துள்ளார்; இச் செய்தி மிக முக்கியமானது. இது அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றம். இதனை மையப் புள்ளியாக அடையாளம் காட்டுவதே இக்கட்டுரை.\n1905-இல் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டபோது அதனை முழுமையாக ஏற்று வரவேற்றவர்களில் சிவாவும் ஒருவர். அப்புரட்சி தோல்வியுற்றபோது போல்ஸ்விக்குகளைக் குறித்து பிரித்தானிய இந்தியாவில் செய்தி நிறுவனங்களால் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. அச் செய்திகளின் உண்மையை அறியாமல் இந்தியாவிலுள்ள தலைவர்கள் தவறான குறிப்புகளைத் தருபவர் களாக மாறிவிட்டனர். இதில் திரு.வி.கவும் பாரதியாரும் அடங்குவர். எதிர்பாராவிதமாக இராஜாஜி போல்ஸ்விக்குகளை ஆதரிப்பவராக இருந்துள்ளார். இவர்களுள் டாக்டர் வரதராசலு நாயுடு குறிப்பிடத்தக்கவர். செய்தி ஊடகங்கள், எவ்வளவு பொய்ச் செய்திகளைப் பரப்பினாலும், அவற்றை ஏற்காது, நன்கு சிந்தித்துப் போல்ஸ் விக்குகளை ஆதரிப்பவராக இருந்துள்ளார். அவர் எப்படி ஆதரித்துள்ளார் என்பதைக் கீழே காணலாம்.\n“அடிப்படையான நியாய கோட்பாடுகளின் அடித்தளத்தின் மீதான ஒரு சர்வதேச தார்மீக ஒழுக்கத்தைப் போல்ஸ்விக்குகள்தான் நிலைநாட்ட முயன்றுள்ளனர். ஏகாதிபத்திய இங்கிலாந்தோ போல்ஸ்விக்குகள் நடைமுறையில் செயல்படுத்துகிற ஒரு கொள்கையை மதிக்க முடியாது. ஏனெனில் அவ்வாறு மதித்தால் அது அதனுடைய நன்மையைப் பாதிக்கக் கூடியது.”4\nஇக்குறிப்பின் மூலம் டாக்டர் வரதராசலு நாயுடு எத்துணைத் தெளிவாக இருந்துள்ளார் என்பதை உணரலாம். அக்காலத்தில் (1020- 24) சோவியத் ஒன்றியத்தைப் பற்றிய தவறான பிரச்சாரங்களை எல்லாம் கடுமையாக மறுத்துத் தள்ளியவர் அவர். மேலும் மேயோ எழுதிய இந்தியத் தாய் (MOTHER INDIA) நூல் மீது பெரும்பாலோர் சேற்றை வாரி இறைத்தபோது, அந்நூலில் பெரும் பாலும் உண்மைச் செய்திகள் உள்ளன என்று துணிவாகக் கூறியவர் நாயுடு; அவரொரு நியாயமான சிந்தனையாளர். பிரித்தானிய இந்தியாவில் பரப்பப்பட்ட தவறான செய்திகளுக்கு சிவாவும் ஆட்பட்டுவிட்டார். இதனால் போல்ஸ்விக்கு களை எதிர்ப்பவராக இருந்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் உண்மையை உணர்ந்ததால் போல்ஸ்விக்குகளைப் பற்றியும், பொதுவுடைமைக் கொள்கை பற்றியும், லெனினைப் பற்றியும் நிரம்பப் படிப்பதை விரும்பியுள்ளார். இதற்குக் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ஃபார்வேர்டு இதழ் (FORWARD) பெரும் தூண்டுதலாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளது. இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் அவர்கள் ஆவர்.\nகாங்கிரசில் மாற்றம் வேண்டுவோரும் வேண்டாதவருமாக இருவகையாகப் பிரிந்தனர்; மாற்றம் வேண்டுவோர் சுயராஜிய கட்சியினராக இருந்தனர்; இதன் தலைவர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்; மோதிலால் நேருவும் வேறு சில தலைவர் களும் இக்கட்சியை ஆதரித்தனர்; சிங்காரவேலரும் சுப்பிரமணிய சிவாவும் இக்கட்சியைத்தான் ஆதரித்தனர். பாப்பாரப் பட்டியில் சிவா 22. 6. 1923-இல் சித்தரஞ்சன் தாஸைக் கொண்டு பாரதா சிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் தேசபந்துடன் சிவா நல்ல உறவு கொண்டிருந்தார். தேசபந்து வங்கத்தில் ஃபார் வேர்டு இதழைத் தொடங்கினார். அந்த இதழில் சோவியத் புரட்சி பற்றியும், பொதுவுடைமை பற்றியும், லெனின் குறித்தும், இந்தியத் தொழிலாளர் குறித்தும் போல்ஸ்விஸம் குறித்தும் கட்டுரைகள் வெளியாகி உள்ளன; அக்கட்டுரைகள் அவரது சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால் கம்யூனிசம் குறித்தும் போல்ஸ்விக்குகள் குறித்தும் அவர் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஃபார்வேர்டு இதழில் வந்த கட்டுரைகளை ஆழ்ந்த ஈடுபாட்டோடு அவர் கத்தரித்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டிவைத்துப் பாதுகாத் துள்ளார். அக்கட்டுரைகளின் தலைப்புகளை ஆய்வாளர் பெ.சு.மணி தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். அதனை நோக்கினால் உண்மையை உணரலாம்.5\nஇக்கட்டுரைகளைப் படித்து நன்கு பாதுகாத்து வைத்திருக்கிறார் எனில் அவரது சிந்தனையில் எத்துணை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நன்கு உணரலாம். தொழிலாளர் இயக்க ஈடுபாடும், சிங்காரவேலர் போன்ற தொழிலாளர் தலைவர் களோடு இணைந்து செயல்பட்டதாலும் அவரது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம். தியாகி சிதம்பர பாரதி நேர்முகப் பேட்டியில் சிவம், சிங்காரவேலருக்குச் சிறந்த நண்பராக இருந்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பெ.சு.மணி மேற்குறித்த நூலில் குறித்துள்ளார். இது குறித்து வேறு சிலர் எழுதி யிருப்பதும் நம் கவனத்திற்குரியது.\nதொழிலாளர் தலைவர்களான சிங்காரவேலர், சக்கரைச்செட்டியார், திரு.வி.க ஆ���ியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தொழிலாளர் பிரச்சினைகளில் ஆழ்ந்த அக்கறையுடன் செயல் பட்டார். ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டார் இயல்பாகத் தனக்கிருக்கும் ஞானத் தேடலாலும், தொழிற்சங்க ஈடுபாட்டாலும், சிங்காரவேலர் போன்ற தலைவர்களுடன் கொண்ட உறவாலும் பொதுவுடைமைக் கொள்கை மீது நாட்டம் கொண்டார்.6\n“சிவா வாழ்க்கையின் தம் இறுதிக்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நெருங்கிப் பார்த்து அறிந்திட விழைந்தார்; சிவாவின் சென்னை நண்பர்களில் ஒருவர்தான் தோழர் எம். சிங்கார வேலு. சிவா பொதுவுடைமை இயக்கத்தினிடம் ஆர்வம் காட்டினார்.”7\nஇக்குறிப்புகளை நோக்கினால் சிங்காரவேல ரோடு அவருக்கிருந்த நட்பை உணரலாம். இங்கு நட்பைக் காட்டிலும் அவரது சிந்தனையில் ஏற்பட்ட மாற்றமே மிக முக்கியமானது. சிவத்தின் தொழிற்சங்க ஈடுபாடும், புதியதைக் காணும் தேடலும் சிங்காரவேலரோடு கொண்ட நட்பும் அவரை வேகமாகப் பொதுவுடைமைக் கொள் கையை நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும், சிங்காரவேலரின் இல்லம் (2, சௌத் பீச் சாலை மயிலை) சிவத்தின் இல்லத்தின் (பார்பர் பிரிட்ஜ், மயிலை மற்றும் 12, பிச்சுப் பிள்ளைத் தெரு, மயிலை) அருகில்தான் இருந்துள்ளது. அதாவது ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்துள்ளது. பிஅண்டுசி மில் போராட்ட காலத்திலிருந்து இவர்களது நட்பு மேலும் கெட்டிப்பட்டிருக்கும். இக்காலம் முதற்கொண்டு பொதுவுடைமைக் கொள்கை பற்றியும் சோவியத் ஒன்றியம் குறித்தும் விவாதங்கள் நடத்திருக்கலாம்; இந்த விவாதங்களின் வளர்ச்சியாகத்தான் அவர் ஃபார் வேர்டு இதழின் கட்டுரைகளைக் கூர்ந்து படித்துச் சேகரித்து வைத்திருப்பார்.\nஇங்கு மற்றொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும். 1. 5. 1923-இல் சிங்காரவேலர் மே தினத்தை இரு இடங்களில் நடத்தியுள்ளார். ஒன்று உயர்நீதிமன்றக் கடற்கரையிலும் (இப்போது துறைமுகம் உள்ள இடம்) மற்றொன்று திருவல்லிக் கேணிக் கடற்கரையிலும் நிகழ்த்தப்பட்டுள்ளன. முதல் இடத்தில் சிங்காரவேலரும் இரண்டாம் இடத்தில் சுப்பிரமணிய சிவாவும், கிருஷ்ணசாமி சர்மாவும் உரையாற்றியுள்ளனர். மேதினக் கொண்டாட்டங்களைக் கொண்டே அவர்களுக் கிடையே இருந்த நட்பையும், கொள்கையுறவையும் உணரலாம். இதுபோன்ற செயல் பாடுகள்தான் அவரைப் பொதுவுடைமையை நோக்கி நகர்த்தி யுள்ளது. திரு.வி.க, மற்றும் ஜெமதக்னி போன் றோர் சிங்காரவேலரால் தாக்குறவு பெற்றது போய் சுப்பிரமணிய சிவாவும் பெற்றிருப்பதற்கு வாய்ப்புகள் பல உண்டு. சிங்காரவேலரின் வரலாற்றை முதன் முதலில் எழுதிய சி.எஸ். சுப்பிரமணியம் ஒரு குறிப்பைத் தெரிவித்திருப்பது நோக்கற்பாலது.\n“ஏப்ரல் 6 முதல் 13 வரை கடைப்பிடிக்கப் பட்ட தேசிய வாரத்தின் போது சுப்பிரமணிய சிவாவோடு சிங்காரவேலர் சென்னைத் திருவல்லிக் கேணிக் கடற்கரையில் பலமுறை பொதுக்கூட்டங் களில் பேசியிருக்கிறார்.8\nஇக்குறிப்பினாலும் அவர்களுக்கிடையே இருந்த நட்புறவை அறியலாம். மேலும் மதுரைச் சிதம்பர பாரதி மதுரைத் தியாகிகள் மலர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை யாருக்கும் தெரிந்திராத ஓர் அரிய செய்தியை வெளிப்படுத்தி யுள்ளார். கீழ்வருமாறு அம்மலரில் குறிப் பிட்டுள்ளார்.\n“தமிழ்நாட்டில் பொதுவுடைமைத் தத்துவத்தைச் சிங்காரவேலு செட்டியாருடன் சேர்ந்து பரப்பு வதற்காக ஓர் அச்சாபிஸ் மிஷின் கொண்டு வந்தார் சிவம்.”9\nஇக் குறிப்பின் மூலம் சிவா, பொதுவுடைமைக் கொள்கையின்பால் கொண்டுள்ள பற்றுறுதியை உணரலாம். இத்துனை மாற்றம் ஏற்படுவதற்குச் சிங்காரவேலர் பெருங்காரணமாக இருந்திருப்பார் என்பதை இதுகாறும் கண்ட குறிப்புகளால் நன்கு உணரலாம் அன்றோ சிதம்பர பாரதி அம்மலரில் மேலும் ஒரு குறிப்பைத் தந்துள்ளார். அதாவது, “மேல் விவரங்களை அடுத்து வெளிவரும் ‘தமிழகத்தில் புரட்சி’ என்பதில் எதிர் பாருங்கள்” என்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் வெளி வரவில்லை எனக் கூறப்படுகிறது. அந்நூல் வெளி வந்திருந்தால் அவ்விருவரைப் பற்றி மேலும் பல அரிய தகவல்கள் கிடைத்திருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இது மிகச் சோகமானது. தமிழகத்தில் இதுபோன்று கிடைக்காமல் போன செய்திகள் பற்பல உண்டு; இதுதான் தமிழகம். சிவாவின் சிந்தனையில் கலந்த பொதுவுடைமைத் தத்துவம் அவருடைய சீடர் களான சிதம்பர பாரதி, சீனிவாசவரதன், நெல்லை எஸ்.என். சோமயாஜுலு ஆகியோரிடத்திலும் கலந்துள்ளது. அவர்கள் பொதுவுடைமையைப் பரப்புவதிலும், கார்ல் மார்க்சை அறிமுகப்படுத்து வதிலும் ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்கள் சில கட்டுரைகளையும் நூல்களையும் மொழிபெயர்த் துள்ளனர். குறிப்பாக, சீனிவாச வரதன் கார்ல் மார்க்சைப் பற்றிக் “கார்ல்மா���்க்ஸ் அல்லது மேற்றிசை மாதவன்” எனக் கட்டுரையையும் எழுதியுள்ளார். இக்கட்டுரை பல ஆண்டுகளின் பின்னர் தாமரையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையில் ஒருபகுதிதான் கிடைத் துள்ளது. சிவாவின் சீடர்களுக்கே இத்துணை உணர்வு உள்ளதென்றால் சிவாவுக்கு எத்துணை உணர்வு இருந்திருக்கும் என்பதை ஒருவாறு உணரலாம்.\n25. 12. 1925இல் கான்பூரில் இந்தியாவின் முதன்முதலான அகில இந்தியப் பொதுவுடைமை மாநாடு நடந்தபோது அம்மாநாட்டில் சிவாவும் கலந்துகொள்ள விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு அவரது உடல்நலம் இடம் தராததால் அவருக்கு மாநாட்டில் பங்கேற்க இயலாநிலை ஏற்பட்டு விட்டது. இது குறித்து இரவீந்திர பாரதி கீழுள்ளவாறு குறித்துள்ளார்.\n“1925-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி மதுரை சேர்ந்தனர்; உடம்பு சிறிது சௌக்கிய மானதும் திருநெல்வேலி ஜில்லா மார்க்கமாக மேற்குக் கடற்கரையோரமாய்ப் பம்பாய் சென்று, கான்பூரில் நடைபெறும் பொதுவுடைமைக் கட்சி மாநாட்டிற்குச் சென்றுவிட்டு, கல்கத்தா சென்று ஸ்ரீதேசபந்து தாஸரைப் பார்க்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் பராசக்தி சுவாமி சிவத்திற்கு “நீ இந்த உடலுடன் இவ்வளவு பாடுபட்டது போதும் என்னிடம் வந்துவிடு” என்று ஆக்ஞையிட்டு விட்டாள் போல் தோன்றுகிறது.”10\nசிவா இறுதிநாள்களில் பொதுவுடைமைத் தத்துவத்தில் எத்துணை ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதற்கு மேற்கண்ட குறிப்பு நல்ல சான்றாகும்; ஆன்மீகத்திலும், மத நம்பிக்கை யிலும் ஆழ்ந்த நம்பிக்கையுடைய ஒருவர் வழி வழிச் சடங்கைப் பேணும் மரபில் வந்த ஒருவர் மிக வேகமாகவும் விவேகமாகவும் மாற்றமடைந் திருப்பது சாதாரணமானதன்று; மிக அசாதாரணமானது. சிவாவின் புதுமைத் தேடலும், தொழிற் சங்க இயக்க அனுபவமும், சிங்காரவேலரின் நட்பும் அவரை வெகுவாக மாற்றியுள்ளன. சிவா உடல் நலத்தோடு பல்லாண்டுகள் வாழ்ந்திருப்பாராயின் அவரது அரசியல் நிலைப்பாடு மேலும் துலக்கம் பெற்றிருக்கும்; சிங்காரவேலரோடு கொண்டிருந்த நட்பின் ஆழமும் வெளிப்பட்டிருக்கும். ஆனால் சிவாவைப் பற்றிய கொடும் நோய் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. சிவாவின் சீடரின் இரண்டாம் நூல் வெளிவந்திருந்தாலும், சிதம்பர பாரதி மேலும் கூடுதலாக வாழ்ந்திருந்தாலும் பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும். அவற்றிற்கும் வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது; எது எப்படி யிருப்பினும் சிங்காரவேலரின் நட்பு, அவரது கொள்கை மாற்றத்திற்குத் திருப்புமுனையாக இருந்துள்ளது என்பதை ஒருவாறு தெளியலாம்.\n1.திரு.வி.க, - திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்-பக்- 606- 1967- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை- 600001\n2.விளக்கத்திற்கு மேற்குறிப்பிட்ட நூலைப் (பக்- 288) பார்க்கவும்.\n3.கு. கணேசன்- சுப்பிரமணிய சிவா- பக் 23- 2009- சாகித்ய அகாதெமி - குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை தேனாம்பேட்டை, சென்னை- 600018.\n4.பெ.சு.மணி- வீரமுரசு சிவா - பக்-141, (2004- பூங்கொடி பதிப்பகம்- 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி- மயிலை சென்னை- 600 004.\n5.முன்குறிப்பிட்ட நூல்- பக்- 148- 2004.\n6.இரவீந்திர பாரதி- விடுதலை வேள்வியில் தமிழகம்- தொகுப்பு- ஸ்டாலின் குணசேகரன்- பக்- 218- 2000- பாகம் 1- நிவேதிதா பதிப்பகம்- 78, தெற்குவீதி, மாணிக்கம் பாளையம், வீரப்பன் சத்திரம், ஈரோடு- 638 004.\n7.கு. கணேசன்- சுப்பிரமணிய சிவா- பக்- 24- 2009.\n8.சி.எஸ். சுப்பிரமணியம்- சிங்காரவேலர்- விடுதலை வேள்வியில் தமிழகம்- பக்- 388- 2000- பாகம் ஐ.\n9.சிதம்பர பாரதி- மதுரைத் தியாகிகள் மலர்- பக்- 95- எடுத்துக் காட்டியவர் பெ.சு. மணி- வீரமுரசு சுப்பிரமணிய சிவா- பக் 149- 2004.\n10.சீனிவாசவரதன்- சுப்பிரமணியசிவம் வாழ்க்கை வரலாறு- எடுத்துக்காட்டியவர்- இரவீந்திர பாரதி- சுப்பிரமணிய சிவா- விடுதலை வேள்வியில் தமிழகம்- பக்- 219 பாகம் I -2000.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/c-r-sarasvathi-gets-new-posting-in-ammk-119070500010_1.html", "date_download": "2020-06-02T04:55:21Z", "digest": "sha1:JDMKZAVGVOUHG434RMLZFCCXAIZDRWXK", "length": 11549, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் – சி ஆர் சரஸ்வதிக்கு முக்கியப் பதவி ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌���ிம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் – சி ஆர் சரஸ்வதிக்கு முக்கியப் பதவி \nஅமமுக வில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியதால் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் டிடிவி தினகரன்.\nதிமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. ஏற்கனவே தங்களது முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜியை திமுக தாரைவார்த்தது போல இப்போது தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய முக்கிய நிர்வாகிகளை இழந்துள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது.\nஇதற்கிடையில் அமமுகவை கட்சியாக பதிவு செய்த டிடிவி தினகரன் ஏற்கனவே வைத்திருந்த நிர்வாகிகள் பட்டியலில் சில மாற்றங்களை செய்து இப்போது கட்சியின் நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.\nஅமமுகவின் துணைப் பொதுச் செயலாளர்கள் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் ரங்கசாமி\nபொருளாளர் – வடசென்னை வெற்றிவேல்\nதலைமை நிலையச் செயலாளர் - முன்னாள் அரசு கொறடா ஆர். மனோகர்\nகொள்கை பரப்புச் செயலாளர் - சி.ஆர்.சரஸ்வதி\nதங்க தமிழ்செல்வன் இடத்தில் சி.ஆர்.சரஸ்வதி – டிடிவி தினகரன் அதிரடி\nசெகெண்ட் இன்னிங்ஸ் கலக்குவாரா தினகரன்\nதினகரனுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் - கலைச்செல்வன் எம்.எல்.ஏ அதிரடி\nஆளக் காணோம்.... சட்டசபை பக்கம் தலைக்காட்டாத டிடிவி தினகரன்\nஜெயலலிதா சமாதியோடு சமாதியான சசிகலா சபதம்: அதிமுக இனி ஈபிஎஸ் - ஓபிஎஸ் கையில்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/%E0%AE%89%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E2%80%8C%E0%AE%A8%E0%AF%80%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%A3%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-112091800012_1.htm", "date_download": "2020-06-02T05:24:35Z", "digest": "sha1:V3OVO4EPQPUVXKAHCHE3UFMJ6B2J4F5H", "length": 12183, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு ப‌ணி‌ந்தா‌ர் பா‌க். ‌பிரதம‌ர் - சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஒப்புதல் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு ப‌ணி‌ந்தா‌ர் பா‌க். ‌பிரதம‌ர் - சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஒப்புதல்\nபாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அ‌ந்நா‌ட்டு பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் இன்று அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி, அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி அ‌ந்நா‌ட்டு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது.\nபின்னர் புதிய பிரதமராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் பொறுப்பு ஏற்றவுடன் அதிபர் சர்தாரி மீது ஊழல் வழக்கு விசாரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அஷ்ரப் அந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டதை அடுத்து அவர் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nஉச்ச நீதி மன்றத்தில் ஆஜரான அஷ்ரப் , சர்தாரி மீதான வழக்கை தொடர கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின்னர் மூன்று வார அவகாசத்திற்கு பிறகு இன்று நீதிமன்றத்தில் ஆஜரான பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரப் , தன்னுடைய அரசிற்கு அதிபர் சர்தாரி மீதான வழக்கை விசாரிப்பத‌ற்கு தடை ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.\nஇதையடு‌த்து, பிரதமர் அஷ்ரப் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌னி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான வெளிநாட்டு வங்கி இருப்புகளின் விசாரணை அறிக்கையை சமர்பிக்க உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவி‌ட்டது.\nபாகிஸ்தான் ஆலைகள் தீ விபத்தில் 314 பேர் கருகி சாவு\nதேர்வாளர்களின் கருணையை சச்சின் நம்பியிருக்கக்கூடாது - சச்சினுக்கு இம்ரான் அறிவுரை\nபாகிஸ்தான் ஆடை தொழிற்சாலையில் தீ - 128 பே‌ர் பலி\nபாகிஸ்தான் தொழிற்சாலைகளில் பயங்கர தீ- 100 பேர் கருகினர்\nதைரியமான முடிவுகளை எடுத்துள்ளோம் - பாகிஸ்தான்\nஇதில் மேலும் படிக்கவும் :\nஅதிபர் ஆசிப் அலி சர்தாரி\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18312/Thaevanaam-Iyaesuvae-Ummai-Naan-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-02T04:49:16Z", "digest": "sha1:W7PQ42JONGBIB3JEPWJMCFAMJAJ3SLS7", "length": 3270, "nlines": 92, "source_domain": "waytochurch.com", "title": "thaevanaam iyaesuvae ummai naan காலமெல்லாம் துதிப்பேன்", "raw_content": "\nதேவனாம் இயேசுவே உம்மை நான்\nஇயேசுவே நீர் எந்தன் பெலனும்\nஇயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே\nஇயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்ää\nஇயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே\n1. ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே\nஆதரவாய் எங்கள் கரமதிலே – என்றும்\nஅழியா பொக்கிஷமாய் நிலைக்க – ஜீவ\n2. உலகின் முடிவு பரியந்தமும்\nஉந்தனின் ஊழியம் செய்திட என்னையும்\n3. நன்மையும் கிருபையும் என்னைத் தொடர\nநாதனே நீர் என்னை நடத்திடுமே\nஜீவன் தந்தென்னை மீட்டதினால் ஜீவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/kamals-terror/kamals-terror", "date_download": "2020-06-02T04:26:18Z", "digest": "sha1:5RIIDVWPZLTT63PF735I32BPI7JIJDWG", "length": 15480, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "கமல் பற்ற வைத்த தீவிரவாதம்! | Kamal's Terror | nakkheeran", "raw_content": "\nகமல் பற்ற வைத்த தீவிரவாதம்\n\"தமிழ்நாட்டையே கொள்ளையடித்ததை அள்ளி இறைக்கிறார்கள் \"பரிசுப் பெட்டிக்காக' என திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்துப் பேசும் போது தினகரன் மீது அட்டாக் பண்ணினார் அக்கட்சியின் தலைவரான கமல். காஷ்மீர் பிரச்சனையில் இரட்டை வேடம் போடுவதாக சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.மீது பாய்ச்சல் காட்டிய கமல், பா.ஜ.க. சொல்படி ஆடுகிறது'' என தேர்தல் ஆணையம் மீதும் கடுப்பு காட்டினார். தி.மு.க., அ.தி.மு.க. என எவரையும் விட்டு வைக்கவில்லை.\nஇப்படி சகல திசைகளிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் கமல், கடந்த 12-ஆம் தேதி அரவக்குறிச்சியில் பேசியது பா.ஜ.க.வில் தொடங்கி ஒட்டுமொத்த சங்பரிவாரங்களையும் டென்ஷனாக்கியுள்ளது.\n12-ஆம் தேதி காலை அரவக்குறிச்சி வந்த கமல், கட்சி நிர்வாகிகளுடன் பகலில் ஆலோசனை நடத்தி முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பள்ளப்பட்டி ஏரியாவுக்கு வேட்பாளர் மோகன்ராஜுடன் திறந்த ஜீப்பில் வந்தார். \"\"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துமதத்தைச் சேர்ந்த, காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேதான். இஸ்லாமியர்கள் இங்கே அதிகளவில் கூடியிருப்பதால் இதை நான் சொல்லவில்லை. ஏற்கனவே காந்தி சிலைக்கு முன்பாகவே நாதுராம் கோட்சே ஒரு இந்து தீவிரவாதி எனக் கூறியிருக்கிறேன்'' என போட்டுத் தாக்கியதும், தமிழ் சேனல்களைவிட இந்திய அளவிலான ஆங்கில சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் போட ஆரம்பித்தார்கள். சர்ச்சை தீ பரவியது.\n\"\"கமல் சொன்னது சரிதான்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.\nதமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசையோ, “\"\"மிகவும் ஆபத்தான தீயைப் பற்ற வைத்திருக்கிறார் கமல். சிறுபான்மையினரின் ஓட்டுக்களை வாங்குவதற்காகத்தான் இப்படி பேசியிருக்கிறார். அவரின் \"விஸ்வரூபம்' படத்திற்கு சிலரால் பிரச்சினை வந்தபோது நாட்டைவிட்டே ஓடப் போறேன் என்று சொன்னவர், இப்போது நான் தான் உண்மையான இந்தியன் என்கிறார். அரசியலிலும் நன்றாகவே நடிக்கிறார் கமல்'' என பொளந்து கட்டினார்.\nம.நீ.ம.வின் மாவட்டச் செயலாளர் ஒருவரிடம் நாம் பேசிய போது, \"\"தேர்தல் ரிசல்ட் பா.ஜ.க.வுக்கு அனுகூலமாக இருக்காது என்பது எங்கள் தலைவரின் கணக்கு. அதனால் பி.ஜே.பி.யின் \"பி' டீம் தான் இல்லை என்பதை ஓப்பனாக சொல்லத்தான் இப்படி பேசியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் குட்புக்கிலும் இடம் பெற்று, கட்சியின் வளர்ச்சிக்கு அச்சாரம் போட்டிருக்கிறார்'' என்றார்.\n13-ஆம் தேதியும் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்வதுதான் கமலின் திட்டம். ஆனால் பிரச்சார அனுமதி விண்ணப்பத்தில் தவறு இருப்பதாக காரணம் சொல்லி, அனுமதியை போலீஸ் ரத்து செய்துவிட்ட���ால், சூலூருக்கு கிளம்பிவிட்டார் கமல். அவர் பற்ற வைத்த பிரச்சார நெருப்பின் தாக்கம் தேர்தல் முடிவில் தெரியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியைக் காப்பாற்ற அமைச்சர்கள் டீம்\nகாதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி\nசொந்த மக்களை அந்நியராக்கும் மோடி அரசு\n -திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி வில்லங்கம்\n மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்\nராங்-கால் : காங்கிரஸ் சிக்னல் தி.மு.க. மூவ்\n ஆட்சியைக் காப்பாற்ற அமைச்சர்கள் டீம்\n''தளபதி, என் ஆருயிர் நண்பா..'' - விஜய் குறித்து நெகிழ்ந்த நடிகர் ஸ்ரீமன்\n''அதிர்ச்சியடைந்தேன், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்'' - அனிருத் இரங்கல்\nஎஸ்.வி சேகர் கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/12/11/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-06-02T05:52:23Z", "digest": "sha1:FGHBIY5H7LR2YZG2YP3AYNAAT7W3EMHX", "length": 21930, "nlines": 141, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "போலீஸ் கட்டுப்பாட்டில் நடிகை ஸ்ரேயா – போராடி மீட்ட நடிகர் விமல் – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபோலீஸ் கட்டுப்பாட்டில் நடிகை ஸ்ரேயா – போராடி மீட்ட நடிகர் விமல்\nபோலீஸ் கட்டுப்பாட்டில் நடிகை ஸ்ரேயா – போராடி மீட்ட நடிகர் விமல்\nவிஜ���் நடித்த ‘மதுர,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். அடுத்து இவர், ‘சண்டக்காரி’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். ‘சண்டக்காரி’ படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ஜெயபாலன், ஜெயக்குமார் தயாரித்து வருகிறார்.\nபடத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:- “இந்த படத்தில், ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாக வும், விமல் என்ஜினீயராகவும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகிய மூன்று பேர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார்.\nஉடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டார்கள். “எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள்” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். உடனே விமல் உள்பட படக்குழுவினர் ஓடிவந்து, உரிய ஆவணங்களை காட்டி, படப்பிடிப்புக்காக வந்து இருக்கிறோம் என்று விளக்கிய பின், போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரேயாவை விடுவித்தனர்.”\nPosted in சினிமா செய்திகள், செய்திகள்\nPrevநித்தியானந்தா அதிரடி – ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்\nNextஆபத்து – சிறுநீரை நீண்ட நேரம் அடக்க அடக்க\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (���ர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சி���ள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வே���ாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2381", "date_download": "2020-06-02T05:24:48Z", "digest": "sha1:6LV2NPMMGHDA6XBFKHRXD57RB2K6O65L", "length": 5674, "nlines": 88, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் சிவபாலன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற Police Inspector இராசநாயகம், உமாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் லட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும், சாந்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்றவர்களான சாம்பவி, ஆனந்தபாலன் மற்றும் புனிதவதி, ஸ்ரீபாலன், பவானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகலிங்கம், யோகலட்சுமி, தவலிங்கம், நாகலட்சுமி, கணேசலிங்கம், ஞானலிங்கம், ஜெயலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கார்த்திகேயன்- அனுசா, சேந்தன்- பிறேமலதா, நிமலன்- சுகந்தினி, பிரதாயினி- ராஜேஷ், மாதங்கி, ஹஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமாவும், ஹரிராம் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபவானி ஸ்ரீகாந்தா - சகோதரி Germany +49250129225\nபுனிதவதி வேலாயுதபிள்ளை - சகோதரி sri lanka +94777761981\nகார்த்திகேயன் - மருமகன் sri lanka +9476695592\nபவானி ஸ்ரீகாந்தா - சகோதரி Germany +49250129225\nபுனிதவதி வேலாயுதபிள்ளை - சகோதரி sri lanka +94777761981\nகார்த்திகேயன் - மருமகன் sri lanka +9476695592\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=3625", "date_download": "2020-06-02T04:48:00Z", "digest": "sha1:UKPYNKQBZQTRU3HQ6QUAKFQGSWUDN3VV", "length": 30702, "nlines": 187, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "வாழ்க்கையின் OTP-7 (புதிய தலைமுறை பெண் – பிப்ரவரி 2019) | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nவாழ்க்கையின் OTP-7 (புதிய தலைமுறை பெண் – பிப்ரவரி 2019)\nவாழ்க்கையின் OTP-7 (புதிய தலைமுறை பெண் – பிப்ரவரி 2019)\nசமீபத்தில் ஒரு இளம் பத்திரிகையாளர் என்னை நேர்காணல் செய்தபோது ஒரு கேள்வியை முன்வைத்தார்.\n‘உங்களால் எப்படி சாஃப்ட்வேர், அனிமேஷன், புத்தகங்கள் என இத்தனை பணிகளையும் மல்டிடாஸ்கிங்காக சிறப்பாக செய்ய முடிகிறது… மேலும் பிசினஸ் சவால்களையும், தோல்விகளையும் எப்படி எதிர்கொள்ள முடிகிறது\nஅதற்கு நான், ‘என் முடிவுகளை நானே எடுக்கிறேன்… வெற்றி தோல்வி எதுவானாலும் அது நான் எடுக்கின்ற முடிவுகளால் வந்தவை என்பதால் அதை சரி செய்துகொள்ளும் பக்குவமும் எனக்கு ஏற்படுகிறது… அதனால் எல்லா சவால்களையும் எதிர்கொள்ளும் மனப்பாங்கும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப தானாகவே எனக்குள் உண்டாகிறது’ என்ற கோணத்தில் பதில் சொன்னேன்.\nஇதை யோசித்துக் கொண்டிருந்தபோது சுகிசிவம் அவர்களுன் உரை ஒன்று நினைவுக்கு வந்தது. ‘ஒரு பெண் எப்போது தேவதையாக இருக்கிறாள்’ என்ற கோணத்தில் பேசியிருப்பார்.\nஇரண்டு அரசர்கள் சண்டை போட்டார்கள். தோற்றுப்போன அரசனிடம் ஜெயித்த அரசன் சொல்கிறான்.\n“உன்னை கொல்லாமல் விட���கிறேன்… அதற்கு நீ ஒரு விஷயம் செய்ய வேண்டும்… நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அதற்கு அவள் ‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள் என்று சொன்னால் திருமணம் செய்துகொள்கிறேன்…’ என நிபந்தனை போட்டிருக்கிறாள். எனவே அந்த உண்மையை நீ கண்டுபிடித்து சொல்லிவிட்டால் நான் உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன்…”\nஉடனே, தோற்ற அரசன் பலரிடமும் சென்று கேட்கிறான். அவனுக்கு சரியான விடை கிடைக்கவில்லை. கடைசியாக, சூனியக்காரக் கிழவி ஒருவள் இருக்கிறாள். அவளுக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்ற தகவல் அவனுக்குக் கிடைக்கிறது.\nஅவளைத் தேடிச் சென்று அவளிடம், ‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்’ என்ற கேள்வியை கேட்கிறான்.\nஅதற்கு அந்த சூனியக்கார கிழவி சொல்கிறாள்.\n‘நான் பதில் சொல்லி விடுவேன். பதில் கிடைத்தால் உன்னை ஜெயித்த அரசனுக்கு திருமணம் ஆகும்; நீ விடுதலை ஆகிவிடுவாய்; ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்’\nஅதற்கு அவன் ஒரு ஆர்வத்தில் சொல்லிவிடுகிறான், ‘நீ என்ன கேட்டாலும் தருகிறேன்’.\n‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள் என்றால்… தன் சம்மந்தப்பட்ட எல்லா முடிவுகளையும் தானே எடுக்க வேண்டும் என்று விரும்புகிறாள்… தன் முடிவுகளை பிறர் எடுக்க அவள் விரும்புவதில்லை…’\nஉடனே அந்த அரசன் தன்னை ஜெயித்த அரசனிடம் சென்று சொல்ல அந்த அரசன் தன் காதலியிடம் அந்த பதிலைச் சொல்ல அவர்களுக்குத் திருமணமும் நடந்துமுடிகிறது. தோற்ற அரசனும் தண்டனையில் இருந்து விடுதலை ஆகிறான்.\nஅடுத்து தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நேராக அந்த சூனியக்கார கிழவியிடம் சென்று நடந்ததைச் சொல்லி மகிழ்ந்து, ‘நீ என்ன வேண்டும் என கேள்… தருகிறேன்…’ என சொன்னான்.\nஉடனே அந்த கிழவி ‘என்னை திருமணம் செய்துகொள்…’ என்கிறாள்.\nஅந்த அரசன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் மறுநொடி சுதாகரித்துக்கொண்டு ‘சரி நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன்… உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன்… எப்போது திருமணம்…’ என கேட்கிறான்.\n‘நாளை காலை 10 மணிக்கு மாலையோடு வா…’ என்கிறாள் கிழவி.\nமறுநாள் சரியாக 10 மணிக்கு மாலையோடு அந்த அரசன் அந்த இடத்துக்கு வர அங்கு அழகான தேவதைபோன்ற ஒரு இளம்பெண் அமர்ந்திருக்கிறாள்.\nஅவளிடம் அவன் கேட்கிறான்… ‘இங்கே இருக்கும் சூனியக்கார கிழவி எங்கே\nஅதற்கு அவள், ‘நான் தான் அவள்..’ என்று சொன்னாள்.\nஅவன் அதிர்ச்சியாகி ‘நேற்று சூனியக்கார கிழவியாக இருந்தாயே…’ என கேட்க, அதற்கு அவள், ‘என்னால் எப்படி வேண்டுமானாலும் இருக்க முடியும்…’ என்கிறாள். மேலும் ஒரு போட்டி வைக்கிறாள்.\n‘உன்னோடு நான் வெளியே வரும்போதெல்லாம் இப்படி அழகு தேவதையாக வர வேண்டும் என்றால், உன்னோடு தனியாக இருக்கும் நேரங்களில் சூனியக்காரக் கிழவியாக இருப்பேன்… வெளியே உன்னோடு வரும்போது சூனியக்கார கிழவியாக வர அனுமதித்தால் உன்னோடு அந்தரங்கமாக இருக்கும் நேரங்களில் அழகு தேவதையாக இருப்பேன்… நீதான் முடிவெடுத்து பதில் சொல்ல வேண்டும்… நான் எப்படி இருக்க வேண்டும்’ என்கிறாள்.\nஒரு விநாடிகூட யோசிக்காமல் அந்த அரசன் சொல்கிறான்.\n‘இது உன் பிரச்சனை. முடிவெடுக்க வேண்டியது உன் வேலை. நீ என்ன முடிவெடுக்கிறாயோ அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்…’\nஅதற்கு அந்த தேவதை சொல்கிறாள்… ‘எப்போது முடிவெடுக்கும் உரிமையை என்னிடத்தில் விட்டு விட்டாயோ… இனி எல்லா நேரங்களிலும் நான் அழகு தேவதையாகவே உன்னோடு இருப்பேன்…’ என்கிறாள்.\nஒரு பெண் தானே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெரும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.\nஒரு பெண் கேட்டதை கொடுக்கும் சர்வ வல்லமை படைத்தவளாக, நினைத்தவற்றை செயல்படுத்தும் ஆற்றல் உள்ளவளாக இருக்க வேண்டுமேயானால் அவள் சுயமாக இயங்க வேண்டும்; தன்னிச்சையாக செயல்படும் உரிமையை பெற்றிருக்க வேண்டும் என்பதை இந்தக் கதை மிக அழகாக விளக்குகிறது.\nசமீபத்தில் வெளியான ‘காற்றின் மொழி’ என்ற திரைப்படத்தின் கதாநாயகி +2-வில் தோல்வி. வேலைக்குச் செல்லவில்லை. கணவன், ஒரே மகன் என அழகான நடுத்தரக் குடும்பம்.\nநிறைய பேசும் தன்மையும் விளையாட்டாக கொஞ்சம் மிமிக்கிரி செய்யும் திறமையும் மட்டுமே கொண்ட நாயகி எதேச்சையாக ரேடியோ ஸ்டேஷனில் RJ ஆக பணியில் சேர்கிறாள்.\nஇரவு நேர பணி. போனில் அந்தரங்கப் பிரச்சனைகளை கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சி. ஆண்கள் பலர் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்க கதாநாயகி சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பதில் சொல்லி அவர்கள் மனமாற்றத்துக்கு உதவுவதாக கதை செல்கிறது.\nஇந்த நிகழ்ச்சி குறுகிய நாட்களிலேயே பெரும�� வரவேற்பைப் பெற்று விருதுக்கும் தயாராகிறது.\n+2 தோல்வி. வேலைக்குச் சென்ற அனுபவமே இல்லை. சமயோஜிதமாக பேசும் திறமை மட்டுமே கதாநாயகியின் ஒரே திறமை. அவளால் எப்படி இதை சாத்தியமாக்க முடிந்தது\nநாயகி அவள் மனதுக்குப் பிடித்த வேலையை செய்வதால் கிடைத்த வெற்றி அது. இதுவே இந்தத் திரைப்படம் மக்களுக்குக் கொடுத்த OTP.\nசென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் ஒரு ஞாயிற்றுக் கிழமை எழுத்தாளர் ஷெண்பா எழுதிய ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் வெளியிட அந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை நான் பெற்றுக்கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்தார்கள். இரண்டு பாகங்கள் கொண்ட நாவல். ஒவ்வொன்றும் 450 பக்கங்கள் கொண்டது.\nநிகழ்ச்சியில் இவரது கணவரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவர் பணிபுரிவதோ வேறொரு துறை. எழுத்தாளராக நாவல்கள் எழுதிவரும் தன் மனைவி ஷெண்பாவை ஊக்கப்படுத்தி இவருக்காகவே ஒரு பதிப்பகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து பிற நூலாசிரியர்களின் புத்தகங்களையும் வெளியிட்டு தானும் வளர்ந்து பிறரையும் வளர்த்துவிடும் நிலைக்கு உயர்த்தியுள்ளார். இதுவரை 15 புத்தகங்களையும், 35 நாவல்களையும் எழுதியுள்ள ஷெண்பா தன் பதிப்பகம் மூலம் பிற நூலாசிரியர்கள் எழுதிய 90 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.\nஇந்த வளர்ச்சிக்குக் காரணம் ஷெண்பா தன் மனதுக்குப் பிடித்த வேலையைச் சரியான பாதையில் செவ்வனே செய்கிறார்.\n‘பெண்கள் மனதுக்குப் பிடித்த வேலையை செய்யும்போது அவளிடம் இருக்கும் சக்தி பலமடங்காகி தனக்கு மட்டுமில்லாமல் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பயன் தரும்’ என்பதே நமக்குக் கிடைக்கும் OTP.\nஇன்று ஒரு தொலைக்காட்சி சேனலில் இருந்து நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். பேட்டி எடுத்தவர் ஒரு இளம் பெண். அந்த நிகழ்ச்சியின் புரொடியூசரும் கூட. அந்தப் பணியில் சேர்ந்து 1 வருடம்தான் ஆகிறது. சில வருடங்கள் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தவர் மனதுக்குப் பிடிக்காததால் அந்த வேலையைத் துறந்து சிறிய வயதில் இருந்தே தான் கனவு கண்ட மீடியா பணியை தன் விருப்பப் பணியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உண்டு. கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒத்து��ைப்புடன் தனக்குப் பிடித்தத்துறையில் நுழைந்திருப்பவர் மிக நேர்த்தியாக அந்தப் பணியை செய்துவருகிறார். முன் அனுபவம் ஏதும் இல்லாத இவர் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு. காரணம் இவர் தன் மனதுக்குப் பிடித்த வேலையை தேர்ந்தெடுத்து அதில் தன் முழு திறனையும் செலுத்தி மனநிறைவோடு பணிபுரிவதால் கிடைத்த வெற்றி.\n‘படித்த வேலையா பிடித்த வேலையா’ என்ற பஞ்சாயத்தில் தன் மனதுக்கும் திறமைக்கும் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது வெற்றி நிச்சயம் என்பதே நம் அனைவருக்குமான OTP.\nபொதுவாகவே பெண்கள் தங்களிடம் கொடுக்கப்படும் எதையுமே அப்படியே வைத்திருப்பதில்லை என்பதையும், பெண்கள் ஆரோக்கியமான சூழலில் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் மட்டுமே அவர்களால் தங்கள் முழு திறனுடன் செயல்பட முடியும் என்பதையும் பிரிட்டீஷ் நாவலாசிரியரும், கவிஞருமான ‘வில்லியம் கோல்டிங்’ மிக அழகாகச் சொல்லி உள்ளார்.\n‘பெண்கள் ஆணுக்கு இணை என்று சொல்லிக்கொள்வதுகூட தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதைப் போன்ற உவமானம்தான். பெண்கள் ஆண்களைவிடப் பல மடங்கு உயர்வானர்கள். அவளிடம் கொடுக்கப்படும் எதையும் உயர்வானதாக்கி உருவாக்கிக்கொடுக்கும் சக்தி வாய்ந்தவள்.\nநீங்கள் மளிகை சாமான்கள் வாங்கிக்கொடுத்தால் அருமையான விருந்து சமைத்துக் கொடுப்பாள்.\nநீங்கள் கற்களால் ஆன வீட்டை அமைத்துக் கொடுத்தால் அன்பும், குதூகலமும் தவழும் இல்லமாக மாற்றி அமைத்துக் கொடுப்பாள்.\nஉங்கள் புன்னகையைக் கொடுத்தால், அவள் தன் இதயத்தைக் கொடுப்பாள்.\nஉங்கள் விந்தணுக்களைக் கொடுத்தால் கருவாக்கி பொக்கிஷமாகக் காப்பாற்றிக் குழந்தையாக்கித் தருவாள்.\nஇப்படி அவளிடம் கொடுக்கப்படும் எதையும் அவள் அப்படியே வைத்திருப்பதில்லை. அதைப் பல மடங்காகப் பெருக்கித் திருப்பித்தரும் வல்லமை வாய்ந்தவள்.\nஆகவே, அவளிடம் குப்பையைக் கொடுத்தால் அவளிடம் இருந்து டன் டன்னாகக் கழிவைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள்…’\nபெண்களிடம் காண்பிக்கும் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும், வன்மமும் அவளிடமிருந்து திரும்ப எப்படிப் பெரிதாக வளர்ந்து வெளிப்படும் என்பதை விவரிக்க இதைவிட அருமையான சிந்தனையை இதுவரை நான் படித்திருக்கவில்லை.\nஇத்தகு சர்வ வல்லமைபெற்ற பெண்களிடம் ‘வெள்��த்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’என்ற திருக்குறளுக்கு ஏற்ப அவர்கள் தானும் வளர்ந்து பிறரையும் வளர்த்துவிடும் உன்னத சக்தி உள்ளது.\nஇந்தா பிடிங்க உங்களுக்கான OTP ‘மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்வோம்… அப்புறம் என்ன வேலையை ஹாபியாகிவிடும்\nஎழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி\nபுதிய தலைமுறை – பெண் மாத இதழ்\nவாழ்க்கையின் OTP – 7\nPrevious இங்கிதம் பழகுவோம்[19] விருந்தோம்பல் இனிக்க… (https://dhinasari.com)\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -154: மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்\nஹலோ With காம்கேர் -153: வித்தியாசங்களை உணர்ந்து மனிதர்களை புரிந்துகொள்ளலாமா\nஹலோ With காம்கேர் -152: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா\nஹலோ With காம்கேர் -151: வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறியும் லாஜிக் தெரியுமா\nஹலோ With காம்கேர் -150: நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளீர்களா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5954&id1=62&issue=20190916", "date_download": "2020-06-02T03:58:11Z", "digest": "sha1:4PXQP3E7IOGIAOBZ74UJTZMRF3UP52DR", "length": 12505, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "இணையத்தை கலக்கும் ஃபேஷன் பாட்டிகள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் ஃபேஷன் பாட்டிகள்\nசீனாவில் இணையத்தில் வைரலான 15 நொடி வீடியோ ஒன்று, ஒரே நாளில் உலகெங்கும் ஐந்து கோடி மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. அது, பிரபலங்களுடையதோ, அரசியல் சார்ந்த செய்தியோ, சமூக சிந்தனையை தூண்டுவதோ அல்லது கலாச்சார சீர்கேடுகளை சுட்டிக்காட்டும் வீடியோவோ கிடையாது. அந்த வீடியோவில் இருந்தது நான்கு பெண்கள்... இவர்கள் நால்வரும் 60 வயதைக் கடந்தவர்கள். தோழிகளான இவர்கள்தான் மொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.\nஇந்த நால்வரும் முதுமையின் அழகை, உலக மக்களுக்கு அற்புதமாக உணர்த்தியுள்ளனர். முதுமையை தடுப்பது நடக்காத காரியம். அதனால் அதைக்கண்டு அஞ்சி வெறுத்து ஓடாமல், முதுமையை ஏற்றுக்கொண்டு அதற்குறிய பெருமையுடன் வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர். இதை மக்கள��டம் கொண்டுபோய் சேர்க்க, அவர்கள் எடுத்த வித்தியாசமான கருவிதான் மாடலிங்.\nவாங் ரென்வென், லின் பியாவோ, சன் யாங் மற்றும் வாங் ஜிங்குவோ ஆகிய நால்வரும் இருபது வருட நண்பர்கள். இவர்களது கம்பீரமான அழகும், இளமை ததும்பும் சிரிப்பும்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது. தற்போது ஃபேஷன் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இந்த பாட்டிகளுக்கும் மாடலிங் துறைக்கும் துளியும் சம்மந்தமில்லை.\nஇவர்கள் அனைவரும் மாடலிங்கை தவிர்த்து வேறு துறையில் தான் வேலைப் பார்த்துள்ளனர். யாருமே மாடலிங்கில் சிறிதும் தொடர்பில்லாத வேலைகளையே செய்து வந்திருக்கின்றனர். வாங் ரென்வென், ஒரு பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வேலை பார்த்தவர், லின் பியாவோ கூடைப்பந்து வீராங்கனை, சன் யாங் பள்ளி ஆசிரியை, வாங் ஜிங்குவோ அரசாங்கத்தில் கணக்காளராக பணிபுரிந்தவர்.\nஇப்படி வெவ்வேறு துறைகளைச் சார்ந்து வாழ்ந்த நால்வரும், வேலைகளும் கடமைகளும் முடித்து ஓய்வுபெற்றதும், தங்கள் வாழ்க்கை தனக்காக வாழ வேண்டும் என்று முடிவெடுத்து, முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள முடிவு செய்து மாடலிங் துறைக்கு வந்துள்ளனர்.\nஃபேஷன், மாடலிங் துறைகளை பொறுத்தவரை, 30 வயதை தாண்டினாலே வாய்ப்புகள் குறைவதுதான் வாடிக்கை. அதிலும், குறிப்பாக பெண்கள் இந்த குறிப்பிட்ட வயதை தாண்டியதுமே, வாய்ப்புகள் இல்லாமல் வேறு துறைகளுக்கு சென்றுவிடுவார்கள்.\nஆனால் சீனாவில் 60 வயதை தாண்டிய வயதான பெண்கள், பேரப்பிள்ளைகள் பெற்று, தங்கள் வேலைகளிலிருந்து ஓய்வு பெற்ற பின், ஃபேஷன் துறைக்கு வந்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறதுமுதலில் மேக்-அப் செய்துகொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவே கூச்சப்பட்ட இவர்கள், சில நாட்களிலேயே தங்கள் பயத்தையும், தயக்கத்தையும் கடந்து, பல ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் ஹை-ஹீல்ஸ் அணிந்து கேட்-வாக் செய்யும் அளவிற்கு வளர்ந்து வந்திருக்கின்றனர்.\nநரைத்த முடியுடன் நேர்த்தியாக மாடலிங் செய்யும் இவர்களை பார்க்கவே ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகின்றனர். தெருவில் செல்லும் போது பல பேர், இவர்களை அடையாளம் கண்டு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.\nதாங்களும் வயதானபின் இவர்களைப்போல அழகாக இருக்க வேண்டும் என்று கூறி அதற்கு டிப்ஸ் கேட��கின்றனர். எங்கும் இல்லாத அளவிற்கு சீனாவில்தான், வயதானவர்கள் ஃபேஷன் ஷோக்களில் அதிகம் கலந்துகொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஃபேஷன் என்றாலே அது இளைஞர்களுக்கானதாக பார்க்கப்பட்டு, அவர்களுக்கு தகுந்த ஆடைகளும் அணிகலன்களும்தான் வருகின்றது. இதுவும் ஒருவிதமான பாகுபாடுதான். இந்த உலகம் முழுவதுமே இளம் வயதினரை முன் வைத்துதான் இயங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கிறது.\nஅதனால் 40 வயதை கடந்தவர்கள், தங்கள் குடும்பத்திற்காகவும், அவர்கள் பிள்ளைகளுக்காகவும் தியாகம் செய்து வாழ வேண்டும் என்ற கண்ணோட்டம் நிலவி வருகிறது. இது மாற வேண்டும். அனைத்து வாய்ப்புகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் Elderly - Friendlyயாகவும், அனைத்து வயதினருக்கும் உரியதாகவும் மாறவேண்டும் என்று நான்கு தோழிகளும் தெரிவித்துள்ளனர்.\nவயதானவர்கள், வாழ்க்கையில் எல்லா அனுபவங்களையும் பெற்று, வாழ்க்கை பாடத்தை முழுமையாக படித்த புத்திசாலிகள். ஆனால் இந்த சமூகம், வயதானாலே அவர்கள் இனி சாதிக்க, புதிதாக கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்பது போலவும், அவர்களுக்கு குடும்பத்தை தாண்டிய சந்தோஷங்கள், ஆர்வமும் எதுவும் இருப்பதில்லை என்று தீர்மானித்துவிடுகின்றனர். மக்களின் இந்த மனநிலையை மாற்றவே இவர்கள் இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.\nகாலம் கடந்து நிற்கும் செப்புச் சிலைகள்\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே... பார்த்த ஞாபகம் இல்லையோ... சௌகார் ஜானகி\n74 வயதில் இரட்டை குழந்தை\nகாலம் கடந்து நிற்கும் செப்புச் சிலைகள்\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே... பார்த்த ஞாபகம் இல்லையோ... சௌகார் ஜானகி\n74 வயதில் இரட்டை குழந்தை\nஅக்கா கடை - பாதாளத்தில் விழுந்து மீண்டேன்\nஸ்மார்ட் ஒர்க்கரா இருக்கவே விரும்புறேன்\nதுணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஅமேசானை இயக்கும் பெண்கள்16 Sep 2019\nஅருளும் கலையும் கலந்த புள்ளமங்கை16 Sep 2019\nடயட் மேனியா16 Sep 2019\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...16 Sep 2019\nஉடல் எடையை கட்டுப்படுத்தும் கோவைக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/indianeedbsnl-india-need-bsnl-hashtag-gets-trended-in-twitter-119102200037_1.html", "date_download": "2020-06-02T04:52:41Z", "digest": "sha1:YZHIM4MEPMG262VQWZZD4NZVBU2PK5X7", "length": 11550, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "#IndianeedBSNL: தூள் கிளப்பும் BSNL, ஏமாற்றும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n#IndianeedBSNL: தூள் கிளப்பும் BSNL, ஏமாற்றும் ஜியோ, ஏர்டெல், வோடபோன்\nசமூக வலைத்தளமான டிவிட்டரில் #IndianeedBSNL என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.\nமைக்ரோ பிளாகிங் தளத்தில் பிஎஸ்என்எல் 4ஜி பிரபலமானதை தொடர்ந்து, டிவிட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் #Switch_To_BSNL டிரெண்டானது. தற்போது #IndianeedBSNL என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nதற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் 4ஜி தனது 4ஜி சேவையை துவங்க இது சரியான நேரம் என்றும் வர்த்தக்க வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.\nஏனெனில், ரிலையன்ஸ் ஜியோ, ஜியோ அல்லாத நெட்வொர்க்குகளுக்கு அழைப்பு விடுக்கும் பயனர்கள் மீது வினாடிக்கு 6 பைசா கட்டணம் விதித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே இது பிஎஸ்என்எல் 4ஜி-க்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக பிஎஸ்என்எல் எப்போதும் தேசத்தின் சேவையில் ஈடுப்பட்டு வருகிறது. மற்ற நிறுவனங்களை போன்று தங்களது போட்டிக்கு லாபத்திற்கும் ஏற்றவாறு மாற்றங்களை மேற்கொள்ளாமல் வாடிக்கையாளர்களுக்காக செயல்ப்பட்டு வருவதால் IndianeedBSNL என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.\n#Switch_To_BSNL: ஜியோவை அடிச்சு தூக்க வந்துட்டான் BSNL 4G\nBSNL- க்கு ரொம்ப காய்ச்சல் ... இப்டி இருந்தா எப்படி முன்னேறும் ... இப்டி இருந்தா எப்படி முன்னேறும் டாக்டர் ராமதாஸ் ’டுவீட் ’\nபாதியை கூட எட்டாத ஏர்டெல்; அவுட் ஆஃப் கவரேஜ் பிஎஸ்என்எல்: கிங்மேக்கர் ஜியோ\nஜியோவை விட மிகக்குறைந்த விலையில் டேட்டா\nஸ்பெஷல் ஆஃபர் கொடுத்த பிஎஸ்என்எல்: வாடிக்கையாளர்கள் குஷி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954259", "date_download": "2020-06-02T03:47:14Z", "digest": "sha1:EKKKZ6OYYRDBVQPMRAFHWCVLTL3BCWO3", "length": 7947, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஈரோடு மாவட்டத்தில் ஆக.25ல் இரண்டாம் நிலை காவலர் தேர்வு | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nஈரோடு மாவட்டத்தில் ஆக.25ல் இரண்டாம் நிலை காவலர் தேர்வு\nஈரோடு, ஆக. 22: ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 4,617 பேர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2019ம்ஆண்டிற்காக காவல், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 25ம் தேதி நடக்கிறது. ஈரோடு அருகே பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் ஆண்கள் 1,920 பேரும், பெருந்துறை வாய்க்கால்மேடு நந்தா கல்வி நிறுவனங்களில் ஆண்கள் 2,134 பேரும், பெண்கள் 563 பேரும் என 2 மையங்களில் 4,617 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நுழைவுச்சீட்டு கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் கொண்டு வரும் நுழைவுசீட்டில் புகைப்படம் இல்லை என்றால் புகைப்படம் ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடம் சான்றொப்பம் மற்றும் முத்திரை பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர் 25ம் தேதி காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும். சூட்கேஸ், பேக், புத்தகம், செல்போன், கால்குலேட்டர், புளூடூத் மற்றும் இதர எலெக்ட்ரானிக் பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள் உள்ளே எடுத்து வர அனுமதியில்லை.அத்தியாவசிய பொருட்களை எடுத்து வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது பெற்றோர் அல்லது உடன் வந்தவர்களிடம் பொருட்களை ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பதாரர் விடைத்தாளில் பட்டை தீட்ட நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். விண்ணப்பதாரர் தனது சேர்க்கை எண் மற்றும் வினாத்தாளின் வகையை எழுதி பட்டை தீட்ட வேண்டும். விண்ணப்பதாரர் தேவையில்லாத விபரங்களை விடைத்தாளில் எழுதக்கூடாது. ஓஎம்ஆர் விடைத்தாளை எக்காரணம் கொண்டும் மடிக்க கூடாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ கூடாது என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/07/", "date_download": "2020-06-02T03:59:07Z", "digest": "sha1:6BL66HNVUX3Y2DXTHXMKRXLXQX3IHF7Q", "length": 24935, "nlines": 377, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): July 2016", "raw_content": "\nபஷீர் நினைவுகள் (17-7-16) நன்றி\nநேற்று (17-7-2016) மாலையில் டிஸ்கவரி புக் பேலசுடன் இணைந்து திரைப்பட இலக்கியச் சங்கமம் சார்பில் பஷீர் நினைவரங்கம் என்ற பெயரில் ஒரு நிகழ்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வெற்றியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் பெருமையாகத்தான் இருக்கிறது.\nஇது வரை சினிமா சம்பந்தமான நிகழ்வுகளைத்தான் நடத்தி வந்திருக்கிறேன். ஆனால் நேற்று முதன்முதலாக ஒரு இலக்கியவிழாவை நடத்தியிருக்கிறேன். அதை வெற்றிபெறச்செய்த விருந்தினர்களுக்கும் வந்து சிறப்பித்த நண்பர்களுக்கும் இந்நேரத்தில் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇந்நிகழ்வின் முதல் பகுதியாக பஷீர் குறித்த ஒரு செய்திப்படம் (Basheer the Man) திரையிடப்பட்டது. பஷீரின் குரலிலேயே அவருடைய அனுபவங்களைப்பற்றி சொல்லக்கேட்பது உண்மையிலேயே ஒரு விருந்தாகத்தான் இருந்தது. படம் மலையாளத்தில் இருந்தாலும் ஆங்கில சப்டைட்டில் இருப்பதால் அனைவருக்கும் புரியும்படியாகவே இருந்தது. இருப்பினும் மலையாளத்தில் பஷீர் பேசும்போது (பஷீருக்கே உரித்தான நடையில் பேசும்போது) உருவாகும் ஒரு நகைச்சுவை உணர்வு முழுமையாக அனைவரிடமும் சென்று சேர்ந்ததா என்பதில் ஒரு சிறு சந்தேகம் இருந்தது. அந்த படத்தைப்பற்றி வெளிரங்கராஜன் ஸ்லாகித்து பேசியது, அந்த படத்தை எடுத்த இயக்குநருக்கு கிடைத்த ஒரு வாழ்த்தாகவே அமைந்து விட்டது.\nபடத்தைத்தொடர்ந்து ரோஹிணி அவர்கள் பஷீரைப்பற்றி பேசினார். கடந்த வாரம் இந்த நிகழ்வை நடத்துவதாக இருந்தேன். அதற்காக ரோஹிணியை அழைத்திருந்தேன். அப்பொழுதுதான் அவர் பஷீர் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்று தெரிந்தது. அன்று அவரால் வரமுடியாது என்பதால், அவர் இந்த நிகழ்வில் பேசியே ஆகவேண்டும் என்றுதான் நான் இந்தவாரத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தேன். அதை நியாயப்படுத்தும்படியாகவே இருந்தது அவருடைய பேச்சு.\nபஷீரைப்பற்றி அவர் படித்ததையும், கேள்விப்பட்டதையும், பஷீர் எழுத்துக்களை படித்து அவர் உணர்ந்தவற்றையும் அழகாக எடுத்துரைத்தார். பஷீரை தன்னுடைய வாழ்வின் ஆசான்களில் ஒருவராக மதித்துவருவதை தன்னுடைய வார்த்தைகளில் உணர்த்தினார். பஷீருக்கு செய்யும் ஒரு அஞ்சலியாகவே அவருடைய பேச்சு அமைந்தது. ரோஹிணிக்கு மனமார்ந்த நன்றி\nஅடுத்ததாக நண்பர் கிருஷ்ணபிரபு பேசினார். அவர் நிறைய குறிப்புகளை எடுத்துவந்து ஒரு ஆழமான உரையை நிகழ்த்தினார். கூடவே ஒரு சிறு விவாதத்திற்கு விதையையும் போட்டுவிட்டார். தவறான மொழிபெயர்ப்புகள் பற்றி ரோஹிணி ஒரு கருத்தைச் சொல்ல, அதை பின்பற்றித்தான் கிருஷ்ணபிரபு இந்த விவாதத்தை ஆரம்பித்தார். ஆனால் அவர் ஏற்கனவே குறிப்புகள் எடுத்துவைத்து, அவற்றை விளக்கமாக பேசியதிலிருந்து ரோஹிணி அவர்கள் மொழிபெயர்ப்பு பற்றி அப்படி சொல்லவில்லையென்றாலும் இவர் இதைத்தான் பேசியிருப்பார் என்றே நினைக்கிறேன்\nகிருஷ்ணபிரபு பஷீரின் படைப்புகளைப்பற்றி சொல்லியபடி, அதை ஒப்பிடுவது போல தமிழில் வந்த சிறுகதைத் தொகுப்புகள் பற்றி பேசினார். குறிப்பாக, எஸ்.ராமகிருஷணன் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் பற்றி, அதில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி, உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். சிறிதுநேரத்திற்கு பஷீர் நினைவரங்கம் எஸ்.ராமகிருஷ்ணனின் தொகுப்புக்கான விமர்சனக்கூட்டமாக மாறியதோ என்று ஒரு கணம் தோன்றியது. இந்த நிகழ்வில் இந்த அளவுக்கு மற்றொரு புத்தகத்தைப்பற்றிய விமர்சனம் தேவையற்றது என்று வருத்தப்படுவதா, அல்லது கிடைத்த வாய்ப்பில் அவர் தான் சொல்லவந்ததை சொல்லிவிட்டதைக் கண்டு சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை\nஅனேகமாக அந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனக் கூட்டம் யாராவது நடத்த வேண்டியிருக்கும். இல்லையேல், முகநூலில் சில நாட்களுக்கு பலருடைய கைகளிலும் இது ஒரு விவாதப் பொருளாக மாறிவிடும் என்றே தோன்றுகிறது. (அதன் அறிகுறி இன்றே தென்பட்டுவிட்டது.)\nஎன்னதான் இருந்தாலும் கிருஷ்ணபிரபுவின் உரையில் பஷீரைப்பற்றிய பல நல்ல தகவல்களும் இருந்தன. கருத்துக்களும் இருந்தன. அவற்றிற்காக கிருஷ்ணபிரபுவிற்கு நன்றி\nசற்று தாமதமாக வந்தாலும் கிருஷ்ணபிரபுவைத் தொடர்ந்து திரு ஷாஜி பஷீரைப்பற்றிய ஒரு அழுத்தமான, ஆழமான உரையை நிகழ்த்தினார். ஷாஜியை நான் சந்திப்பது இதுதான் முதன்முறை. பஷீரைப்பற்றி பேசுவதற்கு யாரை கூப்பிடலாம் என்று யோசித்தபோது, இதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று மனதில் பட்ட ஒரு சிலநபர்களில் இவர் முக்கியமானவர். உடனே தொலைபேசி வழியாகவேதான் இவரை அழைத்தேன். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார்.\nநான் நினைத்தபடியே அவருடைய பேச்சு இந்த நிகழ்விற்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்வை முடித்து இன்னொரு நிகழ்விற்கு செல்லவேண்டும் என்பதால் அவர் தன்னுடைய உரையை சுருக்கிவிட்டார் என்பது தெரிந்தது. உண்மையில் அது ஒரு வருத்தமாகத்தான் இருந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக அவருடைய உரை அமைந்தது.\nமலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நேரடியாக தொடர்பு இருப்பதாலும், பஷீரைப்பற்றி முழுமையாக படித்தவர் என்பதாலும் அவருடைய உரை சிறியதே ஆயினும் அதில் நிறையவே தகவல்களும் கருத்துக்களும் இருந்தன. கூடவே சமகால நிலமைகளையும், பஷீர் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலமைகளையும் ஒப்பிட்டு பேசியது, (குறிப்பாக அதற்கு உதாரணமாக பியூஷ் பற்றி சொல்லியது) வெகுசிறப்பு. ஷாஜிக்கு நன்றி\nதுணை நின்று இந்நிகழ்வை நடத்த உதவிய வேடியப்பனுக்கு நன்றி\nநிகழ்வுக்கு வந்து வெற்றிபெறச்செய்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த ப���டம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/103670/news/103670.html", "date_download": "2020-06-02T05:02:40Z", "digest": "sha1:OPHGWDBAJYESND7RK7KNCPM3TYV224SH", "length": 5564, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மதுரையில் காவலர் குடியிருப்பில் தீக்குளித்து பெண் தற்கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nமதுரையில் காவலர் குடியிருப்பில் தீக்குளித்து பெண் தற்கொலை…\nஅவனியாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (வயது23). இவரது உறவினர் வீடு மதுரை ரேஸ்கோர்சில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ளது. இங்கு சங்கீதா அடிக்கடி வந்து செல்வது வழக்கம். நேற்றும் அங்கு வந்த அவர் இன்று காலை வீட்டின் குளியலறைக்கு சென்று தனது உடலில் தீ வைத்து கொண்டார்.\nகுளியல் அறையில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் கதவை உடைத்தனர். ஆனால் அதற்க���ள் சங்கீதா உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.\nஇது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nகாவலர் குடியிருப்பில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . \n’14 வயசுலயே Hostel-ல கெடுத்துட்டாங்க’ கதறும் துணை நடிகை’ கதறும் துணை நடிகை\nபொண்டாட்டி நடத்தை சரியில்லை அதான் அடிச்சேன்\nதடம் புரண்ட மகனின் வாழ்க்கை.. சின்னாபின்னமான குடும்பம்\nபெண்களில் சிலருக்கு செக்ஸ் என்ற விஷயத்தில் வெறுப்பு இருக்கிறது. அது ஏன்\nபுத்துணர்வு தரும் பழங்களின் தேநீர்\nவயிற்றுப் புண்ணை நீக்கும் பீட்ரூட்\n வந்தாச்சி, கேன்வாஸ் வாட்டர் பாட்டில்\nமார்கழி பனியை எப்படி சமாளிப்பது\nமனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்\n ரெண்டு பொண்டாட்டி வாய்ப்பே இல்ல\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=2501&p=f", "date_download": "2020-06-02T04:40:11Z", "digest": "sha1:OG4VGY6UA2NMD26UZDYQBXDW5V67NSIU", "length": 2704, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "புலியைக் கொன்ற வீரப்புலி (பகுதி - 1)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nபுலியைக் கொன்ற வீரப்புலி (பகுதி - 1)\nஇந்தக்கதை சிறுவர் சிறுமியர்களுக்காக எழுதப்பட்டது. பெரியவர்களும் படித்து அவர்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்லலாம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_41", "date_download": "2020-06-02T05:24:21Z", "digest": "sha1:VU73ESLI4X45IO7H5WRL4RZO4MDSIMWW", "length": 7770, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 41 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 41 அல்லது ஏஎச்41 (AH41), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். மியன்மாருக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான எல்லையில் இருந்து வங்காளதேசத்தில் உள்ள மோங்லா என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை முழுவதும் வங்காளதேசத்துக்கு உள்ளேயே அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 948 கிலோமீட்டர்.\nஏஎச்2 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியூடாகச் செல்லும் இச் சாலை, ஏஎச்1 சாலையை இரண்டு இடங்களில் வெட்டிச் செல்கிறது.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\nவங்காளதேசம் - 948 கிமீ\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2009, 17:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T06:18:40Z", "digest": "sha1:XKEYFOQYK2TN7DIKM6GIDR7CFF7MVO3C", "length": 6226, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜங்கம் (Jangam) ஜங்மர் , என்போர் நடமாடித்திரிந்த சைவ மதகுருமார் ஆவார். இவர்கள் சிவனின் சீடர்கள் ஆவர்.[1] லிங்காயத்தர் அல்லது லிங்கம்ககட்டி என்றும் இவர்களை முற்காலத்தில் அ���ைத்து வந்தனர்சோதிர்லிங்க தலங்களில் இவர்கள் மதகுருவாக செயற்படுகின்றனர். கருநாடகம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குசராத்து, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் காணப்படுவதுடன், தமிழ் நாட்டின் விருதுநகர், சிவகாசி, திண்டுக்கல், தர்மபுரி, மதுரை, தேனி, கிருட்டிணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி சேலம், ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றனர்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2020, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/non-veg-recipes/in-excellent-taste-to-make-prawn-vadai-119012100056_1.html", "date_download": "2020-06-02T05:20:50Z", "digest": "sha1:JTYTDR3ZDNKUFDDRNPUAKTQSKWNHI5FA", "length": 9668, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "அருமையான சுவையில் இறால் வடை செய்ய...!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅருமையான சுவையில் இறால் வடை செய்ய...\nஇறால் - 1 கப்\nதேங்காய் துருவியது - 1 கப்\nஇஞ்சி - ஒரு துண்டு\nபச்சை மிளகாய் - 4\nஉப்பு - தேவைக்கு ஏற்ப\nவெங்காயம் - 1/2 கப்\nமிளகு தூள் - 1/2 ஸ்பூன்\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nதேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.\nஇறால்களை சுத்தம் செய்தபின் அரைத்து கொள்ளவும். அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் கலக்கவும். உப்பு மிளகுதூள் சேர்த்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான இறால் வடை தயார்.\nருசியான கருவாட்டுக் குழம்பு செய்ய...\nசிக்கன் குருமா செய்வது எப்படி..\nசமையலை சுவையானதாகவும் எளிதாகவும் செய்ய சில டிப்ஸ்...\nசுவையான பக்கோடா குழம்பு செய்ய...\nஅட்டகாசமான சுவையில் பருப்பு பாயசம் செய்ய...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40843362", "date_download": "2020-06-02T06:32:49Z", "digest": "sha1:D3ATPHTXQYHEQZEMHJRIKJSJF4WMM4ZE", "length": 23495, "nlines": 150, "source_domain": "www.bbc.com", "title": "அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நிறுத்த வடகொரியாவை வலியுறுத்தும் கூட்டாளி சீனா - BBC News தமிழ்", "raw_content": "\nஅணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நிறுத்த வடகொரியாவை வலியுறுத்தும் கூட்டாளி சீனா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களில், வட கொரியா அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் செய்வதை நிறுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர், வடகொரிய வெளியுறவு அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.\nImage caption வட கொரிய வெளியுறவு அமைச்சருடனான பேச்சு வார்த்தை முழுமையாக இருந்ததாக கூறுகிறார் வாங் யி.\nஞாயிறன்று பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சந்திப்பின்போது, வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரீ யோங்-ஹோவிடம், ஐ.நா. தீர்மானத்தின்படி நடந்து கொள்ளுமாறு தெரிவித்ததாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார். ஆனால் ரீ அதற்கு என்ன பதிலளித்தார் என்று அவர் கூறவில்லை.\nவட கொரியாவின் ஏற்றுமதிகளைத் தடை செய்து, அங்கு செய்யப்படும் முதலீடுகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் சனிக்கிழமையன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nதடைகள் தேவை, ஆனால் \"அவையே இறுதி இலக்கல்ல\" என்று கூறிய வாங், இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வட கொரியாவை அமைதியாக இருக்குமாறும்,மேற்கொண்டு ஆயுத சோதனைகள் நடத்தி, சர்வதேச சமூகத்தின் கோபத்தைத் தூண்ட வேண்டாம் என்று தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.\nதென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பதற்றத்தைத் தூண்ட வேண்டாம் என்று கூறிய அவர், தற்போதைய சூழல் ஒரு \"நெருக்கடியான கட்டத்தை\" எட்டியுள்ளதாகவும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாகவும் ��ூறினார்.\nவட கொரியா மீதான புதிய தடைகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்\nஒட்டுமொத்த அமெரிக்காவும் இனி தாக்கும் தொலைவில்: எச்சரிக்கும் வட கொரியா\nஐ.நா.வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி, நிக்கி ஹேலி, தற்போதைய தலைமுறையில் வேறு எந்த நாட்டையும்விட வட கொரியா மிகவும் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார்.\nஜூலை மாதம் இரண்டு கண்டம் வீட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா, தற்போது அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு ஆயுத வல்லமை தங்கள் நாட்டிடம் உள்ளதாகக் கூறியது. எனினும், அந்த ஏவுகணைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தாக்குமா என்பதை நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.\nதென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவால் கண்டிக்கப்பட்ட அந்த சோதனைகள், ஐ.நாவின் புதிய தடைகளுக்கு வித்திட்டன.\nநிலக்கரி, கடல் உணவு, இரும்பு மற்றும் இரும்புத் தாது, ஈயம் மற்றும் ஈயத் தாது ஆகியவற்றை வட கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யத் தடை.\nவட கொரியாவைச் சேர்ந்த தொழிலாளர்களை புதிதாகப் பணியமர்த்தத் தடை.\nவட கொரியாவின் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுடன் புதிய தொழில் கூட்டு ஏற்படுத்தத் தடை.\nபயணத் தடை மற்றும் சொத்துகளை முடக்கும் பட்டியலில் அதிகமான வட கொரியர்களைச் சேர்த்தல்.\nபாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினர்கள், அந்தத் தடைகளை எவ்வாறு அமல்படுத்தியுள்ளன என்று 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.\n'மிகவும் கடுமையானது' என்று ஹேலி கூறும் பேச்சுவார்த்தைக்குப் பின், வட கொரியாவின் ஒரே சர்வதேசக் கூட்டாளியான, பாதுகாப்புக் கவுன்சிலில் ''வீட்டோ' அதிகாரம் பெற்ற சீனா, அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.\nகடந்த காலங்களில் ஆபத்தான தீர்மானங்களில் இருந்து சீனா, வட கொரியாவைக் காப்பாற்றி வந்தது. வட கொரியாவுடன் பொருளாதார உறவுகள் வைத்திருப்பதற்காக, அமெரிக்காவால் அடிக்கடி விமர்சிக்கப்படும் ரஷ்யாவும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.\nஅவசியம் ஏற்பட்டால் வட கொரியா மீது ராணுவ படைகள் பயன்படுத்தப்படும்: அமெரிக்கா\n`நாங்கள் வட கொரியாவிற்கு எதிரியல்ல': அமெரிக்காவின் நிலையில் மாற்றம்\nஅமெரிக்க வெளியுறவுச் செயலர், ரெக்ஸ் டில்லர்ஸன் உள்பட, பல வெளியுறவு அதிகாரிகளும், பிலிப்பின்ஸ் ��லைநகர் மணிலாவில் நடைபெற்ற ஆசியான் (அஸோஸியேஷன் ஆஃப் சௌத் ஏசியன் நேசன்ஸ் ) அமைப்பின் பிராந்தியக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nவட கொரியாவின் அணு ஆயுத திட்டம், இக்கூட்டத்தில் முக்கியப் பிரச்சனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ரெக்ஸ் டில்லர்ஸன் மற்றும் அவரது வட கொரிய சகா ஆகியோரிடையே எந்த இருதரப்புக் கூட்டமும் திட்டமிடப்படவில்லை.\nஅமெரிக்காவிற்கு ஏன் இந்த அவசரம்\nஜோனதன் ஹெட், பிபிசி தென் கிழக்காசிய செய்தியாளர்\nவட கொரியா தனது அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தி வரும் சூழலில், ஆசியாவில் அமெரிக்கா தனது ராஜாங்க உறவுகளை வலுப்படுத்த முனைவதும், ரெக்ஸ் டில்லர்ஸன், ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதும் சரியான நேரத்தில் அமைந்துள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் வட கொரியாவை எல்லா நாடுகளும் கண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரீ யோங்-ஹோவுடன் ஒரே அறையில் கூட்டத்தில் கலந்து கொண்டாலும், அவர்கள் உரையாடிக்கொள்ளும் வாய்ப்பு குறைவு.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇக்கூட்டத்தின்போது, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுடனும் டில்லர்ஸன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வட கொரியா மீது தரும் அழுத்தங்கள் மூலம், அதன் அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டங்களை நிறுத்துவது மட்டுமல்லாமல், அவற்றை மீண்டும் பழைய நிலைக்கே பின்னோக்கி இழுத்துச் செல்ல வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.\nவட கொரியா மீது டிரம்ப் நிர்வாகத்திற்கு அதிகரித்துவரும் கோபம், பதற்றத்தை அதிகரித்து, இந்தப் பிராந்தியத்தில் மோசமான சச்சரவுகளை உண்டாக்கும் என்று ஆசிய நாடுகள் அஞ்சுகின்றன. பேச்சுவார்த்தை மூலமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஆசிய நாடுகளிடையே ஒருமித்த கருத்து நிலவுவதால், வட கொரியாவை ஆசியான் அமைப்பிலிருந்து நீக்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பெரிய எதிர்ப்பே இருக்கும்.\nஇந்தத் தடைகளால் வட கொரியாவுக்கு ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார இழப்பு உண்டாகும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் கூறியுள்ளார்.\nநிலக்கரி, உலோகங்களின் தாது ஆகியவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது வட கொரியாவுக்கு ஒரு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. ஆண்டு���்கு மூன்று பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்யும் வட கொரியாவுக்கு இந்தத் தடையால் சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக இழப்பு உண்டாகும்.\nஆனால், இந்தத் தடையில் சீனாவின் பங்கு முக்கியமானது. சீனா இந்தத் தடைகளை அமல்படுத்துகிறதா என்று கண்காணிக்கப்போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. வட கொரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, நிலக்கரி இறக்குமதியை சீனா இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுத்தியது. எனினும், இந்தத் தடைகள் வட கொரியா தனது ஆயுத பலத்தை அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை.\nவட கொரியா மீதான தடையை விரிவாக்கியது ஐநா பாதுகாப்பவை\nராணுவ வலிமையை அதிகரிக்க புதிய போர்க் கப்பலை அறிமுகப்படுத்திய சீனா\nஅமெரிக்க நிதி உதவியுடன் தென் கொரியா ஆயுத பலத்தை வலுப்படுத்துவதை எதிர்க்கும் சீனா, அது நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறது. இது வரை இந்தத் தடைகள் பற்றி வட கொரியா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி முகமையிடம், \"எல்லாம் முடிவு செய்யப்பட்டபின் எங்கள் நிலையைத் தெளிவுபடுத்துவோம்,\" என்று ஒரு மூத்த வட கொரிய அதிகாரி கூறினார்.\nஆனால், \"கற்பனை செய்ய முடியாத அளவு நெருப்பு\" அமெரிக்காவைச் சூழும் என்று முன்னதாக, வட கொரியாவின் ஆளும் கட்சி நாளேடான ரோடோங் சின்முன் கூறியிருந்தது.\nபிற நாடுகள் என்ன செய்ய முடியும்\nவாய்ப்பு அமைத்தால் தனது வட கொரிய சகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தென் கொரிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.\nஆசியான் பிராந்திய மாநாட்டில் 27 நாடுகள் பங்கேற்கின்றன. அதன் 10 உறுப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 'அமைதிக்குக் கடுமையான அச்சுறுத்தல் விளைவிக்கும்' வட கொரியாவின் நடவடிக்கைகள் குறித்து 'கடும் கவலை' கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nபார்க்க வந்தாரா, தாக்க வந்தாரா\nதந்தங்களுடன் மரத்தில் சிக்கிய யானை உயிரிழந்தது\nஇந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து ஆழமாக சிந்தித்த மூன்று பேர்\nபார்வையிழந்தோர் எண்ணிக்கை 2050-ல் மும்மடங்காகும்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி ���மிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/04/01104157/Karnataka-People-in-Kalaburagi-defy-social-distancing.vpf", "date_download": "2020-06-02T03:42:32Z", "digest": "sha1:BCVBATFDWJOLDVN7Y3TMDFIVPLG4NQNY", "length": 12065, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka: People in Kalaburagi defy social distancing norms as heavy crowd gathers at a vegetable market, || கர்நாடகா; சமூக விலகலை பின்பற்றாமல் காய்கறி சந்தையில் திரண்ட பொதுமக்கள்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகா; சமூக விலகலை பின்பற்றாமல் காய்கறி சந்தையில் திரண்ட பொதுமக்கள்\nகர்நாடகா; சமூக விலகலை பின்பற்றாமல் காய்கறி சந்தையில் திரண்ட பொதுமக்கள்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சமூக விலகலை பின்பற்றாமல் காய்கறி சந்தையில் பொதுமக்கள் திரண்டனர்.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,397 ஆக உள்ளது. கொரோன வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nவரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பு மருந்து எதுவும் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தற்போது ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தியுள்ள அரசு, அதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வருமாறு அறிவுறுத்தியுள்ள அரசு, காய்கறிகள் உள்ளிட்ட சந்தைகளில் மக்கள் பொருட்களை வாங்கும் போது ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்பதே சிறந்தது என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறது.\nஆனாலும், நாட்டின் பல இடங்களில் மக்கள் இத்தகைய கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, எப்போதும் போலக் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றனர். போலீசார் கடுமையான நடவடிக்கைகள் ��டுக்கின்ற போதிலும் மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.\nஇந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள கல்பர்கி நகரில், மக்கள் காய்கறி சந்தையில் திரளாக நின்று காய்கறிகள் வாங்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக விலகல் எதையும் பின்பற்றாமல், மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கின்றனர். கர்நாடகாவில் கொரோனா வைரசால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.\n1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் பிரபாகர் தகவல்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ளவேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.\n2. சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் - ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது; பிரதமர் மோடி\nவரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n2. அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை\n3. இன்று ரெயில் போக்குவரத்து தொடக்கம்: முதல் நாளில் 1½ லட்சம் பேர் பயணம்\n4. டெல்லியில் பாகிஸ்தான் விசா பிரிவில் 2 உளவாளிகள் சிக்கினர்; நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\n5. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2297932&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2020-06-02T06:01:51Z", "digest": "sha1:SSRKZMGVXPLLYXTNOCYMJSRHMYB4CTAF", "length": 13883, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "அப்பாடா... தப்பிச்சோம்! புயல் திசை மாறியதால் மக்கள் நிம்மதி| Dinamalar", "raw_content": "\nமுத்திரை பதித்தது முத்ரா திட்டம்\nதேர்தல் பண பத்திர விபரம் தர மறுப்பு\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2019,23:12 IST\nகருத்துகள் (7) கருத்தை பதிவு செய்ய\nஆமதாபாத்: ''குஜராத்தை தாக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட, 'வாயு' புயல், திசை மாறியதால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த, மூன்று லட்சம் மக்கள், வீடுகளுக்கு திரும்புகின்றனர்; பள்ளி, கல்லுாரிகள் இன்று திறக்கப்படும்,'' என, மாநில முதல்வர், விஜய் ரூபானி கூறினார்.\nஅரபிக் கடலில், கடந்த, 9ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. பின், இது புயலாக மாறியது. இதற்கு, 'வாயு' என, இந்தியா பெயர் சூட்டியது. இந்தப் புயல்,\nகுஜராத் மாநிலத்தில், நேற்று முன்தினம் கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால், திடீரென புயல் திசை மாறியது. தற்போது, குஜராத் மாநிலம், போர்பந்தரில் இருந்து மேற்கே, 150 கி.மீ., துாரத்தில் உள்ளது.இது, ஓமன் பகுதிக்கு செல்லலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வானிலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், விஜய் ரூபானி, மாநில உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: புயல் தாக்கும் என, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளில் வசித்த, மூன்று லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. தற்போது, புயல் திசை மாறி விட்டதால், மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.\nமுகாம்களில் இருந்து மக்கள், வீடு திரும்புகின்றனர். பள்ளி, கல்லுாரிகள் இன்று திறக்கப்படும். ஆங்காங்கே பலத்த மழை பெய்தாலும், மாநிலம் முழு பாதுகாப்பாக இருக்கிறது.முகாம்களில் இருந்து வீடு திரும்பும் மூன்று லட்சம் மக்களுக்கு, அடுத்த மூன்று நாட்களுக்கான செலவுக்காக, 5.5 கோடி ரூபாய் வழங்கப்படும். பஸ், ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags புயல் திசை மாறியது மக்கள் நிம்மதி\nபோன மச்சான் திரும்பி வந்த மாதிரி மீண்டும் குஜராத்தில் யூ டேர்ன் எடுத்து கோரதாண்டவம் ஆடுகிறது. என்ன செய்ய போவது பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nகுஜராத்தான்களுக்கு ஒன்னும் மண்ணும் ஆகாது. ...\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nமீண்டும் திசைமாறும் வாய்ப்பு இருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nநல்ல காப்பானுக்கு வாக்களித்தால் காக்கும் மழை\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nசேலம் கலெக்டரை விஞ்சிய அடிமை. ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/j-film-tv-serial/", "date_download": "2020-06-02T04:41:28Z", "digest": "sha1:TM6U3WF5TQHT7FGRKPCNRC4UH2FRPVAE", "length": 7151, "nlines": 94, "source_domain": "www.etamilnews.com", "title": "ஜெ.திரைப்படம், டிவி தொடருக்கு தடையில்லை | E Tamil News \" />", "raw_content": "\nHome திரை உலகம் ஜெ.திரைப்படம், டிவி தொடருக்கு தடையில்லை\nஜெ.திரைப்படம், டிவி தொடருக்கு தடையில்லை\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும் திரைப்படமாக ஏஎல் விஜய் எடுத்து வருகிறார். அதேபோல கவுதம்வாசுதேவ் மேனன் ஜெ.வாழ்க்கை வரலாற்றை டிவி தொடராக படமாக்கி வருகிறார். இதற்கு தன்னிடம் அனுமதி பெற வேண்டும்.படத்தை முன்னதாக எனக்கு காட்ட வேண்டும் என்று ஜெ.தீபா ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தார்.\nஇந்த வழக்கில் ஏ.எல் விஜய் மற்றும் கவுதம் வாசுதேவ் தரப்பில், தீபா சட்டப்பூர்வ வாரிசு இல்லை. ஜெ.வுடன் அவர் நீண்டகாலம் வாழவில்லை. இது ஏற்கனவே வெளியான புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் செலவு செய்த பின் தீபா வழக்கு போடுகிறார். திரைப்படம் வெளியாகும் அன்று தீபா ரூ.200 டிக்கெட் எடுத்து படத்தை பார்க்கலாம். என்று வாதிடப்பட்டது.\nஇந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் டிவி, தொடரையும், திரைப்படத்தையும் வெளியிட தடையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். திரைப்படத்தில் ஜெ.வாக கங்கனா ராவத்தும், டிவி தொடரில் ஜெ.வாக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர்.\nஇந்நிலையில் தன்னைப்பற்றி ஏ.எல்.வ���ஜய் தரம் குறைந்து விமர்சனம் செய்துள்ளதாகவும், அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீபா தெரிவித்துள்ளார்.\nPrevious articleசெக்ஸ் வீடியோ மனநோயாளிகள்.. திருச்சி போலீஸ் வளையத்தில் 500 பேர்\nNext articleஅயோத்தி வழக்கு.. 18 சீராய்வு மனுக்களும் தள்ளுபடி\nபாதிரியார் கைது…. 30 பேர் மீது வழக்குபதிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nபாஜ முன்னாள் தலைவர் கே என் லட்சுமணன் காலமானார்\n‘உடும்பு மை’ வசியமாம்.. வீடியோ போட்ட திருச்சி ஜோசியர் கைது\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nபாதிரியார் கைது…. 30 பேர் மீது வழக்குபதிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nபாஜ முன்னாள் தலைவர் கே என் லட்சுமணன் காலமானார்\n‘உடும்பு மை’ வசியமாம்.. வீடியோ போட்ட திருச்சி ஜோசியர் கைது\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/vanam-vasappadum-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=vanam-vasappadum-2", "date_download": "2020-06-02T04:30:13Z", "digest": "sha1:DAQBZPPV37UCPFI6E4OA6ORB2FRLVTPM", "length": 7470, "nlines": 94, "source_domain": "www.etamilnews.com", "title": "வானம் … வசப்படும் | E Tamil News \" />", "raw_content": "\nHome ஆன்மிகம் வானம் … வசப்படும்\nநம் வாழ்வு சிறப்புற வேண்டுமெனில் நமது எண்ணங்களை நாம் சீர்செய்தாக வேண்டும். எண்ணங்களை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். கோபம், குரோதம், பொறாமை, பிறரை வசை பாடுதல், கவலை, துக்கம், சோகப் பாடல்கள் கேட்பது, பிறரது அனுதாபத்தை எதிர் பார்ப்பது, சோம்பேறித் தனம், மனதை எப்போதும் இறுக்கமாக வைத்திருப்பது, சுத்தமில்லாதிருப்பது. சுருங்கச் சொன்னால் மனதை எதிர் துருவத்தில் வைக்காதிர்கள் {negative} காரணம் நாம் எந்த எண்ணங்களைக் கொண்டோமோ அதே எண்ணங்களைச் சார்ந்த சம்பவம் நம் வாழ்வில் நிகழும். “கெட்டதை நினைத்தால் கெட்டது தான் வந்து சேரும்” நம்மிடமிருந்து புறப்பட்ட எண்ணங்கள் பிறரை தாக்கலாம் அல்லது தாக்காமலும் போகலாம் { அது அந்த எண்ணங்களை எதிர்கொள்பவர்களின் மன வலிமையைப் பொருத்தது}. ஆனால் எவரிடம் இருந்து அந்த எண்ணம் புறப்பட்டதோ அந்த நபரை அந்த எண்ணம் நிச்சயம் தாக்கியே தீரும்.\nநல்ல எண்ணம் நன்மையை பயக்கும்,\nதீய எண்ணம் தீ���ையை பயக்கும்.\nஒருவன் தன் வாழ்வில் கெட்டுப்போவதற்கும், சிறப்பாக வாழ்வதற்கும் எண்ணங்கள் தான் என்பதனை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதனை உணர்த்தவே “வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு” என்ற சிவவாக்கியமும் இதனை மீண்டும் உறுதி செய்கின்றது. எண்ணங்களை வானை நோக்கி உயர்த்துங்கள், உங்கள் வாழ்வும் வானளவு உயர்ந்து செல்வதை உணர்வீர்கள். எண்ணங்களின் நம்பிக்கையாக்கி லட்சியத்தில் சிறிதும் மனம் தளராது தொடர்ந்து முன்னேறுங்கள்…. வெற்றி நிச்சயம்.. வானம் வசப்படும்..\nPrevious articleதிருச்சியில் ஞானவேல் முருகன் ரதயாத்திரை.. பக்தர்கள் பரவசம்\nபாதிரியார் கைது…. 30 பேர் மீது வழக்குபதிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nபாஜ முன்னாள் தலைவர் கே என் லட்சுமணன் காலமானார்\n‘உடும்பு மை’ வசியமாம்.. வீடியோ போட்ட திருச்சி ஜோசியர் கைது\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nபாதிரியார் கைது…. 30 பேர் மீது வழக்குபதிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nபாஜ முன்னாள் தலைவர் கே என் லட்சுமணன் காலமானார்\n‘உடும்பு மை’ வசியமாம்.. வீடியோ போட்ட திருச்சி ஜோசியர் கைது\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-06-02T04:56:20Z", "digest": "sha1:JWZCVW2RRQHV3ILP7XHMZ4DXSVDO3RQB", "length": 9574, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கோவிட்-19", "raw_content": "செவ்வாய், ஜூன் 02 2020\nஅதிவேகமாக பரவும் கோவிட்-19 காய்ச்சல்: தென் கொரியாவில் 433 பேர் உயிரிழப்பு\nகரோனா வைரஸ்: தெரிந்துகொள்ள வேண்டிய 7 அவசியமான தகவல்கள்\nகோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள், அமைச்சர்கள்\nகோவிட்-19 பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வார்டு: சுகாதாரத்துறை செயலர்...\nதனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் ஏராளமானோர் சிகிச்சை\nகோவிட்-19 வைரஸ் பாதிப்பு எதிரொலி: ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு\nகோவிட் - 19 அச்சுறுத்தல் எதிரொலி: ஆஸ்திரேலியாவில் க���ட்டம் கூட தடைவிதிப்பு\n‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய வழிமுறைகள்\nநோயாளிக்கு கோவிட்-19 அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைக்கு உடனே அனுப்ப வேண்டும்: தனியார்...\n’கோவிட் 19’ வைரஸால் வாகனத் தயாரிப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை\nகரோனா வைரஸ்: பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 1,625 ஆக அதிகரிப்பு\nஇத்தாலி, மலேசியாவில் இருந்து வந்த 2 இளைஞர்களுக்கு ‘கோவிட்-19’ காய்ச்சல் அறிகுறி: மதுரை,...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\n2-ம் ஆண்டில் பாஜக அரசு; அடுத்த இலக்கு...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/onai-kula-chinnam-1320001", "date_download": "2020-06-02T06:13:56Z", "digest": "sha1:VPVXBJGY5U42FRQMV7YQZM3PGRELSHK6", "length": 12367, "nlines": 187, "source_domain": "www.panuval.com", "title": "ஓநாய் குலச்சின்னம் - Onaikula chinnam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஜியாங் ரோங் (ஆசிரியர்), சி.மோகன் (தமிழில்)\nCategories: நாவல் , மொழிபெயர்ப்புகள் , CBF - 2019 Panuval Best Seller , விகடன் விருது பெற்ற நூல்கள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது. இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம். வாசகன் தன் வாழ்வ��� ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள்புதுமைப்பித்தனின் கதை உலகிற்குள் நாம் பயணிப்பதற்கான சில புதிய திறப்புகளை இத்தொகுப்பு கொண்டிருப்பதால் இது ஒரு புதிய வாசிப்பு அனுபவமாக அமையுமென்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவே இத்தொகுப்பிற்கான நியாயமும் இத்தொகுப்பின் பெறுமதியுமாகும்.முன்னுரையில் சி.மோகன்..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஎனக்கு வீடு நண்பர்களுக்கு அறை\nஎனக்கு வீடு நண்பர்களுக்கு அறைஎன் எல்லாக் கவிதைகளின் கவிப்பொருளாகவும் நானே இருந்துகொண்டிருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உர..\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவ..\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்\nலேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என..\nநேற்றைய காற்று - யுகபாரதி:இசைக்கு மயங்காதவர் எவரும் இலர். அதிலும் திரைப்படப் பாடல்களை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சில பாடல் வரிகள் நம்மையும் மீற..\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பி..\nசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்ல..\nஎந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக ..\nமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புர..\nவிசாரணை திரைக்கதைகாவல் துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வொரு அணுவும் இன்று செயல்படும் விதம் நாம் அறிந்ததே. அதை அப்படியே மிக நுணுக்கமாக ஆராய்ந்து,உண்மை சம்பவங்..\nஓநாய் குலச்சின்னம் + வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்இந்த நாவலில் வரும் நங்கூரம் 2,000 வருடங்கள் பழமையானது. அதிலும் ஒரு வகை எழுத்து காணப்படுகிறது. சங்க காலத்து வெண்ணிக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/security-news/", "date_download": "2020-06-02T04:03:53Z", "digest": "sha1:5AI3TYAV556NEQEOAHFSP7WYLUYNX44T", "length": 4060, "nlines": 73, "source_domain": "www.techtamil.com", "title": "security news – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nகார்த்திக்\t Dec 28, 2019\nஆப் இன்ஸ்டால் செய்வற்கான முன்னெச்சரிக்கை\nநம்மில் பலரும் பல விதமான ஆப்களை இன்ஸ்டால் செய்வதில் ஆர்வம் காட்டுவோம் ஆனால் அதன் பின்விளைவு பற்றி நாம் எப்போதும் அறிவதில்லை ஒரு சில ஆப்களை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்களுக்கே தெரியாமல் உங்கள் தகவலை திருடும் அபாயம்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/29103512/1050075/National-Sports-Day-Ram-Nath-Kovind.vpf", "date_download": "2020-06-02T05:48:49Z", "digest": "sha1:LRHIQHK3ZZ77VRYHJCPAZNWBLIGY3JDQ", "length": 8703, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு வீரர்களுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது\nவிளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசு விருது இன்று வழங்கப்பட உள்ளது.\nவிளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசு விருது இன்று வழங்கப்பட உள்ளது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இதனை வழங்க உள்ளார். விளையாட்டுதுறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, தயான்சந்த் மற்றும் துரோணாச்சாரியா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு, தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன், கிரிக்கெட் வீரர் ஜடேஜா உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கும், பாரா விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கேல் ரத்னா விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் இன்று விருது வழங்கப்பட உள்ளது.\nஅப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்- வக்கார் யூனிஸ் அறிவுரை\nஅப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.\nகொரோனா : பெற்றோர்களை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் - சச்சின் அறிவுரை\nகொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் நமது பெற்றோர்களை நாம் தான் பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கி உள்ளார்.\nஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது லா லிகா : பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை\nலா லிகா கால்பந்து போட்டிகள் ஜூன் 11ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை\" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். \nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.\nஉலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் - இந்திய அணி கேப்டன் கோலி 66வது இடம்\nஉலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்துள்ளார் .\nமே.இ.தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு 50% ஊதியம் பிடித்தம் - 6 மாதத்திற்கு இதே நிலை நீடிக்கும் என அறிவிப்பு\nமேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/14030841/1051784/dhoni-12-year-in-indian-team-trending-hashtag.vpf", "date_download": "2020-06-02T06:27:34Z", "digest": "sha1:2NYKIVZRDLK6QKC3TZVOMXII66MFPJUZ", "length": 11346, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "டிரெண்ட் ஆன #12YEARSOFCAPTAINDHONI", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 14, 2019, 03:08 AM\nஇந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கும், இந்நிலையில் #12YEARSOFCAPTAINDHONI என்ற ஹேஷ்டேகை இணையத்தில் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.\nஇந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கும், இந்நிலையில் #12YEARSOFCAPTAINDHONI என்ற ஹேஷ்டேகை இணையத்தில் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். கடந்த 2007 ஆம் ஆண்டு கேப்டனாக பதவியேற்று கிரிக்கெட் உலகில் தோனி செய்த சாதனைகள் , அணிக்காக இறுதிவரை போராடி வெற்றி தேடி தந்த ஆட்டங்களின் வீடியோ காட்சிகள் , புகைப்படங்களை பதிவிட்டு தோனி ரசிகர்கள் கொண்டாடினர்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nதொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்\nசென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nஅப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்- வக்கார் யூனிஸ் அறிவுரை\nஅப்ரிடியும், கௌதம் கம்பீரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.\nகொரோனா : பெற்றோர்களை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் - சச்சின் அறிவுரை\nகொரோனா போன்ற இக்கட்டான நேரத்தில் நமது பெற்றோர்களை நாம் தான் பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கி உள்ளார்.\nஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது லா லிகா : பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை\nலா லிகா கால்பந்து போட்டிகள் ஜூன் 11ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதோனியின் சேவை, இந்திய அணிக்கு தேவை\" - பி.சி.சி.ஐ. பொருளாளர் அனிருத் சவுத்திரி தகவல். \nஇந்திய கிரிக்கெட் அணிக்கு தோனியால் இன்னும் சேவைகள் செய்ய முடியும் என்று பி.சி.சி.ஐ. ப���ருளாளர் அனிரூத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.\nஉலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் - இந்திய அணி கேப்டன் கோலி 66வது இடம்\nஉலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்துள்ளார் .\nமே.இ.தீவு கிரிக்கெட் வீரர்களுக்கு 50% ஊதியம் பிடித்தம் - 6 மாதத்திற்கு இதே நிலை நீடிக்கும் என அறிவிப்பு\nமேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் சம்பளத்தை 50% வரை குறைந்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3112", "date_download": "2020-06-02T06:14:38Z", "digest": "sha1:VDBZK5CLWIFKL7AYRZWEOUXEUNO3SMFV", "length": 10879, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மார்ச் 4ஆம் திகதி வெளி வர இருக்கும் 'பிச்சைக்காரன்' | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி\nஅமெரிக்காவை பற்றி எரிய வைத்துள்ள ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணம் - கொலையென உறுதி ; இதுவரை நடப்பதென்ன \nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்\nஇரத்மலானையில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nமார்ச் 4ஆம் திகதி வெளி வர இருக்கும் 'பிச்சைக்காரன்'\nமார்ச் 4ஆம் திகதி வெளி வர இருக்கும் 'பிச்சைக்காரன்'\nவிஜய் ஆ��்டனி, சத்னா டைட்டஸ் இணையாக நடிக்க, இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான 'பிச்சைக்காரன்' மார்ச் மாதம் 4ஆம் திகதி வெளி வர உள்ளது.\n'தமிழ் திரை உலகத்துக்கு இது நல்ல வேளை என்றுத் தான் சொல்ல வேண்டும்.நல்ல தரமான கதை அம்சம் உள்ளப் படங்கள் வெளி வருவதும், வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே 'பிச்சைக்காரன்' போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது. ரசிகர்கள் இடையேயும். திரை அரங்கு உரிமையாளர்கள் இடையேயும் இன்று விஜய் ஆண்டனிக்கு கிடைத்து இருக்கும் வரவேற்ப்பு அவராவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இயக்குனர் சசிக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் கண்ணியமான வரவேற்பு மிகப் பெரியது.\n'பிச்சைக்காரன்' அதை இரட்டிப்பு செய்யும் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. எங்களது நிறுவனமான கே ஆர் FILMS மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடும் Sky Lark Entertainment நிறுவனத்தினருக்கும் 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் வெற்றி மூலம் பெரும் மதிப்புக் கிடைக்கும் என நம்புகிறோம்' என்கிறார் கே ஆர் Films சரவணன்.\nவிஜய் ஆண்டனி சத்னா டைட்டஸ் பிச்சைக்காரன் Sky Lark Entertainment FILMS நம்பிக்கை ஊக்கம்\n‘சின்னஞ்சிறு கிளியே’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஅறிமுக இயக்குனர் சபரிநாதன் முத்துபாண்டியன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சின்னஞ்சிறு கிளியே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n2020-06-01 19:11:30 இயக்குனர் சபரிநாதன் முத்துபாண்டியன் ‘சின்னஞ்சிறு கிளியே’ஃபர்ஸ்ட் லுக்\n‘தலைமுறைகள்’ சசிகுமாரின் அனுபவ பகிர்வு\nநடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சசிகுமார், பாலுமகேந்திரா நடித்து இயக்கிய ‘தலைமுறைகள்’ படத்தைத் தயாரித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\n2020-06-01 18:40:39 தலைமுறைகள் சசிகுமார் பாலுமகேந்திரா\nமனோபாலா மீது ‘வைகைப்புயல்’ வடிவேலு புகார்\nஇயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் சங்கத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு புகார் அளித்துள்ளார்.\n2020-06-01 18:11:34 மனோபாலா ‘வைகைப்புயல்’ வடிவேலு புகார்\nஇஸ்லாம் மதத்தில் தன்னை ஈர்த்த விஷயங்களைப் பகிர்ந்த யுவன்\nதமிழில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.\n2020-05-31 20:30:08 இஸ்லாம் யுவன் சங்கர் ராஜா cinema\nபொன்னியின் செல்வனை ‘கைவிட்ட’ மணிரத்தினம்\n‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து இயக்கி முடிப்பதற்குள், புதிதாக ஒரு காதல் கதையை எழுதி, இயக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.\nஇரத்மலானையில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது\nவயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி : மட்டக்களப்பில் சம்பவம்\nகொழும்பு - மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேக நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/05/09/fran-m09.html", "date_download": "2020-06-02T05:34:46Z", "digest": "sha1:RZMJ2UJGAJ6BWH6MRONDNFHSY2XNCZTR", "length": 57859, "nlines": 325, "source_domain": "www.wsws.org", "title": "மக்ரோன் அரசாங்கம் இந்த திங்கட்கிழமையில் இருந்து கொரொனா வைரஸ் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nமக்ரோன் அரசாங்கம் இந்த திங்கட்கிழமையில் இருந்து கொரொனா வைரஸ் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nமே 11 இல் அடைப்பை முடிவுக்குக் கொண்டு வரவும் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடவும் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வியாழக்கிழமை மதியம் ஒரு தொலைக்காட்சி உரையில் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப்பும் ஏனைய ஐந்து அமைச்சர்களும் உறுதிப்படுத்தினர். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும் நடந்து வரும் இதேபோன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்திசைந்த விதத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற முடிவு, எண்ணற்ற உயிர்களை அபாயத்திற்குட்படுத்துகிறது.\nஅமெரிக்காவில் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது நாளொன்றுக்கு அந்நாட்டில் 3,000 உயிரிழப்புகளுக்கு அமெரிக்கர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது என்று ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிவிக்கின்றனர்.\nபிரான்சில் மார்ச் 17 இல் தொடங்கிய சமூக முடக்கம் இப்போதும் புதிய நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்க��யைக் குறைத்து வருகின்ற நிலையில், பிரான்சிலோ அல்லது ஐரோப்பாவிலோ இந்த தொற்றுநோயின் \"முதல் அலை\" முடிந்துவிடவில்லை. புதன்கிழமை, பிரான்சில் 3,640 நோயாளிகள் அறிவிக்கப்பட்டனர். பிலிப் உரையாற்றிய அந்நாளிலேயே, வெளியே ரஷ்யாவில் 17,000 க்கும் அதிகமானவர்கள் உட்பட ஐரோப்பா எங்கிலும் 28,490 புதிய நோயாளிகள் இருந்தனர். இன்னும் நிறைய புதிய நோயாளிகள் உருவாகலாம் என்றும், சமூக முடக்கத்தை நீக்குவதால் என்ன விளைவுகள் ஏற்படுமென தெரியவில்லை என்றும் பிலிப் ஒப்புக் கொண்ட போதினும், முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அவர் அறிவித்தார்.\nஏப்ரல் 28, 2020, பாரீஸின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரெஞ்சு பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் (இடதிலிருந்து இரண்டாவது) முடக்கத்தை நீக்குவதற்கான அவர் திட்டங்களை முன்வைக்கிறார். [படம்: David Niviere, Pool via AP]\n“மூன்று வாரங்களில், மே மாத இறுதியில் தான், நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பது துல்லியமாக நமக்குத் தெரியும்,” என்றார். “இந்த தொற்றுநோயை நம்மால் கட்டுப்படுத்த முடிந்துள்ளதா இல்லையா என்பது நமக்கு தெரிந்துவிடும். தொற்றுவிகிதம், மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் பற்றி நமக்கு தெரிந்துவிடும்… இந்த எண்ணிக்கைகளும் விபரங்களும் குறைவாக இருந்தால், இதற்காக நம்மைநாமே வாழ்த்திக் கொண்டு, அடுத்த கட்டத்திற்கு நகரலாம், குறிப்பாக வரவிருக்கும் கோடைகாலத்திற்கு மிக முக்கியமான பல பகுதிகளில் நமது சுதந்திரத்தை விரிவாக்கலாம். இல்லையென்றால், நாம் விளைவுகளைக் கணக்கிட்டு ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்,” என்றார்.\nமுடக்கத்தை நீக்குவது தலைவிதியால் திணிக்கப்பட்டது என்பதால் அரசாங்கம் அதை கண்மூடிக் கொண்டு செய்யும் என்ற பிலிப்பின் எரிச்சலூட்டும் வாதம், மனித உயிர்கள் மீதான அப்பட்டமான அலட்சியத்தை மட்டும் காட்டவில்லை, அது பிழையானதும் கூட. துல்லியமாக இது, முடிவுகளை அறிவிக்க தொற்றுநோயை முன்மாதிரியாக பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையாகும். இருப்பினும், சமூக முடக்கத்தை நீக்குவது பல விடயங்களில் இந்த தொற்றுநோய் பாரியளவில் மீண்டும் அதிகரிக்க இட்டுச் செல்லும் என்றே பல ஆய்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன.\nAssistance Publique-Hôpitaux de Paris (AP-HP) இன் ஓர் ஆய்வு, முகக்கவசங்கள், நோயாளிகளைப் பரிச���தித்தல், சமூக இடைவெளி என இத்தகைய மக்ரோன் கருத்தில் கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் கூட, மக்களிடையே வைரஸ் பரவும் மாதிரிப்படத்தைக் காட்டியது. பிரான்சில் கோவிட்-19 ஆல் அண்ணளவாக 25,000 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், மே மாதத்திலிருந்து டிசம்பர் 2020 வரையில் பிரான்சில் 33,500 இல் இருந்து 87,100 வரையிலான புதிய உயிரிழப்புகள் ஏற்படுமென அந்த ஆய்வு கணிக்கிறது.\nசமூக இடைவெளி நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் ஒரு நம்பிக்கையான சூழலிலும் கூட, ஏறக்குறைய ஜூலை மாதத்திற்கு முன்னதாக அவசர சிகிச்சை பிரிவில் தீவிர நோயாளிகள் அதிகரிப்பார்கள் என்றளவுக்கு புதிய நோயாளிகளின் வரவு மிகவும் பலமாக இருக்கும் என்று அந்த ஆய்வு நிறைவு செய்தது. “இந்த சூழ்நிலையில், மேற்கொண்டு பரவாமல் தடுப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும்,” என்று AP-HP இன் ஓர் உளவியல் நிபுணரும் அந்த ஆய்வின் துணை ஆசிரியருமான Nicolas Hoertel தெரிவித்தார்.\nஎல்லா மாணவர்களுக்கும் வகுப்புகளை மீண்டும் திறப்பது என்பது தொற்றுநோய் அலையைத் தூண்டிவிடும், அது மருத்துவமனை கொள்ளளவில் 138 சதவீதத்தை நிரப்பி, தீவிர சிகிச்சை பிரிவுகளில் மிக அதிகளவில் நோயாளிகளை நிரப்பிவிடும். மாணவர்களில் 25 சதவீதத்தினருக்கு மட்டுமே வகுப்புகள் திறக்கப்பட்டாலும், இந்த அலை கொள்ளளவில் 72 சதவீதம் வரையிலாவது அதிகரிக்கும். தொழிலாளர்களின் குழந்தைகளில் மூன்று கால்வாசி பேர் வீடுகளில் இருந்தால் தொழிலாளர்கள் எவ்வாறு வேலைக்குத் திரும்ப முடியும் என்பது தெளிவாக இல்லை என்று INSERM மற்றும் சோர்போனின் மற்றொரு ஆய்வு அனுமானிக்கிறது.\n“ஜூன் மாத இறுதியில் தொடங்கும் இரண்டாவது அலையை நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கலாம், மருத்துவமனைகள் புனரமைப்பு ஆதாரவளங்கள் ஆகஸ்ட் வரையில் நிரம்பி வழியும் விதத்தில், அது முதலாவதை விட இன்னும் தீவிரமாக இருக்கும்,” என்று அந்த ஆய்வின் வல்லுனர்களில் ஒருவர் Vittoria Colizza அபாயத்தை சுட்டிக்காட்டினார்.\nதொழிலாளர்களின் உயிர்கள் குறித்து அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் அவமதிப்பு வெளிப்படையாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக ஆளும் வர்க்கம் அதன் சொந்த குற்றகரத்தன்மை குறித்து நன்கறிந்துள்ளது. இதனால் தான் இந்த தொற்றுநோயின் போது நடத்தப்படும் எந்தவொரு மருத்துவத்துறை குற்றத்திற்கும் முன்ன���ச்சரிக்கையாக பொது மன்னிப்பு வழங்குவதற்கு செனட் வாக்களித்தது.\nஅரசு எந்திரத்திற்குள்ளேயே கூட விமர்சனத்தைத் தூண்டிவிடும் அளவுக்கு இந்த அலட்சியம் மிகவும் அப்பட்டமாக உள்ளது. “வைரஸ் கடுமையாக பரவி உள்ள சிவப்பு மண்டலத்தின் துறைகளிலும் அது முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக வியாழக்கிழமை மதியம் அரசாங்கம் அறிவித்தது. இது படுமோசமான மடத்தனம்,” என்று இந்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு பிராந்தியமான அல்சாஸில் Bas-Rhin பிராந்திய கவுன்சில் தலைவர் Frédérick Bierry தெரிவித்தார். “இன்னும் கூடுதல் மரணங்களுடன் மற்றொரு சுகாதார பேரழிவால் பாதிக்கப்படும் அபாயத்தை காட்டும்\" ஒரு தொற்றுநோயியல் ஆய்வை அவர் மேற்கோளிட்டார்.\nஆனால் முகக்கவசங்கள் அணிவதும், முதியவர்கள் அல்லது அபாயத்திற்கு உட்படக்கூடியவர்களின் பாதுகாப்பும், அவரவரின் முழங்கையால் மூடி இருமுவதும் போன்ற அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்த தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகளாக முன்மொழிந்து தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொண்ட Bierry, முடக்கத்தை நீக்குவதைக் கூட்டாக எதிர்ப்பதற்கு அழைப்பு விடுக்கவில்லை.\nமக்ரோனின் கொள்கைக்கு ஒரே நிலையான மற்றும் நம்பகமான எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்திடம் இருந்தே வருகிறது. ஏற்கனவே இந்த தொற்றுநோய்க்கு முன்னரே பணக்காரர்களின் ஜனாதிபதியாக பரவலாக வெறுக்கப்பட்ட மக்ரோன், தொழிலாளர்கள் மீது மரணகதியிலான கொள்கையைத் திணித்து வருகிறார். சமூக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆதரவாக தொடர்ந்து சரமாரியான ஊடக பிரச்சாரத்திற்கு உள்ளாகி இருந்தாலும், தொழிலாளர்கள் இக்கொள்கையின் மீது பெரிதும் சந்தேகம் கொண்டுள்ளனர்.\nவகுப்புகளை மீண்டும் திறப்பதும் மாணவர்களை உள்கலந்து வைப்பதும் வைரஸ் அதிகரிக்க செய்யாது என்றும், அல்லது நெரிசலான பொது போக்குவரத்தில் சமூக இடைவெளி சாத்தியமே என்றும் அரசாங்கத்தின் வலியுறுத்தல்கள் நம்புவதற்குரியதாக இல்லை. YouGov கருத்துக்கணிப்பின்படி, பிரெஞ்சு மக்களில் 76 சதவீதத்தினர் செப்டம்பருக்கு முன்னதாக வகுப்புகள் திறக்கக்கூடாது என்று கருதுகின்றனர். மற்றொரு 59 சதவீதத்தினர் இந்த மே 11 இல் முடக்கத்தை நீக்கும் காலக்கெடு குறித்து அவர்கள் \"கவலை\" கொள்வதாக தெரிவிக்கின்��னர்.\nபிரான்சில் பத்தாயிரக் கணக்கான உயிர்களையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான உயிர்களையும் ஆபத்திற்குட்படுத்துவது பொருளாதார மற்றும் சமூக அவசியப்பாடு கிடையாது, மாறாக நிதியியல் பிரபுத்துவத்தின் சுயநலமான கவலைகளால் கட்டளையிடப்பட்ட ஓர் அரசியல் முடிவெடுப்பாகும். அமெரிக்கா மற்றும் யூரோ மண்டலத்தின் மத்திய வங்கிகள் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் யூரோக்களைப் பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் வாரியிறைத்து வருகின்றன. ஆனால் இந்த பணத்தில் சிறிய தொகை வேலைவாய்ப்பு நிதியுதவிகளுக்கு ஒதுக்கப்பட்டதற்கு அப்பாற்பட்டு, ஏறக்குறைய மொத்த பணமும் தொழிலாளர்களுக்கோ அல்லது சிறு வணிகங்களுக்கோ சென்று சேரவில்லை.\nஇந்த கடுமையான பொருளாதார அடைப்பால் தொழிலாளர்களும் சிறு வணிகங்களும் பட்டினி நிலைமைக்கோ அல்லது திவால்நிலைமைக்கோ நகர்த்தப்பட்டு வருகின்றனர், அதேவேளையில் வங்கிகளும் செல்வந்தர்களும் அவர்களின் பைகளை நிரப்பி வருவதுடன் தொழிலாளர்களுக்கு உதவவோ அல்லது சிறு வணிகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ மறுத்து வருகின்றனர்.\nதிங்கட்கிழமை பிலிப் செனட்டில் உரையாற்றுகையில், முடக்கத்தை நீக்குவது பிரான்ஸைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தின் நிர்பந்தமாகும் என்று வாதிட்டார்: “இந்நிலைமையைத் தொடர முடியாது. விமான உற்பத்தித்துறை, வாகன உற்பத்தி துறை மற்றும் மின்னணு துறைகளான நமது முன்னணி தொழில்துறைகள் அச்சுறுத்தலில் உள்ளன. சிறு வணிகங்களும், நடுத்தர வணிகங்களும் மற்றும் ஆரம்ப நிறுவனங்களும் மூச்சுத் திணறும் விளிம்பில் உள்ளன. சுற்றுலா, கலை, சமையல் கலை என பிரான்சின் மதிப்பிற்குப் பங்களிப்பு செய்யும் ஒவ்வொன்றும் ஸ்தம்பித்து போயுள்ளது,” என்றார்.\nபரந்த பிரிவு தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை பேரழிவுகரமாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் மக்ரோன் அரசாங்கம், ஐரோப்பாவில் உள்ள அதன் எதிர்பலங்களைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளை மேம்படுத்த நடைமுறையளவில் ஒன்றுமே செய்யவில்லை.\nபிலிப்புடன் இணைந்து உரையாற்றிய ஏனைய அமைச்சர்களின் அறிக்கைகளைப் பொறுத்த வரையில், அவர்கள் வெறுமனே அரசாங்கக் கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பாரிய முரண்பாடுகளை மட்டுமே அடிக்கோடிட்டனர். முகக்கவசங்களைப் பயன்படுத்துவதால் பொது மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை —அதேவேளையில் அங்கே முகக்கவசங்களின் கையிருப்பும் முற்றிலும் பற்றாக்குறையில் உள்ளது—என்பதை அரசாங்கமே முன்னர் பேணி வந்தது என்ற போதினும் கூட, அவர்கள் முகக்கவசங்களைப் பாரியளவில் பயன்படுத்துவதற்கு முன்மொழிந்தனர். தொழிலாளர்கள் எவ்வாறு அவர்களின் வேலைக்கோ அல்லது கடைகளுக்கோ செல்வார்கள் என்பதை விவரிக்காமல், பொது போக்குவரத்தை அதன் வழமையான மட்டங்களில் இருந்து 15 சதவீதமாக குறைத்து பயன்படுத்துவதால் வைரஸ் பரவலை மட்டுப்படுத்த அவர்கள் முன்மொழிந்தனர்.\nதொழிற்சங்க இயக்கத்துடன் அரசு மற்றும் முதலாளிமார்களின் ஒத்துழைப்பைப் பாராட்டிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் Muriel Pénicaud வெளியிட்ட கருத்தே அனேகமாக மிகப்பெரிய எரிச்சலூட்டலாக இருந்தது. “இத்தகைய முறைகளை நடைமுறைப்படுத்த சமூக பேச்சுவார்த்தை (social dialogue) இன்றியமையாததாக [இருந்தது]” என்பதை சேர்த்துக் கொள்வதற்கு முன்னதாக, அவர் குறிப்பிடுகையில், “தொழிலாளர்களின் உடல்நலம் ஒருபோதும் மாற்றத்தகுந்த பேரம்பேசுவதற்கான அம்சமாக இருந்ததில்லை, இருக்கவும் இருக்காது,” என்றார்.\nமுடக்கத்தை நீக்கி பாதுகாப்பாக வேலைக்குத் திரும்புவதற்கான நிலைமைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. வேலைக்குத் திரும்புவதையும், அரசாங்க கொள்கையில் குறுக்கிடுவதற்கும் மற்றும் தங்களின் உயிர்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் அப்பட்டமான அவமதிப்பையும் மறுப்பதற்கு தொழிலாளர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. இதற்கு, தொழிற்சங்க எந்திரத்திலிருந்து சுயாதீனமாக போராட்டங்களை ஒழுங்கமைப்பதும், ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரத்தைக் கைமாற்றுவதற்குமான ஒரு சோசலிச போராட்டத்திற்கான முன்னோக்கும் அவசியமாகும்.\nஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை வெறியை ட்ரம்ப் தூண்டுகிறார்\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nஇந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் க���லிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது\nதொழிலாள வர்க்க ஐக்கியத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனங்களை சேர்ந்த நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nஇந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது\nதொழிலாள வர்க்க ஐக்கியத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனங்களை சேர்ந்த நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்\nஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தடையாணைகளை விதிக்க அமெரிக்கா களம் அமைக்கிறது\nஇந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது\nகோபத்தின் பழங்கள்: இளவரசர் சார்லஸ் விடுமுறையிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து \"கடினமான உழைப்பை\" கோருகிறார்\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரொனா வைரஸ் இறப்புக்கள் மும்மடங்காக அதிகரிக்கும் என புதிய பகுப்பாய்வு முன்கணிக்கிறது\nகோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்\nமேர்க்கெல் மற்றும் மக்ரோனின் ஐரோப்பிய பிணையெடுப்பு: வர்த்தகப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு\nகோவிட்-19 தொற்றுநோய் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியை அம்பலப்படுத்துகிறது\nதனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்\nகுழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஞ்ஞானிகள���ன் எச்சரிக்கைகளை புறக்கணித்து, உலகளவில் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கின்றன\nகொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிகாரிகளுக்கு சட்டரீதியான இழப்பீடு வழங்க பிரெஞ்சு சட்டசபை வாக்களிக்கிறது\nஜேர்மன் அரசாங்கம் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதானது, நூறாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது\nகொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிகாரிகளுக்கு சட்டரீதியான இழப்பீடு வழங்க பிரெஞ்சு சட்டசபை வாக்களிக்கிறது\nமக்ரோன் அரசாங்கம் இந்த திங்கட்கிழமையில் இருந்து கொரொனா வைரஸ் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது\nஜேர்மன் பெருவணிகம் முடக்கத்தை கைவிட கோருகிறது\nகொரோனா வைரஸ் நெருக்கடியை ஜேர்மன் இராணுவவாதத்திற்கான “சந்தர்ப்பமாக” சிந்தனைக் குழாம் கருதுகிறது\nமேர்க்கெல் மற்றும் மக்ரோனின் ஐரோப்பிய பிணையெடுப்பு: வர்த்தகப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு\nகோபத்தின் பழங்கள்: இளவரசர் சார்லஸ் விடுமுறையிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து \"கடினமான உழைப்பை\" கோருகிறார்\nகோவிட்-19: பொடேமோஸ், சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஸ்பானிய பொலிஸை அனுப்பத் தயாராகின்றனர்\nதனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்\nஃபினான்சியல் டைம்ஸ் செய்தியிதழின் படி, இங்கிலாந்தில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 60,000 ஆக உயர்ந்தது\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2382", "date_download": "2020-06-02T03:52:30Z", "digest": "sha1:IMZ4CRIQ3YKC7CNRXUAOKCMQ6QXMNWOY", "length": 5598, "nlines": 75, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் சந்திராதேவி அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சச்சிதானந்தன், சறோஜினிதேவி, விஜயபாலன், கௌரி, விஜயராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவரெத்தினம், பத்மாவதி, சுபத்திராதேவி மற்றும் சரஸ்வதி, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சந்திராதேவி, தர்மரெத்தினம், ஞானம்பிகை, காலஞ்சென்ற கமலநாதன், சிவலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், மனோன்மணி, தனலஷ்சுமி, மனோகரன், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மங்கையற்கரசி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசாந்தன், ரூபன், தீலீபன், ரேகா, தர்ஜினி, சுதர்சன், தமயந்தி, தவரூபன், ஞானபாலன், சசிலன், சுகந்தினி, பிருந்தா, கீர்த்தனன், நர்மதன், பவிதாரா, கேதாசிறி, கௌசி, ரசிகா, மதுசிகா, கஜன், முருகானந்தன், ஈசன், செந்துரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பையன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5589&id1=118&issue=20190416", "date_download": "2020-06-02T04:05:31Z", "digest": "sha1:E22VVX3DVN4FQ3NMRZEYT4A7CMYBDTD2", "length": 8830, "nlines": 38, "source_domain": "kungumam.co.in", "title": "பளபளக்கும் கழிப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்!! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபளபளக்கும் கழிப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்\nபெண்கள், இங்கு சுகாதாரமான கழிவறை வசதிகள் இல்லாததால், காலை வீடு விட்டுச்சென்று, மாலை வீடு திரும்பும் வரை கழிப்பறைகள் உபயோகிக்க முடியாத நிலைமையில்தான் இருக்கிறோம். குறிப்பாக பள்ளி மாணவிகள் இதனால் அதிகம் உடல் நலக்குறைபாட்டிற்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு முறையும் அவசரத்திற்காக ஏதாவதொரு உணவகத்தில் பெயருக்கென காபி, டீ என செலவு செய்துதான் அங்கிருக்கும் கழிப்பறையை உபயோகிக்க முடிகிறது. முறையான கழிவறை வசதிகள் இல்லாததும் பெண்களுக்கு எதிரான அநீதியாகவே பார்க்க வேண்டும்.\nமகாராஷ்டிரா மாநிலத்தின் பூனா நகரை சேர்ந்த தொழில் முனைவோர்கள் உல்கா சதல்கர் மற்றும் ராஜீவ் கீரா என்ற இருவர் இதற்கான சுலபமான தீர்வை கொண்டுவந்துள்ளனர். பழைய பழுதடைந்த அரசு பே���ுந்துகளை பொது கழிவறைகளாக மாற்றியமைத்து, அதில் Wi-fi, ஷவர், குடிநீர் பாட்டில் வசதி என பல அம்சங்களை அறிமுகப்படுத்தி ஜமாய்த்துள்ளனர். இது பெண்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கழிவறை. இதற்கு ‘Ti - Toilet’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.\nடி என்றால், மகாராஷ்டிர மொழியில் பெண் என்று பொருள். இந்திய பாணியிலும், மேற்கத்திய பாணியிலும் கழிவறைகள் அமைக்கப்பட்டு எப்போதும் சுத்தமாக பளீச் என்று முறையாக அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் எப்போதும் உதவிக்கு பணிப்பெண் இருந்து, பேருந்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவியாய் இருக்கிறார். இங்கு குழந்தைகளுக்கு டையப்பர் மாற்ற வசதிகளும், பெண்களுக்கு நேப்கின்களும் இருக்கின்றன.\nஇது, முழுக்க முழுக்க சோலார் பவர் மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் மட்டும்தான் இயங்குகிறது. பூனா மாநகராட்சி பழைய பேருந்துகளை வழங்க, தனியார் நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கி இதற்கான செலவுகளை ஏற்றுள்ளனர். இதை பராமரிக்க மாதம் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை செலவாகிறது. செலவுகளை சமாளிக்க, பேருந்தில் விளம்பரத்திற்கென இடமும் ஒதுக்கியுள்ளனர். மேலும், பெண் தொழில்முனைவோர்கள் தங்கள் பொருட்களை அருகில் விற்கவும் அனுமதி வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர். இது கூடுதல் லாபம் தந்து இன்னும் பல இடங்களில், டி-கழிவறைகளை அமைக்க உதவும்.\nஇந்த பேருந்துகளை மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான, பூங்காக்கள், சுற்றுலா இடங்கள் மற்றும் பிஸியாக இயங்கி வரும் சாலையோரங்களிலும் பொருத்தியுள்ளனர். மேலும், சில பேருந்துகளில் தினம் 300 பெண்கள் வந்து கழிவறையை உபயோகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது பெண்களுக்கு நிச்சயமாக ஒரு வரம்தான். இந்த டி-டாய்லெட் பயன்படுத்த ஐந்து ரூபாய் செலுத்தினால் போதும். இது, பேருந்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதுவரை 11 கழிவறை பேருந்துகள் இந்த நகரில் அமைக்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.\nதோழியருக்கான தமிழ்ப் புத்தாண்டு (விகாரி வருடம்) நட்சத்திர பலன்கள் ஏப்ரல் 16 முதல் 30 வரை\nமார்பகப் புற்றுநோய் (Infor on Bra & Breast)\n : மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்\nதோழியருக்கான தமிழ்ப் புத்தாண்டு (விகாரி வருடம்) நட்சத்திர பலன்கள் ஏப்ரல் 16 முதல் 30 வரை\nமார்பகப் புற்றுநோய் (Infor on Bra & Breast)\nபளபளக்கும் கழிப்பறைகளாக மாறும் பழைய பேருந்துகள்\n : மல்யுத்த வீராங்கனை குர்சரண் ப்ரீத் கவுர்\n3 ஆயிரம் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய சாதனை பெண்\nகுடிச்சா ரூ.10 ஆயிரம் அபராதம்\nபிங்க் போலிங்...16 Apr 2019\nஎன்ன செய்வது தோழி16 Apr 2019\nமும்பைக்கு போகணும் வடா பாவ் சாப்பிடணும்..: நடிகர் ஹரீஷ் கல்யாண்16 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?author=10&paged=239", "date_download": "2020-06-02T04:21:04Z", "digest": "sha1:A6UNPWK427MGDQGWEX2QCGYGWFJXJB7L", "length": 16706, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow NewsEDITOR - 239/468 - Tamils Now", "raw_content": "\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nமெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனு வாபஸ்\nமெரினா கடற்கரையில் உடல்களை அடக்கம் செய்து நினைவிடம் அமைக்கத் தடை கோரிய மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றதால் வழக்கைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வி.காந்திமதி, இவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் இறந்தவர்களின் உடலை பொது இடத்தில், குறிப்பாக மெரினா கடற்கரையில் அனுமதி ...\nசிலைக் கடத்தல்; சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசு அரசாணை; ஐகோர்ட் இடைக்காலத் தடை\nதமிழக அரசு சமீபத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை வெளியிட்டது. ஒரு நிமிடம் கூட நீடிக்க விடமாட்டோம் தமிழக அரசாணையை என்று தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏராளமான புராதன கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் சிலவற்றில��, சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வக்கீல் ...\nதொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை;காவேரி மருத்துவமனை\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளதை தொடர்ந்து வயது மூப்பினால் அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரத்துக்குப் பிறகே எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு கடந்த ...\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி எல்ஐசி நிதி உதவி\nநடப்பு நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு எல்ஐசி நிதி உதவி செய்யவிருக்கிறது. இந்த நிதி உதவி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிடும் பத்திரங்களின்மூலம் செய்யப்படும். இவ்வாறு வெளியிடப்பட்ட, 30 ஆண்டுகள் கழித்து முதிர்வுறும் பத்திரங்களில் எல்ஐசி ஏற்கெனவே ரூ.4,200 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டிற்கு முதல் 10 ஆண்டுகளுக்கு ...\nஉ.பி காப்பகத்தில் 18 குழந்தைகள் மாயமான வழக்கு – முதல்வர் யோகியின் செயலால் மாஜிஸ்திரேட் அதிர்ச்சி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 18 குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்மந்திரி, மாவட்ட மாஜிஸ்திரேட்டை நீக்கி உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் டியோரியா என்ற பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக்காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் இருந்து 10 வயது சிறுமி தப்பிச் சென்று அப்பகுதியின் பெண்கள் ...\nஹீலர் பாஸ்கர் பயிற்சி மையத்தில் வருவாய் துறையினர் ஆய்வு; கலெக்டர் உத்தரவு\nகோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர் (வயது 42). இவர் கோவைப்புதூரில் ‘நிஷ்டை வாழ்வியல் பயிற்சி மையம்’ நடத்தி வந்தார். இம்மையத்தில் சுகப்பிரசவத்துக்கு இலவசப்பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஹீலர் பாஸ்கர், அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மையத்தில் போலீசார் சோதனை நடத்திய போது ஸ்டெதஸ்கோப், ...\nவயது மூப்பு காரணமாக கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவாலாக உள்ளது- காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்\nகருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருகை\nதிமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் திடீரென அழைத்து வரப்பட்டார்.அதனால் பரபரப்பு நிலவியது திமுக தலைவர் கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 27-ம் தேதி இரவு ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த சில மணி நேரத்தில் உடல் நலம் ...\nபாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ அனைவரும் எதிர்க்கவேண்டும்;வைகோ அறிக்கை\nபாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2017-ஐ எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை இதுதொடர்பாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கல்வி, சுற்றுச்சூழல், சமூக நீதி, நிதி, தற்சார்பு போன்ற பல்வேறு தளங்களில் முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவத்திற்கும் ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, அச்சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே நீர்த்துப் போகச் ...\nவரலாறு தெரியாமல் 35ஏ சட்டப்பிரிவை நீக்க முயற்சி; ஜம்மு காஷ்மீரில் முழுஅடைப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\n மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்\nதுஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/", "date_download": "2020-06-02T03:46:24Z", "digest": "sha1:2SRUF7BCLFY2WYWCUQBN7HA25ZD6YGJ3", "length": 11253, "nlines": 94, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஈழப்போராட்டத்தில் சயனைட்டை அறிமுகம் செய்து புதிய வரலாற்றைத் தொடக்கி வைத்தான். முதல் களப் போராளியாகி ஈழப்போராட்டத்தை முன் நகர்த்தினான்.\nபசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை\nபல்கலைக்கழக சூழலில் இன்று எழுத்து ஆபத்தானதாக இருக்கிறது. முன்னர் போல நல்ல எழுத்துக்களை எழுதி வருவதற்கான சூழல் காணப்படவில்லை. மாணவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துகிற மாணவரிய எழுத்துக்களைக்கூட காணமுடியவில்லை. இன்று எழுத்தில் ஈடுபடுகிற ஒரு சிலரையே அடையாளம் காணமுடிகிறது.\nஎனது நாட்குறிப்பிலிருந்து - 08\nஓவல் தனது தனிப்பட்ட கருத்துக்களுக்காக சோவியத் புரட்சியாளர்களை விமர்சிக்கலாம். அவர் என்ன கருத்துக்களையும் கொண்டிருக்கலாம்; ஆனால் போல்ஷ்விக் புரட்சியாளர்களை பன்றிகளாக சித்தரித்திருப்பது மோசமானது. நாகரிகக் குறைவானது. இதன் மூலம் ஓவலின் இடதுசாரி விரோத மனோபாவம் மட்டுமல்ல அவரது ஜரோப்பிய மேலாதிக்க சிந்தனையும் தெளிவாக தெரிகிறது.\nநான் எனக்குள் வெள்ளைநிறப் பேய்களை உருவாக்குவதற்காகவே எழுதிக் கிழித்தேன். கனவுகளைத் தூரத்தில் நின்றே தீர்மானிக்கும் ஓர் அலைவரிசையில் நான் இணைந்துகொண்டேன்.\nபுறவுலகின் படிமங்களாய் பல கனவுகள் எனக்குள் வந்து குவிந்தன. என் கனவுகளில் வந்த புளியமரங்களில் சம்மனசுகள் தூக்கிலிடப்பட்டிருந்தன.\nமரணத்தின் வாசனை - 09\n..போகாமலிருந்து விடலாம் என்கிற நினைப்பு எழுந்து கொண்டு விசும்புகிறது மனசு. கூடவே போவதற்கான நியாயங்களையும் சொல்லிச் சமாளிக்கிறது. நான் இந்த ஊரின் சிற்பம் அல்லவா இந்த மனிதர்கள் இந்த தெருக்கள் எல்லாவற்றினதும் தடங்கள் நிறைந்த ஒரு ஓவியம் நான். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது இந்த ஊரின் தடங்கள்தான் என் உள்ளங்கையின் ரேகைகள்..\nஇருந்தும் நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும் வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக் கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில் பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல..\nசெ. யோகநாதன் அதிமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1960ற்குப் பிறகு முகிழ்ந்த ஈழத்து எழுத்தாளர்களுள் இவர் குறிப்பிடத்தக்கவர். ஈழத்து முற்போக்கு இலக்கிய அணியைச் சேர்ந்தவர். அமரர் கைலாசபதியினால் விதந்துரைக்கப்பட்டவரும் கூட. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவந்த கதைப்பூங்கா சிறுகதைத் தொகுதியில் இவருக்கும் கூடிய பங்குண்டு\nகுமாரபுரம் - 29 - 30\nகுமாரபுரம் நாவல் இத்துடன் நிறைவு பெறுகின்றது. இந் நாவல் பற்றிய கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை அப்பால் தமிழிற்கோ அல்லது ஆசியருக்கோ தெரிவிக்கலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள். kipian@gmail.com அல்லது balamanoharan@gmail.com . பாலமனோகரனின் புதிய நாவலொன்று விரைவில் அப்பால் தமிழில் வெளிவரவுள்ளது. விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.\n'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ்\nகுமாரபுரம் 27 - 28\nமரணத்தின் வாசனை - 08\n‘இயல் விருது’ 2007 அறிவிப்பு\nஇதுவரை: 18901088 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/unf.html", "date_download": "2020-06-02T05:29:16Z", "digest": "sha1:DEHFWPTCMMJ2U3AZDO2KJ6IIXGYKGCXV", "length": 9437, "nlines": 44, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு, UNF அரசில் நான்கு கேபினட், நான்கு இராஜாங்க அமைச்சு - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு, UNF அரசில் நான்கு கேபினட், நான்கு இராஜாங்க அமைச்சு\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் நான்கு இராஜாங்க அமைச்சர்களும் இதுவரையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.\nஇதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன், கபீர் ஹாஷிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.\nநேற்றிரவு ஜனாதிபதி வழங்கிய பிரதி, அமைச்சரவை அந்தஸ்தற்ற, இராஜாங்க அமைச்சர்களில் நான்கு பேர் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமை��்சர்களாக நியமிக்கப்பட்டனர்.\nஇந்த வகையில், பைசல் காசிம் சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சராகவும், எச்.எம்.எம். ஹரீஸ் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராகவும், அமீர் அலி விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும், அலி சாஹிர் மௌலானா சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.\nகுறைந்த அமைச்சுக்களுக்கு மத்தியில் பெற்றுள்ள இந்தப் பதவிகள் ஓர் அமானிதம் என்ற உணர்வுடனும், உஸ்வா ஹஸனாவை வெளிக்காட்டும் வகையிலும் நாட்டில் இவர்கள் செயற்படுவார்களாக இருந்தால், ஏனைய அமைச்சர்கள் நிச்சயம் முன்மாதிரியை வேறு எங்கும் தேட மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.\nமுஸ்லிம்களுக்கு, UNF அரசில் நான்கு கேபினட், நான்கு இராஜாங்க அமைச்சு Reviewed by NEWS on December 22, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கினால் அனில் ஜசிங்கவுக்கு கிடைத்த அதிர்ச்சி..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்குகளிற்கு கட்டுப்பாடுகளை விதித்தமை குறித்து அவரது தரப்பை சேர்ந்தவர்களால் சுகாதார சேவைகள் பணிப்ப...\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nபள்ளிவாசல்களை மீண்டும் திறக்க அனுமதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அதிரடி.\nகட்டம் கட்டமாக ஒவ்வொரு துறைசார்ந்த நிறுவனங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகிறது. இந்த வகையில் சுகாதார அமைச்சினா...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6964", "date_download": "2020-06-02T05:43:14Z", "digest": "sha1:XNRMUNSQMZAWTFEVM7CDNDRTUI64YAMO", "length": 5209, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரட் கப் கேக் | Carrot cupcakes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கேக் வகைகள்\nகோதுமை மாவு: 125 கிராம்,\nநாட்டு சர்க்கரை: 100 கிராம்,\nபேக்கிங் சோடா: 1/2 டீஸ்பூன்,\nநட் மக்: 1/4 டீஸ்பூன்,\nவால் நட்ஸ்:1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது).\n(or)1 கைப்பிடி வெனிலா எசென்ஸ்: 1 டீஸ்பூன்,\nஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா, பட்டை பொடி, நட் மக் (Nut mug) பொடி ஆகியவற்றை கலந்து வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் முட்டையை எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடித்து பின் அதில் ஆயில் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து அடிக்கவும்.பின் ஹேண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு கலவையை கட்டியில்லாமல் சேர்க்கவும். கடைசியாக துறுவிய கேரட், நட்ஸ் மற்றும் வால்நட்ஸ் சேர்த்து அந்த கலவையை பிரித்து அதன் மேல் உலர் திராட்சை தூவி அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். வேக வைத்து எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.\nரெட் வெல்வெட் கப் கேக்\nமாதுளம் பழம் மற்றும் ரோஸ் வாட்டர் கப் கேக்\nவாழைப்பழ சாக்லெட் கப் கேக்\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954098", "date_download": "2020-06-02T04:56:11Z", "digest": "sha1:BIH7MNZA5BTOIQAPBJTJABCBQFQ5M5WE", "length": 9293, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலை தேனிமலையில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்டிஓ பேச்சுவார்த்தை | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை தேனிமலையில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்டிஓ பேச்சுவார்த்தை\nதிருவண்ணாமலை, ஆக.22: திருவண்ணாமலை தேனிமலை பகுதியில் தனியார் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் ஆர்டிஓ தேவி பேச்சுவார்த்தை நடத்தினார்.திருவண்ணாமலை- தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தேனிமலை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், பல ஆண்டுகளாக சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், ஒருபிரிவினர் தங்களுக்கு சொந்தமான இடத்தை சுடுகாடாக பயன்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களுக்கு அந்த இடத்தை அளந்து கொடுக்குமாறு வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த ஆண்டு மே 11ம் தேதி வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தேனிமலையில் நிலத்தில் இருந்த புதர்களை அகற்றி, அளக்க முற்பட்டனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நிலத்தை அளக்க விடாமல் மறியலில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. பின்னர், அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், நேற்று அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஜேசிபி மூலம் அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் வந்தனர். தகவலறிந்த ஒரு பிரிவினர், நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆர்டிஓ தேவி, டிஎஸ்பி அண்ணாதுரை, தாசில்தார் அமுலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தினார். நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், அதனை தடுக்கக்கூடாது எனவும் ஆர்டிஓ எச்சரித்தார். இதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.\nசாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்ய இலக்கு\nகாட்டுக்காநல்லூர், ஆரணி, செங்கத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்\nகீழ்பென்னாத்தூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் நெல் மூட்டைகள் கூடுதல் மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை\nதண்டராம்பட்டு அருகே நீர்வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கம்\nபோளூர் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521149", "date_download": "2020-06-02T06:18:51Z", "digest": "sha1:TUOVLFUEC5KKEFEDWYKNWKX6YPZDINBB", "length": 6503, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நிர்மலா சீதாராமனுடம் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: 14வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்துக்கான மானியத்தை விடுவிக்கக்கோரி மனு | SP Velumani meets Nirmala Sitharaman: petition for release of 14th Central Finance Commission for Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநிர்மலா சீதாராமனுடம் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு: 14வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழகத்துக்கான மானியத்தை விடுவிக்கக்கோரி மனு\nடெல்லி: தமிழகத்திற்கான ரூ.4,077 கோடி மானியத்தை விடுவிக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின் தமிழ்நாட்டிற்கான 1196 கோடியே 27 லட்சம் ரூபாய் மானியத்தை விடுவிக்குமாறு கூறினார்.\n3 ஆயிரத்து 781 லட்சம் ரூபாய் அடிப்படை மானியத்தையும் விடுவிக்குமாறு எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார். மும்பை, பெங்களூரு இண்டஸ்டிரியல் கரிடாரை கோவை வரை விரிவுபடுத்த கோரியும் நிர்மலா சீதாராமனிடம் வேலுமணி மனு அளித்துள்ளார். இதேபோல கோவை, டெல்லி இடையே தினசரி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொரோனா பணியால் தினமும் மனஉளைச்சல் இப்படி ஒரு ஆட்டம் போட்டாதானே... டாக்டர்கள் மன அழுத்தமும் போகும்: கர்நாடகாவில் அசத்தல்\nபாலக்காடு அருகே 11 மாத குழந்தை தண்ணீர் வாளியில் விழுந்து பலி\n160 படுக்கைகள் கொண்டவை கொரோனா பயன்பாட்டுக்கு வந்த 10 ரயில் பெட்டிகள்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 70,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.98 லட்சமாக உயர்வு; 5598 பேர் பலி\nசிஏபிஎப் கேன்டீன் உள்நாட்டு தயாரிப்பு உத்தரவை நிறுத்தி வைத்தது மத்திய அரசு\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/actor-vishals-press-release-4/", "date_download": "2020-06-02T05:12:05Z", "digest": "sha1:EE75IKNRHQHXQX6EUCLU3UEX4RXL5LA7", "length": 19330, "nlines": 147, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Actor Vishal's Press Release", "raw_content": "\nஎன்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன் – விஷால் \nபத்திரிகையாளர் சந்திப்பில் இன்று விஷால் பேசியது ,\nஇந்த அணி இங்கு வந்திருப்பதரக���கான காரணம் நல்லது செய்வதற்காக தான். நல்லது செய்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. நளிந்து என்ற ஒரு பிரிவை போக்குவதற்காக தான் இந்த அணி இங்கு அமர்ந்துள்ளார்கள். தமிழ் திரைப்பட உலகில் பொதுவாகவே பல சங்கங்கள் உள்ளன. அதில் நடிகர் சங்கத்தை எடுத்துக்கொண்டால் அவர்கள் அச்சங்க உறுப்பினர்களுக்கு செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் அவர்களை மட்டுமே சேர்ந்து அடையும். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை நாம் செய்யும் நல்ல விஷயங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும். தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் தமிழ் திரையுலகமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த பத்து வருடத்தில் நடக்காததை நடத்தி காட்ட வேண்டும் என்ற ஒரே அடிப்படையில் தான் நான் இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இந்த அணி சார்பாக நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். எனக்கு தலைவர் என்ற விஷயம் எப்போது நியாபகம் வரும் என்றால் கையெழுத்து போடும் போது மட்டும் தான் நியாபகம் வரும் மற்றபடி எனக்கு அது நியாபகம் வராது. நான் தயாரிப்பாளர் சங்கத்தை முன்னேற்ற தான் வந்துள்ளேன் தயாரிப்பாளர் சங்கம் நன்றாக இருந்தால் இந்த திரையுலகம் நன்றாக இருக்கும் என்பது தான் உண்மை. திரையுலகம் நன்றாக இருந்தால் பல குடும்பங்கள் நன்றாக இருக்கும். முன்பெல்லாம் என்னுடைய தந்தையை என்னுடைய படத்தை பார்க்கத்தான் அழைப்பேன். இப்போது நான் அவரிடம் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பேசுவேன். நல்லது பண்ண போகிறேன் என்பேன். அதே போல் இப்போது நடிகர் சங்கத்தில் நடிகர் சங்கம் நிர்வாகிகளோடு இனைந்து நாங்கள் சொன்ன அனைத்து விஷயங்களை எல்லாம் செய்துள்ளோம். அதே போல் நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் அதாவது அடுத்த மாதம் நடிகர் சங்க கட்டிட வேலை துவங்கவுள்ளது. நடிகர் சங்கத்தை பொறுத்தவரை நாங்கள் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம். நான் என்னுடைய தந்தையிடம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்க போகிறேன் என்று கூறியதும். என்னுடைய தந்தை எதற்காக நிற்க போகிறாய் என்று கேட்டார் … என்னுடைய தந்தை “ ஐ லவ் இந்தியா “ என்ற படத்தை எடுத்தார். என் தந்தை மகாபிரபு போன்ற வெற்றி படங்களை எடுத்தவர். என்னுடைய பள்ளி பருவத்தில் என் தந்தை ஒரு Lab யில் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன். அவர் அவர்களிடம் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை நான் செய்த ஒரே தவறு இந்த படத்தை எடுத்தது தான் என்றார். அவர் பிச்சை எடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன் நான் இந்த தேர்தலில் நிற்க காரணம் அதுவாக கூட இருக்கலாம். என்னுடைய தந்தை நடந்த அந்த கஷ்டம் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்காது இனிமேல். நீ தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கிறாய் , உன்னை எதிர்த்து நிற்ப்பது எல்லாம் என்னுடைய நண்பர்கள் தான் , நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர் , தெலுங்குவிலும் உறுப்பினர். நீ இந்த தேர்தலில் நிற்கிறாய் என்றால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் கால் கிரவுண்டோ அல்லது அரை கிரவுண்டோ இடத்தை அளிக்க வேண்டாம். இதை செய்தால் நீ நம் வீட்டிற்கு வா அல்லது , வராதே என்றார் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன். எங்களுடைய வாக்குறுதிகள் பற்றிய அனைத்து விஷயங்களையும் எங்கள் அணி சார்பாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கும் எஸ்.ஆர்.பிரபு கூறுவார் என்றார்.\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணியின் வாக்குறுதிகள் தயாரிப்பாளர் எஸ்.பிரபு மேடையில் கூறியவை ,\nதயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் – வாக்குறுதிகள்\n· வெளியிட முடியாமல் இருக்கும் படங்களை வெளியிடவும், அனைத்து படங்களுக்கும் சாட்டிலைட் உரிமம் மூலமாக லாபம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்\n· அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வந்து சேர வேண்டிய கேபிள் TV வருமானத்தை சரி செய்து, மாதா மாதம் அனைத்து தயாரிப்பாளர்கள் பயன்படும் வகையில் வருமானம் ஈட்டித் தரப்படும்\n· பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாங்க மானியத்தை மாநில அரசுடன் நட்புறவுடன் பேசி தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய மானியத்தை பெற்றுத்தரப்படும்\n· சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து பிரச்சினைகளும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்\n· நலிந்த தயாரிப்பாளர்கள்’ என்ற வார்த்தை தயாரிப்பாளர் சங்க வரலாற்றில் இருந்து அகற்றப்படும்\n· அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வீட்டு மனை வழங்கப்படும். இதற்கான நிதி சங்க வைப்பு நிதியில் இருந்து எடுக்காமல் புதிய வருவாய் ���ூலமாகவே நிறை வேற்றப்படும்\n· யார் எந்த அணி என்ற பாரபட்சம் இல்லாமல், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன் தொகை ரூ.5,000/- ல் இருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தப்படும்\n· தீபாவளி பரிசு ரூ.10,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்\n· பொங்கல் பரிசு ரூ.5,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்\n· சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி நிறுவனர்களில் இலவச கல்வி பெற வழிவகை செய்யப்படும்\n· முந்தைய நிர்வாகிகளைப்போல் சுயநல நோக்கோடும், தொலைநோக்குப் பார்வை அற்றவர்களாகவும் செயல்பட மாட்டோம்\n· ஒரு வருடத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் அனைத்து நிர்வாகிகளும் . இல்லையேல் ராஜினாமா செய்துவிடுவோம்\nவிவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் – விஷால்\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/sangakkara-giving-advice-to-rishabh-pant/", "date_download": "2020-06-02T05:22:57Z", "digest": "sha1:I44RSW3UUR7KN57RU2SMV3OLBAOHEJ3H", "length": 6875, "nlines": 65, "source_domain": "crictamil.in", "title": "சும்மா எதனா குத்தம் சொல்லினே இருக்காதீங்க. அவர்கிட்ட திறமை இருக்கு நிச்சயம் சாதிப்பார் - சங்ககாரா நம்பிக்கை", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் சும்மா எதனா குத்தம் சொல்லினே இருக்காதீங்க. அவர்கிட்ட திறமை இருக்கு நிச்சயம் சாதிப்பார் – சங்ககாரா...\nசும்மா எதனா குத்தம் சொல்லினே இருக்காதீங்க. அவர்கிட்ட திறமை இருக்கு நிச்சயம் சாதிப்பார் – சங்ககாரா நம்பிக்கை\nஇலங்கை அணியின் முன்னாள் இடதுகை ஆட்டக்காரரும், மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவருமான சங்கக்காரா தற்போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பண்ட் குறித்து கருத்து ஒ���்றினை தெரிவித்துள்ளார். அதில் பண்ட் குறித்து சங்கக்காரா கூறியதாவது : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மைதானங்களில் சதமடித்து தனது டெஸ்ட் கேரியரை தொடங்கியவர் பண்ட்.\nஇருந்தாலும் தற்போது அவர் கஷ்டப்பட்டு வருகிறார்.\nபேட்டிங்கிலும் சரி, கீப்பிங்கிலும் சரி அவர் தற்போது கஷ்டப்பட்டு வருகிறார். முதலில் அவரை அவரின் குறைகளை புரியவைத்து அவர் சரி செய்ய வேண்டிய பகுதிகளை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மேலும் அவரை அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு சுதந்திரமாக விளையாட வைக்க வேண்டும்.\nஏனெனில் தனது மீது இருக்கும் அழுத்தத்தை அவர் உணர்ந்தால் அவரால் சிறப்பாக விளையாட முடியாது. எனவே அவருடன் கலந்து பேசி அவருடைய பேட்டிங்கில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து அவரை அவரது போக்கில் சுதந்திரமாக விளையாட விட்டால் அவர் நிச்சயம் தனது பொறுப்பினை உணர்ந்து சிறப்பாக செயல்படுவார்.\nமேலும் அவர் ஒரு இளம் வீரர் அவரிடம் ஏகப்பட்ட திறமைகள் உள்ளன. அதனை நிச்சயம் அவர் வெளிக்கொணர்வார். ஒரு விக்கெட் கீப்பராக அவர் ஸ்டம்பிற்கு பின்னால் கீப்பராக நிற்பதற்கு ஏகப்பட்ட தன்னம்பிக்கை வேண்டும் எனவே கீப்பிங் டெக்னிக்கில் மேலும் சில விடயங்களை அவர் கற்றுக்கொண்டு அதனை செயல்படுத்தினால் அவர் பெரிய ஆளாக வருவார் என்று சங்கக்காரா கூறியது குறிப்பிடத்தக்கது.\nடோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து அனிருத்தின் “கொலவெறி பாடலுக்கும் டிக் டாக்” செய்த வார்னர் – வைரலாகும் வீடியோ\n2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இவர் மட்டும் ஆடியிருந்தா நாங்கதான் ஜெயிச்சிருப்போம் – சங்கக்காரா பேட்டி\nஎனது சிரிப்பிற்கு பின்னால் இருந்த சோகத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா 2011 உலககோப்பை நினைவுகளை பகிர்ந்த – சங்கக்காரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/23", "date_download": "2020-06-02T05:30:57Z", "digest": "sha1:BGKMSSQAATE2KXGZO7EWOCRSIEAUXDWU", "length": 7594, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுலவர் என்.வி. கலைமணி 21\nவழக்கப் பண்பாலும், அந்தப் பெண் அனைவருடைய நன் மதிப்பையும�� பெற்று வளர்ந்தாள்.\nமீராவின் நேர் கொண்ட பார்வையினையும், நிமிர்ந்த தன்மான நடத்தையினையும், எதற்கும், எவருக்கும் அஞ்சாத நக்கீரன் பண்பதனையும் கண்ட அவளுடன் படிக்கும் சக மாணவர்கள், அவளை ஒரு ராஜகுமாரி என்றே அழைத்து வந்தார்கள்\nஅவரது தோற்றமும், தோல் பளபளப்பு நிறமும், அகண்ட நெற்றியும் அறிவார்ந்த சிந்தனைப் போக்குகளும், சக மாணவ, மாணவியர் மட்டுமல்லர், எவர் பார்த்தாலும் ராஜகுமாரி என்றே அழைப்பார்களே தவிர, மீரா என்பதையே மறந்து விடுவார்கள். ஏனென்றால் ஓர் அரச குமாரிக்கு அல்லது இளவரசிக்குரிய தோற்றம் என்னவோ, அதற்கான காரணங்கள் என்னென்னவோ, அவை அத்தனையும் மீராவிடம் புல் நுனியின் பனித் துளியில் தோன்றும் காட்சி போல காண்பார்கள்.\nஆனால், அரச குமாரிகளில் யாரும் தனது பணிகளைத் தான்ே செய்து கொள்ள மாட்டார்கள் இல்லையா இதுதான்ே இளவரசிகள் இயல்பு கேளிக்கை, பகட்டு, படாடோபம், ஆடல் - பாடல்கள் ஆகியவைதான்ே அவர்களது பொழுது போக்கு இதுதான்ே இளவரசிகள் இயல்பு கேளிக்கை, பகட்டு, படாடோபம், ஆடல் - பாடல்கள் ஆகியவைதான்ே அவர்களது பொழுது போக்கு அதனாலே, பெரும் பொழுதை மேற் சொன்னவற்றிலேயே அவர்கள் காலம் கழிப்பார்கள்\nஆனால், இந்த அரச குமாரியோ ஒரு விநாடியைக் கூட வீணாக்கமாட்டார் எப்போதும் - ஏதோ ஒரு சிந்தனை:சுறு சுறுப்பு; பரபரப்புச் செயல்களிலேயே மிதந்து கொண்டிருப்பார்\nபத்து அல்லது பன்னிரன்டு வயது இருக்கும் மீராவுக்கு மீரா படித்து வந்த பள்ளியில் மாணவர்களுக்கும் - மாணவிகளுக்கும் இடையே ஓர் ஒழுங்கீனத் தகராறு உருவாகி, வாய் வாதங்களால் முற்றிப் பெரியதாகி, பெண்கள் ஓர் அறைக்குள் ஓடிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு பயந்த சுபாவங்களோடு ஒளிந்து கொண்டிருந்தார்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/science/03/185135?ref=archive-feed", "date_download": "2020-06-02T05:07:45Z", "digest": "sha1:3XUT2LGOGCMODHKY64MWLZH3762ORNSC", "length": 6674, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "விண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்��் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nவானிலாளர்கள் மர்மமான, சக்தி வாய்ந்த வரைவான ரேடியோ சமிக்ஞைகள் புவியை வந்தடைவதை கண்டுபிடித்துள்ளனர்.\nஇது அறியப்பட்ட ஆண்டு, மாதம், திகதி கொண்டு FRB 180725A எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇதில் ஆச்சர்யமான விடயம் யாதெனில் அதிகளவான சமிக்ஞைகள் ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணில், அதாவது 580 MHz இல் இருப்பதாகும். இதுவே முதலில் அறியப்பட்டுள்ள 700 MHz இலும் குறைவான சமிக்ஞையாகும்.\nவிஞ்ஞானிகள் இவ்வகை சமிக்ஞைகள் நியுத்திரன் நட்சத்திரங்களிலிருந்து வெளிவரலாம் என அனுமானிக்கின்றனர்.\nஆனாலும் இதுவரையில் இதற்கு காரணமான நிகழ்வை விஞ்ஞானிகளால் இனங்கானமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/lets-congratulate-you-thank-you", "date_download": "2020-06-02T03:44:15Z", "digest": "sha1:QCWITNFVPIWB35ZLLBRNAHE5SIX5NB7Z", "length": 8684, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "இப்படியும் வாழ்த்தலாம்... நன்றி சொல்லலாம்... | Let's congratulate you ... thank you ... | nakkheeran", "raw_content": "\nஇப்படியும் வாழ்த்தலாம்... நன்றி சொல்லலாம்...\nவந்தனம் வந்தனம். நாங்களும் இந்த சினிமாவுக்கு வந்தனம் கூறி வர்றோங்க. காடு மல மேடு கடந்து காடோடியா வாழ்ந்த வாழ்க்கைய படமா உங்க முன்ன கொண்டு வரோம். எங்க படத்து பேரு \"தொரட்டி'ங்க. பட்டுன்னு புரியலன்னா சொல்றோங்க விளக்கம். கிடை போடும் கீதாரி கிடை காவல் காக்கும் ஆயுதம் தாங்க தொரட்டி. வெட்டவெளி... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"குணச்சித்திரம்னா ரெடி'' -லதா ராவ் சிக்னல்\nநான் ரொம்ப பிஸி'' சொல்றது நந்திதா\nஇதயத்தை அதிர வைக்கும் இசை ஆல்பம்\n''தளபதி, என் ஆருயிர் நண்பா..'' - விஜய் குறித்து நெகிழ்ந்த நடிகர் ஸ்ரீமன்\n''அதிர்ச்சியடைந்தேன், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்'' - அனிருத் இரங்கல்\nஎஸ்.வி சேகர் கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhalikka-ingu-neramillai-song-lyrics/", "date_download": "2020-06-02T03:47:14Z", "digest": "sha1:2W52QLRHX6CHG35W7IX4YNCXEN2XOO73", "length": 5099, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhalikka Ingu Neramillai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் நான்சி வின்சென்ட்\nஇசையமைப்பாளர் : அம்ரிஷ் கணேஷ்\nஆண் : காதலிக்க இங்கு\nஆண் : முழு வாழ்வை ஒரு நாளில்\nபெண் : காதலிக்க நேரம்\nநாளை என்றே ஒன்று மண்ணில் இல்லையே\nபெண் : அலுவல்கள் நூறென்று\nஆண் : காதல் தித்திக்கும்\nபெண் : உன்னோடு நாளும்\nஆண் : கொல்லாதே காதலியே….\nஆண் : நேரம் இல்லையே…ஏ….\nகாதலிக்க நேரம் இல்லையே ……ஏ….ஏ…..\nபெண் : காதலிக்க நேரம்\nஆண் : காதலிக்க இங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/google-buzz/", "date_download": "2020-06-02T04:17:54Z", "digest": "sha1:X7TSRTT6GFT27RVC4IZYLGVIU2NZZOCU", "length": 3732, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "Google buzz – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக்\t Mar 4, 2010\nகூகல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய பஸ்ஸ் எனும் சோசியல் வசதியில் ஒரு மிகப்பெரிய தவறு இருந்ததை பஸ்ஸ் அறிமுகமான இரண்டாம் நாளே கண்டுபிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களால் கண்டனம் தெரிவிக���கப்பட்டது.என்ன தான் தவறு அது\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87230.html", "date_download": "2020-06-02T04:14:44Z", "digest": "sha1:ZH3R4XOLNHAXVCFMPL7ZX24QKRV2BJXE", "length": 5614, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மிஷ்கின், சிம்புவுடன் கூட்டணியில் வடிவேலு!?…!! : Athirady Cinema News", "raw_content": "\nமிஷ்கின், சிம்புவுடன் கூட்டணியில் வடிவேலு\nசிம்பு நடிப்பில் மிஷ்கின் இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்த சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவிடம் இயக்குனர் மிஷ்கின் கதை சொல்லியிருப்பதாகவும், அந்த கதை பிடித்து போனதால் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதுப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய மிஷ்கின் தற்போது சிம்புவுடன் இணைய போவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் வடிவேலுவும் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக வடிவேலுவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் வடிவேலு ‘இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பில் சரிவர கலந்து கொள்ளாததால் அவர் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. அதை மீறி வடிவேலு நடிக்க சாத்தியப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nலூசிபர் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்..\nநான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும்- ராகவா லாரன்ஸ்..\nபாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி..\nபாடலாசிரியர் யோகேஷ் கவுர் திடீர் மரணம்..\nசமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்..\nபெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்..\nமாஸ்டர் டிரைலர் எப்படி இருக்கும் தெரியுமா… மாளவிகா மோகனன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/01/38-pray-for-as-you-wish.html", "date_download": "2020-06-02T05:09:00Z", "digest": "sha1:KAKV3AVSLVFZ7SLAVQV4EUHDBBH7BU6D", "length": 66856, "nlines": 639, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: உள்விதி மனிதன் பாகம்: 38 நீ நினைப்பதை நடக்கச் செய்யும் உள்விதி மனிதன் - A PRAY FOR AS YOU WISH", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (231)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (130)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nஉள்விதி மனிதன் பாகம்: 38 நீ நினைப்பதை நடக்கச் செய்யும் உள்விதி மனிதன் - A PRAY FOR AS YOU WISH\nபாகம்: 38 நீ நினைப்பதை நடக்கச் செய்யும் உள்விதி மனிதன் கூறும் பிராத்தனை\n மீண்டும் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். நான் உனக்குக் கொடுத்திருக்கும் அற்புதமான மனிதப் பிறவி எங்கிருந்து வந்தது தெரியுமா ஒரு அணுவிலிருந்து வந்தது என்கிற உண்மையை விஞ்ஞானம் ஆதாரப்பூர்வமாக நிருபித்துள்ளது. இந்த தருணத்தில் ஒன்றை மட்டும் எண்ணிப் பார். உனது பிறப்பு ஒரு 'அணு ' வாகவே இருந்திருந்தால் அதாவது பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஏதாவது ஒரு நுண்ணுயூயிரி போல் படைக்கப்பட்டிருந்தால் என்னுடைய அதிசய படைப்புகளை யார் அனுபவிப்பது ஒரு அணுவிலிருந்து வந்தது என்கிற உண்மையை விஞ்ஞானம் ஆதாரப்பூர்வமாக நிருபித்துள்ளது. இந்த தருணத்தில் ஒன்றை மட்டும் எண்ணிப் பார். உனது பிறப்பு ஒரு 'அணு ' வாகவே இருந்திருந்தால் அதாவது பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஏதாவது ஒரு நுண்ணுயூயிரி போல் படைக்கப்பட்டிருந்தால் என்னுடைய அதிசய படைப்புகளை யார் அனுபவிப்பது யார் இந்த உலகத்தைக் காப்பது யார் இந்த உலகத்தைக் காப்பது அல்லது இந்த உலகம் என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பார்.\n இவ்வளவு பரந்த பெரிய உலகத்தில் விதவிதமான படைப்புகளை விதவிதமான வடிவத்தில், பலதரப்பட்ட நிறத்தில், பலவிதமான அசைவுகளில், எண்ணற்றச் செயல்களில், எல்லாவித சூழ்நிலைகளில் வாழும் பல ஜீவராசிகளைப் படைத்திருக்கிறேன். படைத்துக்கொண்டும் இருக்கிறேன். இந்த பிரபஞ்சத்தில் எங்கும் இல்லாத அதிசயமானதை இந்த உலகில் உனக்காக நிகழ்த்திக் கொண்டு வருகிறேன். இந்த ஜீவ அதிசயம் நீ வாழும் இந்த உலகில் தவிர இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களிலோ, மற்ற கோள்களிலோ இன்னும் வேறு எந்த இடத்திலோ, மூலைமுடுக்குகளிலோ இருக்க முடியாது. அப்படி உருவாக்கவும் முடியாது. ஒருவேளை அவ்வாறு யாராவது சொல்வார்களேயானால் அதில் உண்மை இருக்காது. வெறும் கற்பனை மற்றும் ஊகத்தில் அடிப்படையில் தான் இருக்கும். ஒரு வகையில் அது மக்களை ஏமாற்றும் செயலும் ஆகும். அதை நம்பவே நம்பாதே\n நான் உன்னை படைத்திருப்பதன் மகிமை விளங்கிவிட்டதா அதாவது நானோ அல்லது என்னைப்போல மனமுள்ளவர்களோ உன்னிடமிருந்து வாங்குவதைக் காட்டிலும் உனக்கு பன்மடங்கு கொடுப்பதில் தான் பேரானந்தம் இருக்கும். அதாவது உன்னிடத்தில் தட்சணையாக, காணிக்கையாக பணம், நகை கேட்கும் எவரும் ஆசாமிகள் தான். அவர்களிடத்தில் உன்னிடம் இருக்கும் சிறு செல்வத்தை கொடுத்து ஏமாந்துவிடாதே.\n ஒரு 'செல்' ஆன்ம உயிரிலிருந்து இந்த உலகத்தை அனுபவிக்கத் தக்க ஜீவ ஓட்டமுடைய மனிதனாக மாற்றியிருக்கிறேனே அந்த வித்தையை நீ கோடிக்கணக்கான வருடங்கள் ஆராய்ச்சி செய்தாலும் அதன் சூட்சமம், ஜீவ ரகசியம் உனக்கு எட்டாது. உனக்கு தெரியவும் வராது. உனக்கு வெளியே கோடிக்கணக்கான கிலோமீட்டருக்கப்பால் இருக்கும் கோள்களையோ, நட்சத்திரத்தையோ உன்னால் காணமுடியும். ஆனால் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனை காண்பதற்கு அல்லது இந்த ஜீவ ஓட்டத்தின் ரகசியத்தை அறிவதற்கு உன்னால் முடியவே முடியாது. ஆனால் அதற்கும் வழி இருக்கின்றது.\n இதோ எனது ஜீவ ரகசியம் அறிய உதவும் வழி. மனிதா, இந்த மனிதன் எப்போது மண், பொன், பொருள், பணம் மீது மோகம் கூடியதோ அல்லது அவைகளுக்கு நீ எப்போது அடிமையானாயோ அன்றிலிருந்து நான் உன்னடமிருந்து விலக ஆரம்பித்து இப்போது கண்காணாப் பொருள் போல ஆகிவிட்டேன். உனது சுயநலம் அதிகமாகி பொதுநலம் குறைந்துவிட்டது. அதாவது சுயநலம் எப்போது இந்த பூமியிலிருந்து விடை பெறுக��ன்றதோ அன்றிலிருந்து நான் உனது கண்ணுக்குத் தெரிவேன். நீ நினைத்த படி அனைத்தும் நடக்கும். உனது ஆயுளும் கூடும். எனது படைப்புகளத்தனையும் நீ அனுபவிக்கலாம். அதுவரை என்னை காட்டுவதாக யார் சொன்னாலும் அது உண்மை இல்லை.\n நான் சுயநலம் கருதாது உனக்காக அனைத்தும் கொடுத்தது போல் நீயும் சுயநலம் மனதில் கொள்ளாமல் மற்றவர்களுக்கு நல்லவழியில் வாரி வாரி கொடுத்து காக்கவேண்டும் என்று தான் உனக்குள் புகுந்துகொண்டு நான் ஆன்ம ஓட்டமாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.\nஇந்த பிரார்த்தனையை தினமும் செய்தால்\n தினமும் என்னை கவனி. எனது ஜீவ ஓட்டத்தை உணர்ந்து கொள். ஒருவேளை நீ என்னை வேண்டி பிரார்த்தனை செய்ய பிரியப்பட்டால் அல்லது எனக்கு நன்றிக்கடன் செலுத்த ஆசைப்பட்டால் இவ்வாறு பிரார்த்தனை செய். உனக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்தும், உன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டும் இருப்பேன்.\nஎனக்குள் இருக்கும் உள் மனிதனே எனக்கு எவ்வித பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள். அப்படி வந்தாலும் அதை சுமூகமாகத் தீர்க்கும் அறிவையும், பலத்தையும் எனக்குக் கொடு. எல்லோருக்கும் நன்மை செய்யும் செயல்களைச் செய்ய என்னுடன் துணையாய் இரு. பலருடைய வாழ்வைக் காப்பாற்றும் வல்லமையும், பாக்கியமும் கொடு. அனைவருக்கும் உடல் ஆரோக்கியமான உடல் நலத்தைக் காத்திட எனக்கு நல்லவழி காட்டு. வறுமையால் வாடுபவர்களுக்கு பசிக்கு உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் கொடுப்பதற்கு அருள் செய். ஓயாமல் எனது ஜீவனுக்காக என்னுள் துடித்துக்கொண்டிருக்கும் இதயமே எனக்கு எவ்வித பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள். அப்படி வந்தாலும் அதை சுமூகமாகத் தீர்க்கும் அறிவையும், பலத்தையும் எனக்குக் கொடு. எல்லோருக்கும் நன்மை செய்யும் செயல்களைச் செய்ய என்னுடன் துணையாய் இரு. பலருடைய வாழ்வைக் காப்பாற்றும் வல்லமையும், பாக்கியமும் கொடு. அனைவருக்கும் உடல் ஆரோக்கியமான உடல் நலத்தைக் காத்திட எனக்கு நல்லவழி காட்டு. வறுமையால் வாடுபவர்களுக்கு பசிக்கு உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் கொடுப்பதற்கு அருள் செய். ஓயாமல் எனது ஜீவனுக்காக என்னுள் துடித்துக்கொண்டிருக்கும் இதயமே ஒவ்வொரு வினாடியும் எனது நலத்திற்க்காக பாடுபடும் இந்த ஜீவ உடம்பே ஒவ்வொரு வினாடியும் எனது நலத்திற்க்காக பாடுபடும் இந்த ஜீவ உடம்பே நீ உள்ளே இருந்துகொண்டு எனக்கு அனைவருக்கும் உதவிகள் செய்யும் ஆற்றலும், துணிவும் கொடு. தீமைகளை தீயிலிட்டுப் பொசுக்கி நன்மைகளைப் பெருக்கி புதிய உலகம் செய்வதற்கு என்னைப் போல அனைவருக்கும் வழிகாட்டு. தீயவர்களை அடையாளம் கண்டு அவர்களை நல்வழிபடுத்தி, அவர்களுக்குள்ளே இருக்கும் உயிர் ஓட்டத்திற்குப் புத்துணர்ச்சி கொடுப்பதோடு புது வாழ்வும் கொடு. அனைவரும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எனக்கு எப்போதும் துணைபுரிவாயாக நீ உள்ளே இருந்துகொண்டு எனக்கு அனைவருக்கும் உதவிகள் செய்யும் ஆற்றலும், துணிவும் கொடு. தீமைகளை தீயிலிட்டுப் பொசுக்கி நன்மைகளைப் பெருக்கி புதிய உலகம் செய்வதற்கு என்னைப் போல அனைவருக்கும் வழிகாட்டு. தீயவர்களை அடையாளம் கண்டு அவர்களை நல்வழிபடுத்தி, அவர்களுக்குள்ளே இருக்கும் உயிர் ஓட்டத்திற்குப் புத்துணர்ச்சி கொடுப்பதோடு புது வாழ்வும் கொடு. அனைவரும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எனக்கு எப்போதும் துணைபுரிவாயாக\n இந்த உலகில் எத்தனையோ நல்ல புத்தகங்கள், பல நல்ல விசயங்கள் பலவித வடிவில் நிறைந்துள்ளன. அனைத்தையும் படிப்பதற்கு உனது ஆயுள் போதாது. அப்படியிருந்தும் ஏன் அனைவரும் நல்லவர்களாக இருக்கவில்லை. ஏனென்றால் கெட்டவர்களால் மட்டுமே மக்களுக்குப் பிடித்தாற்போல் பலவித வேசங்களைப் போட்டுக்கொண்டு மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடுவார். அதற்குக் கவர்ச்சிகள் அதிகம். அதனால் அதில் மயங்கி ஏமாறுபவர்கள் இருக்கிறார்கள். ஏன் அழிபவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் கெட்ட செயல்கள் தாங்களாகவே ஈடுபடுவது கிடையாது. அப்படி ஈடுபட்டாலும் அவருக்கு பலன் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் அதிக பலன் தரும் தீய செயல்கள், அதை செய்பவருக்கு சொற்பமான பலனையும் அதை ஏவுபவர்களுக்கு கிட்டத்தட்ட முழுமையான பலனையும் தரும். ஏனென்றால் அதை ஏவுபவர்கள் பெரிய பதவியில், அந்தஸ்தில், பணபலத்தில் அதிகம் இருப்பவர்களாகவே இருப்பார்கள். மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கு பழிகள் மற்றும் தண்டனைகளிருந்து தப்பித்துக்கொள்ள வழிகள் தெரியும்.\n உனக்குப் பொதுவாக யார் என்ன நல்லது சொன்னாலும், எத்தகைய மாமனிதர்கள் தன் இனிய அன்பான வழியில் நல்லவற்றை உன் மண்டையில் ஏற்ற நினைத்தாலும், பல புத்த���ங்களைப் படித்துக் காட்டினாலும், பலவாறு விசயங்களைத் தெரிந்து அவைகளைச் சொன்னாலும் அவைகள் எல்லாம் உனக்குள் நுழைந்துவிடாது. செயலும் செய்து விடாது. அதாவது மனிதா எந்த ஒரு வேலையும் அல்லது செயலும் நீ மனது வைத்தால் தான் உன்னால் செய்யமுடியும். அதுவும் சாதாரணமாக ஒரு முறை நினைத்தால் உன்னால் அச்செயல் செய்ய முடியாது. முதலில் அச்செயல் செய்வதற்கு உனது மனம் ஆசை படவேண்டும். பிறகு ஏற்றுக்கொள்ள வேண்டும். செய்வதற்கு ஆர்வம் வேண்டும். அதற்கு அறிவு, ஆற்றல், துணிவு ஏற்படவேண்டும். அதன் பிறகு தன்னம்பிக்கையும் , உந்து சக்தியும் இருந்தால் அச்செயல் வெற்றி பெறும். அப்படிச் செய்யும் செயல் பலருக்கு நன்மை தரும் செயலாக இருப்பின் அனைவருக்கும் நலம்.\n அப்படி இருக்கும்போது வெறும் பணத்திற்காகவும், பேராசை, சுயநலம் மற்றும் பிறரை பழிவாங்குவதற்கு எந்த ஒரு செயலையும் செய்துவிடாமல் உன் மனதைப் பார்த்துக் கொள். ஒரு சிலர் உனது நல்ல எண்ணகளுக்கு தீய பாடம் சொல்லுவார்களேயானால் அவர்களிடமிருந்து விலக்கிக்கொள். அல்லது துணிச்சலோடு அவர்களை எதிர்கொண்டு திருத்துவதற்குப் போராடு. உனது வெற்றிக்கு இந்த உள்விதி மனிதன் எப்போதும் துணையிருப்பான்.\n எந்த ஒரு செயலும் உன்னால் செய்து முடிக்க இயலும். அத்தகைய வல்லமை உன்னுள் இருக்கின்றது. அதுவும் இந்த உள்விதி மனிதனின் ஆன்ம ஓட்ட செயலில். அதை நல்ல முறையில் பலருக்கு நன்மை தரும் விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை. அதை உனக்குள் இருந்துகொண்டு உன்னை நல்லவழியில் நடத்தி மற்றவர்களுக்கு நீ ஒரு முன்னுதாரணமாக திகழ வைக்கவே உனக்குள் எனது ஜீவ ஓட்டம் ஓடுகின்றது. எனது ஆற்றல் காட்டும் நேரம் வந்துவிட்டது. நீ நினைக்கும் காரியம் நிறைவேறும் காலம் வந்துவிட்டது. அதற்கு நல்லதை செய்\nஉள்விதி மனிதனின் ஆன்ம ஓட்டம் இன்னும் தொடரும்.\nLabels: பாகம்: 38 நீ நினைப்பதை நடக்கச் செய்யும் உள்விதி மனிதன் - A PRAY FOR AS YOU WISH\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி ���ள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள�� மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வ���ழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண���ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% ���க்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள் ...\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை '...\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை CONFI...\nவிட்டில் பூச்சி மனிதர்கள் -DON'T GO TO DANGER WAY....\nஇருக்கும் போது இல்லாது போல் இரு IF YOU HAVE, ASSU...\nஒன்றிருந்தால் உண்டாகும் மகிழ்ச்சி 'ONE' IS ENOUGH...\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ... புதுக்கவிதை - TYPES O...\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்...\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான...\nகவலைகளை அழிக்கும் வழி - ஆசை நிறைவேறும் வழி - A WA...\nSWOT இருந்தால் உங்களுக்கு பெரிய பதவி கிடைப்பது உறு...\nஉள்விதி மனிதன் பாகம்: 40 ஓருயிருக்குள் ஒரே ஒரு ஜீவ...\nநிம்மதியான, அமைதியான தூக்கத்திற்கு ஒரு எளிய வழி ...\nஉங்களுக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைக்கும் YOU WI...\nஉன்னால் முக்காலத்தையும் வெல்ல முடியும் - YOU CAN D...\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன் - புதுக்கவிதை YOU ARE BO...\nபணம் பேசுகிறது (புதுக்கவிதை ) -IF MONEY TALKS\nஉள்விதி மனிதன் பாகம்: 39 நீ தான் பூமி, உன்னை சுற்...\nஉள்விதி மனிதன் பாகம்: 38 நீ நினைப்பதை நடக்கச் செய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarasvatam.in/ta/2015/10/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2020-06-02T05:37:36Z", "digest": "sha1:LSWNPLBHG2GAV25XTOMOWFT2QTXIPBPA", "length": 9365, "nlines": 78, "source_domain": "sarasvatam.in", "title": "சுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – காகிதம் |", "raw_content": "\nசுவடிகளுக்கான எழுதுபடு பொருட்கள் – காகிதம்\nபாரதத்தில் பயன்படுத்தப்பெற்ற சுவடிகளுக்கான மூன்றாவது முக்கியமான எழுதுபடு பொருள் காகிதமாகும். பொதுவாகக் காகிதத்தைச் சீனத்தைச் சேர்ந்த சாய் லுன் என்பவர் பொயு 105 இல் கண்டறிந்ததாகவும் அதன் பிறகு முகலாய அரசர்களால் இந்தியாவில் அறிமுகப் படுத்தப் பெற்றதாகவும் கருத்துண்டு. ஆனால் காகிதம் இந்தியாவிலேயே கண்டு பிடிக்கப்பெற்றதென்று கருதவும் சில சான்றுகள் உள்ளன.\nஅலெக்ஸாண்டரின் தளபதியான நியர்கோஸ் தனது குறிப்பில் இந்தியர்கள் எழுதுவதற்காக பஞ்சினாலான காகிதத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளான். இந்தக் குறிப்பு சரியாயின் சீனர்களுக்கு முன்னமேயே இந்தியர்கள் காகிதத்தைக் கண்டுபிடித்ததாகக் கொள்ளவியலும்.\nபத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த போஜன் எழுதிய ப்ரசஸ்தி ப்ரகாசிகை என்னும் நூல் சுவடிக்கான ஏட்டில் எழுதும் முறைகளைக் குறிப்பிடுகிறது. இடது பக்கத்திலிருந்து விடவேண்டிய இடம், மடிக்கும் முறை, முதல் பக்கத்தைத் தங்கத்தால் அலங்கரிப்பது முதலிய குறிப்புக்கள் காகிதத்திற்கே பொருந்திவருமேயன்றி ஓலைச் சுவடிக்கோ அல்லது பூர்ஜ பத்ரத்திற்கோ பொருந்தி வராது.\nவ்யாஸ ஸம்ஹிதை என்னும் நூல் பின்வரும் குறிப்பைத் தருகிறது.\nஎழுதுவதற்கு முன்னர் அதற்கான முன்மாதிரியை பலகையிலேயோ அல்லது பூமியிலேயோ எழுதிப் பார்க்க வேண்டும். திருத்தங்களைச் செய்த பிறகு பத்ரத்தில் எழுதவேண்டும். இங்கு பத்ரம் என்னும் சொல் காகிதத்தையே குறித்தாதல் வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். காரணம் ஓலைச்சுவடி, பூர்ஜ பத்ரம் ஆகியவை கிடைத்தற்கெளியவை. அவற்றில் எழுதுதற்கு இத்தகைய சரிபார்த்து எழுதும் வழக்கம் தேவையில்லை. ஆகவே இந்த பத்ரம் காகிதத்தையே குறிக்கும் என்று கருதுகின்றனர்.\nபிற சில அறிஞர்களும் காகிதம் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பெற்றதாகக் கருதுகின்றனர்.\nஆனால் எட்டாம் நூற்றாண்டு வரை காகிதத்தைக் குறிக்கும் சொல் வடமொழியிலில்லை. எட்டாம் நூற்றாண்டில்தான் சயபத்ரம் என்னும் சொல் கிடைக்கிறது. காகலம், காகஜம், காகதம் ஆகிய சொற்களும் காகிதத்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன.\nபிஹாரில் உள்ள காகஜிபுரம் ஆகிய சிற்றூர்கள் காகிதம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் என்று கருதுகின்றனர்.\nசில முக்கிய காகித சுவடிகள்\nகாகிதச் சுவடிகளில் மிகப்பழமையான சுவடி பாட்னாவில் உள்ள குதாபக்ஷ் கீழை நூலகத்திலுள்ளது. கஜல் பாடல்கள் எழுதப்பெற்றுள்ள இந்தச் சுவடி பொயு 816 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக நிர்ணயிக்கப்பெற்றுள்ளது.\nராஜஸ்தான் கீழைச் சுவடியகத்தில் உள்ள த்வன்யாலோக லோசனம் என்னும் ப்ரவரையப்பெற்ற படங்களோடும் உள்ளன. தஞ்சாவூர் ஸரஸ்வதி மஹாலிலுள்ள பகவத் கீதையின் சுவடியொன்று 5க்கு 3.8 செ.மீ என்னும் குறுகிய அளவில் அமைந்துள்ளது.\nசுவடியியல் இந்தியா, காகிதம், சீனா, சுவடி, நியார்கோஸ், பட்னா. permalink.\n← காளஹஸ்தி கல்வெட்டில் கண்ணப்ப நாயனார்\nஎல்லோரா குடைவரையின் மத்தவாரணீ →\nராஜேந்த்ர சோழனின் அமைச்சரின் பெயர்\nமல்லையின் தவச்சிற்பத் தொகுதி – ஒரு மீளாய்வு\nகாஞ்சி காமாக்ஷி கோயிலில் ராஜஸிம்ஹ பல்லவனின் புதிய கல்வெட்டு\nShyam on இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை\nShyam on லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பாண்டியன்\nKaleesan Rajagopal on நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி\nN Murali Naicker on வேறுமாநிலத்தைச் சேர்ந்த இரு சோழ தளபதிகள்\nச.இரமேஷ் on நந்தி மஹாகாளர்களின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/05/blog-post_39.html", "date_download": "2020-06-02T06:19:32Z", "digest": "sha1:LIRMM5KHMLDUME2DEC2DNOTTOXLYUGXF", "length": 14279, "nlines": 302, "source_domain": "www.asiriyar.net", "title": "கரோணாவிற்கு பிறகான ஆசிரியர்கள், பள்ளிகள் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? - Asiriyar.Net", "raw_content": "\nHome Corona SCHOOL கரோணாவிற்கு பிறகான ஆசிரியர்கள், பள்ளிகள் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்\nகரோணாவிற்கு பிறகான ஆசிரியர்கள், பள்ளிகள் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்\nகொரோணாவின் தாக்கம் குறைந்ததும் அவ்வளவு எளிதாக ஜனவரி வாழ்க்கைக்கு திரும்ப இயலாது. குறைந்தது ஒரு வருடத்திற்காவது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் உள்ளது. அதற்குள் மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.\nசரி, பள்ளிகளை ஜூன் முதலே திறக்க மாநில அரசுகள் ஆயுத்தமாகியுள்ளன. குறைந்தது ஆகஸ்ட் மாதம் வரையில் பொறுமை காப்பதில் எந்த பிழையும் இருக்கப்போவதில்லை. கல்லூரிகளே ஆகஸ்ட்டில் துவங்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. பள்ளிகள் திறந்தாலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். என்னவெல்லாம் செய்ய வேண்டும்\n1. வகுப்பறைகளை மாற்றி அமைக்க வேண்டும். மாணவர்களை ஒரு டேபிளுக்கு ஒருவர் என்ற ரீதியில் அமர வைக்க வேண்டும். ஒரு மேஜைக்கும் அடுத்த மேஜைக்கும் போதிய இடைவெளியும் அமைய வேண்டும்.\n2. நடுநிலைப்பள்ளி எனில் எல்லா வகுப்புகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதில் சிக்கல் இருக்கலாம். 1,3,5,7 வகுப்புகளை காலை வேளையும் மதியம் மற்ற வகுப்புகளுக்கும் நடத்தலாம். நிறைய குழந்தைகள் ஒரே நேரத்தில் பள்ளியில் இருப்பதை குறைக்கும், வகுப்பறைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது திங்கள், புதன், வெள்ளி சில வகுப்புகள் மட்டும் பள்ளிக்கு வர வைப்பதும் மற்றவர்களை செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வர வைக்கலாம்.\n3. கழிவறைகளில் கூடுதல் கவனம் தேவை. பெரும்பாலான பள்ளிகளில் இந்த சிக்கல் வரும். ஒரே ஒரு கழிவறை கொண்ட பள்ளிகளில் சீராக சுத்தம் செய்ய ஏற்பாடு இருக்க வேண்டும்.\n4. பள்ளிப்பேருந்து எனில் ஒரு வரிசையில் ஒரு குழந்தை மட்டுமே இருக்கவேண்டும். இதனை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் (அருகமைப் பள்ளியின் அவசியத்தை இப்போதாவது உணர வேண்டும்)\n5. வகுப்புகளுக்கு இடையே நடக்கும் இடைவேளைகளை ஒரே நேரத்தில் விடக்கூடாது. குழந்தைகள் ஒன்று கூடுவதை இது தவிர்க்கும்.\n6. ஏற்கனவே NCERT இனி ஒரு வருடத்திற்கு காலை ���ழிபாடு, விளையாட்டுகள், கூட்டாக செயல்படும் விழாக்களை தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்னர் நீண்ட பட்டியலையும் தயாரித்து வருகின்றது.\n7. சீரான நேரத்தில் கை கழுவுதலை ஆறு மாதத்திற்கேனும் செய்ய வேண்டும். அதனைப்பற்றி பள்ளி குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளியிலும் சானிடைசர், தண்ணீர் ஆகிய பொருட்களை ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.\n8. கரோணா பற்றிய விழிப்புணர்வு படங்களையும் செய்திகளையும் மாநில அளவில் தயாரித்து பள்ளி சுவர்களிலும் வகுப்பறைகளிலும் ஒட்ட வேண்டும், வரைய வேண்டும்.\n9. SMCக்களில் பொறுப்பினை கூட்ட வேண்டும். பெற்றோர்கள் பள்ளியின் சுகாதாரப்பணிகளை மேற்பார்வை செய்வதோடு அதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும்.\n10. இணைய வகுப்புகளை எப்படி துணைப்பாடங்களாக பயன்படுத்த இயலும் என்பதனை ஆராய வேண்டும். எல்லோருக்கும் துணைக்கருவிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதனை வரும் காலங்களில் தவிர்க்க இயலாமல் போகலாம். 7% சதவிகித வீடுகளில் தான் இணைய வகுப்புகளுக்கு ஏற்பாடு இருக்கின்றது என்ற சூழலையும் மாற்ற வேண்டும். அரசு இதற்கான மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.\nமேற்சொன்ன விஷயங்கள் அனைத்திலும் ஆசிரியர் மற்றும் பள்ளியின் பளு அதிகரிக்கும். அதிக நேரம் இருக்க நேரிடும். பொருளாதார செலவுகளும் அதிகரிக்கும். ஆனாலும் இதனை செய்தே ஆகவேண்டும்.\nகல்வி எப்படி எல்லோருக்கும் சமமாக கிடைக்கவேண்டுமோ அதே போல இந்த காலத்திலிருந்தாவது எல்லோருக்கும் சமமான உயர்தர சுகாதாரமும் கிடைக்க வேண்டும்,\nஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட தெளிவுரை - CEO Proceedings.\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தித்திப்பு செய்தி - தந்தி டிவி வீடியோ\n\"ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\" - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை\nஆசிரியர் சங்கங்களுக்கு CEO எச்சரிக்கை\n10ம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று (24.05.2020) அளித்த பேட்டி- வீடியோ\nநிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் \nஅனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்\nFlash News : கணினி ஆசிரியர்கள���க்கு 12 நாட்கள் பைத்தான் புரோகிராமிங் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nTET, TNPSC தோ்வுகள் நடைபெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-mar19/36847-2019-03-22-10-38-02", "date_download": "2020-06-02T06:07:27Z", "digest": "sha1:OZB2INXSKDSRUW5LL3NWYPAS3AAYGWN7", "length": 25814, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "தமிழ் வானில் ஒளிர்ந்த தாரகை திருவாசகமணி", "raw_content": "\nஉங்கள் நூலகம் - மார்ச் 2019\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nபதினேழு அகவையில் பன்மொழிப்புலவரான ஈழத் தமிழறிஞர்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nபவுத்தப் புரட்சியாளர் ஜி. அப்பாதுரையார்- 3\nபகுத்தறிவுவாதியும் பேராசிரியருமான சவுரிபாளையம் பழனிச்சாமி தங்கவேலு மறைவு\nமகிழுந்துப் பயணத்தில் கேட்ட செய்தி\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nபிரிவு: உங்கள் நூலகம் - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 22 மார்ச் 2019\nதமிழ் வானில் ஒளிர்ந்த தாரகை திருவாசகமணி\nசெந்தமிழ் வானில் தாரகைகளாய் ஒளிவீசியவர் பலர். அவர்களுள் பகல் நட்சத்திரங்களாய் நம் கண்ணுக்குத் தெரியாமல் விளங்கியவர் பலர். அத்தகு பலருள் ஒருவராய்த் திகழ்ந்த திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களைப் பற்றி இளைய தலைமுறைக்குச் சில செய்திகளைப் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.\n‘திருவாசகமணி’ கே.எம்.பாலசுப்பிரமணியம் இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட தலை சிறந்த வழக்கறிஞர்; தமிழ் எழுத்தாளர்; மொழி பெயர்ப்பாளர். திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். திருக்குறளை மொழிபெயர்ப்பதற்கு முன்னரே, திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் ‘திருவாசகமணி’ எனும் பெயரால் அழைக்கப்பட்டவர். சமுதாயத்தில் வர்ணாசிரமத்தை விரட்டும் வேலையைச் செய்யத் துணிந்த பெரியார் 1926-இல் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். தொடக்கம் முதலே கே.எம்.பாலசுப்பிரமணியம் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பணியாற்றினார்.\nதொடர்ந்து கே.எம்.பாலசுப்பிரமணியம் திராவிட இயக்கத்தின் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகிப் பணியாற்றித் திராவிட இயக்கத்தின் தளபதி எனும் இடம் பெற்றார். தமிழகத்தில் 1938-இல் மூண்ட இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான மொழிப்போர்க் கிளர்ச்சியில் முன்னணித் தலை வர்கள் ஐவருள் ஒருவராக விளங்கிப் போராட்டக் களம் கண்டவர் இவர். இதன் விளைவாக ஆறு மாதம் சிறைத்தண்டனை அடைந்தார். ‘திராவிட நாடு’ பிரிவினைக் கோரிக்கை தொடர்பாக இந்திய முஸ்லீம் லீக் தலைவரான முகம்மது அலி ஜின்னாவுடன் விவாதிக்கத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவுடன் பம்பாய் சென்றபோது உடன் சென்றார். இந்நிகழ்வின் போது சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரும் இருந்தார்.\nபின்னர் கே.எம்.பாலசுப்பிரமணியம் திராவிட அரசியல் பாதையை விட்டு விலகி ஆன்மிக வழியில் நாட்டம் கொண்டார். தத்துவம், சைவ இலக்கியம், சைவ சித்தாந்தம் முதலானவற்றில் அவருக்கு மிகவும் ஈடுபாடு ஏற்பட்டது. கே.எம்.பாலசுப்பிர மணியத்தின் இத்தகைய மனமாற்றம் பற்றித் திராவிட இயக்க மூத்த ஆய்வு அறிஞரும் எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு பின்வருமாறு கருத்துத் தெரிவிக் கிறார்; ‘திருநெல்வேலியில் 1930-இல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் நாத்திகத்துக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்தவரின் இத்தகைய மன மாற்றம் குறித்துச் சுருக்கமாகச் சொல்வதற்கு இயலாது.’ மேலும் அவர், ‘கே.எம்.பாலசுப்பிர மணியம் அவர்களின் திருவாசகச் சொற்பொழிவை நான் நேரில் கேட்டுள்ளேன்,’ என்றும் நினைவு கூர்கிறார். தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல் தங்கோவின் ‘அறிவுப்பா’ என்னும் நூலுக்குக் கே.எம்.பி. அணிந்துரை வழங்கியுள்ளார்.\nகே.எம்.பாலசுப்பிரமணியம் திருவாசகத்தை 1958-இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 500 பிரதிகள் வெளியிட்டார். தென்ஆப்பிரிக்கத் தமிழ் மக்களின் பெருத்த ஆதரவால் பாதிக்கும் மேலான அவரின் திருவாசக மொழிபெயர்ப்பு நூல்கள் விற்றுத்தீர்ந்தன. கே.எம். பாலசுப்பிரமணியம் தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் மிகச்சிறந்த புலமை யாளர் என்று ‘வெள்ளிநாக்குச் சொற்பொழிவாளர்’ என்று பெயர் பெற்ற ரைட் ஆனரபிள் வி.எஸ். சீனிவாச சாஸ்திரி புகழ்ந்துள்ளார். இவரின் திருவாசகம் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலுக்கு அந் நாளைய தமிழக உள்துறை அமைச்சர் எம்.பக்தவத்சலம் முன்னுரை வழங்கியுள்ளார்.\n13.05.1961-இல் சென்னை திருமயிலையில் உள்ள கபாலீசுவரர் திருக்கோயிலில் நிகழ்ந்த கே.எம்.பாலசுப்பிரமணியத்தின் பெரியபுராணச் சொற்பொழிவில் கலந்து கொண்ட அந்நாளைய குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன், பாலசுப்பிரமணியத்தைப் பலபடப் பாராட்டியதுடன், திருவாசகத்தைப் போன்றே திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கு மாறு கேட்டுக் கொண்டார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய பாலசுப்பிரமணியம் தான் திருக்குறளை மொழியாக்கம் செய்து வருவதாகத் தெரிவித்து, டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் விரைவில் இந்தியக் குடியரசுத் தலைவராக விளங்கிட அனைவர் சார்பில் விரும்புவதாகவும் தெரிவித்தார். அவ்வாறே ஓராண்டுக்குப் பின் 13.5.1962-இல் இந்தியக் குடியரசுத் தலைவராக டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன் பொறுப்பு ஏற்றார் என்பது வரலாறு. அவ்வாண்டிலேயே குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் முன்னுரையுடன் பாலசுப்பிர மணியத்தின் திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு நூலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகே.எம்.பாலசுப்பிரமணியத்தின் திருக்குறள் மொழி பெயர்ப்பு மிகவும் சுருக்கமானது; கவித்துவ மானது; முந்தைய மொழிபெயர்ப்புகளைவிடத் தனித்து விளங்குவது. திருக்குறள், திருவாசகம் - இரு ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களையும் மறு பதிப்புச் செய்துள்ளார், ‘சென்னை சிவாலயம்’ ஜெ.மோகன், ‘கவியோகி’ சுத்தானந்த பாரதியார், பாலசுப்பிரமணியத்தின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, திருவள்ளுவரின் கருத்துகளைச் சரியாக உள்வாங்கி ஒளிதிகழும் வண்ணமாக அமைந் துள்ளதாகப் பாராட்டுகிறார். கே.எம்.பாலசுப்பிர மணியத்தின் திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு முன்னுரை வழங்கிய இன்னொருவர் செக்கோஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் கமில் சுவலபில் ஆவார். அவர் கூறுவது: “ஈடிணையற்ற தமிழ் நூலான திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலநூலைப் படிப்பது போன்றே சிறப்பாக உள்ளதாக மேற்குலகம் கருதுகிறது” என்பதாகும். பாலசுப்பிரமணியம் தமது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பில் பரிமேலழகர், மணக்குடவ��், காளிங்கராயர் ஆகியோரின் உரைகளையும், பைபிள், குரான், ஷேக்ஸ்பியர், மில்டன், அலெக்சாண்டர் போப், டிரைடன், பிரான்சிஸ் பேகன், டாக்டர் ஜான்சன் ஆகியோரின் ஆக்கங்களிலிருந்து மேற்கோள்களாகப் பலவற்றைச் சுட்டியும் விளக்கிக் காட்டியுள்ளார். இவையே இவரின் திருக்குறள் மொழிபெயர்ப்பில் பாதியளவு இடம் பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பாகும். திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் தன் திருவாசகம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை ஜி.யு. போப் அவர்கட்குக் காணிக்கையாக்கியுள்ளார். ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழி பெயர்த்து 1900 ஏப்ரல் 24-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வெளியிட்டவர்.\nகே.எம். பாலசுப்பிரமணியம் தென் ஆப்பிரிக்கா வுக்கு வருகை தந்தபோது தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட பெரும் தாக்கம் குறிப்பிடத்தக்கது என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அமைச்சர் பழனிசாமி அய்யண்ணதேவன் கூறியுள்ளார். (பழனிசாமி அய்யண்ணதேவனின் ‘தென் ஆப்பிரிக் காவில் சமயமும் தமிழும்’ உரை-செம்மொழி மாநாடு, கோவை, 2010) சைவம் பரப்பிய அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு கூறும் பெரிய புராணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியில் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஈடுபட்டு இருந்தபோது 03.10.1974 அன்று இயற்கை அடைந்தார். இதனால் இப்பணி முற்றுப்பெறவில்லை. திருவாசக மணி கே.எம். பாலசுப்பிரமணியம் பெரிய அளவில் சமூக, அரசியல் ஆளுமையாகத் தமிழ்ச் சமூகத்தில் இடம் பெற இயலவில்லையாயினும், ஆன்மிக வாதியாக மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த்த சீரிய தமிழ்த் தொண்டுக்காக என்றென்றும் தமிழுலகில் நினைவு கூரப்படுவார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/24", "date_download": "2020-06-02T06:36:11Z", "digest": "sha1:IPRWVHUDMXT5M7QNKZHNILHDZOHRSMSJ", "length": 8036, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/24 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n22 ஆன்மீக ஞானிகள் : அன்னை அரவிந்தர்\nமாணவர்கள், பெண்கள் அறையை முற்றுகை யிட்டுக் கொண்டு, எந்த ஒரு பெண்ணையும் வீட்டுக்குப் போக விட மாட்டோம் என்று கூக்குரல் கொடுத்தார்கள்.\nஇதையெல்லாம் அரச குமாரி மீரா கம்பீரத்தோடவே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்; பயம் என்றால் என்ன என்பதையே அறியாத மீராவைப் பார்த்து மற்றப் பெண் களும், வாடி மீரா, ஏதாவது கலவரம் செய்யப் போகின்றார்கள் அந்தப், பொறுக்கிப் பையன்கள், வா வா என்று கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருந்தார்கள் மீராவை.\nஆனால் மீரா, மற்ற பெண்கள் மன்றாடிக் கேட்டதையும் மதியாமல், கைக் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு, விர்ரென்று வெளியே நடந்து வந்தாள் அப்போது கலவரம் செய்து கொண்டிருந்த பையன்களைப் பார்த்து, வழி விடுங்கள், நான் போக வேண்டும் என்று சற்றுக் கோபத்துடன் நின்று சாவதான்மாகக் கூறினார்.\nஎன்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் அப்போது எந்த விதக் கலாட்டாவும் இல்லாமல், ஓர் அரச குமாரிக்கு வழி விடும் காலாட் படைகளைப் போல, அல்லது புதிய ஓர் ஆளுநருக்கு மரியாதை செலுத்தும் ராணுவ அணி வரிசையைப் போல, ஒவ்வொரு குழு மாணவரணியினரும் ஒதுங்கி வழியை விட்டு ஓரம் கட்டிக் கொண்டு நின்று விட்டார்கள்.\nஎவனும் வாயைத் திறக்கவில்லை. இவர்களா கலாட்டா செய்தார்கள் என்ற அடையாளமே இல்லாமல், எல்லாரும் இரு அணியினர்களாக அணி வகுத்து பட்டாள வீரர்களைப் போல நின்று. வழி விட்டார்கள் - மீராவுக்கு:\nமீரா ஓர் அரசகுமாரி அணி வகுப்புப் படைகளைப் பார்வையிட்டுச் செல்வதைப் போல, கம்பீரமாக, நேர் கொண்ட நோக்குடன், அமைதியாக அவர்களை இரண்டாகக் கிழித்துக் கொண்டு வரிசை நடுவே புகுந்து போவதைப் போல நடந்தார்:\nதன்னுள் ஏதோ ஓர் அபூர்வ சத்தி இருப்பதைப் போல மீரா உணர்ந்து கொண்டார் என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். அதற்கேற்ப, இதோ ஓர் எடுத்துக் காட்டு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 06:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvasikkapporenga.blogspot.com/2019/06/blog-post.html", "date_download": "2020-06-02T05:01:03Z", "digest": "sha1:GXJNEGZQQMLOCA5OY6FQF5DLZTQDSCMQ", "length": 29237, "nlines": 164, "source_domain": "suvasikkapporenga.blogspot.com", "title": "(சு)வாசிக்கப் போறேங்க!: அடுத்த வீடு! ஆந்திரா! சந்திரபாபு நாயுடு அவ்வளவுதானா?", "raw_content": "\n எல்லாமே மனித மனங்களின் ஆளுமையாக, பகிர்ந்து கொள்வதற்காக\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைடெக் பிரியர் என்பது தெரிந்த விஷயம் மனிதர் ஹைதராபாத்தில் சைபர் சிடி, மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் அங்கே கடைவிரிக்கவேண்டுமென்று பாடுபட்டதும் (அவைகளில் ஆதாயம் பார்த்ததும்) சாதாரண ஏழை எளிய மக்களின் பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததைப் பயன்படுத்தித்தான் YS ராஜசேகர ரெட்டி 2003 இல் பாதயாத்திரை நடத்தி, தெலுகுதேசகட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பழையகதையை ஒரு திரைப்பட விமரிசனமாகப் பார்த்திருக்கிறோம் மனிதர் ஹைதராபாத்தில் சைபர் சிடி, மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் எல்லாம் அங்கே கடைவிரிக்கவேண்டுமென்று பாடுபட்டதும் (அவைகளில் ஆதாயம் பார்த்ததும்) சாதாரண ஏழை எளிய மக்களின் பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததைப் பயன்படுத்தித்தான் YS ராஜசேகர ரெட்டி 2003 இல் பாதயாத்திரை நடத்தி, தெலுகுதேசகட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பழையகதையை ஒரு திரைப்பட விமரிசனமாகப் பார்த்திருக்கிறோம் இப்படி எழுதியது மார்ச் 8 ஆம் தேதி. இந்த மூன்று மாத இடைவெளியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகுதேசம் நாடாளுமன்றத்துக்கு 3/25 சட்ட சபைக்கு, 23/175 என்று மிகக் கேவலமாக தோல்வியை சந்தித்து இருக்கிறது.\nMore than anything, Naidu needs an honest appraisal of what went so hopelessly kaput with his party. He can be excused for taking comfort from the fact that even if he lost, he can't be accused of not trying. In fact, he was one of India's most hardworking chief ministers, though he gets his economics only half-right and politics fully wrong என்கிறார் ஸ்ரீனிவாச பிரசாத் FirstPost தளத்தில். சந்திரபாபு நாயுடு 2004 தோல்விக்குப் பிறகு தன்னுடைய தவறுகளைத் திருத்திக் கொண்ட மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் ஹைதராபாத் நகரை IT HUB ஆக மாற்ற முனைந்த மாதிரியே ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதில் காட்டிய அதீத அக்கறை, மகன் நார லோகேஷை பட்டத்து இளவரசராக்க முயன்றது, (IT அமைச்சராக இருந்த லோகேஷ் இந்தத்தேர்த���ில் YSRCP வேட்பாளரிடம் தோற்றும் போனார்), சொந்த ஜாதியினருக்கே முதலிடம் கொடுத்தது என்று பலவிதத்திலும் நாயுடு ஜனங்களிடமிருந்து விலகிப்போனார், தோற்றார் என்பதோடு சந்திரபாபு நாயுடுவும் தெலுகு தேசக் கட்சியும் சாப்டர் க்ளோஸ் என்றாகிவிட்டார்களா\nஜெகன் மோகன் ரெட்டி தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத வரை, இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியலில் அவ்வளவு சீக்கிரமாகக் கட்சிகளுடைய கதை முடிந்து விடுவதில்லை என்பது இங்கே கழகங்களுடைய கதை,\nஎதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ஜெகன் மோகன் ரெட்டியும், கே சந்திரசேகர ராவும் சந்திரபாபு நாயுடுவுக்கெதிராக ஒன்று சேர்ந்தார்கள். ஹைதராபாதில் இன்று இருமாநில முதல்வர்களும் ஆளுநர் நரசிம்மனைச் சந்தித்து, மாநிலப் பிரிவினைக்குப் பிறகு இன்னமும் தீர்க்கப் படாத பிரச்சனைகளை விரைந்து தீர்ப்பதற்காகப் பேசினார்கள் என்கிறது செய்தி. YSRCP தெலங்கானாவில் தனிக்கடை போடவில்லை என்பதால் ஜெகன் KCR இருவரும் நண்பர்களானது, மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தொடருமா என்பது தெரியவில்லை.\nNOTAவை விடக் குறைவாக ஓட்டு வாங்கிய பிஜேபி என்று மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தால் நீங்களும் ஒரு இணையதள திமுக என்று சொல்ல மாட்டேன். #ஊடகப்பொய்கள் எவ்வளவு வலிமையானவை என்று ஆச்சரியப்படுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்\nLabels: அடுத்தவீடு, அரசியல், தேர்தல் முடிவுகள், யாத்ரா\nஜெமோ ரெட்டி சின்னப்பிள்ளைபோல இருக்கிறார். என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும்.\n பார்க்கச் சிறுபிள்ளை என்று நினைக்கவேண்டாம் ஒட்டுமொத்தக் குடும்பமுமே ஆந்திர ஜனங்களுடைய பலவீனங்கள் என்ன என்பதை நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறது. ஜனரஞ்சகமான திட்டங்களிலேயே எப்படிக் காசுபார்ப்பதென்பதை அப்பா ராஜசேகரரெட்டி நன்றாகவே பாடம் சொல்லிவைத்துப் போயிருக்கிறார்.\nநீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இர...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்\n#கொரோனாடைம்ஸ் டைம் பாசுக்கு என்ன செய்வது டாவின்சி கோட்\n வீட்டிலேயே இரு என்று அரசின் மிகக்கனிவான வேண்டுகோளை ஏற்று வீட்டிலேயே முடங்கி கி��க்கிற காலம் இது\n ஓடாத படத்துக்கு ஒரு இரவல் வாங்கின விமரிசனம்\nயூட்யூபில் இன்று நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கௌதம் மேனனுடைய படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படம் ...\nஇன்றைக்குப் பார்த்த செய்திகளில் முக்கியமானதாக எனக்குப் படுவது #MakeChibaPay என்ற ஒற்றை முழக்கத்துடன் சில நாடுகள் முன்னெடுத்திருக்கிற சில விஷ...\nநீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இர...\nகர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் இந்தமாதம் முழுவதும் என்னுடைய கவனத்தைக் கவர்ந்தவராக இருந்தார் என்பதை நான் சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக...\n அப்புறம் கார்டூன்களில் அரசியல் அக்கப்போர்\nதிருச்சி விமானநிலையத்தில் தமிழிசையின் மகன் நேற்று ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தமிழிசை என்னதான் அதைக் குடும்பப் பிரச்சினை. personal...\n உயிர் வாழ மூச்சு மிகவும் அவசியம்தான் இல்லையா அப்படி வாழ்வதற்கே ஒரு அர்த்தத்தை, சுவையைக் கொடுப்பது வா...\nதலைமை, தலைமைப் பண்பு என்பது ஏதோ உச்சியில் மட்டுமே இருப்பது அல்ல எட்டுத்திசைகளோடு, மேலே, கீழே என்று பத்துத் திசைகளிலும் பரவியிருந்தால் மட்...\nகார்டூனிஸ்ட் மதி துக்ளக்கில் எழுதிய கட்டுரை\nஒரு கார்டூனுக்காகக் கொதித்தெழுகிறவர்கள் என்னமாதிரியான அரசியல் செய்பவர்கள் என்பது இங்கே பரவலாக எல்லோருக்குமே தெரிந்தது தான்\nஅரசியல் (308) அனுபவம் (239) நையாண்டி (98) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (71) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (42) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (22) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) புத்தக விமரிசனம் (14) விமரிசனம் (14) தேர்தல் சீர்திருத்தங்கள் (13) Change Management (12) அரசியல் களம் (12) ஊடகப் பொய்கள் (12) கமல் காசர் (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) திராவிட மாயை (11) ஊடகங்கள் (10) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) புனைவு (9) ஆங்கிலப் புதினங்கள் (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) இடதுசாரிகள் (7) காமெடி டைம் (7) சுய முன்னேற்றம் (7) பானாசீனா (7) எங்கே போகிறோம் (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) புத்தகம் (6) மீள்பதிவு (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீ அரவிந்த அன்னை (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) அன்னை எனும் அற்புதப் பேரொளி (5) இர்விங் வாலஸ் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) கண்டு கொள்வோம் கழகங்களை (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) தேர்தல் முடிவுகள் (5) நா.பார்த்தசாரதி (5) படித்ததில் பிடித்தது (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) உதிரிகளான இடதுகள் (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) கவிதை நேரம் (4) கூட்டணிப் பாவங்கள் (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மோடி மீது பயம் (4) Tianxia (3) அஞ்சலி (3) ஒளி பொருந்திய பாதை (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) சீனா (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) மாற்று அரசியல் (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) Defeat Congress (2) The Sunlit Path (2) அம்பலம் (2) உதிரிக் கட்சிகள் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராகுல் காண்டி (2) ராஜமுத்திரை (2) ராமச்சந்திர குகா (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) ஸ்ரீ அரவிந்தர் (2) CONகிரஸ் (1) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) February 21 (1) The R Document (1) Three C's (1) YSR (1) Yatra (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சுத்தானந்த பாரதியார் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) திரைப்படங்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)\nஇவைகளும் நான் எழுதுகிற வலைப்பூக்கள் தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇந்த மதம் எது எதற்கெல்லாம் பயன்படுகிறது\nராகுல் காண்டியின் ராஜினாமா போராட்டம்\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன��று\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\n ஜாலிக்கு ஒரு பழைய பட விமரிசன...\nகூத்தாடிகள் ரெண்டுபட்டால் தான் என்ன\nவிளம்பரத்தில் வரும் சினிமா நடிகன் மோசடிக்குப் பொறு...\nமீண்டுவந்த விஜய்காந்தும் மீட்கமுடியாத ராகுல் காண்ட...\n அப்புறம் கார்டூன்களில் அரசியல் அக்கப்போர்...\nஆவி மீது இசுடாலின் மானநஷ்ட வழக்கு\nஎது பொருட்படுத்தப்பட வேண்டியதோ அதைக் கவனிப்போமே\nதமிழ்நாடு தனித்தீவு அல்ல என்கிற நாளும் வரும்\nஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு\nஇவர்கள் இந்தவலைப்பதிவைப் பின்தொடர்கிறார்கள். நீங்கள்\nயாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே\nஇந்தப்பக்கங்களில் எடுத்தாளப்படும் படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் படித்து ரசித்த நல்ல பக்கங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்கும் தவிர வேறு உள்நோக்கங்களோ, படைப்பாளிகளின் படைப்பின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-commerce-joint-stock-company-one-marks-question-and-answer-8056.html", "date_download": "2020-06-02T04:01:12Z", "digest": "sha1:POUE4FDYPVW3TR5PJEYDDHKJKGTFZBEU", "length": 19336, "nlines": 447, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard வணிகவியல் கூட்டுப் பங்கு நிறுமம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Commerce Joint Stock Company One Marks Question And Answer ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service Business in India Model Question Paper )\nகூட்டுப் பங்கு நிறுமம் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nநிறுவனத்திற்கும் வெளிநபருக்கும் உள்ள உறவு முறையைப் பற்றிக் குறிப்பிடுவது எது\nநிறுமச் சட்டத்தின் அட்டவணை-அ (Table-A) என்பது\nஇருப்பு நிலைக் குறிப்பின் மாதிரிப் படிவம்\nநிறுமச் செயல் முறை விதிகளின் மாதிரி\nநிறும அமைப்பு முறையேட்டின் மாதிரி\nகீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது \nநிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தே��்ந்தெடுக்கிறார்கள்\nஒரு நாட்டின் அரசராலோ, அரசியலோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிறுமங்கள் ______ எனப்படும்\nபட்டய (அ) சாசன நிறுமங்கள்\nநிறுமச் செயல் முறை விதிகளின் மாதிரி\nபட்டய (அ) சாசன நிறுமங்கள்\nPrevious 11ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil M\nNext 11ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Commer\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th வணிகவியல் - தொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Business Ethics ... Click To View\n11th வணிகவியல் - தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Social Responsibility ... Click To View\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service ... Click To View\n11th Standard வணிகவியல் - வணிக வங்கிகளின் பணிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Commerce - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/232785?ref=archive-feed", "date_download": "2020-06-02T04:25:55Z", "digest": "sha1:KO7JOPIDINJ6L2IUGBZD4BQJB5Q57AD6", "length": 7991, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி போட்ட உத்தரவு! உடனடியாக நீக்கப்பட்ட பதாகை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி போட்ட உத்தரவு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து கட்டுநாயக்கவில் நிர்மாணிக்கப்பட்ட பதாகையை ஜனாதிபதியின் உத்தரவில் நீக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் உள்நுழையும் வீதியில் இந்த பதாகை நிர்மாணிக்கப்பட்டிருந்தது.\nஇந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திருப்பிய போது, ஜனாதிபதி அந்த பதாகையை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nஅதற்கமைய இன்றைய தினம் அந்த பதாகை நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-02T04:49:15Z", "digest": "sha1:XC4F6SBG43N5RXX67MANZPWR6TYNWR54", "length": 4686, "nlines": 73, "source_domain": "www.techtamil.com", "title": "செய்திகள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2299 ரூபாயில் இந்திய சந்தைக்கு வரும் பயர்பாக்ஸ் போன்:\nபன்னீர் குமார்\t Sep 17, 2014\nகுறைந்த விலையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா ஃபையர்பாக்ஸ். இந்தியாவில் இன்னும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிகை மிக அதிகம். இவர்கள் முதல் முறையாக…\nவிண்டொஸ்க்கு போட்டியாக சீன அரசே தயாரிக்கும் புதிய OS\nபன்னீர் குமார்\t Sep 17, 2014\nGoogle,Apple,Microsoft போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக சொந்தமாக இயங்குத்தளம் தயாரிக்கும் (operating system) பணியில் இறங்கி உள்ளது சீன அரசு. அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திலேயே சீன கணிணி சந்தை இருப்பது சீனாவிற்க்கு பெரும் அச்சத்தை…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-02T06:23:38Z", "digest": "sha1:D2EHQFZXV52MYOQNMD6WEBE246SJHPVD", "length": 21997, "nlines": 187, "source_domain": "www.theonenews.in", "title": "துக்கம் சந்தோஷமாக மாறும் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைக��ண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome ஆன்மிகம் துக்கம் சந்தோஷமாக மாறும்\nபறவைகள், மிருகங்கள், சமுத்திர மச்சங்கள், இயற்கை, வானம், பூமி இவை அனைத்தும் கடவுளின் சிருஷ்டியே.\n‘இவையெல்லாவ‌ற்றையும் உண்டாக்கின தேவன், மனிதனை தம்முடைய சாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியும் சிருஷ்டித்தார்’ என்று திருமறை தெளிவாகக் கூறுகிறது (ஆதி 1:26).\n“கடவுள், ‘மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவை களையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்’ என்றார்”.\nதெய்வத்தின் சாயலில் சிருஷ்டித்த மனுக்குலத்தை தேவனாகிய கர்த்தர் பலுகி பெருகி பூமியை நிரப்பும்படி ஆசீர்வதித்தார். தேவன் அவருடைய நற்குணங்களை மனிதனுக்குள் வைத்தார். அதில் பிரதானமான குணம் என்று கருதப்படும் ‘பிறருக்கு உதவி செய்யும் குணாதிசயம்’ நம்மிடயே அதிகமாக காணப்படுவதில்லை.\nஎத்தனையோ மனிதர்கள் திக்கற்றவர் களாக, அனாதைகளாக, விசாரிப்பாரற்றவர் களாக, தனிமையில் வேதனையில் கண்ணீர் வடிப்பது உண்டு. ‘நான் நம்பின மனிதர்கள் என்னை கைவிட்டார்களே, என் உறவுகள் என் சொந்தங்கள் என்னைக் கைவிட்டுவிட்டதே’ என்று அங்கலாய்க்கிற உள்ளங்கள் எத்தனையோ உண்டு. ஏன் தன் சொந்தப் பெற்றோர்களைத் தவிக்கவிடுகிற எத்தனை பிள்ளைகள் உண்டு.\nஇப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நற்செய்தியை, ஆறுதலான செய்தியை வேதம் எடுத்துரைக்கிறது.\n‘நசரேனாகிய இயேசு, நன்மை செய்கிறவராய் பூமியில் அவர் வாழ்ந்த நாட்களில் சுற்றித்திரிந்தார்’ (அப் 10:38).\nஇந்த நசரேனாகிய இயேசு யார்\nஅவர்தான் உதவி செய்யும் தெய்வம். ஆம், அவர்தான் மனுக்குல மீட்பிற்காக, இரட்சிப்பிற்காக, பூமியில் அவதரித்த இறைமகன்.\n‘ஆண்டவர் உதவி செய்கிற தெய்வமாக இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்’.\nஆம், அவர் என்றன்றைக்கும் சதாகாலமும் உயிரோடிருக்கிற தேவன்.\n“மரித்தேன், ஆனாலும் இதோ சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்” என்று திருவுளம்பற்றியவர் இயேசு பிரான் (வெளி 1:18).\nஇந்த தெய்வம் நிச்சயமா உங்களுக்கு உதவி செய்தார். நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் ���ரி உங்களுக்கு அவர் உதவி செய்து உங்களை ஆசீர்வதிப்பார்.\nநாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். நம்பிக்கையோடு அவரை நோக்கி வேண்டுதல் செய்வதே.\nஒரு முறை கடலில் மூழ்கிக்கொண்டிருந்த பக்தன் பேதுரு, ‘ஆண்டவரே என்னை இரட்சியும்’ என்று கதறி கூப்பிட்டான்.\nஇயேசு அவன் கரங்களை பிடித்து மரணத்திலிருந்து அவனைக் காப்பாற்றினார்.\nஒருமுறை ஒரு குருட்டுப் பிச்சைக்காரன், ‘ஆண்டவரே எனக்கு இரங்கும்’ என்று சத்தமிட்டு கூப்பிட்டான்.\nஅவன் வேண்டுதலைக் கேட்டு அவனுக்கு பார்வையளித்தார் அருள் நாதர் இயேசு.\nஆம், அவர் வியாதியில் உதவி செய்கிற தெய்வம்.\nஒருமுறை ஒரு ஸ்த்ரீ, ‘ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும். என் மகன் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறான்’ என்று கூப்பிட்டார்.\nஆண்டவர் அவளுக்கு இரங்கி அந்த பிசாசை துரத்தி அவளுக்கு உதவி செய்தார்.\nதொழிலிலே ஒரு ஆசீர்வாதமும் இல்லாமல் இருந்த பேதுருவை சந்தித்து, படகு நிறைய மீன்களைப் பிடித்துக் கொடுத்து அவன் தொழிலை, வியாபாரத்தை ஆசீர்வதித்த தெய்வம் அருள் நாதர் இயேசு.\nதன் கைகளில் இருந்த கடைசி காசையும் கொண்டு வந்து காணிக்கைப் பெட்டியில் போட்ட ஏழை விதவையை மறக்காமல் போஷித்த வள்ளல் அவர்.\nஇன்றைக்கு உங்களுக்கும் நிச்சயமாக உதவி செய்வார். வியாதியிலிருந்து பிசாசின் பிடியிலிருந்து, மரணத்திலிருந்து, வியாபார நஷ்டத்திலிருந்து இவர்களைக் காப்பாற்றின தெய்வம் நிச்சயமாய் உங்களுக்கும் உதவி செய்வார்.\nநீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’ (பிலி 4:6) என்கிற வாக்கின்படியாகவும்,\n“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்” (மத் 7:7) என்கிற வாக்கின்படியாகவும், ஆண்டவராகிய இயேசுவை நோக்கிக்கூப்பிடுங்கள்.\nநிச்சயமாய் ஆண்டவர் உங்களுக்கும் உதவி செய்து உங்களை ஆசீர்வதிப்பார். காரணம், அவர் உதவி செய்யும் தெய்வம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் இந்த தெய்வம். அன்றைக்கு இவரை நோக்கி கூப்பிட்டவர்களுக்கு உதவி செய்தது போல இன்றைக்கும் அவர் உதவி செய்வார்.\nஉங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும், நீங்களும் உங்கள் நன்மைகளை பெற்றுக்கொள்வீர்கள், ஆமென்.\nNext article‘ஹஜ்’ பயணம் தரும் படிப்பினைகள்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nஅமெரிக்காவில் 11 பேர் சுட்டுக்கொலை\nஅமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஇட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅதிகரிக்கும் காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர் டெல்லி\nஅப்துல் கலாமின் 88-வது பிறந்த நாள் விழா\nசமூக ஆர்வலர் மேதா பட்கரின் 9 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நிறைவு\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/thengai-thundugal_1959.html", "date_download": "2020-06-02T05:14:49Z", "digest": "sha1:Y2P37QRXUYX5MYYEZ7NFY64IZALEXP6Y", "length": 130592, "nlines": 286, "source_domain": "www.valaitamil.com", "title": "Thengai thundugal Mu varatharasanar | தேங்காய்த் துண்டுகள் மு.வரதராசனார் | தேங்காய்த் துண்டுகள்-சிறுகதை | Mu varatharasanar-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nமாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே” என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென்னையில் குடித்துவிட்டுப் போவது தெரியும். ஒருமுறை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு, நகரத்தில் பல வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். உணவுக்கு ஒரு வேளையாவது வருமாறு அழைத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு விருப்பமான விருந்து கள்ளுக் கடைகளிலும் சாராயக் கடைகளிலும் கிடைக்கும்போது, வெந்த அரிசிச்சோற்றைத் தேடியா வந்து காத்திருப்பார்கள் பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே” என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென்னையில் குடித்துவிட்டுப் போவது தெரியும். ஒருமுறை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு, ந��ரத்தில் பல வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். உணவுக்கு ஒரு வேளையாவது வருமாறு அழைத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு விருப்பமான விருந்து கள்ளுக் கடைகளிலும் சாராயக் கடைகளிலும் கிடைக்கும்போது, வெந்த அரிசிச்சோற்றைத் தேடியா வந்து காத்திருப்பார்கள் நாட்டுப் புறத்தில் மூலைமுடுக்குகளில் காய்ச்சும் திருட்டுச் சாராயம் போதாது என்று இந்தக் கடைச் சரக்கை நாடி வருகிறவர்கள், அதையும் விட்டு நல்ல அரிசிச் சோற்றையும் பொருட்படுத்தாமல் இந்தப் பங்கீட்டு அரிசிச் சோற்றை… ஈரத்தோடு நெடுநாள் இருந்து கெட்டு அழுகிப் பல நிறம் பெற்று விளங்கும் அரிசியால் சமைத்த சோற்றையா நாடி வருவார்கள் என்று நானும் வற்புறுத்தாமல் விட்டுவிடுவேன். ஆனால் மின்சாரவண்டி வரும் வேளையில் தண்டவாளப் பாலத்தின்மேல் நடந்து வண்டியில் அகப்பட்டுக் கொண்டு மடிந்த இரண்டு பிணங்களை ஒரு நாள் காண நேர்ந்தது. அவர்களுக்கு முன்னே நடந்துவந்த சிலர் அவர்களைக் குடிகாரர் என்று அறிந்து அங்கே நடந்து போக வேண்டா என்று சொல்லித் தடுத்தும் கேட்கவில்லையாம். அந்தக் குடிவெறியில் தள்ளாடி நடந்து மின்சார வண்டிக்குப் பலியானார்களே என்று அன்று என் நெஞ்சம் மிக வருந்தியபோது, போக்கு வரவு மிகுந்த சென்னையில்தான் கள் சாராயக் கடைகளை முதலில் மூட வேண்டும் என்று உணர்ந்தேன்.\nஇந்த மாரியம்மன் கோயிலருகே சாலை ஓரத்தில் பகல் ஒரு மணி வெயிலில் படுத்துச் சுருண்டிருந்த உடம்பைக் கண்ட போதும் இந்த எண்ணமே உண்டானது. நடுப்பகலிலே இப்படிக் குடிக்கிறவன் பொழுது போனால் எவ்வளவு குடிப்பான் என்று சிறிது வெறுப்போடு எண்ணிக்கொண்டே நடந்தேன். அவனைப் பார்த்துக் கொண்டே இளைஞர் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். என்ன நிலைமை என்று தான் பார்க்கலாமே என்று நானும் அவர்கள் இருந்த பக்கமாக நடந்து சென்றேன்.\n” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.\n“அதுவும் இல்லைங்க. காக்கை வலிப்பாக இருந்தால் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் சும்மா விழுந்து கிடப்பானா\nஅவனுக்கு வயது இருபது இருக்கலாம். நல்ல கட்டான உடல் இருந்தது. ஆனால் அழுக்கேறிய ஆடையும் வாடிய முகமும் கண்டபோது, வேறு நோயாக இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். தீய வழியில் நடந்து பெற்ற விபசார நோயாக (மேகம் முதலிய நோயாக) இருந்து உய��ருக்கே உலை வைக்கும் அளவுக்கு முற்றியிருக்கலாம் என்றும், இந்தக் காலத்து இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போனவர்கள் என்றும் எண்ணினேன். “சரி, கர்ம வினை, நாம் என்ன செய்ய முடியும்” என்று ஒருவகை வெறுப்போடு நடக்கத் தொடங்கினேன்.\nஅதற்குள் யாரோ தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவே, அவன் “வேலா, வேலா” என்று ஆழ்ந்த குரலில் இரண்டு முறை சொன்னான். இதைக் கேட்டதும் காலெடுத்துச் சில அடி தொலைவு நடந்து சென்ற நான் அந்த இடத்திலேயே நின்றேன். அப்போது அந்த இடத்தில் என்னைப் போல் வழிப்போக்கர் ஒருவர் எட்டிப்பார்த்து, “இது என்ன அய்யா பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கடவுள் பெயரைச் சொல்கிறானே பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கடவுள் பெயரைச் சொல்கிறானே நான் இந்த மாதிரிப் பாசாங்குப் பிச்சைக்காரர் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். நேற்றுக் குழந்தை பெற்றுவிட்டு, இன்றைக்குப் பத்துமாதக் கர்ப்பவதி போல் பாசாங்கு செய்து பிச்சை கேட்பதைப் பார்த்ததில்லையா நான் இந்த மாதிரிப் பாசாங்குப் பிச்சைக்காரர் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன். நேற்றுக் குழந்தை பெற்றுவிட்டு, இன்றைக்குப் பத்துமாதக் கர்ப்பவதி போல் பாசாங்கு செய்து பிச்சை கேட்பதைப் பார்த்ததில்லையா” என்றார். உடனே அங்கிருந்த மற்றொருவர், “இதுதான் அய்யா பட்டணம்” என்றார். உடனே அங்கிருந்த மற்றொருவர், “இதுதான் அய்யா பட்டணம் போகிறவர்கள் சும்மா போகக் கூடாதா போகிறவர்கள் சும்மா போகக் கூடாதா எட்டிப் பார்த்தவுடன் பாசாங்கு தெரிந்துவிடுமா எட்டிப் பார்த்தவுடன் பாசாங்கு தெரிந்துவிடுமா அவரவர்கள் வயிற்றுக்கு இல்லாமல் பட்டினியால் செத்தால் தெரியும்” என்றார்.\n‘பட்டினி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கு இரக்கம் தோன்றியது. ஏதாவது வாங்கித் தரச் சொல்லலாம் என்று சட்டைப் பையில் கை இட்டுக் காசு எடுத்தேன். அதற்குள் ஒருவர் – கல்லூரி மாணவன் என்று அப்பால் தெரிந்து கொண்டேன் – ஒரு கையில் காப்பியும் மற்றொரு கையில் இரண்டு வாழைப்பழமும் கொண்டு வருவதைக் கண்டேன். என்ன நடக்கிறது, பொறுத்துத்தான் பார்ப்போம் என்று திரும்பி வந்து எட்டிப் பார்த்தேன். அதற்குள் அவனைச் சுற்றிப் பத்துப் பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள்.\nகாப்பி குடிக்���ச் சொல்வதற்கு அவனை அசைத்துப் பார்த்தார்கள்; கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஒவ்வொரு வேளையில் மெல்லிய குரலில் ஏதோ ஒலி வந்தது. ஆனால் கண் திறக்கவில்லை. தண்ணீரும் கையுமாக நின்ற ஓர் ஆள் மறுபடியும் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து வாயைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் உள்ளே விட்டார். மெல்லக் கண் திறந்து பார்க்கும் காட்சியைக் கண்டோ ம். உடனே ஒரு மாணவர் எழுப்பி உட்கார வைத்தார். இன்னொருவர் கையில் இருந்த காப்பியை நீட்டினார். அந்தக் காப்பியைக் கண்டதும், மயக்கத்தில் இருந்த அவனுடைய கைகள் ஒரே ஆவலாக அந்தக் காப்பிக் குவளையை இழுத்து வாயில் வைத்துக் கொண்டன. “சூடு, சூடு, பார்த்து, பார்த்து” என்று எதிரில் இருந்தவர் சொல்வதற்குள் காப்பி முழுவதும் எப்படியோ வாயினுள் சென்றுவிட்டது. அப்போது அவனுடைய கண்களில் புலப்பட்ட ஆவலையும் வேட்கையையும் நான் எப்போதுமே கண்டதில்லை. அந்தக் கண்கள் காப்பியையும் குவளையையும் சேர்த்து வாய்க்கும் கொடுக்காமல், தாங்களே விழுங்கிவிடுவன போல் அந்தப் பார்வை இருந்தது. உடனே அவனுடயை முகத்தில் தோன்றிய மாறுதல்தான் வியக்கத் தகுந்ததாக இருந்தது. இதுவரையில் அந்த முகத்தில் வாட்டம் இருந்தாலும் துன்பம் இல்லை; களைப்பு இருந்தாலும், பசிக்கொடுமை இல்லை. இப்போதோ பல்லை இளித்துக் கொண்டு, தலையைத் தொங்க விட்டுக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஏதோ சொன்னான், யார் காதிலும் அந்தச் சொற்கள் கேட்கவில்லை. தரையில் சாய்ந்துவிட விரும்பினான். வேண்டா என்று தடுத்து ஒருவர் மாரியம்மன் கோவில் சுவர் பக்கமாக நகரச் சொல்லி அந்தச் சுவரில் சாயச் செய்தார். அதற்குள் இன்னொருவர் மற்றொரு குவளைக் காப்பியும் ரொட்டித் துண்டும் வாங்கி வந்து நீட்டினார். அவனுடைய பசிக் கொடுமையால் உடனே அவைகளும் மறைந்தன. வாழைப்பழங்களும் உடனே மறைந்தன. ‘அப்பாடா’ என்று அயர்ந்து சாய்ந்து, சுற்றிப் பார்த்து, மருண்டு கண்ணீர் விட்டான். எல்லோருக்கும் இரக்கம் மிகுந்து விட்டது.\n“மதுரை” என்றான் சிறிது தெளிவான குரலில்.\n“ஐந்து நாளாச்சு அய்யா” என்று சொல்லி வயிற்றை அடித்துக் கொண்டு கண்ணீர் கலங்கினான்.\nஉடனே கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நான்கு பேர் நின்றார்கள்.\n“இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்கள், சாமி” என்று கெஞ்சும் குரலில் சொல்லி முகத்து வியர்வையைத் துடைத்து, கால்களை நீட்டிக் கொண்டும் மடக்கிக் கொண்டும் இருந்தான்.\nபிறகு அங்கிருந்த சிலரும் மெல்ல நகர்ந்தார்கள். காப்பி கொடுத்த மாணவர் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த கல்லூரி மணி அடித்தது. அந்த மணி ஒலியைக் கேட்டதும், அவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். இறுதியில் அவரும் புறப்பட்டுப் போகவே, நான் மட்டும் அங்கே நின்றேன். அந்த இளைஞனுடைய உண்மையான நிலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதோ ஒருவகை வேட்கை என் மனதிலிருந்து தூண்டியது. அதனால்தான் நான் புறப்பட முடியாமல் அங்கே நின்றுவிட்டேன்.\n” என்று மறுபடியும் அவனைக் கேட்டேன்.\n“உடம்பு அசதியாக இருக்கிறது, சாமி” என்றான்.\n“வீடு வரைக்கும் வந்தால் வயிறாரச் சாப்பிட்டு வரலாம்” என்று அழைத்தேன்.\n சொல்லுங்கள். கொஞ்சம் களைப்புத் தீர்ந்ததும் நானே வருவேன்” என்றான்.\n“இவ்வளவு களைப்பு ஏற்பட்ட பிறகு நீ ஏன் இந்த வழியில் நடந்து வர வேண்டும் அதுவும் நடுப்பகல் வெயிலில் இப்படித் தார்ச் சாலையில் நடந்து வரலாமா அதுவும் நடுப்பகல் வெயிலில் இப்படித் தார்ச் சாலையில் நடந்து வரலாமா\n“இன்னும் கொஞ்சம் தூரம் தானே இந்த மாரியம்மன் கோவிலுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று தள்ளாடிக் கொண்டே வந்தேனுங்க இந்த மாரியம்மன் கோவிலுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று தள்ளாடிக் கொண்டே வந்தேனுங்க” என்று சொல்லிவிட்டு அமைதி ஆனான். பிறகு கண்ணீர் கலங்கித் தன் அழுக்கு ஆடைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஏதோ உண்மைக் காரணம் இருக்க வேண்டும் என்று நானும் பொறுத்திருந்தேன்.\nஒரு பெருமூச்சு விட்டு, “நான் பிழைக்க மாட்டேனுங்க” என்று அழுதான். என்னால் ஆன வரையில் தேறுதல் கூறினேன். “சொந்த ஊரில் சாகாமல் இப்படிப் பட்டணத்தில் சாக வேண்டுமா” என்று விம்மி விம்மிச் சொன்னான். “அதனால் தான் இந்தக் கோயிலுக்கு வந்து உயிரை விடலாம் என்று வந்தேன்” என்று கலங்கிச் சொன்னான்.\n“நீ தான் திக்கற்றவன் ஆச்சே. உனக்கு எங்கே இறந்தால் என்ன இந்தக் கோயில் மேல் பக்தி என்ன இந்தக் கோயில் மேல் பக்தி என்ன” என்று மெல்லக் கேட்டேன்.\n“பக்தி இல்லை சாமி. என்னோடு வந்தவன் – எங்கள் ஊரான் – இங்கே அடிக்கடி வந்து தேங்காய் பழம் வைத்துப் பூசை செய்து விட்டுப் போ��து வழக்கம். அவன் வருவான், சாகும்போது அவனாவது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வான் என்று தான் இங்கு வந்தேன்” என்றான்.\nஇதைக் கேட்டதும், இன்னும் பெரிய கதைகள் இருக்கும் என்று நம்பிப் பேச்சை நிறுத்தி, எழுந்து வீட்டுக்கு வருமாறு சொன்னேன். மெல்ல எழுந்தான். கால்கள் பின்னிக் கொள்ளும் நிலையில் தளர்ந்து அடி எடுத்து வைத்து நடந்து வந்தான். வழியில் உள்ள ஒரு பாலத்தின் சுவரின் மேலும், ஒரு வீட்டுத் திண்ணையின் மேலும் இரு முறை உட்கார்ந்து மூச்சுவிட்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தான். சாப்பிட்டு முடியும் வரையில் ஒன்றும் கேட்பதில்லை என்று இருந்தேன். உண்ட பிறகு அவன் முகத்தில் களைப்பும் தெளிவும் கலந்து விளங்கின. திண்ணையின் கீழே மெல்லச் சாய்ந்தான். “சாமி உங்களுக்கு எவ்வளவோ புண்ணியம் கொஞ்சநேரம் இங்கே படுத்திருந்துவிட்டுப் போய் விடுவேன்” என்றான். இதுதான் வாய்ப்பு என்று நானும் என் ஐயம் தீரக் கேட்கத் தொடங்கினேன்.\n“உங்கள் ஊரான் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாயே. அவனுக்கு என்ன வேலை அவன் நாள் தோறும் கோயிலுக்கு வருகிறானா அவன் நாள் தோறும் கோயிலுக்கு வருகிறானா” என்று பல கேள்விகள் கேட்டேன்.\n“அவன் எப்படியாவது இரவு படுப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருவேளை தவறிவிட்டாலும், அவன் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள எந்தக் கோயிலுக்காவது போய்க் கும்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்வான். அப்போதும் இந்த கோயில் மேல் தான் நினைவு இருக்கும்” என்று கேட்டதற்கெல்லாம் விடை கூறினான்.\nஇவ்வளவெல்லாம் சொல்லியும் அவனுடைய தொழிலையும் பெயரையும் சொல்லாமல் மறைத்து வந்தான். அதனால் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மிகுதியாயிற்று. வற்புறுத்திக் கேட்டதன் பிறகு, தன்னைப் போலவே கூலி வேலை செய்து பிழைப்பவன் என்றும், ஆனால் தன்னைப் போல் காசு கிடைக்காமல் கூலி வேலை கிடைக்காமல் உணவு கிடைக்காமல் திண்டாடுவதே இல்லை என்றும், அவன் பெயர் வேலன் என்றும் தெரிவித்தான். பெயர் வேலன் என்று அறிந்ததும், மயங்கி விழுந்து கிடந்த போது “வேலா வேலா” என்று அவன் வாய் பிதற்றியது நினைவிற்கு வந்தது. அவனுடைய நண்பனிடத்தில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால், உணர்விழந்த காலத்திலும் அவன் பெயரைச் சொல்லி குமுற முடியும் என்றும், அப்படிப்பட்ட உண்மை நண்பன் நாள் தவறாமல் பூசை செய்யும் நல்ல நிலைமையில் இருக்கும்போது இவன் மட்டும் ஏன் வாட வேண்டும் என்றும் நான் வியந்து அமைதியானேன். அதற்குள் அந்த இளைஞனை உறக்கம் ஆட்கொள்ள வந்ததை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் குறட்டை விட்டு உறங்கும் நிலைமை அடைந்தான்.\nநான் எழுந்துபோய் என் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து அந்தத் திண்ணைமேல் சமக்காளம் விரித்துப் படுத்துக்கொண்டு, அவனைப் பற்றியும் அந்த வேலனைப் பற்றியும் வேலன் தொழில் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றியும் எவ்வளவோ எண்ணிப் பார்த்தேன். உண்மை அறிய முடியாமல் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்தேன். சிறிது நேரம் கழிந்தது.\nதிடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து, “நீங்கள் இல்லாவிட்டால், நான் இன்றைக்குச் செத்தே போயிருப்பேன். என்னோடு வந்தவன் முனிசாமி என்று ஒருவன் அப்படித்தான் பட்டணத்து மண்ணுக்கு பலியானான்” என்று பக்கத்தில் இருந்த ஒரு கல்லையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்த ஐயங்கள் தீர்வதற்கு முன்னே இன்னொரு முனிசாமி கதையும் புகுந்து விட்டதே என்று நினைத்து “வேலனுக்குப் பணமும் சாப்பாடும் கிடைத்தபோது இந்த முனிசாமி மட்டும் ஏன் பட்டினியால் சாக வேண்டும்\n“வேலன் தைரியம் எங்களுக்கு வராது. வேலன் பள்ளிக் கூடத்திலும் சில மாதம் படித்திருக்கிறான். நான் படிக்கவே இல்லை. முனிசாமி மூன்றாவது படித்து நின்று விட்டான். தவிர, வேலன் செய்வதெல்லாம் முனிசாமிக்குப் பிடிப்பதில்லை. அது நல்லது அல்ல. பாவம் என்று முனிசாமி அடிக்கடி சொல்லுவான். அதனால் வேலனுக்குக் கோபம். அவன் முனிசாமிக்கு உதவி செய்வதே இல்லை. எனக்குக் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் எடுத்து வேலனுக்குத் தெரியாமல் முனிசாமிக்குக் கொடுப்பேன். அவன் அதையும் வாங்க மாட்டான். வேலன் கொடுத்த காசு பாவக் காசு, அது எனக்கு வேண்டா, அதைவிட உயிரை விடலாம் என்று பிடிவாதமாய் வாங்க மறுத்து விடுவான். அதனால் பல நாள் பட்டினியிருக்க வேண்டி ஏற்பட்டது. ஒரு நாள் ரயில் வரும்போது தலை கொடுத்து விட்டான். அதுவும் எனக்குத் தெரியாது. வேலன் தான் அந்த பிணத்தைப் பார்த்ததாக இரண்டு நாள் கழித்துச் சொன்னான். எனக்காவது அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. நான் செத்தால் அழுவாரும் இல்லை. அந்த முனிசாமிக்கு அம்மா இல்லா விட்டாலும், அப்பா இருக்கிறார். அவர் ஏழை. இருந்தாலும் கேள்விப்பட்டால் என்ன பாடுபடுவாரோ” என்று சொல்லிப் பல பல என்று கண்ணீர் விட்டான்.\nஇதுதான் நல்ல சமயம் என்று, நான் தேறுதல் சொல்வது போல், “நீ அவசரப்பட்டு பைத்தியக்காரனைப் போல் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என்னால் ஆன உதவி செய்வேன். கடும்பசியாக இருக்கும்போதெல்லாம் இங்கே வந்து போ” என்று சொன்னேன். வேலன் தொழில் என்ன என்று உண்மையை மறைக்காமல் சொல்லும்படி பலமுறை கேட்டேன். யாரிடமும் வெளிப்படுத்தமாட்டேன் என்றும், தீமை ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதி கூறிய பிறகே அதைப்பற்றி வாய் திறந்தான். அப்போதும், நீண்ட முகவுரைக்குப் பிறகே சொல்லத் தொடங்கினான்.\n“நீங்கள் யாருக்கும் சொல்லக் கூடாது, சாமி. சொன்னால் என் உயிருக்கும் முடிவுதான். முனிசாமி எங்காவது போலீசாரிடம் தன்னைப் பற்றிச் சொல்லிவிடுவானோ என்று அவன் பல நாள் பயப்பட்டான். அதனால் முனுசாமி மேல் சந்தேகமும் கொண்டான். ஆனால் முனிசாமி மிக நல்லவன். பகையாளிக்கும் தீங்கு செய்யமாட்டான். வேலனும் நல்லவன் தான். வேறு வழியில்லை என்று தான் இந்தத் தொழில் செய்கிறான். எனக்கு அதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. ஒருநாள் ஒரு விலையுயர்ந்த பேனாவைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னான். அன்றெல்லாம் நான் வெளியே திரியாமல் ஒரு மூலையில் முடங்கியிருந்தேன். போலீசாரைக் கண்டாலும் நடுக்கமாக இருந்தது. வேலன் தைரியம் வராது. யாருக்கும் சொல்லாதீர்கள், சாமி” என்று சொல்லி முடித்துக் கெஞ்சுவதுபோல் என் முகத்தநப் பார்த்தான். மறுபடியும் உறுதி கொடுத்தேன். இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்தபடியே பேசினான்.\n“அவன் பட்டணத்துக்கு வந்த நாலாம் நாளே ஒரு கூட்டத்தில் சேர்ந்துவிட்டான். அந்தக் கூட்டத்தில் ஐந்தாறு போக்கிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரமும் சைனாபசாரிலிருந்து மூர்மார்க்கெட் வரையிலும் எங்காவது நின்று கொண்டும் திரிந்து கொண்டும் இருப்பார்கள். சில வேளைகளில் பஸ் நிற்கும் இடங்களில் நிற்பார்கள். ஆட்கள் கூட்டமாகச் சேரும் இடங்களிலே அவர்கள் நடுவில் திரிந்து கொண்டிருப்பார்கள். வேலன் அவர்களோடு சேர்ந்து விட்டான். எனக்கோ முனிசாமிக்கோ அது பிடிக்கவில்லை. ஆனால், நாங்கள் கூலியும் கிடைக்காமல் பட்டினி இருந்த போதெல்லாம் எங்களுக்குக் காப்பி பழம் எல்லாம் வாங்கிக் கொடுத்துக் காப்பாற்றினவன் அவன் தான். ஒரு நாள் வேலனிடத்தில் பத்து ரூபாய் நோட்டு ஐந்து பார்த்தோம். யாரோ சட்டைப் பையில் பணப்பை (மணிபர்ஸ்) வைத்துக் கொண்டு போனதாகவும், அதை அந்த ஐந்தாறு பேரில் ஒருவன் கத்தரித்து இன்னொருவன் கையில் கொடுத்ததாகவும், அது அப்படியே கை மாறி மாடர்ன் கபேயிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வரையில் வந்ததாகவும், அது வேலன் கைக்கு வந்தபோது, அதிலிருந்து ஐந்து நோட்டு எடுத்து வைத்துக் கொண்டதாகவும் சொன்னான். இதைக் கேட்டதும் முனிசாமி எங்கள் மேல் கோபத்தோடு புறப்பட்டான். வேலன் ஓடிப்போய் அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, போலீசாரிடம் சொல்லாதிருக்குமாறு கெஞ்சினான். இனிமேல் அந்தத் தொழில் செய்வதில்லை என்று வாக்குறுதி கொடுக்கும்படி முனிசாமி கேட்டான். வேலன் வாக்குறுதியும் கொடுத்தான். ஆனால் சொன்னபடி நிற்கவில்லை. ஒருநாள் முன்னைப்போல் ஒருவர் பணப்பை போய்விட்டதாகவும் இருநூறு ரூபாய் இருந்ததாகவும் அழுது கொண்டே சைனாபசாரில் சொன்னார். அதைக் கேட்டபோது முனிசாமி என்னைத் தனியே அழைத்துக் கொண்டு போய், “வேலன் இப்படிப் பலரை அழ வைத்துப் பாவம் தேடிக் கொள்கிறானே” என்றான். வேலனை நான் தனியே ஒருநாள் உருக்கத்தோடு கேட்டேன். தான் ஒன்றும் செய்வதில்லை. என்றும் மற்றவர்களுக்குத் துணையாக இருந்து திருடிய பொருள் கைமாறும்படி செய்வதாகவும் சொல்லிச் சத்தியம் செய்தான். முனிசாமி இறந்த பிறகு நான் வேலனை ஒன்றுமே கேட்பதில்லை. எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் நான் பட்டினி இருந்ததைப் பற்றியும் வருத்தப்படவில்லை. ஐந்து நாளாக அவனைப் பார்க்கவில்லை. இந்தக் கோயிலுக்கும் அவன் ஐந்து நாளாக வரவில்லை. வந்திருந்தால் எனக்குத் தெரியும் கிழக்கு இறவாணத்து மூலையில் கல்சந்தில் தேங்காய் கொஞ்சமாவது வைக்காமல் போக மாட்டான். ஐந்து நாளாக அங்கே தேங்காய் இல்லை. சைனாபசாரிலும், மூர்மார்க்கெட்டிலும் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. என்னாலும் நடக்க முடியாதபோதுதான் இந்தக் கோயிலில் இருந்து உயிரை விட வந்தேன். இரவில் நேரம் கழித்து வந்தால் பார்க்க முடியும் என்று வந்தேன். கையில��� காசு அகப்படாத காரணத்தால் தேங்காய் வாங்க முடியாமல் போனதோ, அல்லது கூட்டாளிகள் துரத்தி விட்டார்களோ, அல்லது போலீசார் பிடித்துச் சிறையில் வைத்து விட்டார்களோ, என்ன ஆனானோ, ஒன்றும் தெரியவில்லை. என் மனத்தில் ஒரே கவலையாக இருக்கிறது. தூங்கிக் கொண்டே இருந்தேன். அதை நினைத்துத்தான் திடுக்கிட்டு எழுந்தேன்” என்றான்.\n“என்றைக்கும் ஆபத்து பிக்பாக்கெட்” என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் எழுந்து என் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, “சாமி, சொல்லிவிடாதீர்கள்” என்று கண்ணீர் விட்டுக் கெஞ்சினான்.\nமறுபடியும் அவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.\nகொஞ்ச நேரம் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு, அவனே என்னைப் பார்த்து, “ஒருமுறை போலீசாரிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்து, இரண்டு நாள் சிறையில் இருக்கும்படியாகவும், மூன்றாம் நாள் வெளியே அழைத்து வந்து விடுவதாகவும் உறுதியாகச் சொன்னான். ஒரு குற்றமும் செய்யாத நான், அவனுக்காகச் சிறையில் அடைப்பட்டு இருந்தேன். ஆனால், சொன்ன சொல் தவறாமல் அவன் மூன்றாம் நாள் வந்து என்னை அழைத்துக் கொண்டு போனான். போலீசார் யாரும் அவனுக்குப் பகையாளி அல்ல. நாள்தோறும் நிறையப் பணம் வைத்திருக்கிறபடியால், அவனிடம் எல்லாரும் அன்பாகப் பழகுகிறார்கள். ஆனால், முனிசாமியும் நானும் சைனாபசாரில் நடப்பதற்குக் கூட பயந்தோம். அப்படி இருந்தும் எங்களை எல்லாரும் மிரட்டினார்கள். வேலன் உங்களைப் போல் வெள்ளை வெளேல் என்று மடிப்பு வேட்டியும், மடிப்புச் சொக்காயும் சிலவேளைகளில் கோட்டும் போட்டுக் கொண்டு திரிவான். சில நாட்களில் கடைகளில் வாடகைக்கு டவுசர் வாங்கி நல்ல செருப்பும் போட்டுக்கொண்டு திரிவான். இவ்வளவு தைரியம் இருந்தும், ஐந்து நாளாக வரவில்லையே, கண்ணில் படவில்லையே என்பதை நினைக்கும் போது வயிறு பகீர் என்கிறது. எங்காவது ஆசுபத்திரியில் இருக்கிறானோ, அல்லது சிறையில் இருக்கிறானோ, தெரியவில்லை. நான் நோயாளியாக இருந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான்; சிறையில் இருந்தாலும் அவன் வந்து விடுதலை செய்துகொண்டு போவான். அவனிடம் பணம் இருக்கிறது. ஆனால் நான் அவனை எங்கே தேடுவது என்ன உதவி செய்வது” என்று சொல்லி ஒரே கலக்கமாகப் பைத்தியம் பிடித்தவன் போல் பழைய கல்லையே உற்றுப��� பார்த்துப் பெருமூச்சு விட்டான்.\nஅதற்குள் ஒருவர் என்னைத் தேடிக் கொண்டு வீட்டை நோக்கி வந்து உள்ளே நுழைந்து, “நல்ல காலம்; வெளியே போய்விட்டீர்களோ என்று நம்பிக்கை இல்லாமல் வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே அணுகினார். அவரை உள்ளே அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன். பேச்சு முடிந்ததும் வெளியே வந்து பார்த்தபோது அந்த இளைஞன் அங்கே இல்லை. எவ்வளவு உறுதி கூறியும் என்மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்று உணர்ந்தேன். “போனதும் நன்மையே, நமக்கு ஏன் இந்தத் தொல்லை” என்று நானும் அமைதி அடைந்தேன்.\nஇது நடந்து இரண்டு வாரம் கழிந்து ஒரு நாள் மாலையில் நல்ல நிலவொளியில் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன். பழைய அந்த மாரியம்மன் கோயிலைக் கண்ட கண், என் பழைய நினைவைத் தூண்டியது. அங்கே ஓர் இளைஞன் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான். எதிரே ஒரு சீப்பு வாழைப்பழமும் பெரிய தேங்காய் ஒன்றும் இருந்தன. தேங்காயை உடைத்துக் கற்பூரம் ஏற்றினான். கைகளைக் குவித்தபடியே நெடுநேரம் நின்று ஏதோ பாடிக் கொண்டிருந்தான். எனக்கு அந்த வேலன் நினைவு வந்தது. இருக்காது, இவர் யாரோ உண்மையான அன்பர் என்று நடக்க எண்ணினேன். எதற்கும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று இளைப்பாற வந்தவன் போல் நடித்துக் கோயிலை அடுத்த திண்ணையின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஅந்த வாழைப் பழச் சீப்பை எடுத்துத் தெருவில் போய்க் கொண்டிருந்த சில பிள்ளைகளை அழைத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தான். ஒரு மூடி தேங்காயைத் தோண்டி ஆளுக்கு கொஞ்சம் கொடுத்தான். சிறுவர்கள் போய்விட்ட பிறகு மற்ற மூடியை எடுத்துக்கொண்டு கிழக்கு இறவாணத்து மூலைக்கு வந்தான். அந்தக் கல்சந்தில் கைவைத்து எதையோ எடுத்து எடுத்து மெல்ல வீசி எறிந்தான். ஒவ்வொரு முறையும் ஒரு பெருமூச்சு விட்டது எனக்குக் கேட்டது. கடைசியில் மெல்ல நகர்ந்தான். சிறிது தொலைவு நடந்ததும், கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டே செல்வதைக் கண்டேன். என் நெஞ்சத்தில் ஏதோ துயரம் குடி கொண்டது. சிறிது நேரம் கழித்து எழுந்து, அந்தக் கல்சந்தை அணுகிக் கை விட்டுப் பார்த்தேன். அந்தத் தேங்காய் மூடியை அப்படியே வைத்திருந்ததைக் கண்டேன். என்னை அறியாமல் என் வாய், ‘அய்யோ’ என்று ஒலித்தது. அப்பால் வந்தேன். அவன் எதையோ எடுத்து வீசி எறிந்தானே, அது என்ன பார்க்கலாம் என்று அந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். மேகங்கள் விலகிச் செல்ல, முன்னிலும் நன்றாய் நிலா ஒளி பரப்பியது. அந்த இடத்தில் தேங்காய்த் துண்டுகள் விழுந்து கிடந்தன; வாடிக்கிடந்தன; எறும்பு மொய்த்துக் கிடந்தன. எடுப்பாரின்றிக் கிடந்தன; கண்ணீரால் நனைந்து கிடந்தன\nமாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே” என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென்னையில் குடித்துவிட்டுப் போவது தெரியும்.\nஒருமுறை வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டு, நகரத்தில் பல வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். உணவுக்கு ஒரு வேளையாவது வருமாறு அழைத்தாலும் வருவதில்லை. அவர்களுக்கு விருப்பமான விருந்து கள்ளுக் கடைகளிலும் சாராயக் கடைகளிலும் கிடைக்கும்போது, வெந்த அரிசிச்சோற்றைத் தேடியா வந்து காத்திருப்பார்கள் நாட்டுப் புறத்தில் மூலைமுடுக்குகளில் காய்ச்சும் திருட்டுச் சாராயம் போதாது என்று இந்தக் கடைச் சரக்கை நாடி வருகிறவர்கள், அதையும் விட்டு நல்ல அரிசிச் சோற்றையும் பொருட்படுத்தாமல் இந்தப் பங்கீட்டு அரிசிச் சோற்றை… ஈரத்தோடு நெடுநாள் இருந்து கெட்டு அழுகிப் பல நிறம் பெற்று விளங்கும் அரிசியால் சமைத்த சோற்றையா நாடி வருவார்கள் என்று நானும் வற்புறுத்தாமல் விட்டுவிடுவேன். ஆனால் மின்சாரவண்டி வரும் வேளையில் தண்டவாளப் பாலத்தின்மேல் நடந்து வண்டியில் அகப்பட்டுக் கொண்டு மடிந்த இரண்டு பிணங்களை ஒரு நாள் காண நேர்ந்தது. அவர்களுக்கு முன்னே நடந்துவந்த சிலர் அவர்களைக் குடிகாரர் என்று அறிந்து அங்கே நடந்து போக வேண்டா என்று சொல்லித் தடுத���தும் கேட்கவில்லையாம். அந்தக் குடிவெறியில் தள்ளாடி நடந்து மின்சார வண்டிக்குப் பலியானார்களே என்று அன்று என் நெஞ்சம் மிக வருந்தியபோது, போக்கு வரவு மிகுந்த சென்னையில்தான் கள் சாராயக் கடைகளை முதலில் மூட வேண்டும் என்று உணர்ந்தேன்.இந்த மாரியம்மன் கோயிலருகே சாலை ஓரத்தில் பகல் ஒரு மணி வெயிலில் படுத்துச் சுருண்டிருந்த உடம்பைக் கண்ட போதும் இந்த எண்ணமே உண்டானது.\nநடுப்பகலிலே இப்படிக் குடிக்கிறவன் பொழுது போனால் எவ்வளவு குடிப்பான் என்று சிறிது வெறுப்போடு எண்ணிக்கொண்டே நடந்தேன். அவனைப் பார்த்துக் கொண்டே இளைஞர் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். என்ன நிலைமை என்று தான் பார்க்கலாமே என்று நானும் அவர்கள் இருந்த பக்கமாக நடந்து சென்றேன்.“குடிகாரனா” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.“இல்லைங்க” என்றார் ஒருவர்.“வேறு என்ன” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டேன்.“இல்லைங்க” என்றார் ஒருவர்.“வேறு என்ன காக்கை வலிப்பா” என்றேன்.“அதுவும் இல்லைங்க. காக்கை வலிப்பாக இருந்தால் இப்படி மூச்சுப் பேச்சு இல்லாமல் சும்மா விழுந்து கிடப்பானா” என்றார் மற்றொருவர்.அவனுக்கு வயது இருபது இருக்கலாம். நல்ல கட்டான உடல் இருந்தது. ஆனால் அழுக்கேறிய ஆடையும் வாடிய முகமும் கண்டபோது, வேறு நோயாக இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன்.\nதீய வழியில் நடந்து பெற்ற விபசார நோயாக (மேகம் முதலிய நோயாக) இருந்து உயிருக்கே உலை வைக்கும் அளவுக்கு முற்றியிருக்கலாம் என்றும், இந்தக் காலத்து இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போனவர்கள் என்றும் எண்ணினேன். “சரி, கர்ம வினை, நாம் என்ன செய்ய முடியும்” என்று ஒருவகை வெறுப்போடு நடக்கத் தொடங்கினேன்.அதற்குள் யாரோ தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவே, அவன் “வேலா, வேலா” என்று ஆழ்ந்த குரலில் இரண்டு முறை சொன்னான். இதைக் கேட்டதும் காலெடுத்துச் சில அடி தொலைவு நடந்து சென்ற நான் அந்த இடத்திலேயே நின்றேன். அப்போது அந்த இடத்தில் என்னைப் போல் வழிப்போக்கர் ஒருவர் எட்டிப்பார்த்து, “இது என்ன அய்யா” என்று ஒருவகை வெறுப்போடு நடக்கத் தொடங்கினேன்.அதற்குள் யாரோ தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவே, அவன் “வேலா, வேலா” என்று ஆழ்ந்த குரலில் இரண்டு முறை சொன்னான். இதைக் கேட்டதும் காலெடுத்துச் சில அடி தொலைவு நடந்து சென்ற நான் அந்த இடத்திலேயே நின்றேன். அப்போது அந்த இடத்தில் என்னைப் போல் வழிப்போக்கர் ஒருவர் எட்டிப்பார்த்து, “இது என்ன அய்யா பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கடவுள் பெயரைச் சொல்கிறானே பாசாங்கு, வெறும் பாசாங்கு; வாய் திறந்து வேலா வேலா என்று கடவுள் பெயரைச் சொல்கிறானே நான் இந்த மாதிரிப் பாசாங்குப் பிச்சைக்காரர் எவ்வளவோ பேரைப் பார்த்திருக்கிறேன்.\nநேற்றுக் குழந்தை பெற்றுவிட்டு, இன்றைக்குப் பத்துமாதக் கர்ப்பவதி போல் பாசாங்கு செய்து பிச்சை கேட்பதைப் பார்த்ததில்லையா” என்றார். உடனே அங்கிருந்த மற்றொருவர், “இதுதான் அய்யா பட்டணம்” என்றார். உடனே அங்கிருந்த மற்றொருவர், “இதுதான் அய்யா பட்டணம் போகிறவர்கள் சும்மா போகக் கூடாதா போகிறவர்கள் சும்மா போகக் கூடாதா எட்டிப் பார்த்தவுடன் பாசாங்கு தெரிந்துவிடுமா எட்டிப் பார்த்தவுடன் பாசாங்கு தெரிந்துவிடுமா அவரவர்கள் வயிற்றுக்கு இல்லாமல் பட்டினியால் செத்தால் தெரியும்” என்றார்.‘பட்டினி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கு இரக்கம் தோன்றியது. ஏதாவது வாங்கித் தரச் சொல்லலாம் என்று சட்டைப் பையில் கை இட்டுக் காசு எடுத்தேன். அதற்குள் ஒருவர் – கல்லூரி மாணவன் என்று அப்பால் தெரிந்து கொண்டேன் – ஒரு கையில் காப்பியும் மற்றொரு கையில் இரண்டு வாழைப்பழமும் கொண்டு வருவதைக் கண்டேன். என்ன நடக்கிறது, பொறுத்துத்தான் பார்ப்போம் என்று திரும்பி வந்து எட்டிப் பார்த்தேன். அதற்குள் அவனைச் சுற்றிப் பத்துப் பேருக்கு மேல் நின்று கொண்டிருந்தார்கள்.காப்பி குடிக்கச் சொல்வதற்கு அவனை அசைத்துப் பார்த்தார்கள்; கூப்பிட்டுப் பார்த்தார்கள். ஒவ்வொரு வேளையில் மெல்லிய குரலில் ஏதோ ஒலி வந்தது. ஆனால் கண் திறக்கவில்லை. தண்ணீரும் கையுமாக நின்ற ஓர் ஆள் மறுபடியும் அவன் முகத்தில் தண்ணீரைத் தெளித்து வாயைத் திறந்து கொஞ்சம் தண்ணீர் உள்ளே விட்டார்.\nமெல்லக் கண் திறந்து பார்க்கும் காட்சியைக் கண்டோ ம். உடனே ஒரு மாணவர் எழுப்பி உட்கார வைத்தார். இன்னொருவர் கையில் இருந்த காப்பியை நீட்டினார். அந்தக் காப்பியைக் கண்டதும், மயக்கத்தில் இருந்த அவனுடைய கைகள் ஒரே ஆவலாக அந்தக் காப்பிக் குவளையை இழுத்து வாயில் வைத்துக் கொண்டன. “சூடு, சூடு, பார்த்து, பார்த்து” என்று எதிரில் இரு���்தவர் சொல்வதற்குள் காப்பி முழுவதும் எப்படியோ வாயினுள் சென்றுவிட்டது. அப்போது அவனுடைய கண்களில் புலப்பட்ட ஆவலையும் வேட்கையையும் நான் எப்போதுமே கண்டதில்லை. அந்தக் கண்கள் காப்பியையும் குவளையையும் சேர்த்து வாய்க்கும் கொடுக்காமல், தாங்களே விழுங்கிவிடுவன போல் அந்தப் பார்வை இருந்தது. உடனே அவனுடயை முகத்தில் தோன்றிய மாறுதல்தான் வியக்கத் தகுந்ததாக இருந்தது. இதுவரையில் அந்த முகத்தில் வாட்டம் இருந்தாலும் துன்பம் இல்லை; களைப்பு இருந்தாலும், பசிக்கொடுமை இல்லை. இப்போதோ பல்லை இளித்துக் கொண்டு, தலையைத் தொங்க விட்டுக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து ஏதோ சொன்னான், யார் காதிலும் அந்தச் சொற்கள் கேட்கவில்லை. தரையில் சாய்ந்துவிட விரும்பினான். வேண்டா என்று தடுத்து ஒருவர் மாரியம்மன் கோவில் சுவர் பக்கமாக நகரச் சொல்லி அந்தச் சுவரில் சாயச் செய்தார். அதற்குள் இன்னொருவர் மற்றொரு குவளைக் காப்பியும் ரொட்டித் துண்டும் வாங்கி வந்து நீட்டினார். அவனுடைய பசிக் கொடுமையால் உடனே அவைகளும் மறைந்தன. வாழைப்பழங்களும் உடனே மறைந்தன. ‘\nஅப்பாடா’ என்று அயர்ந்து சாய்ந்து, சுற்றிப் பார்த்து, மருண்டு கண்ணீர் விட்டான். எல்லோருக்கும் இரக்கம் மிகுந்து விட்டது.“எந்த ஊர் அப்பா” என்றார் ஒருவர்.“மதுரை” என்றான் சிறிது தெளிவான குரலில்.“எங்கே வந்தாய்” என்றார் ஒருவர்.“மதுரை” என்றான் சிறிது தெளிவான குரலில்.“எங்கே வந்தாய்”“பிழைக்கத்தான் அய்யா”“ஐந்து நாளாச்சு அய்யா” என்று சொல்லி வயிற்றை அடித்துக் கொண்டு கண்ணீர் கலங்கினான்.உடனே கூட்டம் மெல்ல மெல்லக் கலையத் தொடங்கியது. நான்கு பேர் நின்றார்கள்.“எழுந்து நடக்க முடியுமா” என்று கேட்டேன்.“இன்னும் கொஞ்ச நேரம் பொறுங்கள், சாமி” என்று கெஞ்சும் குரலில் சொல்லி முகத்து வியர்வையைத் துடைத்து, கால்களை நீட்டிக் கொண்டும் மடக்கிக் கொண்டும் இருந்தான்.பிறகு அங்கிருந்த சிலரும் மெல்ல நகர்ந்தார்கள். காப்பி கொடுத்த மாணவர் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த கல்லூரி மணி அடித்தது. அந்த மணி ஒலியைக் கேட்டதும், அவரும் திரும்பித் திரும்பிப் பார்த்தார். இறுதியில் அவரும் புறப்பட்டுப் போகவே, நான் மட்டும் அங்கே நின்றேன். அந்த இளைஞனுடைய உண்மையான நிலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதோ ஒருவகை வேட்கை என் மனதிலிருந்து தூண்டியது. அதனால்தான் நான் புறப்பட முடியாமல் அங்கே நின்றுவிட்டேன்.\n” என்று மறுபடியும் அவனைக் கேட்டேன்.“உடம்பு அசதியாக இருக்கிறது, சாமி” என்றான்.“வீடு வரைக்கும் வந்தால் வயிறாரச் சாப்பிட்டு வரலாம்” என்று அழைத்தேன்.“வீடு எங்கே சொல்லுங்கள். கொஞ்சம் களைப்புத் தீர்ந்ததும் நானே வருவேன்” என்றான்.“இவ்வளவு களைப்பு ஏற்பட்ட பிறகு நீ ஏன் இந்த வழியில் நடந்து வர வேண்டும் சொல்லுங்கள். கொஞ்சம் களைப்புத் தீர்ந்ததும் நானே வருவேன்” என்றான்.“இவ்வளவு களைப்பு ஏற்பட்ட பிறகு நீ ஏன் இந்த வழியில் நடந்து வர வேண்டும் அதுவும் நடுப்பகல் வெயிலில் இப்படித் தார்ச் சாலையில் நடந்து வரலாமா அதுவும் நடுப்பகல் வெயிலில் இப்படித் தார்ச் சாலையில் நடந்து வரலாமா” என்றேன்.“இன்னும் கொஞ்சம் தூரம் தானே” என்றேன்.“இன்னும் கொஞ்சம் தூரம் தானே இந்த மாரியம்மன் கோவிலுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று தள்ளாடிக் கொண்டே வந்தேனுங்க இந்த மாரியம்மன் கோவிலுக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று தள்ளாடிக் கொண்டே வந்தேனுங்க” என்று சொல்லிவிட்டு அமைதி ஆனான். பிறகு கண்ணீர் கலங்கித் தன் அழுக்கு ஆடைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஏதோ உண்மைக் காரணம் இருக்க வேண்டும் என்று நானும் பொறுத்திருந்தேன்.ஒரு பெருமூச்சு விட்டு, “நான் பிழைக்க மாட்டேனுங்க” என்று அழுதான். என்னால் ஆன வரையில் தேறுதல் கூறினேன். “சொந்த ஊரில் சாகாமல் இப்படிப் பட்டணத்தில் சாக வேண்டுமா” என்று சொல்லிவிட்டு அமைதி ஆனான். பிறகு கண்ணீர் கலங்கித் தன் அழுக்கு ஆடைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டான். ஏதோ உண்மைக் காரணம் இருக்க வேண்டும் என்று நானும் பொறுத்திருந்தேன்.ஒரு பெருமூச்சு விட்டு, “நான் பிழைக்க மாட்டேனுங்க” என்று அழுதான். என்னால் ஆன வரையில் தேறுதல் கூறினேன். “சொந்த ஊரில் சாகாமல் இப்படிப் பட்டணத்தில் சாக வேண்டுமா” என்று விம்மி விம்மிச் சொன்னான். “அதனால் தான் இந்தக் கோயிலுக்கு வந்து உயிரை விடலாம் என்று வந்தேன்” என்று கலங்கிச் சொன்னான்.\n“நீ தான் திக்கற்றவன் ஆச்சே. உனக்கு எங்கே இறந்தால் என்ன இந்தக் கோயில் மேல் பக்தி என்ன இந்தக் கோயில் மேல் பக்தி என்ன” என்று மெல்லக் கேட்டேன்.“பக்த�� இல்லை சாமி. என்னோடு வந்தவன் – எங்கள் ஊரான் – இங்கே அடிக்கடி வந்து தேங்காய் பழம் வைத்துப் பூசை செய்து விட்டுப் போவது வழக்கம். அவன் வருவான், சாகும்போது அவனாவது பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வான் என்று தான் இங்கு வந்தேன்” என்றான்.இதைக் கேட்டதும், இன்னும் பெரிய கதைகள் இருக்கும் என்று நம்பிப் பேச்சை நிறுத்தி, எழுந்து வீட்டுக்கு வருமாறு சொன்னேன். மெல்ல எழுந்தான். கால்கள் பின்னிக் கொள்ளும் நிலையில் தளர்ந்து அடி எடுத்து வைத்து நடந்து வந்தான். வழியில் உள்ள ஒரு பாலத்தின் சுவரின் மேலும், ஒரு வீட்டுத் திண்ணையின் மேலும் இரு முறை உட்கார்ந்து மூச்சுவிட்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்தான். சாப்பிட்டு முடியும் வரையில் ஒன்றும் கேட்பதில்லை என்று இருந்தேன். உண்ட பிறகு அவன் முகத்தில் களைப்பும் தெளிவும் கலந்து விளங்கின. திண்ணையின் கீழே மெல்லச் சாய்ந்தான்.\n கொஞ்சநேரம் இங்கே படுத்திருந்துவிட்டுப் போய் விடுவேன்” என்றான். இதுதான் வாய்ப்பு என்று நானும் என் ஐயம் தீரக் கேட்கத் தொடங்கினேன்.“உங்கள் ஊரான் கோவிலுக்கு வருவதாகச் சொன்னாயே. அவனுக்கு என்ன வேலை அவன் நாள் தோறும் கோயிலுக்கு வருகிறானா அவன் நாள் தோறும் கோயிலுக்கு வருகிறானா” என்று பல கேள்விகள் கேட்டேன்.“அவன் எப்படியாவது இரவு படுப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் இந்தக் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருவேளை தவறிவிட்டாலும், அவன் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள எந்தக் கோயிலுக்காவது போய்க் கும்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்வான். அப்போதும் இந்த கோயில் மேல் தான் நினைவு இருக்கும்” என்று கேட்டதற்கெல்லாம் விடை கூறினான்.இவ்வளவெல்லாம் சொல்லியும் அவனுடைய தொழிலையும் பெயரையும் சொல்லாமல் மறைத்து வந்தான். அதனால் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் எனக்கு மிகுதியாயிற்று. வற்புறுத்திக் கேட்டதன் பிறகு, தன்னைப் போலவே கூலி வேலை செய்து பிழைப்பவன் என்றும், ஆனால் தன்னைப் போல் காசு கிடைக்காமல் கூலி வேலை கிடைக்காமல் உணவு கிடைக்காமல் திண்டாடுவதே இல்லை என்றும், அவன் பெயர் வேலன் என்றும் தெரிவித்தான்.\nபெயர் வேலன் என்று அறிந்ததும், மயங்கி விழுந்து கிடந்த போது “வேலா வேலா” என்று அவன் வாய் பிதற்றியது நினைவிற்கு வந்தது. அவனுடைய நண்பனிடத்தில் எவ்��ளவு நம்பிக்கை வைத்திருந்தால், உணர்விழந்த காலத்திலும் அவன் பெயரைச் சொல்லி குமுற முடியும் என்றும், அப்படிப்பட்ட உண்மை நண்பன் நாள் தவறாமல் பூசை செய்யும் நல்ல நிலைமையில் இருக்கும்போது இவன் மட்டும் ஏன் வாட வேண்டும் என்றும் நான் வியந்து அமைதியானேன். அதற்குள் அந்த இளைஞனை உறக்கம் ஆட்கொள்ள வந்ததை உணர்ந்தேன். சிறிது நேரத்தில் குறட்டை விட்டு உறங்கும் நிலைமை அடைந்தான்.நான் எழுந்துபோய் என் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து அந்தத் திண்ணைமேல் சமக்காளம் விரித்துப் படுத்துக்கொண்டு, அவனைப் பற்றியும் அந்த வேலனைப் பற்றியும் வேலன் தொழில் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றியும் எவ்வளவோ எண்ணிப் பார்த்தேன். உண்மை அறிய முடியாமல் மயங்கிக் கொண்டிருந்தேன். எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்தேன். சிறிது நேரம் கழிந்தது.திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து, “நீங்கள் இல்லாவிட்டால், நான் இன்றைக்குச் செத்தே போயிருப்பேன். என்னோடு வந்தவன் முனிசாமி என்று ஒருவன் அப்படித்தான் பட்டணத்து மண்ணுக்கு பலியானான்” என்று பக்கத்தில் இருந்த ஒரு கல்லையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஎழுந்த ஐயங்கள் தீர்வதற்கு முன்னே இன்னொரு முனிசாமி கதையும் புகுந்து விட்டதே என்று நினைத்து “வேலனுக்குப் பணமும் சாப்பாடும் கிடைத்தபோது இந்த முனிசாமி மட்டும் ஏன் பட்டினியால் சாக வேண்டும்” என்று கேட்டேன்.“வேலன் தைரியம் எங்களுக்கு வராது. வேலன் பள்ளிக் கூடத்திலும் சில மாதம் படித்திருக்கிறான். நான் படிக்கவே இல்லை. முனிசாமி மூன்றாவது படித்து நின்று விட்டான். தவிர, வேலன் செய்வதெல்லாம் முனிசாமிக்குப் பிடிப்பதில்லை. அது நல்லது அல்ல. பாவம் என்று முனிசாமி அடிக்கடி சொல்லுவான். அதனால் வேலனுக்குக் கோபம். அவன் முனிசாமிக்கு உதவி செய்வதே இல்லை. எனக்குக் கொடுக்கும் பணத்தில் கொஞ்சம் எடுத்து வேலனுக்குத் தெரியாமல் முனிசாமிக்குக் கொடுப்பேன். அவன் அதையும் வாங்க மாட்டான். வேலன் கொடுத்த காசு பாவக் காசு, அது எனக்கு வேண்டா, அதைவிட உயிரை விடலாம் என்று பிடிவாதமாய் வாங்க மறுத்து விடுவான். அதனால் பல நாள் பட்டினியிருக்க வேண்டி ஏற்பட்டது. ஒரு நாள் ரயில் வரும்போது தலை கொடுத்து விட்டான். அதுவும் எனக்குத் தெரியாது. வேலன் தான் அந்த பிணத்தைப் பார்த்ததாக இரண்டு நாள் கழித்துச் சொன்னான். எனக்காவது அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. நான் செத்தால் அழுவாரும் இல்லை. அந்த முனிசாமிக்கு அம்மா இல்லா விட்டாலும், அப்பா இருக்கிறார். அவர் ஏழை. இருந்தாலும் கேள்விப்பட்டால் என்ன பாடுபடுவாரோ” என்று சொல்லிப் பல பல என்று கண்ணீர் விட்டான்.இதுதான் நல்ல சமயம் என்று, நான் தேறுதல் சொல்வது போல், “நீ அவசரப்பட்டு பைத்தியக்காரனைப் போல் உயிரைப் போக்கிக் கொள்ளாதே. என்னால் ஆன உதவி செய்வேன்.\nகடும்பசியாக இருக்கும்போதெல்லாம் இங்கே வந்து போ” என்று சொன்னேன். வேலன் தொழில் என்ன என்று உண்மையை மறைக்காமல் சொல்லும்படி பலமுறை கேட்டேன். யாரிடமும் வெளிப்படுத்தமாட்டேன் என்றும், தீமை ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்வேன் என்றும் உறுதி கூறிய பிறகே அதைப்பற்றி வாய் திறந்தான். அப்போதும், நீண்ட முகவுரைக்குப் பிறகே சொல்லத் தொடங்கினான்.“நீங்கள் யாருக்கும் சொல்லக் கூடாது, சாமி. சொன்னால் என் உயிருக்கும் முடிவுதான். முனிசாமி எங்காவது போலீசாரிடம் தன்னைப் பற்றிச் சொல்லிவிடுவானோ என்று அவன் பல நாள் பயப்பட்டான். அதனால் முனுசாமி மேல் சந்தேகமும் கொண்டான். ஆனால் முனிசாமி மிக நல்லவன். பகையாளிக்கும் தீங்கு செய்யமாட்டான். வேலனும் நல்லவன் தான். வேறு வழியில்லை என்று தான் இந்தத் தொழில் செய்கிறான். எனக்கு அதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. ஒருநாள் ஒரு விலையுயர்ந்த பேனாவைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னான். அன்றெல்லாம் நான் வெளியே திரியாமல் ஒரு மூலையில் முடங்கியிருந்தேன். போலீசாரைக் கண்டாலும் நடுக்கமாக இருந்தது. வேலன் தைரியம் வராது. யாருக்கும் சொல்லாதீர்கள், சாமி” என்று சொல்லி முடித்துக் கெஞ்சுவதுபோல் என் முகத்தநப் பார்த்தான். மறுபடியும் உறுதி கொடுத்தேன்.\nஇங்கும் அங்கும் திரும்பிப் பார்த்தபடியே பேசினான்.“அவன் பட்டணத்துக்கு வந்த நாலாம் நாளே ஒரு கூட்டத்தில் சேர்ந்துவிட்டான். அந்தக் கூட்டத்தில் ஐந்தாறு போக்கிரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரமும் சைனாபசாரிலிருந்து மூர்மார்க்கெட் வரையிலும் எங்காவது நின்று கொண்டும் திரிந்து கொண்டும் இருப்பார்கள். சில வேளைகளில் பஸ் நிற்கும் இடங்களில் நிற்பார்கள். ஆட்கள் கூட்டமாகச் சேரும் இடங்களிலே அவர்கள் நடுவில் திரிந்து கொண்டிருப்பார்கள். வேலன் அவர்களோடு சேர்ந்து விட்டான். எனக்கோ முனிசாமிக்கோ அது பிடிக்கவில்லை. ஆனால், நாங்கள் கூலியும் கிடைக்காமல் பட்டினி இருந்த போதெல்லாம் எங்களுக்குக் காப்பி பழம் எல்லாம் வாங்கிக் கொடுத்துக் காப்பாற்றினவன் அவன் தான்.\nஒரு நாள் வேலனிடத்தில் பத்து ரூபாய் நோட்டு ஐந்து பார்த்தோம். யாரோ சட்டைப் பையில் பணப்பை (மணிபர்ஸ்) வைத்துக் கொண்டு போனதாகவும், அதை அந்த ஐந்தாறு பேரில் ஒருவன் கத்தரித்து இன்னொருவன் கையில் கொடுத்ததாகவும், அது அப்படியே கை மாறி மாடர்ன் கபேயிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வரையில் வந்ததாகவும், அது வேலன் கைக்கு வந்தபோது, அதிலிருந்து ஐந்து நோட்டு எடுத்து வைத்துக் கொண்டதாகவும் சொன்னான். இதைக் கேட்டதும் முனிசாமி எங்கள் மேல் கோபத்தோடு புறப்பட்டான். வேலன் ஓடிப்போய் அவனுடைய இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு, போலீசாரிடம் சொல்லாதிருக்குமாறு கெஞ்சினான். இனிமேல் அந்தத் தொழில் செய்வதில்லை என்று வாக்குறுதி கொடுக்கும்படி முனிசாமி கேட்டான். வேலன் வாக்குறுதியும் கொடுத்தான். ஆனால் சொன்னபடி நிற்கவில்லை. ஒருநாள் முன்னைப்போல் ஒருவர் பணப்பை போய்விட்டதாகவும் இருநூறு ரூபாய் இருந்ததாகவும் அழுது கொண்டே சைனாபசாரில் சொன்னார். அதைக் கேட்டபோது முனிசாமி என்னைத் தனியே அழைத்துக் கொண்டு போய், “வேலன் இப்படிப் பலரை அழ வைத்துப் பாவம் தேடிக் கொள்கிறானே” என்றான்.\nவேலனை நான் தனியே ஒருநாள் உருக்கத்தோடு கேட்டேன். தான் ஒன்றும் செய்வதில்லை. என்றும் மற்றவர்களுக்குத் துணையாக இருந்து திருடிய பொருள் கைமாறும்படி செய்வதாகவும் சொல்லிச் சத்தியம் செய்தான். முனிசாமி இறந்த பிறகு நான் வேலனை ஒன்றுமே கேட்பதில்லை. எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் நான் பட்டினி இருந்ததைப் பற்றியும் வருத்தப்படவில்லை. ஐந்து நாளாக அவனைப் பார்க்கவில்லை. இந்தக் கோயிலுக்கும் அவன் ஐந்து நாளாக வரவில்லை. வந்திருந்தால் எனக்குத் தெரியும் கிழக்கு இறவாணத்து மூலையில் கல்சந்தில் தேங்காய் கொஞ்சமாவது வைக்காமல் போக மாட்டான். ஐந்து நாளாக அங்கே தேங்காய் இல்லை. சைனாபசாரிலும், மூர்மார்க்கெட்டிலும் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. என்னாலும் நடக்க முடியாதபோதுதான் இந்தக் கோயிலில் இருந்து உயிரை விட வந்தேன். இரவில் நேரம் கழித்து வந்தால் பார்க்க முடியும் என்று வந்தேன். கையில் காசு அகப்படாத காரணத்தால் தேங்காய் வாங்க முடியாமல் போனதோ, அல்லது கூட்டாளிகள் துரத்தி விட்டார்களோ, அல்லது போலீசார் பிடித்துச் சிறையில் வைத்து விட்டார்களோ, என்ன ஆனானோ, ஒன்றும் தெரியவில்லை. என் மனத்தில் ஒரே கவலையாக இருக்கிறது. தூங்கிக் கொண்டே இருந்தேன். அதை நினைத்துத்தான் திடுக்கிட்டு எழுந்தேன்” என்றான்.“என்றைக்கும் ஆபத்து பிக்பாக்கெட்” என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் எழுந்து என் இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, “சாமி, சொல்லிவிடாதீர்கள்” என்று கண்ணீர் விட்டுக் கெஞ்சினான்.\nமறுபடியும் அவனுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.கொஞ்ச நேரம் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு, அவனே என்னைப் பார்த்து, “ஒருமுறை போலீசாரிடம் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்து, இரண்டு நாள் சிறையில் இருக்கும்படியாகவும், மூன்றாம் நாள் வெளியே அழைத்து வந்து விடுவதாகவும் உறுதியாகச் சொன்னான். ஒரு குற்றமும் செய்யாத நான், அவனுக்காகச் சிறையில் அடைப்பட்டு இருந்தேன். ஆனால், சொன்ன சொல் தவறாமல் அவன் மூன்றாம் நாள் வந்து என்னை அழைத்துக் கொண்டு போனான். போலீசார் யாரும் அவனுக்குப் பகையாளி அல்ல. நாள்தோறும் நிறையப் பணம் வைத்திருக்கிறபடியால், அவனிடம் எல்லாரும் அன்பாகப் பழகுகிறார்கள். ஆனால், முனிசாமியும் நானும் சைனாபசாரில் நடப்பதற்குக் கூட பயந்தோம். அப்படி இருந்தும் எங்களை எல்லாரும் மிரட்டினார்கள். வேலன் உங்களைப் போல் வெள்ளை வெளேல் என்று மடிப்பு வேட்டியும், மடிப்புச் சொக்காயும் சிலவேளைகளில் கோட்டும் போட்டுக் கொண்டு திரிவான். சில நாட்களில் கடைகளில் வாடகைக்கு டவுசர் வாங்கி நல்ல செருப்பும் போட்டுக்கொண்டு திரிவான். இவ்வளவு தைரியம் இருந்தும், ஐந்து நாளாக வரவில்லையே, கண்ணில் படவில்லையே என்பதை நினைக்கும் போது வயிறு பகீர் என்கிறது. எங்காவது ஆசுபத்திரியில் இருக்கிறானோ, அல்லது சிறையில் இருக்கிறானோ, தெரியவில்லை. நான் நோயாளியாக இருந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான்; சிறையில் இருந்தாலும் அவன் வந்து விடுதலை செய்துகொண்டு போவான். அவனிடம் பணம் இருக்கிறது. ஆனால் நான் அவனை எங்கே தேடுவது என்ன உ���வி செய்வது” என்று சொல்லி ஒரே கலக்கமாகப் பைத்தியம் பிடித்தவன் போல் பழைய கல்லையே உற்றுப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.அதற்குள் ஒருவர் என்னைத் தேடிக் கொண்டு வீட்டை நோக்கி வந்து உள்ளே நுழைந்து, “நல்ல காலம்; வெளியே போய்விட்டீர்களோ என்று நம்பிக்கை இல்லாமல் வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே அணுகினார். அவரை உள்ளே அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தேன்.\nபேச்சு முடிந்ததும் வெளியே வந்து பார்த்தபோது அந்த இளைஞன் அங்கே இல்லை. எவ்வளவு உறுதி கூறியும் என்மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்று உணர்ந்தேன். “போனதும் நன்மையே, நமக்கு ஏன் இந்தத் தொல்லை” என்று நானும் அமைதி அடைந்தேன்.இது நடந்து இரண்டு வாரம் கழிந்து ஒரு நாள் மாலையில் நல்ல நிலவொளியில் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன். பழைய அந்த மாரியம்மன் கோயிலைக் கண்ட கண், என் பழைய நினைவைத் தூண்டியது. அங்கே ஓர் இளைஞன் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான். எதிரே ஒரு சீப்பு வாழைப்பழமும் பெரிய தேங்காய் ஒன்றும் இருந்தன. தேங்காயை உடைத்துக் கற்பூரம் ஏற்றினான். கைகளைக் குவித்தபடியே நெடுநேரம் நின்று ஏதோ பாடிக் கொண்டிருந்தான். எனக்கு அந்த வேலன் நினைவு வந்தது. இருக்காது, இவர் யாரோ உண்மையான அன்பர் என்று நடக்க எண்ணினேன். எதற்கும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று இளைப்பாற வந்தவன் போல் நடித்துக் கோயிலை அடுத்த திண்ணையின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த வாழைப் பழச் சீப்பை எடுத்துத் தெருவில் போய்க் கொண்டிருந்த சில பிள்ளைகளை அழைத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தான்.\nஒரு மூடி தேங்காயைத் தோண்டி ஆளுக்கு கொஞ்சம் கொடுத்தான். சிறுவர்கள் போய்விட்ட பிறகு மற்ற மூடியை எடுத்துக்கொண்டு கிழக்கு இறவாணத்து மூலைக்கு வந்தான். அந்தக் கல்சந்தில் கைவைத்து எதையோ எடுத்து எடுத்து மெல்ல வீசி எறிந்தான். ஒவ்வொரு முறையும் ஒரு பெருமூச்சு விட்டது எனக்குக் கேட்டது. கடைசியில் மெல்ல நகர்ந்தான். சிறிது தொலைவு நடந்ததும், கைக்குட்டையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டே செல்வதைக் கண்டேன். என் நெஞ்சத்தில் ஏதோ துயரம் குடி கொண்டது. சிறிது நேரம் கழித்து எழுந்து, அந்தக் கல்சந்தை அணுகிக் கை விட்டுப் பார்த்தேன். அந்தத் தேங்காய் மூடியை அப்படியே வைத்திருந்ததைக் கண்டேன். என்னை அறிய��மல் என் வாய், ‘அய்யோ’ என்று ஒலித்தது. அப்பால் வந்தேன். அவன் எதையோ எடுத்து வீசி எறிந்தானே, அது என்ன பார்க்கலாம் என்று அந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். மேகங்கள் விலகிச் செல்ல, முன்னிலும் நன்றாய் நிலா ஒளி பரப்பியது. அந்த இடத்தில் தேங்காய்த் துண்டுகள் விழுந்து கிடந்தன; வாடிக்கிடந்தன; எறும்பு மொய்த்துக் கிடந்தன. எடுப்பாரின்றிக் கிடந்தன; கண்ணீரால் நனைந்து கிடந்தன\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலா��ு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ��ற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-9-1-2019/", "date_download": "2020-06-02T05:48:08Z", "digest": "sha1:MNSI2DQJ7XGVJEXWLOFMQMX2JGJOSUG2", "length": 12488, "nlines": 109, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 9/1/2019 மார்கழி 25 புதன்கிழமை | today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 9/1/2019 மார்கழி 25 புதன்கிழமை | today rasi palan\nஇன்றைய ராசிபலன் 9/1/2019 மார்கழி ( 25 ) புதன்கிழமை | today rasi palan\nமேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கானவழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங் களால்\nஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: காலை 11.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலை கள் முடியும். உறவி���ர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.\nகடகம்: காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர் களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: எதையும் தன்னம் பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில்\nபுது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவரு வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டா ரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்துமோதல்கள் வந்துச் செல்லும்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nதனுசு: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசாங்கத்தாலும்,அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும்ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகரம்: காலை 11.30 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். பிற்பகல�� முதல் மனஉளைச்சல் நீங்கிஎதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர் சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராடவேண்டிவரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமீனம்: அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுநச்சரிப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவ உணவு களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.\nதடைகளை தாண்டி முன்னேறும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 10/1/2019 மார்கழி 26 வியாழக்கிழமை | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 8/1/2019 மார்கழி 24 செவ்வாய்க்கிழமை | Today rasi palan\nToday rasi palan | இன்றைய ராசிபலன் 8/7/2017 சனிக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 18.08.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 10.2.2020...\nஇன்றைய ராசிபலன் 8/1/2019 மார்கழி 24 செவ்வாய்க்கிழமை | Today rasi palan\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya...\nசெங்கனூர் மகாதேவர் சிவன் கோவில் | Chengannur shiva...\nசெல்வ வளம் தரும் மஹா சிவராத்திரி வழிபாடு |...\nசிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்களுக்கு ஒரு பயணம் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2384", "date_download": "2020-06-02T05:35:37Z", "digest": "sha1:W3CGKZHKOMRP4KSEW5MWSG4FUH2VTGKX", "length": 6888, "nlines": 95, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை மூளாய்வீதி, இங்கிலாந்து லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் உமாபதி அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், சித்தன்கேணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாசலம்- சிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வட்டுக்கேட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரட்ணம்(ஓவசியர்) கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுலோஜனா(ரா���ி- Rani Mix லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,\nகணதீபன்(தீபன்), கஜதீபன்(கஜன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nவிக்னேஸ்வரி(Dr.V.Gopal) அவர்களின் அன்பு மாமனாரும்,\nதியோழன், நேதன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,\nபரந்தாமன்(கொழும்பு), ஆதித்தன்(கனடா), தண்டபாணி(சுவிஸ்), அருந்ததி(தவம்- வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nகாலஞ்சென்ற புவனதேவி, விஜயலட்சுமி(விஜி), கங்கா(கனடா), காலஞ்சென்ற கீதா, சண்முகநாதன்(நாதன்), ரதிவதனி, அகிலன், மஞ்சுளா, மைதிலி, சுமங்கலி, அரவிந்தி, நிர்மலா- காலஞ்சென்ற ஜெயசிங்கம், விக்னேஸ்வரன்- நல்லம்மா, கணேஸ்வரன்- ரட்ணஜோதி, காலஞ்சென்றவர்களான நடேஸ்வரன், ஜெசிதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற சுப்பிரமணியம்(கலோ- நிலஅளவையாளர்), பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகோபால்- லீலாவதி(Eastern Trading Company- Colombo) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,\nசுகன்யா- தேவசி, ராகுலன்- சாயி, பரிசுதன், சுபாஷினி, சிவானி ஆகியோரின் அன்பு மாமாவும்,\nவேணி- காண்டீபன், திவாகர்- சுகன்யா, கோபிகா- நவீன், பிரதீஸ்- பிரதீபா, சதீசன்- துஸ்யந்தி, சர்மிலா-வரதன், ஜஸ்மிலா- சிவராம் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/8437", "date_download": "2020-06-02T05:06:44Z", "digest": "sha1:OHZANL4TFTL2BAAK65YW2IKWWGCFLPFN", "length": 14276, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "க்ரைம் களத்தில் இறங்கும் பிக்பாஸ் புகழ் நடிகர்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திரு��்த...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nக்ரைம் களத்தில் இறங்கும் பிக்பாஸ் புகழ் நடிகர்\nக்ரைம் களத்தில் இறங்கும் பிக்பாஸ் புகழ் நடிகர்\nகமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .\nஹிந்தியில் மிகப்பெரும் புகழ்பெற்ற கிரைம் டிவி நிகழ்ச்சி ஒன்றின் தமிழாக்கம் விரைவில் தமிழ் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சேனலில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியில் அனுப் சொனி என்பவர் மிக அருமையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் அதே விறுவிறுப்புடன் கணேஷ் வெங்கட்ராமனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .\nஇதுகுறித்து கணேஷ் வெங்கட்ராமன் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய போது 'தன்னுடைய தாத்தா ஒரு காவல்துறை அதிகாரி என்றும் தன்னுடைய தந்தை ஒரு வழக்கறிஞர் என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு மற்றும் கிரைம் குறித்த தகவல்கள் தமது ரத்தத்திலேயே ஊறி இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியை தான் சிறப்பாக தொகுத்து வழங்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nதமிழ் ஆடியன்ஸ்கள் கணேஷ் வெங்கட்ராமன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாக கூறப்படுகிறது. சோனி டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொட��்கி விட்டதாகவும் விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nபிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை மாற்றிய பிரபல நடிகர்\nவிஜய்யின் 64வது படத்திற்கு இவரா வில்லன்- செய்தி கேட்டு பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nகஜா புயலின் பாதிப்பில் உணவு குடிநீர் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர்...\nகஜா புயலின் தாக்கத்தால் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாயிருப்பது...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்களை...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்களை...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/south-indian-actress-bhavanaa-raaos-first-step-into-bollywood", "date_download": "2020-06-02T05:13:36Z", "digest": "sha1:LRRF2NDFVXPGPAGHOQGZCPDTXZDRBI2A", "length": 11264, "nlines": 273, "source_domain": "chennaipatrika.com", "title": "South Indian actress Bhavanaa Raao’s first step Into Bollywood... - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள்...\nதனது உடம்பில் ஐந்து இடத்தில் பச்சை குத்திக்கொண்ட...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய் காரணமாக,...\nபிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோய��� காரணமாக,...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nபாலிவுட்டில் அறிமுகமாகும் பாவனா ராவ்\n'தர்மபிரபு' படப்பிடிப்பு தளத்தைப் பார்த்து பாராட்டிய இயக்குநர் மேதை எஸ்.பி.முத்துராமன்...\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி...\nஅரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “ ராஜபாண்டி இயக்குகிறார்..........\nநடிகர் விஜய் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம்\nநடிகர் விஜய் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் (விஜய் 63) படத்தில் நடித்து...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்களை...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பாராட்டுக்களை...\nசினிமா டிக்கட்விலையை குறைக்கதிரையரங்க உரிமையாளர்கள் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87471.html", "date_download": "2020-06-02T06:16:37Z", "digest": "sha1:Q32YZHEPVOPR44GTE6XVZ3PM3VDRITUZ", "length": 5141, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "கன்னடத்தில் ரீமேக்காகும் அசுரன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.\nஅசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணி நடிக்கிறார்.\nஇந்நிலையில், அசுரன் படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் வேடத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க உள்ளார். இப்படத்தை ஜேக்கப் வர்கீஸ் இயக்க உள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nலூசிபர் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்..\nநான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும்- ராகவா லாரன்ஸ்..\nபாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி..\nபாடலாசிரியர் யோகேஷ் கவுர் திடீர் மரணம்..\nசமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்..\nபெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்..\nமாஸ்டர் டிரைலர் எப்படி இருக்கும் தெரியுமா… மாளவிகா மோகனன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87754.html", "date_download": "2020-06-02T06:15:36Z", "digest": "sha1:OJJ3QXWGTFJQAWXJPQ2OTV3IDQHC6KC7", "length": 5434, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் மரணம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் மரணம்..\nபிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட். இவர் ரைசிங் சன், ஸ்கோர்சர், சூப்பர் காபெர்ஸ், பேக் மை மிட் நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கோச், ஸ்பின் சிட்டி, டபுள் ரஷ் உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.\nசாம் லாய்ட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாம் லாய்ட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. மறைந்த சாம் லாயிட்டுக்கு வனேஸ்ஸா என்ற மனைவியும், வெஸ்டன் என்ற மகனும் உள்ளனர். இவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் லாயிடின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் லாய்ட்டின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nலூசிபர் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்..\nநான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும்- ராகவா லாரன்ஸ்..\nபாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி..\nபாடலாசிரியர் யோகேஷ் கவுர் திடீர் மரணம்..\nசமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்..\nபெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்..\nமாஸ்டர் டிரைலர் எப்படி இருக்கும் தெரியுமா… மாளவிகா மோகனன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=13202", "date_download": "2020-06-02T05:27:49Z", "digest": "sha1:CVACTNMUKDCK2OPKOGADZUKK6BTVJBAR", "length": 12934, "nlines": 185, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 2 ஜுன�� 2020 | துல்ஹஜ் 306, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 15:20\nமறைவு 18:33 மறைவு 02:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: ஹஜ் பெருநாள் 1432: அமீரக காயலர்களின் இன்பச் சுற்றுலா செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:ஹஜ் பெருநாள் 1432: அமீரக ...\nஅனைத்தையும் பார்த்து, படித்து மிக்க மகிழ்ச்சி. ஒரு திரைப்படம் பார்த்த உணர்வு, கூடவே ட்ரெயின் தடம் புரண்ட காமடி சீனை நினைத்து ஒரே சிரிப்புதான். உங்களின் பஸ் டிரைவரான மான் கூன் காக்காவை அந்த சிறிய ட்ரெயினில் ஏற்றி இருப்பீர்கள் அதான்.\nசொந்தங்கள், உறவுகள், நண்பர்களை இந்த புகைப்படங்களில் கண்டு.. கண்டு.. மீண்டும்.. மீண்டும் மகிழ்ச்சி.\nஎன்னங்க, கோழி இனத்தையே அழித்த மாதிரி உள்ளது. நல்ல கலக்கல் தான்.\nவிளையாட்டு போட்டிகளில் பெண் பிள்ளைகள் தான் அதிகம் பரிசு வாங்கினார்களோ.. பாராட்டுக்கள் அனைவர்களுக்கும்.\nஒரு பஸ்ஸில் 80 பயணிகளா.. நம்ம நாசரேத் டப்பா பஸ் பரவாஇல்லை போல தெரிகின்றதே.\nஅடிசனல் தேங்க்ஸ் டு சாளை சலீம் காக்கா, துணி உமர் பெரியப்பா, ஜனாப் விளக்கு ஷேக் தாவூத் ஹாஜி அண்ட் ஆடிட்டர் ஜனாப் புஹாரி காக்கா (இவங்க டூருக்கு வரவில்லையா\nகமெண்ட்ஸ் கைவண்ணம் சகோ. S.K..ஸலிஹ், அவருக்கும் ஒரு நட்சத்திர பாராட்டு... டிரைவரின் போட்டவில் \"அடடா..காலைலே கண்ணை கட்டுதே..\" கமெண்ட்ஸ் அருமை. எப்படி தான் வண்டி ஓட்டினாரோ.\nஇதே ஒற்றுமையுடன், சந்தோசத்துடன் வரும் பெருநாட்கள் எல்லாம் அமைய வல்ல ரஹ்மானை இறைஞ்சுகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்��ில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2011/01", "date_download": "2020-06-02T05:32:32Z", "digest": "sha1:LR5I7D55YYYHCKWS7DKD2A5PSJ4MMC3L", "length": 7555, "nlines": 183, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "January 2011 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nக‌ழ‌னி, காடு எதும் எழுதி\nஒரு ரெட்டை ப‌ட்டை ச‌ங்கிலி கூட‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/597/thirunavukkarasar-thevaram-thiruchemponpalli-thirunerisai-uninul-luyirai", "date_download": "2020-06-02T04:47:03Z", "digest": "sha1:EIIVWXQNZJIEDELOBDVVRLSU6FIGYHKJ", "length": 32907, "nlines": 380, "source_domain": "shaivam.org", "title": "Thiruchempon Palli Thirunerisai - ஊனினுள் ளுயிரை - திருச்செம்பொன்பள்ளி - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநே��ிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநா��ுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  1\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  2\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  3\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  4\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  5\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  6\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  7\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  8\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  9\nசுவாமி : சொர்ணபுரீஸ்வரர்; அம்பாள் : சுகந்தவனநாயகி.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/mumbai-assam-havy-rain.html", "date_download": "2020-06-02T04:02:59Z", "digest": "sha1:EGYNG7FOVWGUBA4R2XF6KX6H34Q2QT3H", "length": 11636, "nlines": 103, "source_domain": "www.ilaingarindia.com", "title": "அஸ்ஸாம் மற்றும் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / அஸ்ஸாம் மற்றும் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.\nஅஸ்ஸாம் மற்றும் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.\nமும்பையில் பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மும்பையின் ஒரு சில இடங்களில் தண்ணீர் வெளியேற வழியில்லாததால், வீடுகளும், கடைகளும் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன.\nஅசாமில் தொடரும் கனமழையால் 150 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. லக்மிபூர், கரீம்கஞ், மற்றும் சோனிட்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதுடன��, 500 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் நீரில் மூழ்கின.\nவெள்ளத்தால் 87 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளத்திற்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ள நிலையில், வெள்ள நிலைமை மோசமாகி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை��்கிளையில்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/87720.html", "date_download": "2020-06-02T04:35:00Z", "digest": "sha1:JAUWEREWOY5F5OILYKLD5KCOUHB7HRDZ", "length": 5153, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி..!! : Athirady Cinema News", "raw_content": "\nமலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி..\nமலை ஏறும் டிராக் முறை நடிகைகள் பலருக்கு சிறந்த பொழுதுபோக்கு. ராய் லட்சுமியும் அதில் ஒருவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அடிக்கடி மலை ஏற சென்றுவிடுவார்.\nகடந்த மார்ச் மாதத்தில் இது போல் கேரள மலைகளுக்கு செல்ல ராய் லட்சுமி முடிவு செய்திருந்தார். அதற்குள் கொரோனா பீதி அதிகரிக்க தொடங்கிவிட்டது. பிறகு ஊரடங்கும் தொடங்கிவிட்டதால் டிராக் செல்ல முடியவில்லை என்று ராய் லட்சுமி வருத்தத்தில் இருக்கிறார்.\n‘மலை ஏறுவது எனது சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. இது எனக்கு திரில் அனுபவத்தை தரும். 6 மாதங்களுக்கு ஒரு முறை டிராக் சென்றுவிடுவேன். இந்த தடவை ஊரடங்கு காரணமாக நான் எங்கும் செல்ல முடியவில்லை. இது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார் ராய் லட்சுமி.\nPosted in: சினிமாச் செய்திகள்\nலூசிபர் நடிகையை விமர்சித்த ரசிகர்கள்..\nநான் செய்யும் சேவைகள் எனது குழந்தைகளை காக்கும்- ராகவா லாரன்ஸ்..\nபாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி..\nபாடலாசிரியர் யோகேஷ் கவுர் திடீர் மரணம்..\nசமூக வலைத்தளத்தில் மோதிக்க��ண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்..\nபெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்..\nமாஸ்டர் டிரைலர் எப்படி இருக்கும் தெரியுமா… மாளவிகா மோகனன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=5582", "date_download": "2020-06-02T03:57:52Z", "digest": "sha1:EJPBWKA2H2X4PAWLEEFW3ALHZB3RQKUJ", "length": 17036, "nlines": 188, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "அறம் வளர்ப்போம் 90-96 | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nமனம் – எண்ணங்களால் நிரப்பப்பட்டது, சிந்திக்கும் திறன் வாய்ந்தது, மனிதனின் தரத்தை நிர்ணயிப்பது\nமனிதனின் மனம் எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் நிரப்பப்பட்டது.\nமனதில் நாம் நிரப்பும் எண்ணங்களுக்கு ஏற்ப அதன் சிந்திக்கும் திறன் மாறுபடும்.\nநல்ல எண்ணங்கள் நேர்மறையாகவும், தீய சிந்தனைகள் எதிர்மறையாகவும் வினையாற்றி மனிதனின் தரத்தை நிர்ணயிக்கும். இதன் அடிப்படையில்தான் ஒரு மனிதன் நல்லவனாவதும் கெட்டவனாவதும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nஅஞ்சாமை – துணிச்சல், பயமின்மை, நேர்கொண்ட பார்வை\nஅஞ்சாமை என்பது துணிச்சலுடன் செயல்படும் குணம்.\nநாம் செய்கின்ற செயல் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் நம் மனதில் பயம் என்பதற்கே இடமில்லை.\nஅஞ்சாமை குணம் நேர்மையான துணிச்சலையும், சோர்வில்லாமல் போராடும் நேர்கொண்ட பார்வையையும் நமக்குள் புகுத்தி நம்மை வலிமையுடன் செயல்படவைக்கும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nகோபம் – நோக்கத்தின் அடிப்படையில் இருவகைப்படும், நல்ல கோபம் பிறரை நல்வழிப்படுத்தும், கெட்ட கோபம் நம்மையும் பிறரையும் பாதிக்கும்\nஎந்த நோக்கத்துக்காக கோபப்படுகிறோமோ அதன் அடிப்படையில் அது நல்ல கோபம் கெட்ட கோபம் என இருவகைப்படும்.\nநல்ல கோபம் பிறரை நல்லவற்றில் ஈடுபடுத்தவும், அவர்கள் செய்கின்ற தவறுகளை திருத்தவும் பயன்படும்.\nகெட்ட கோபம் நம் உடல்நிலையையும் மனநிலையையும் சிதைக்கும். அதுபோல பிறரையும் பாதிக்கும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nபஞ்சபூதங்கள் – நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம், இயற்கையின் அடிப்படை, உயிர்ப்பின் அடிப்படை.\nஇந்த உலகம் ஐந்தே ஐந்து மூலப்பொருட்களால் இயங்குகின்றது. அதற்கு பஞ்சபூதங்கள் என்று பெயர். அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்.\nநம் உடலும் உயிரும், நாடும் நகரமும் உலகமும் சுபிக்ஷமாக உயிர்ப்புடன் இயங்குவதற்கு முழுமுதற் காரணமும் பஞ்சபூதங்களே.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nஅதிகாரம் செய்தல் – ஆதிக்க மனோபாவம், ஆணவத்தை வெளிப்படுத்தல், அடக்கி ஆளுதல்\nநம் பதவி அல்லது பண பலத்தைப் பயன்படுத்தி பிறர் மீது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு அதிகாரம் செய்தல் என்று பெயர்.\nதேவையில்லாமல் காட்டப்படும் அதிகார மனோபாவம் அவரவர்களின் ஆணவத்தையே வெளிப்படுத்தும். அதனால் பிறரிடம் எந்த காரியத்தையும் சிறப்பாக முடித்து வாங்க இயலாது. அன்பினால் மட்டுமே பிறரை தன்வசப்படுத்த முடியும்.\nபிறரை அடக்கி ஆள்வதன் மூலம் ஆதிக்க மனோபாவமும் ஆணவமும் வெளிப்படுமே தவிர அந்த இடத்தில் அன்பு அடிபட்டுப் போகும். அன்பில்லாத இடத்தில் எதிர்மறை எண்ணங்களே மேலோங்கிப் பரவும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nபழக்க வழக்கங்கள் – நல்லவை கெட்டவை, நல்லவை நியாய தர்மங்களுக்குக் கட்டுப்படுபவை, கெட்டவை கட்டற்று இயங்குபவை\nபழக்க வழக்கங்கள் நல்லவை கெட்டவை என இருவகைப்படும்.\nநல்ல பழக்க வழக்கங்கள் சட்ட திட்டங்களுடன் ஒரு வரையறைக்கு உட்பட்டு நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டு இயங்குபவை. அதை பின்பற்ற திடமான மனமும் உறுதியான குறிக்கோளும் வேண்டும். அப்படி பின்பற்றத் தொடங்கிவிட்டால் செய்கின்ற எல்லா செயலிலும் வெற்றிதான்.\nகெட்ட பழக்க வழக்கங்கள் கட்டற்று இயங்கும் தன்மை கொண்டவை. எந்த நியாய தர்மமும் கிடையாது. மனம்போன போக்கில் இயங்க வைக்கும். பெரிய முயற்சி எல்லாம் செய்ய வேண்டியதில்லை. இதற்கு அடிமையாகிவிட்டால் வாழ்க்கையே புதைக்குழிதான்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nதாழ்வு மனப்பான்மை – தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுதல், திருப்தியின்மையால் எழும் உணர்வு, தற்கொலைவரை கொண்டு செல்லும்.\nதன்னைத்தானே குறைத்து மதிப்பிடுவதால் உண்டாகும் உணர்வுக்கு தாழ்வு மனப்பான்மை என்று பெயர்.\nதாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாங்கள் மற்றவர்களைவிட குறைவானவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்று தங்களைப் பற்றிக் கருதுகின்ற திருப்தியற்ற மனநிலை கொண்டவர்கள்.\nஇந்த உணர்வுடையவர்கள் எப்போதும் தங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். தாள முடியாத மன அழுத்தம் தற்கொலை வரை கொண்டு செல்லும்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nNext ஹலோ With காம்கேர் -91: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன\nPrevious ஹலோ With காம்கேர் -90: கோப்பையாகட்டும் வாழ்க்கையாகட்டும் எதைக்கொண்டு அதை நிரப்புவது என யார் முடிவெடுப்பது\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -154: மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்\nஹலோ With காம்கேர் -153: வித்தியாசங்களை உணர்ந்து மனிதர்களை புரிந்துகொள்ளலாமா\nஹலோ With காம்கேர் -152: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா\nஹலோ With காம்கேர் -151: வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறியும் லாஜிக் தெரியுமா\nஹலோ With காம்கேர் -150: நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளீர்களா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-worldwide-important-news_37_3970736.jws", "date_download": "2020-06-02T06:26:59Z", "digest": "sha1:P6GGJMX7GN6UQSHN7J43LRYGGBGOBTPW", "length": 15139, "nlines": 156, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "உலகில் முதல் முதலாக கண்டுபிடிப்பு: ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்: உயிரின பரிணாமத்தில் புதிய அத்தியாயம், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதிருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் முறையாக ஒருவர் உயிரிழப்பு\nகல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nஇந்தியா மீண்டும் தனது பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும்.:மோடி பேச்சு\nசென்னையில் உள்ள முதல்வர் வீடு, தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nவிவசாயிகள் வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது.:தமிழக அரசு\nதமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்தது தமிழக அரசு\nராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி\nவிமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கு முன் இ-பாஸுக்கு விண்ணப்பித்திருக்க ��ேண்டும்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு ...\nதிருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் ...\nராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா ...\nஉலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கிள்ளது; தனது ...\nகொரோனா பணியால் தினமும் மனஉளைச்சல் இப்படி ...\nஇந்தியா மீண்டும் தனது பொருளாதார வளர்ச்சியை ...\nஎன்னாய்யா இந்த ஊரு டீ கசக்குது...\nஇளமை இதோ... இதோ... 94 வயதில் ...\nகொரோனாவைக் குணப்படுத்த அவிஃபேவிர் என்ற மருந்தை ...\nவிமான பெட்ரோல் விலை 50% அதிகரிப்பு ...\nவர்த்தக காஸ் சிலிண்டர் ரூ.110 உயர்வு ...\nஜூன்-02: 30-வது நாளாக மாற்றமின்றி விற்பனை; ...\nகடல் நீரிலிருந்து பேட்டரி ...\nமங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை\nஉலகின் விலையுயர்ந்த நாய்கள் ...\nஅசத்தும் ஓவியக் கண்காட்சி ...\nமெகா கேமரா போன் ...\nஆம்பன் புயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ...\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அரசுக்கு பாரதிராஜா ...\nசின்னத்திரை படப்பிடிப்பு 10ம் தேதி முதல் ...\nமனோபாலா, சிங்கமுத்து மீது நடிகர் சங்கத்தில் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஉலகில் முதல் முதலாக கண்டுபிடிப்பு: ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம்: உயிரின பரிணாமத்தில் புதிய அத்தியாயம்\nஜெருசலம்: ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழக் கூடிய உலகின் முதலாவது உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், உயிரின அறிவியலில் புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம் என்று கருதப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது. சுவாசம் என்பது அனைத்து விலங்குகள், உயிரினங்களில் நிறைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஜெல்லி மீன், பவளப் பாறைகளுடன் ஒன்றி வாழும் ஹென்னகுயா சால்மினிகோலா என்னும் ஒரு சிறிய ஒட்டுண்ணி, ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருவதை இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜெல்லி மீன், பவளப்பாறைகளுடன் ஒன்றி வாழும் இந்த வகை சிறிய ஒட்டுண்ணிகள் இந்தியாவில் காலா, கிழங்கான் என்ற பெயரில் அறியப்படும் சால்மன் மீன்களுக்குள் காணப்படுகிறது.\nஇந்த ஒட்டுண்ணியிடம் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய எந்த திறனும் இல்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து பேராசிரியர் டோரதி ஹுசான் கூறியதாவது: பெரும்பாலான உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் ஒரு உறுப்பு மைட்டோகான்ட்ரியா. இதன் உதவியுடன் தான் உயிரினங்களில் சுவாசம், ஆற்றல் உற்பத்தி உயிர்வேதியியல் செயல்முறைகள் நடந்து வருகின்றது. ஆனால், ஹென்னகுயா சால்மினிகோலா ஒட்டுண்ணியின் உடலில் மைட்டோகான்ட்ரியாவே இல்லை.\nஇந்த ஒட்டுண்ணி எவ்வாறு ஆற்றலை உருவாக்குகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதே போல், இது ஆக்சிஜன் இல்லாமல் வேறுபட்ட சுவாசப் பழக்கத்தைக் கொண்டுள்ளதா என்பதும் இன்னும் தெரியவில்லை.\nஇந்த ஒட்டுண்ணி காற்று இல்லாத சூழலில் வாழக்கூடிய உயிரினமாக இருக்கக் கூடும். காற்று இல்லாமல் வாழக்கூடிய உயிரினம் என்ற புதிய வகையை இந்த ஒட்டுண்ணி உருவாக்கி உள்ளது. இதனால், உயிரினங்களின் உலகம் பற்றிய அறிவியலில் புதிய பரிணாம வளர்ச்சிப் பாதை உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் சில உயிரினங்கள் வாழ முடியும் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஎன்னாய்யா இந்த ஊரு டீ ...\nஇளமை இதோ... இதோ... 94 ...\nகொரோனாவைக் குணப்படுத்த அவிஃபேவிர் என்ற ...\nசீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தினால் ...\nஅமெரிக்காவில் பயங்கர வன்முறை பதுங்கு ...\nஇன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் ...\nசீனா பக்கத்து நாடான வியட்நாமில், ...\nபுரதச் சத்தும் நிரம்பியிருப்பதால்,வெட்டுக் கிளிகளை ...\nசீனாவிற்கு சிங்கி அடிப்பதை நிறுத்தினால் ...\n2 நாசா வீரர்களை சர்வதேச ...\nஎத்தியோப்பியாவில் அசத்தும் மதுரை பேராசிரியர் ...\nகருப்பின காவலாளியை போலீஸ் கொன்ற ...\nஇம்மாதம் நடக்க இருந்த ஜி-7 ...\nமைனர் பிள்ளைகளை அழைத்து வர ...\nஅமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் ...\nஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையை கொரோனா ...\nஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு ...\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் ...\nபல்பீர் சிங் சீனியரை கொண்டாடும் ...\nகொரோனா எல்லாம் எங்களுக்கு தண்ணி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=6681", "date_download": "2020-06-02T04:40:42Z", "digest": "sha1:BPSBKRTF56FHUEL26GEPFSEL3O6YDYNZ", "length": 10335, "nlines": 95, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி! - Tamils Now", "raw_content": "\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களு��்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nநடிகர் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய பரோட்டா சூரி\nதமிழில் திரையுலகில் காமெடியில் கொடிகட்டி பரந்த வடிவேலுவின் வீழ்ச்சியினை பயன்படுத்தி, தனது டைமிங் காமெடிகள் மூலமாகவே முன்னணி காமெடியன் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் நடிகர் சந்தானம்.\n‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்று தனது பெயருக்கு முன்னால் தனக்குத்தானே பட்டப்பெயரையும் சூட்டிக்கொண்ட சந்தானத்திற்கு, அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதும் தோல்வியையே சந்தித்தன. குறிப்பாக, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘இது கதிர்வேலன் காதல்’ என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களே ஊத்திக்கொண்டதால், இப்போது முன்னணி ஹீரோக்களுக்கு சந்தானத்தின் மீதான மோகம் குறைந்து விட்டது.\nஇப்போது செய்தி என்னவென்றால், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜில்லா’, ‘நிமிர்ந்து நில்’ என பரோட்டா சூரி நடித்து வரும் படங்கள் தொடர்சியாக வெற்றி பெற்றி வருவதால், அவர் பக்கம் ஹீரோக்கள் மட்டுமின்றி டைரக்டர்களும் திரும்பியுள்ளனர். இதயெல்லாம் விட சந்தானத்தின் சம்பளம் ஹீரோக்களையே மிஞ்சும் வகையில் எகிறி நிற்பதும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nஇதனால், ‘அஞ்சான்’ படத்துக்கு சந்தானத்தை புக் பண்ணயிருந்தவர்கள் கடைசி நேரத்தில் பரோட்டா சூரியை புக் பண்ணி விட்டனர். இதன் மூலம் சந்தானத்தின் வாய்ப்பை கைப்பற்றி அவரை பின்னுக்கு தள்ளியிருக்கிறார் சூரி.\nActor Soori parota soori அஞ்சான் ஆல் இன் ஆல் அழகுராஜா இது கதிர்வேலன் காதல் சந்தானம் சூரி சேட்டை ஜில்லா நிமிர்ந்து நில் பரோட்டா சூரி வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2014-03-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும் – சந்தானம்\nராஜேஷ் – சந்தானம் இணையும் புதிய படம்\nஇயக்குநர் சுசீந்திரனின் உன்னத சாதனை\nபாலிவுட்டுக்கு செல்லும் சந்தானம் படம்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\n மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்\nதுஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3090-2015-11-27-15-14-09", "date_download": "2020-06-02T05:51:29Z", "digest": "sha1:62YILMH33HIZZSDTKQSQ5G3HOUGC54YH", "length": 30641, "nlines": 198, "source_domain": "ndpfront.com", "title": "கைதிகளை விடுவிக்க சட்டம் தடையாக இருக்கின்றது என்பது உண்மையா?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகைதிகளை விடுவிக்க சட்டம் தடையாக இருக்கின்றது என்பது உண்மையா\nமக்களின் உரிமைகளுக்கு எதிராக, சட்டம் பற்றி சிங்கள-தமிழ் இனவாத ஆட்சியாளர்களும், எதிர்கட்சித் தலைவர்களும் பேசுவதன் மூலம், தொடர்ந்து மக்களை ஒடுக்குவது நடந்தேறுகின்றது.\nஇதன் மூலம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அரசும், அரசியல்வாதிகளும் முன்னெடுப்பதான பிரமையை ஊட்டி; மக்களுக்கு எதிரான ஆட்சியையே \"நல்லாட்சி\" என்கின்றனர். அண்மையில் மக்கள் சார்ந்த இரண்டு விடையங்கள் மீது, சட்டத்தையும் பேசும் பொருளாக்கி இருக்கின்றனர்.\n1. கைதிகள் விவகாரம்: சமவுரிமை இயக்கம் கைதிகளின் விடுதலையைக் கோரி நடத்திய போராட்டத்தை தொடர்ந்து சமகால அரசியல் விவகாரங்களில் ஒன்றாக மாறி இருக்கின்றது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பல்வேறு வாக்குறுதிகள் வழங்கி, அதை மீறியவர்கள், திடீரென சட்டம் குறித்து இன்று பேசுகின்றனர். அரசியல் கைதிகளின் விடுதலையை மறுக்கின்ற அரசும், அதை வைத்து இனவாத அரசியல் செய்யும் கட்சிகளும், தனிநபர்களும், கைதிகளின் விடுதலையை சட்டவிரோதமாகக் காட்டுவதும், தங்கள் சட்டபடியான ஆட்சியையும், அது சார்ந்த அரசியலையும் செய்வதாக காட்டிக்கொள்ளத் தொடங்கி இருக்கின்றனர். போலி வாக்குறுதிகளின் மறுபக்கம் இந்தச் சட்டம்.\n2. குமாரின் பிரஜாவுரிமை விவகாரம்: இலங்கை பிரஜையான குமார் அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையைப் பெற்றிருப்பதால், சட்டப்படி இலங்கைப் பிரஜாவுரிமையை கோர முடியாது என்று கூறி பிரஜாவுரிமையை மறுக்க சட்டத்தை கையில் எடுத்து அரசியலை நடத்துகின்றனர். மலையக மக்களின் பிரஜாவுரிமையை 1948-1949 சட்டம் மூலம் இல்லாததாக்கி அதை மறுப்பதற்கு சட்ட விவகாரமாக்கியது போன்று; நாட்டின் யுத்தம் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் நாட்டிலிருந்து வெளியேறியவர்கள், வாழ்ந்த நாடுகளில் பெற்ற பிரஜாவுரிமையை காட்டி, பிறப்பின் அடிப்படையிலான இலங்கைப் பிரஜாவுரிமையை மறுப்பது இன்று அரங்கேறுகின்றது. இதுதான் உலகளாவிய மனிவுரிமை மற்றும் பிரஜாவுரிமை கொள்கையா என்றால் இல்லை என்பதோடு, இலங்கையில் சட்ட அரசியல் பேசுகின்றவர்கள், மனிதவுரிமையை மறுக்கின்றவர்களாக இருக்கின்றனர். சட்டம் என்பது மக்களை ஒடுக்க இயற்றப்படுவதே ஒழிய, இயற்கையின் விதியின் பாலானதல்ல, மாற்ற முடியாததொன்றல்ல.\nஇங்கு இந்த இரண்டு விடையத்தையும் எடுத்தால், மனிவுரிமையை மீறுகின்ற சட்டங்களை கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது. எந்தக் கட்சியும், அரசியல்வாதிகளும் இந்த மனிதவிரோத சட்டத்தை நீக்கக்கோரி போராடாத வரை, மக்களுக்கு எதிராக சட்டத்தை முன்னிறுத்துகின்றவர்களாக இருக்கின்றனர். அதேநேரம் இவர்கள் நாட்டின் சட்டப்படியான ஆட்சியையும், அரசியலையும் முன்னெடுக்கின்றனரா எனில் இல்லை.\nஇலங்கையில் ஜனநாயகமும், சட்ட ஆட்சியும் நடக்கின்றதென்கின்ற பொய்யை, மனிதவுரிமைக்கு எதிரான சட்டங்கள் மூலம் சொல்ல முற்பட்டு இருக்கின்றனர். இந்த அடிப்படையில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் அரசியலை செய்ய முற்படுகின்றனர். இதன்பின் இங்கு இரண்டு விடையங்கள் முக்கியமானது.\n1. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றதா\n - அது மாற்றப்பட முடியாதா என்பது\nஇலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றதா\nதேர்தல் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளும், அரசியலும், இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை மறுத்ததுதான் கடந்த வரலாறாகும். இன-மத-சாதி ரீதியாக நாட்டையும், மக்களையும் பிளவுபடுத்த, இனவாதம்-மதவாதம்-சாதியவாதம் மூலம் தங்கள் அரசியலைச் செய்தனர், செய்கின்றனர். இது மக்களுக்கு எதிரான சட்டவிரோதமானதாகும். மக்களைப் பிரித்து ஒடுக்குகின்ற சட்டவிரோத ஆட்சிகளையும், கொள்கைகளையும் முன்னெடுத்தவர்களை சட்டம் குற்றவாளியாக கண்டு இருக்கின்றதா\nஇலங்கையில் இனவாதம்-மதவாதம்-சாதியவாதம் மூலம் நடந்த குற்றங்களுக்கு, சட்டம், நீதி என்ன செய்து இருக்கின்றது\nமக்களை பிரித்தும் பிளவுபடுத்தியும் ஆண்ட சட்டவிரோதமான ஆட்சிகள் மறுபக்கத்தில் ஊழல், லஞ்சம் மூலம் நாட்டை சூறையாடியதை சட்டம் தண்டித்திருக்கின்றதா\nஊழலும் லஞ்சமும் அரசியலாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்ட பின்னணியில், நாட்டின் பொருளாதாரத்தை நவதாராளவாதம் மூலம் அன்னிய முதலாளிகளுக்கு தாரைவார்க்கின்ற பின்னணியில் சட்டம் யாருக்காக செயற்படுகின்றது\nமக்களுக்கு எதிராக, மனிதவுரிமைக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்படுவதும், மக்களை ஒடுக்க சட்டம் செயற்படுவதும் நடந்தேறுகின்றது. மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராகவும், மக்கள் விரோத சட்டங்களை இயற்றி இயங்கும் அரசு மற்றும் அரசியல்வாதிகள் சட்டத்துக்கு உட்பட மறுப்பதற்கும் எதிராகவும், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தவிர்க்க முடியாத வாழ்வியல் நெருக்கடியாகி இருக்கின்றது.\nசட்டம் யாருக்கானது - அது மாற்றப்பட முடியாததா\nசட்டம் என்பது மாறாததுமல்ல, மாற்ற முடியாததுமல்ல. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக செயற்படுகின்றவர்கள் சட்டவாதம் பேசுகின்ற போது அதை மாற்ற முடியாத புனிதப் பொருளாகக் காட்ட முற்படுகின்றனர். உண்மை என்ன பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றது. சட்டங்கள் மக்களுக்காக இயற்றப்படுவதில்லை என்பதே உண்மை. உலகமயமாதலுக்கு ஏற்ப மக்களை ஒடுக்க, புதிய சட்டங்கள் இயற்றப்படுதலே பாராளுமன்றத்தின் அன்றாட செயற்பாடாகும். உலகமயம் என்பது, மக்களுக்கு இருக்கின்ற உரிமைகளைப் பறித்தெடுத்தல் தான்.\nசட்டம் அன்றாடம் மாற்றப்படுகின்றது. அது மக்களுக்கு எதிராக இயற்றப்படுகின்றது. இதற்கு எதிரான போராட்டமும், மனிவுரிமைகளை சட்டமாக இயற்றக்கோரிய போராட்டம் தான் மக்களுக்கான உண்மையான நேர்மையான அரசியல் நடைமுறையாக இருக்க முடியும்.\nஇந்த வகையில் மக்கள் போராட்டங்கள் ஜனநாயக கோரிக்கையாகவும், மனிதவுரிமையை கோரியதாகவும், இந்த சமூக அமைப்ப முன்வைக்கும் சட்டத்தின் ஆட்சியை மேல் இருந்து அமுல்படுத்தக் கோரியும், அதை கண்காணிக்கின்ற மக்கள் அமைப்பு முறையையும் முன்வைத்து போராடுவது தவிர்க்க முடியாததாகி இருக்கின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1930) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1913) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1906) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2327) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2559) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசு���்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2577) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2707) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2489) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2544) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2593) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2262) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2563) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2377) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2628) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்��� முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2663) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2558) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2863) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2758) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2710) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2626) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T06:14:03Z", "digest": "sha1:Z6VIU5ICNTXQKPDHAGQVYTY4NBYYS5NO", "length": 26705, "nlines": 197, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு அனடோலியா பிராந்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு அனடோலியா பிராந்தியம் ( Eastern Anatolia Region, துருக்கியம்: Doğu Anadolu Bölgesi ) என்பது துருக்கியின் ஒரு புவியியல் பகுதி ஆகும்.\n1941 இல் முதல் புவியியல் பேரவை இப்பகுதிக்கான பெயரை \"டோசு அனடோலு பால்கேசி\" என்று வரையறுத்தது. இது துருக்கியின் சராசரி உயரத்தைவிட இந்த பிராந்தியத்தின் சராசரி உயரமானது மிக உயர்ந்தது ஆகும். மேலும் இந்த பிராந்தியமானது மிகப்பெரிய புவியியல் பகுதி மற்றும் துருக்கியின் அனைத்து பிராந்தியங்களைவிட மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி கொண்டதாக உள்ளது. துருக்கிய அரசினால் அதன் தற்போதைய பெயரைப் பெறுவதற்கு முன்பு, இப்பிராந்தியத்தின் பெரும்பகுதியானது ஆர்மேனிய மேட்டுநிலங்கள் என்று அழைக்கப்படும் பிராந்தியத்தில் உள்ள ஆறு ஆர்மீனிய மாகாணங்களின் ஒரு பகுதியாக இருந்தது. [1] [2] ஆர்மீனிய இனப்படுகொலைக்குப் பின்னர், வரலாற்று ரீதியாக மேற்கு ஆர்மீனியா என்று அழைக்கப்பட்டுவந்ததை மாற்றுவதற்காக \"கிழக்கு அனடோலியா\" என்ற புவிசார் அரசியல் சொல் உருவாக்கப்பட்டது. [3] [4] [5] [6] [7]\n1 மேற்கு ஆர்மீனியா பெயர்மாற்றம்\n4 அமைவிடம் மற்றும் எல்லைகள்\n7 காலநிலை மற்றும் இயற்கை\nஆர்மீனிய இனப்படுகொலை மற்றும் துருக்கி குடியரசு நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்மீனிய உயர்நிலம் (அல்லது மேற்கு ஆர்மீனியா ) என்பது துருக்கிய அரசாங்கத்தால் \"கிழக்கு அனடோலியா\" என்று பெயர் மாற்றப்பட்டது. [3] [4] [5]\n1880 ஆம் ஆண்டு தொடங்கி, ஆர்மீனியாவின் பெயரை உத்தியோகப் பூர்வமான ஒட்டோமான் ஆவணங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இது ஆர்மீனியர்களின் வரலாற்றை தங்கள் சொந்த நாட்டில் தணிக்கை செய்யும் ஒரு முயற்சியாக இருந்தது. [5] [6] [7] இரண்டாம் சுல்தான் அப்துல் ஹமீத் அரசாங்கம் ஆர்மீனியா என்ற பெயரை \"குர்திஸ்தான்\" அல்லது \"அனடோலியா\" என்று மாற்றியது. இடப்பெயர்களை \"தேசியமயமாக்கல்\" செயல்முறையானது இளம் துருக்கியர்களின் கருத்தியல் வாரிசுகளாக இருந்த கெமாலிஸ்டுகளால் தொடர்ந்து குடியரசுக் காலத்தில் வலிமையைப் பெற்றது. 1923 முதல் மேற்கு ஆர்மீனியாவின் முழு நிலப்பரப்பும் அதிகாரப்பூர்வமாக “கிழக்கு அனடோலியா” (அதாவது கிழக்கத்திய கிழக்கு ) என மறுபெயரிடப்பட்டது. [3] [4]\n1895 வரைபடம் ஆர்மீனியாவிற்கும் அனடோலியாவிற்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது\nஅனடோலியா என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் “சூரிய உதயம்” அல்லது “கிழக்கு” என்று பொருள். இந்த பெயர் ��சியா மைனர் தீபகற்பத்திற்கு ஏறக்குறைய கிமு 5 அல்லது 4 ஆம் நூற்றாண்டுகளில் வழங்கப்பட்டது. ஒட்டோமான் காலத்தில், அனடோலோ என்ற சொல் ஆசியா மைனரின் வடகிழக்கு விலேட்களை உள்ளடக்கியதாக இருந்தது, கியோட்டாஹியா அதன் தலைநகராக இருந்தது. ஏராளமான ஐரோப்பிய, ஒட்டோமான், ஆர்மீனியன், உருசிய, பாரசீக, அரபு மற்றும் பிற முதன்மை சான்றுகளானது ஆர்மீனியா என்ற சொல்லை அனடோலியாவுடன் சேர்த்து குழப்பவில்லை. ஆர்மீனிய தேசம் தனது தாயகத்தில் இன்னும் பெரும்பான்மையைக் கொண்டிருந்தது, இது ஒட்டோமான் ஆக்கிரமிப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கு இது மற்றவற்றுடன் சாட்சியமளிக்கிறது. [3]\nவரலாற்று ரீதியாக ஆர்மீனிய உயர்நிலம் அனடோலியாவின் கிழக்கே அமைந்துள்ளது, அவற்றுக்கு இடையேயான எல்லை சிவாஸ் (செபாஸ்டியா) மற்றும் கெய்சேரி (சிசேரியா) அருகே அமைந்துள்ளது. எனவே, ஆர்மீனியாவை \"கிழக்கு அனடோலியா\" இன் ஒரு பகுதியாக குறிப்பிடுவது தவறானது. [6]\n17 ஆம் நூற்றாண்டில், ஆர்மீனிய குறித்த சர்வதேச இராஜதந்திர நிகழ்ச்சி நிரலில், ஆர்மீனியாவைக் குறிக்க \"அனடோலியா\" அல்லது \"கிழக்கு அனடோலியா\" என்ற சொற்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. மேலும், 16 ஆம் நூற்றாண்டின் \"இஸ்லாமிய உலக வரைபடம்\" மற்றும் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் பிற ஒட்டோமான் வரைபடங்கள் ஆர்மீனியாவை (எர்மெனிஸ்தான்) ஒரு குறிப்பிட்ட பிரதேசமாகவும் அதன் நகரங்கலும் தெளிவாகக் காட்டியுள்ளன. [3]\nஆர்மீனியா, அதன் எல்லைகளுடன், 19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை முந்தைய ஒட்டோமான் வரலாற்றாசிரியர்களாலும் மற்றும் அவர்களின் படைப்புகளில் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒட்டோமான் வரலாற்றாசிரியரான கெட்டிப் செலெபி தனது ஜிஹான் நுமா புத்தகத்தில் “ஆர்மீனியா என்று அழைக்கப்படும் நாட்டைப் பற்றி” என்ற சிறப்பு அத்தியாயத்தைக் கொண்டிருந்தது. இருப்பினும், இந்த புத்தகம் 1957 இல் மீண்டும் வெளியிடப்பட்டபோது, அதன் நவீன துருக்கிய ஆசிரியர் எச். செலன் இந்த தலைப்பை “கிழக்கு அனடோலியா” என்று மாற்றினார். 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியின் வரலாற்றாசிரியரான ஒஸ்மான் நூரி, ஆர்மீனியாவை அவர் மூன்று தொகுதிகளாக எழுதிய அப்துல் ஹமீத் மற்றும் அவரது ஆட்சியின் காலம் என்ற நூல்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். [3]\n1960 களில், சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ்ஸேர் பெர்னில் உள்ள துருக்கிய தூதரின் வேண்டுகோளின் பேரில் தங்கள் விமானங்களில் வழங்கிய வரைபடங்களிலிருந்து 'ஆர்மீனிய பீடபூமி' என்ற சொல்லை நீக்கியது. [5]\nமேல் யூப்ரடீஸ் பிரிவு ( துருக்கியம்: Yukarı Fırat Bölümü )\n- கார்ஸ் பிரிவு ( துருக்கியம்: Erzurum - Kars Bölümü )\nமேல் முராத் - வேன் பிரிவு ( துருக்கியம்: Yukarı Murat - Van Bölümü )\nமேல் முராத் பகுதி ( துருக்கியம்: Yukarı Murat Yöresi )\nவான் பகுதி ( துருக்கியம்: Van Yöresi )\nஹக்கரி பிரிவு ( துருக்கியம்: Hakkari Bölümü )\nகிழக்கு அனடோலியா பிராந்தியத்தில் உள்ள மாகாணங்கள்:\nகிழக்கு அனடோலியா பிராந்தியத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மாகாணங்கள்:\nகிழக்கு அனடோலியா பகுதி துருக்கியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது மேற்கில் துருக்கியின் மத்திய அனடோலியா பிராந்தியத்தால் சூழப்பட்டுள்ளது; வடக்கே துருக்கியின் கருங்கடல் பிராந்தியம் ; தெற்கில் தென்கிழக்கு அனடோலியா பகுதி மற்றும் ஈராக் ; கிழக்கில் ஈரான், அஜர்பைஜான், ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியா ஆகியவையும் உள்ளது. மேலும் கிழக்கு அனடோலியா தெற்கு காகசஸ் பகுதி மற்றும் லெஸ்ஸர் காகசஸ் மலை பீடபூமியுடன் ஒன்றுடன் ஒன்று இணைகிறது.\nஇப்பகுதியின் பரப்பளவு 146,330 கிமீ², இது துருக்கியின் மொத்த பரப்பளவில் 18.7% ஆகும்.\nஇப்பகுதியின் மொத்த மக்கள் தொகை 6,100,000 (2000 மக்கள் தொகை கணக்கெடுப்பு) என்று இருந்தது. இது 5,906,565 (2014 மதிப்பீடு) என்று இருந்தது. துருக்கியில் கிராமப்புற மக்கள் தொகை மிகுந்த பிராந்தியமாக கருங்கடல் பிராந்தியத்திற்கு அடுத்து இப்பகுதியில் இரண்டாவதாக உள்ளது . இடம்பெயர்வு நிலை (பிற பிராந்தியங்களுக்கு, குறிப்பாக மர்மாரா பிராந்தியத்திற்கு) அதிகமாக உள்ளது மற்றும் மக்கள் அடர்த்தி (40 நபர் / கிமீ²) என்று உள்ளது. இது துருக்கியின் சராசரியை விட (98 நபர் / கிமீ²) குறைவாகும். இந்த பிராந்தியத்திலிருந்து துருக்கியின் மற்ற பிராந்தியங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பலம்பெயர்வது இயற்கையான மக்கள்தொகை அதிகரிப்பை விட கூடுதலாக உள்ளது, இது பிராந்தியத்தின் மக்கள் தொகையில் சிறிய சரிவுக்கு வழிவகுக்கிறது.\nபிராந்தியத்தின் சராசரி உயரம் 2,200 மீ. ஆகும். இதன் முக்கிய புவியியல் அம்சங்களில் சமவெளி, பீடபூமிகள் மற்றும் மாசிஃப்கள் அடங்கும். இக்காலத்திலும் சில எரிமலைகள் இங்கு செயல்பாட்டில் உள்ளன.\nஇப்பிராந்தியத்தின் பெரும்பகுதியானது கடலில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாலும், அதிக உயரத்தில் இருப்பதாலும், நீண்ட குளிர்காலம் மற்றும் குறுகிய கோடைகாலங்களைக் கொண்ட கடுமையான கண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில், இது மிகவும் குளிரானதாகவும், பனிமூட்டம் கொண்டதாகவும் இருக்கும், கோடையில் வானிலை மலைப்பகுதிகளில் குளிர்ச்சியாகவும், தாழ்வான பகுதிகளில் வெப்பமாகவும் இருக்கும். துருக்கியின் அனைத்து பிராந்தியங்களைவிட இந்த பிராந்தியத்தில் மிகக் குறைந்த சராசரி வெப்பநிலை உள்ளது, குளிர்கால வெப்பநிலையானது -25 ° செ ஆக இருக்கிறது. இது சிலசமயம் -40 ° செ க்கு கீழே கூட செல்கிறது. கோடை கால வெப்பநிலையானது சராசரியாக சுமார் 20 ° செ வெப்பநிலையில் இருக்கிறது.\nஇந்த பிராந்தியத்தின் ஆண்டு வெப்பநிலையில் உள்ள வேறுபாடானது துருக்கியின் மற்ற பிராந்தியங்களைவிட மிக உயர்ந்தது. இப்பிராந்தியத்ல் சில பகுதிகள் வெவ்வேறு நுண் காலநிலைகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஐடார் ( அரரத் மலைக்கு அருகில்) லேசான காலநிலை உள்ளது.\nஇப்பிராந்தியானது துருக்கியின் மொத்த வனப்பகுதியில் 11% ஐ கொண்டுள்ளது. மேலும் இந்த வனப்பகுதியானது பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்குகளால் நிறைந்துள்ளது. ஓக் மற்றும் மஞ்சள் பைன் மரங்கள் பெரும்பான்மையாக காடுகளில் உள்ளன.\nஇப்பகுதியில் நீர் மின் ஆற்றலுக்கு மிகுதியான சாத்தியங்கள் உள்ளன. [ மேற்கோள் தேவை ]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2386", "date_download": "2020-06-02T05:20:09Z", "digest": "sha1:C2VZDWUVFO67Q5X5CTMBK5FT7JEWJQ3A", "length": 4343, "nlines": 72, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nதிரு கனகலிங்கம் நல்லநாதன் (பவா)\nயாழ். இணுவிலைப் பூர்வீகமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் நல்லநாதன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும், அப்பாக்குட்டி அவர்களின் பூட்டனும், மனோகரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும், கோபிரமணன், தாட்ஷாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், யாழினி, விஜிதாஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மனோரஞ்சிதம், சிவகுமார், சந்திரகுமார்( ராஜன்), சந்திரவதனி(வதனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆர்த்தி, அனகா ஆகியோரின் அன்புப் பேரனும், ரிஷிகேசன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும், சாரங்கன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும், சங்கீத், சஹானா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2020 வியாழக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிரு கனகலிங்கம் நல்லநாதன் (பவா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/author/editor/page/10", "date_download": "2020-06-02T04:09:16Z", "digest": "sha1:TTN3DMFRMH3ZULS7EEQ345ONFN2EHMP4", "length": 6272, "nlines": 97, "source_domain": "cinema.athirady.com", "title": "Edi tor : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் சரித்திர கதையில் நயன்தாரா\n“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்\nஉஷாரா இருங்கள் தயாரிப்பாளர்களே… இயக்குனர் மிஷ்கினை சாடிய விஷால்\nமாநாடு சிம்புவிற்கு வில்லனாகும் சூர்யா – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்\nஅவனுக்கு பிடிச்சதை அடைய என்ன வேணாலும் செய்வான் “அசுரகுரு” ட்ரைலர் வெளியானது \nபப்ளியான பொண்ணு வெகுளியான பையன்… எதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n“பேய் இருக்க பயமேன்” விஜய்சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…\nஉங்களால தான் உங்க ரசிகர்கள் மோசமா ஆயிட்டாங்க: அஜித் மீது கஸ்தூரி குற்றச்சாட்டு…\n’மாஸ்டர்’ ரிலீசுக்கு இரண்டு தடங்கல்கள்: அதிர்ச்சி தகவல்…\nமார்ச் 27 ஆம் தேதிக்குப் பிறகு புதுப்படங்கள் இல்லை – டி ராஜேந்தர் அதிரடி முடிவு \nரஜினி நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு\nவிஷாலின் ‘துப்பறிவாளன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பு\nஇயக்குனராக அவதரமெடுத்த விஜய் பட நடிகை – ஆதரவு கொடுக்குமா தமிழ் சினிமா\n’மாஸ்டர்’ ரிலீஸை கொரோனா தடுக்குமா\nபுதிய அவதாரம் எடுத்த நடிகை காவேரி கல்யாணி…\n – சாய் தன்ஷிகா விளக்கம்…\nமார்வேர்ல் நிறுவனத்தின் அடுத்த ப���ம் “பிளாக் விடோ” அதிரடியான ட்ரைலர் \nஏப்ரல் முதல் புதிய படங்கள் வராது: டி.ராஜேந்தர் அதிரடி நடவடிக்கை..\nஅடுத்த சிக்கலில் விஜய் – மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு\nஅந்த இருமல் சத்தம் ரொம்ப பயமா இருக்கு – மத்திய அரசிடம் காலர்டியூன் நீக்ககோரிய மாதவன்\nசீக்கிரமே வரான் “சுருளி”… அடுத்த படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தனுஷ்…\nசினிமா ஊழியர்களுக்கு பாதுகாப்பு குழு – கமல்ஹாசன் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-2143212997/1238-2009-11-15-15-00-40", "date_download": "2020-06-02T05:19:29Z", "digest": "sha1:RD5XDZ2E4QXOCVTYYLIDR5UWTYS6VH5Y", "length": 27870, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "மாற்றுப்பாதை - முத்துவேல்", "raw_content": "\nதலித் முரசு - அக்டோபர்09\nமாற்றுப்பாதை - தமிழ் முதல்வன்\nபடைப்பு பதிவு பிரச்சாரம் - டானியலின் நாவல்களை முன்வத்து\nசு.பொ.அகத்தியலிங்கம் அவர்களுக்கு ம.மதிவண்ணன் கடிதம்\nமாற்றுப்பாதை - என்.டி. ராஜ்குமார்\nதலித் மாநாடு - கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nதலித் முரசு - அக்டோபர்09\nபிரிவு: தலித் முரசு - அக்டோபர்09\nவெளியிடப்பட்டது: 15 நவம்பர் 2009\nவாழ்வின் சுமைகளை அவற்றின் புரியாத பாரங்களோடு சுமப்பதும், அதிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுவதும் அல்லது அதை ஒரு கனவாக மாற்றிக் கொண்டு உழைப்பதுமே தலித் வாழ்வியலாக இருக்கிறது. எந்த மூலையிலும் தன்னுடைய இருப்பை உழைப்பின் மூலமாகவே வெளிக்காட்டும் சாகசங்கள் நிறைந்தது அது.\nஉண்மைதான். அய்நூறு குடும்பங்கள் வாழும் கிராமத்தின் உயிர்நாடியாக இருந்த நூற்றைம்பது ஏக்கர் நிலத்தைப் புதுச்சேரியிலிருந்து வந்த பெரும் பணக்காரனிடம் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, வாழ்வதற்கு சாராயம் காய்ச்சும் தொழிலை செய்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிருக்கும், ���ெள்ளம் கொண்ட அகரம் மக்களுக்கு. அடிக்கடி ஆற்றில் தண்ணீர் வந்து வீடுகளில் தீண்டாமை பார்க்காமல் புகுந்து கொள்ளும் தலித் கிராமம் அது. அதனால்தான் அந்த கிராமத்திற்கு அப்பெயர். காஞ்சிபுரத்தின் கடைசி எல்லையில், மரக்காணத்திற்கு பத்து கிலோ மீட்டர் தொலைவில் செய்யூருக்கு அருகில் இருக்கும் ஒரு தலித் கிராமம். தலித்துகள் மட்டுமே வாழும் அக்கிராமத்திலிருந்து வந்தவர்தான் முத்துவேல்.\nதொலைக்காட்சியைப் பார்த்து, அதில் வரும் பெண்ணைப் போல உதட்டுச் சாயம் கேட்டு அம்மாவிடம் அடி வாங்கிய தன் தங்கையை, அன்போடு அழைத்துப் போய் வரப்பு மேல் உட்கார வைத்து, சப்பாத்திப் பழத்தைக் கிள்ளி முள்ளெடுத்துக் கொடுத்து வாய் சிவக்க வைத்த அன்பு உள்ளமே ஓர் ஆக்கக் களமாக மாறி, தன் கிராமத்து மக்களின் வாழ்க்கையைத் தன் வாழ்விலிருந்து பார்த்து, அவற்றைப் பதிவுகளாக்கும் கலை வடிவத்தினைக் கைக்கொண்டிருக்கிறார் முத்துவேல். இன்னும் ஆண்டான் அடிமைக் கொடுமை நடந்து கொண்டிருக்கும் கடுக்கலூர் என்னும் கிராமத்தில் இளம் வயதில் வளர்ந்திருக்கிறார். ஆண்டு முழுவதும் உழைத்துவிட்டு நெல்லைக் கூலியாக வாங்கும் நிலை இன்னும் அக்கிராமத்தில் இருப்பதாகக் கூறுகிறார்.\nஇன்றைய தலைமுறையினர் மெத்தப் படித்து வேறிடங்களில் வாழ்ந்தாலும் அங்கு அதுதான் நிலை. சாதிக் கொடுமைகளை நேரில் கண்டும் கேள்வியுற்றும் அவருடைய இளமைப் பருவத்தின் தொட்டில் நிறைந்திருக்கிறது. முத்துவேல் எழுதுவதற்கான உந்துதல் அவருடைய வாழ்க்கைதான். வாழ்க்கை அவருக்குத் தந்திருக்கும் இனிப்புகளும் கசப்புகளுமே அவரை எழுத வைத்திருக்கின்றன. சிறு வயதிலேயே சிக்கல்களால் சிதைவுற்றது அவருடைய குடும்பப் பின்னணி. அதன் மூலம் தாயிடம் கிடைத்த மிகுந்த ஆதரவால்தான் எழுத்து அவருக்கு உடன் வந்திருக்கிறது. அது அவருடைய கவிதைகளிலும் காணக் கிடைக்கிறது. ஊர் நடுவில் இருக்கும் கோயில் குளத்தில் தலித்துகள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்னும் கட்டுப்பாட்டை விதிக்கும் ஆதிக்க சாதியினரை என்ன செய்வது இதோ அந்தக் கவிதை :\nஇதைவிட வேறென்ன எதிர்வினையை ஆற்றிவிட முடியும் எதைக் கூடாது என்கிறார்களோ, அதையே அவர்களுக்கெதிரான ஆயுதமாக மாற்ற வேண்டும் என்பது ஒடுக்குதலுக்கு எதிரான உளவியல் அன்றோ\nகிராமத்து வாழ்வை அப்பட��யே திறந்து காட்டுகின்ற எழுத்து முத்துவேலுடையது. அதில் இருக்கும் உழைப்பு, துயர், அவலம், தன் சுயவாழ்வின் இருள் அனைத்தையும் அப்படியே ஓர் ஒளிப்படப் பெட்டியில் பதிவு செய்வதைப் போல, பொட்டில் அறைந்து கொடுக்கும் வீச்சாக அவருடைய எழுத்துகள் விரிகின்றன.\nமக்களின் மொழியிலேயே எழுதும் அவருடைய திறன் படிக்கும் வாசகனுக்கு அந்த மக்களுடனேயே வாழும் உணர்வினைத் தருகிறது. நிலத்தினை இழந்து ஊரே சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தருணத்தினை கவிதையாக்கும் அவருடைய ‘மண்ணும் மானமும்' என்னும் கவிதையில், நிலத்தை விற்ற பண முதலீட்டில் சாராயம் காய்ச்சத் தொடங்கினர் அனைவரும்.\nஆற்றங்கரையில் சாராயம் காய்ச்சுபவர்கள் ஊற்றும் சூடான ஊறல் கலந்து குட்டையில் இருக்கும் மீன்கள் செத்து விட்டன. குடிப்பதற்கென இருந்த ஒரே கிணற்றுத் தண்ணீரும் உவர்ப்பெடுக்கத் தொடங்கிவிட்டது என்னும் அக்கவிதையில் இயற்கை இப்படி கெட்டுவிட்டது; ஆனால் குழந்தைகள் எல்லாரும் கான்வென்டில் படிக்கிறார்கள் என்னும் குறிப்பை வைப்பார். இயற்கையை சீரழித்துவிட்டு நவீன வாழ்க்கையை மேற்கொள்வதில் உள்ள இடர்ப்பாடுகள் மக்களை உலகயமயமாதல் சூழல் எங்ஙனம் உள்வாங்கிக் கொள்கிறது என்பது கண்கூடு.\nமுத்துவேலின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு கதை. கதையை கவிதையில் சொல்லும் திறன் என்றே அதைச் சொல்லலாம். அது அவருடைய வாசிப்பின் மூலமே கைவரப் பெற்றதாகச் சொல்கிறார். கல்லூரியில் படிக்கும்போதுதான் வாசிக்க நிறைய கிடைத்தது. அப்போது அவர் வாசித்த பழமலய் எழுதிய ‘சனங்களின் கதை' அவருடைய எழுத்தின் போக்கை மாற்றியுள்ளது. அதற்குப் பிறகே மக்களின் மொழியில் எழுதும் தன்மையில் அவர் உறுதியோடு எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியம் படித்த முத்துவேல் தன் ஆக்கங்களை செவ்வியல் மொழியில் எழுதாமல், தன் மக்களின் மொழியிலேயே எழுதுகிறார். தமிழ் இலக்கியப் பரப்பில் கவிதையை புனிதமானது என்று கூறும் இலக்கியவாதிகளுக்கு எதிராக – இது என் மக்களின் மொழி; இதில் ரத்தக் கவிச்சியும் வாழ்வின் ஆற்றாமைகளும் இப்படித்தான் இருக்கும் என வெட்டிக் கூறும் துணிச்சல் பெற்றவை முத்துவேலின் கவிதைகள்.\nமொழி திருகி எழுதுதல் ஆகச்சிறந்த உத்தியாகக் கருதப்படும் சூழலில் புரியாமல் எழுதப்படும் கவிதைகள், நீண்ட நாள் வாசிப்பனுபவம் மட்டுமே உள்ளவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றன என்றும் தன் கவிதைகளுக்கு அப்படி ஒரு விபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதில் தான் மிகவும் தெளிவாக இருப்பதாகவும், மிகச் சாதாரண மக்களுக்கும் தன் கவிதைகள் போய் சேர்ந்துவிட வேண்டும் என்றும், தன் மொழியை மக்களுக்கான எளிய மொழியாக மாற்றிக் கொண்டதாக அவர் கூறுகிறார். இதன் மூலம் தலித் ஆக்கவாளிகள் எங்கிருந்தாலும் எத்தகைய சூழலில் இருந்தாலும், தன்னுடைய அரசியலை பொதுச் சிந்தனைக்கு எதிராகவே கட்டமைக்கின்றனர் என்பதும் புலனாகிறது.\nதன்னை ஒரு தலித் ஆக்கத் திறனுடையவராக உணர்வதாக உறுதியாகச் சொல்லும் முத்துவேல், ஊடகச் சூழலில் தலித் ஆக்கவாளிகள் இப்படி வெளிப்படையாகத் தங்களை தலித் என்று சொல்லிக் கொண்டு வெற்றி பெற முடிவதில்லை என்றே கருதுகிறார்.\n‘உடைமுள்' என்னும் அவருடைய கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள், நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்நிகழ்வுகள் தலித் வாழ்க்கையினை பிரதிபலிக்கின்றன. பிள்ளை இல்லாத குறையைப் போக்கிக் கொள்ள தங்கையை வளர்க்க அக்கா படும் பாடுகளையும், பிற்காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாமல் காதலனுடன் ஓடிப்போய் குழந்தை பெற்றுக் கொண்டு, குழந்தை இல்லாத அக்காவுக்கு அதைப்பற்றி என்ன தெரியும் என்று பேசுவதை அன்றாட வாழ்வின் பதிவுகளாகக் காணலாம்.\nபண்ணையார்க்கு எதிராக பஞ்சாயத்துகள் கூட்டப்படாத கிராமங்களில், அதற்கான காரணத்தை ‘புளியங்கொம்பு' என்னும் கவிதையில் சம்பவிக்கிறார். இது ஒருவகையில் சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான தலித்துகளின் மனநிலையாகக்கூட கிராமங்களில் காண நேரிடுகிறது. பிற சாதி பெண்களுடனான தொடர்பும் அதை சாதாரணமாகத் தூக்கியெறியும் மனநிலையும் அத்தகையதுதான்.\n‘தலித் இலக்கியம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையா' என்ற வினவியதற்கு இன்னும் சாதி இருக்கத்தானே செய்கிறது. சாதிய வேற்றுமைகள் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிரான போர்நிலைத் தன்மை இருக்கத்தான் வேண்டும். அது மட்டுமல்ல, அதுவொரு பண்பாட்டு இலக்கியமாக, பண்பாட்டு மாற்றத்தை நிகழ்த்தக் கூடியதாக இருக்கிறது என்று மிகத் தெளிவாகப் பதிலுரைக்கிறார் முத்துவேல். தன் எழுத்தின் நோக்கம் முடிந்த வரை போராடுவது என்னும் முத்துவேலின் ஆக்கங்கள்தான் மண்ணின் தலித் வாழ்வை மி��� நேரடியாகக் கூறுவதாக இருக்கிறது.\nஅவரே கூறுவதைப் போல, சாலையோர சுமைதாங்கிக் கல் மீது தூக்கி வந்த பாரத்தை சாத்திவிட்டு, சும்மாட்டை உதறி தோளில் போட்டு தூங்குமூஞ்சி மரநிழலில் சாய்ந்ததை ஒத்திருக்கிறது முத்துவேலின் கவிதைகள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2011/03", "date_download": "2020-06-02T05:31:33Z", "digest": "sha1:4S64IIKVZHOMHZP4MI7Q77C5JCIWID7B", "length": 7682, "nlines": 191, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "March 2011 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nவ‌ளைந்து க‌ட‌க்கும் 2 நிமிட‌ம்\n*வ‌டிகூடை ‍ – சோறு வ‌டிக்கும் பிர‌ம்புக்கூடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/communist-candidate-says-rajiv-gandhi-is-the-next-pm-of-india-119040300009_1.html", "date_download": "2020-06-02T05:53:03Z", "digest": "sha1:RVWOMIYAET7HVVEDG233FG4POHLRIE2V", "length": 11542, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராஜீவ்காந்தி தான் அடுத்த பிரதமர்! டங் ஸ்லிப் ஆன கம்யூனிஸ்ட் வேட்பாளர்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான���ம்ஆலோசனைவா‌ஸ்து\nராஜீவ்காந்தி தான் அடுத்த பிரதமர் டங் ஸ்லிப் ஆன கம்யூனிஸ்ட் வேட்பாளர்\nஎந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் டங் ஸ்லிப் ஆகி உளறி வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் ராஜீவ் காந்திதான் என்று கூறியுள்ளார்.\nதிமுக கூட்டணியில் நாகை தொகுதியை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த தொகுதிக்கு எம்.செல்வராசு என்பவரை வேட்பாளராக அறிவித்தது. செல்வராசு கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த நிலையில் நாகை அருகேயுள்ள கிழக்கு மேலகொருக்கை என்ற பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த செல்வராசு, தேர்தலுக்கு பின் மத்தியில் ராஜீவ்காந்தி பிரதமர் ஆவார் என்றும், மாநிலத்தில் ஸ்டாலின் முதல்வராவார் என்றும் பேசினார். பின்னர் அருகில் இருந்தவர்கள் தவறை சுட்டிக்காட்டியவுடன் ராகுல் காந்தி பிரதமர் ஆவதற்கு, தனக்கு வாக்களியுங்கள் என்றார். வேட்பாளரின் டங் ஸ்லிப்பால் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது\nவயநாடுக்கு படையெடுக்கும் சோனியா, பிரியங்கா\nநாடாளுமன்ற தேர்தல் 2019: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - ஒரு பார்வை\nதீ குளிச்சா செத்துபோயிருவ; போய் டீ குடி: டக்லைஃப் துரைமுருகன்\nஜம்மு-காஷ்மீருக்கு தனி பிரதமர், தனி ஜனாதிபதி: உமர் அப்துல்லா பேச்சால் பரபரப்பு\nஉங்களுக்கு வந்தா ரத்தம்; எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/religious-thoughts/swami-vivekananda%E2%80%99s-spiritual-thoughts-119123000028_1.html", "date_download": "2020-06-02T05:38:20Z", "digest": "sha1:7F2TT33BXTKRMMV5PKPMVPURGJMD67LD", "length": 11872, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "சுவாமி விவேகானந்தரின் அற்புத பொன்மொழிகள்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டி��‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசுவாமி விவேகானந்தரின் அற்புத பொன்மொழிகள்\nநமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.\nசெயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nசோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.\nபகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.\nபிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.\nதோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.\nஉண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.\nயார் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என இயேசு கூறுகிறார்....\nஇறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகளில் சில...\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்....\nஇறைவன் உங்கள் உருவத்தையோ செல்வங்களையோ பார்ப்பதில்லை: நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்...\nநேர்மை குறித்து புத்தரின் பொன்மொழிகள்....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/special-astro-predictions/in-the-temple-door-way-to-go-beyond-what-is-the-reason-119020200033_1.html", "date_download": "2020-06-02T06:27:29Z", "digest": "sha1:DAXLVWX6OF5BTJBMKPJ7IIVD2MF3U6JE", "length": 11536, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "கோவிலில் உள்ள நிலை வாசற்படியை தாண்டி செல்ல காரணம் என்ன....? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகோவிலில் உள்ள நிலை வாசற்படியை தாண்டி செல்ல காரணம் என்ன....\nகோவிலுக்குள் சென்று எப்படி கும்பிட வேண்டும் என்று முறை உள்ளது. ஆனால் இன்னும் சிலருக்கு இந்த விஷயத்தை எதற்கு செய்கிறோம் என்பதே தெரியாது. கோவிலுக்குள் செல்லும் முன் காலை கழுவ கோவிலுக்கு முன் தண்ணீர் குழாய் அமைத்திருப்பீர்கள்.\nகால்களை குறிப்பாக பாதங்களை நன்றாக கழுவி, தலை மேல் நீர் தெளித்துக் கொண்டு உள்ளே செல்வோம். அதனை எதற்கு செய்வதன்றால் சுத்தமாக கோவிலுக்கு செல்லவே அவ்வாறு செய்யப்படுகிறது. அவ்வாறு கழுவிக் கோண்டு போகும் போது கோவிலின் வாசலில் பெரிய நிலைப்படியை மிதிக்காமல் தாண்டித்தான் போகச் சொல்வார்கள். அது எவ்வளவு அகலமாக இருந்தாலும் அதனை தாண்டி செல்வோம்.\nஅதற்கு அர்த்தம் என்ன தெரியுமா நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், கோபம், பொறாமை, வஞ்சம், செய்த தீமைகளை அங்கேயே வைத்து விட்டு, இறைவனான உன்னை நோக்கி, உன் கருணையும், அருளையும் பெறவும், நேர் மறை வினைகளை பெறவும், வருகிறேன் என்பதைத்தான் குறிக்கிறது.\nஆகவேதான் கோவிலுக்குள் செல்லும் போது, அதன் அகலமான நிலைப்படிகளை தாண்டிச் செல்கிறோம். அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nநாகர்கோவில் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை கணவன், மகளையும் வெட்டிய கும்பல்\nதீர்ப்பு வருவதற்குள் ராமர் கோவில்: மீண்டும் சர்ச்சை கருத்தை கூறிய சுப்பிரமணியம்சாமி\nஎந்த தெய்வத்திற்கு எத்தனை சுற்று வலம் வரவேண்டும்...\nகோயில் கோயிலாக ஏறி இறங்கும் ரஜினி மகள்... பூஜை, பரிகாரம்னு ஒரே பிஸி\nதிருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை கிரிவலம் வருவதால் கிடைக்கும் பலன்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-02T05:25:12Z", "digest": "sha1:6V2ENTW5UFTHHPZ47FCGSZDQER3CCAJ4", "length": 7763, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய இலங்கை புத்த பிட்சு | Chennai Today News", "raw_content": "\nகாவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய இலங்கை புத்த பிட்சு\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்\nமுதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்:\n63 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு:\nகாவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய இலங்கை புத்த பிட்சு\nஇலங்கையின் தென்கிழக்கு மாகாணமான ரத்னபுராவில் உள்ள கலண்டா பகுதிக்குட்பட்ட புத்த மத கோவிலில் கொன்வலனே தம்மசாரா தேரா எனும் புத்த பிட்சு வசித்து வந்துள்ளார். பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த புத்த பிட்சுவை கைது செய்ய அவர் வசித்து வந்த கோவிலுக்கு போலீஸ்காரர் ஒருவர் நிராயுதபாணியாக சென்றுள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை குத்தியதில் வலியில் போலீஸ் அதிகாரி அலரியுள்ளார்.\nஅலரல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதைத்தொடர்ந்து, புத்த பிட்சுவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். போலீஸ் ஒருவரை புத்த பிட்சு கொன்ற சம்பவம் இதுவே முதல்முறை என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.\nகாவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய இலங்கை புத்த பிட்சு\nஈபில் ��ோபுரத்தை விட தாஜ்மகால் அழகு: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து\nமக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்\nமுதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-06-02T05:32:31Z", "digest": "sha1:PYQWFMVMJWYY3PKDPAYA47CZTJOPW6QR", "length": 8505, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – போதை ஏறி புத்தி மாறி திரைப்படம்", "raw_content": "\nகல்யாணத்துக்கு முதல் நாள் இரவில் நடக்கும் கதைதான் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘ஜீவி’ போன்ற...\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் டீஸர்\nஇந்த நாட்களில், ‘டீசர்’ என்பது ஒரு படத்தின்...\nபோதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n“விருதுகளுக்கான படம் என்றால் சம்பளமே வேண்டாம்…” – நடிகை மீரா மிதுனின் தள்ளுபடி அறிவிப்பு..\nரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் அறிமுகமாகும் நடிகை பிரதைனி சர்வா\nமாடலிங் உலகில் புகழ் பெற்று விளங்கும் மாடல்...\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nஎந்தவொரு மனிதனின் வாழ்விலும் ‘if & but’ போன்ற...\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்���ளை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/Bharath", "date_download": "2020-06-02T03:44:25Z", "digest": "sha1:7UYPHQ56HUZS6LXP347D3Q3BBYVPBPRH", "length": 19720, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Bharath News in Tamil - Bharath Latest news on maalaimalar.com", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 பேர் குணமடைந்தனர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது- 95527 பேர் குணமடைந்தனர்\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் கிடைக்குமா\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.\nசினிமா ஷுட்டிங் தொடங்க.... தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும் - அரசுக்கு பாரதிராஜா கடிதம்\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்கவும், தியேட்டர்களை திறக்கவும் அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார்.\nபாடல் வெளியிட்டு கொரோனா வாரியர்ஸை கவுரவித்த இளையராஜா\nகொரோனா தடுப்பு பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இளையராஜா 'பாரத பூமி' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.\nஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஆர்எஸ் பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்\nதிமுக அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்எஸ் பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஇது படமல்ல... பாடம்... ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டது - பாரதிராஜா புகழாரம்\nபொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த இயக்குனர் பாரதிராஜா, ஜோதிகாவின் நடிப்பு கண்களை கலங்கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.\nஆர்.எஸ். பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தது காவல்துறை\nஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nஆர்எஸ் பாரதி கைதுக்கு கனிமொழி கண்டனம்\nதிமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஎன்னை கொரோனா பரிசோதனைக்கு அனுப்புங்கள்- நீதிபதியிடம் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை\nவன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, தன்னை கொரோனா பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.\nஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜா���ீன்- நீதிபதி உத்தரவு\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஆர்.எஸ்.பாரதியை கைது செய்திருப்பதன் பின்னணி இதுதான்- மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nகொரோனா கால ஊழல், அரசின் நிர்வாக தோல்வி ஆகியவற்றை மூடி மறைக்கவே ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்\nஆர்எஸ் பாரதி கைதுக்கு வரவேற்பு தெரிவித்த எச் ராஜா\nதிமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஅரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் பேச வேண்டும்- அதிமுக எம்எல்ஏ\nஅரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.\nசீப்பை மறைத்து விட்டால் கல்யாணம் நிற்காது- ஆர்எஸ் பாரதி\nயாரையோ திருப்திப்படுத்த தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது\nதி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.\nவிதியை மீறியதாக பாரதிராஜா மீது விசாரணை\nதனிமைப்படுத்தும் விதியை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஅனுமதியில்லாமல் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று இயக்குனர் பாரதிராஜா கோபமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.\n3 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்- இயக்குனர் பாரதிராஜா\n“3 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்” என்று திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.\nமகாபாரதத்தை படமாக்க ராஜமவுலி ஆர்வம்\nதெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, தனக்கு மகாபாரதத்தை படமாக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nநான்கு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- மருத்துவ நிபுணர் குழு தகவல் கொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு காலையில் செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா ரேசன் கார்டு ஆவணத்தை காட்டி கூட்டுறவு வங்கியில் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் பெறலாம்- அமைச்சர் தகவல் சென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம்\nடோனி இந்த ஆண்டு கிரிக்கெட் ஆடப்போவதில்லை: சாக்‌ஷி டோனி விளக்கம்\nஒரு மாணவி தேர்வு எழுத, 70 பேர் பயணிக்கும் தனிப்படகையே இயக்கிய கேரள அரசு\nதமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்வு\nசென்னை போலீசாருக்கு சுழற்சி முறையில் 7 நாட்கள் ஓய்வு- கமி‌ஷனர் உத்தரவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விரைவில் தந்தையாகிறார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-02T06:19:59Z", "digest": "sha1:5E2TJAHJZYXFFYB5XBVQNVON422JXT5Q", "length": 2237, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிழக்கு சீனக்கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n30°0′N 125°0′E / 30.000°N 125.000°E / 30.000; 125.000 சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கடல் கிழக்கு சீனக்கடல் என்றழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 1,249,000 சதுர கிலோமீட்டர். சீனாவில் இக்கடல் கிழக்கு கடல் என்று அறியப்படுகிறது. கொரியாவில் இது சிலவேளைகளில் தெற்கு கடல் எனப்படுகிறது எனினும் இது பெரும்பாலும் கொரியாவை ஒட்டியுள்ள கடலின் தெற்குப் பகுதியையே குறிக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-109010100006_1.htm", "date_download": "2020-06-02T05:40:33Z", "digest": "sha1:G4QE6MFV7LEE3XQM67FIVNECU4STICWB", "length": 11563, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாலஸ்தீனம் மீதான தாக்குதல் இந்தியா கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று��ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாலஸ்தீனம் மீதான தாக்குதல் இந்தியா கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா\nபாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில், பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவில் இஸ்ரேல் நடத்தும் ராணுவ தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் உடைமைகளை இழந்துள்ளனர்.\nஎன்னதான் ஆத்திர மூட்டும் செயல் நடந்தாலும் இம்மாதிரி அறிவீனமான ஆயுதத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்க கூடாது. இது இஸ்ரேல் மீது மோசமான எண்ணத்தை சர்வதேச நாடுகளிடம் உருவாக்கி இருக்கிறது.\nஎந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. அந்த செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. எந்த ஒரு மதமும் இதுபோன்று உயிர்களை பறிக்க அனுமதிக்கவில்லை.\nஇஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலையும், அப்பாவி மக்களை கொல்வதையும் இந்திய அரசு கண்டிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு, உடைகள், மருந்து போன்ற நிவாரண பொருட்களையும் இந்தியா அனுப்ப வேண்டும் என அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nத‌மிழக மீனவர்கள் 4 பே‌ர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு\nஇ‌ந்‌தியாவை வ‌லுவான நாடாக உருவா‌க்க ‌சித‌ம்பர‌ம் போராடுவா‌ர் : கருணா‌நி‌தி\nகருணா‌நி‌தியுட‌‌ன் மாற‌ன் சகோதர‌ர்க‌ள் ‌திடீ‌ர் ச‌ந்‌தி‌ப்பு\nசென்னை- சேலம் அ‌தி ‌விரைவு ர‌யி‌லி‌ன் தர‌‌ம் குறை‌ப்பு\nராகு‌ல் கா‌ந்‌தி ‌பிரதமராக ம‌க்க‌ள் ‌விரு‌ப்ப‌ம் : த‌ங்கபாலு\nஇதில் மேலும் படிக்கவும் :\nபாலஸ்தீனம் இந்தியா ஜெயலலிதா சென்னை காஸா இஸ்ரேல்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.memees.in/?current_active_page=8&search=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2020-06-02T04:21:31Z", "digest": "sha1:2LYXZ3HPYJJQ4FUIP5AJHNAKGNXMGGVA", "length": 8456, "nlines": 171, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | வடிவேலு இன்ட்ரோ Comedy Images with Dialogue | Images for வடிவேலு இன்ட்ரோ comedy dialogues | List of வடிவேலு இன்ட்ரோ Funny Reactions | List of வடிவேலு இன்ட்ரோ Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோஷன்ல போனாதான் பயப்படுவாங்க\nபோறப்ப ஏதாவது பொருள விட்டுட்டு போங்கடா உசுர விட்டுட்டு போகாதிங்க டா பக்கிகளா\nபுலிப்பாண்டி அவங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிங்கபா\nபுலிய புடிச்சி கால உடைச்சி அமுக்க சொல்லுகிற உலகம்\nசத்தியத்த இப்பவே கேன்சல் பண்ணிப்புடுவேன் டா\nஉங்க வீட்டு புலிய அடிச்சிட்டாங்க மா\nநூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது\nஇப்படி தெரிந்திருந்தால் இவனுக்கு ஓலையே அனுப்பியிருக்க மாட்டேன்\nநாம் ஆங்கிலேயருக்கு வரி கொடுத்து ஆதரவாக இருப்பதை வேண்டாமென்று வல்லவராயன் இரண்டு முறை ஓலை அனுப்பினான்\nவெளிநாட்டு வியாபாரத்தை நம்மூரில் அனுமதித்ததால் இன்று முதல் நீ திறந்த வீட்டில் நுழைய விட்ட புலிகேசி என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்\nகொடி இடை என்பார்களே அது இது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/cognizant/", "date_download": "2020-06-02T04:47:07Z", "digest": "sha1:W3CXDW4IHHMEFPTNGZR4D4T2BD2HKFUL", "length": 5474, "nlines": 77, "source_domain": "www.techtamil.com", "title": "Cognizant – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் காக்னிசென்ட்\nபிரபல ஐ.டி நிறுவனமான காக்னிசென்ட் சுமார் 300-400உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.அமெரிக்காவைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் காக்னிசென்ட் தனது செலவுகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் உயர் அதிகாரிகளை மட்டும் குறிவைத்து சில…\nகாக்னிசன்ட் வளர்ச்சியில் பெரும் சரிவு :இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு ஆபத்து\nகார்த்திக்\t May 9, 2019\nஅமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் தான் காக்ணிசண்ட். இந்த நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதன் முறையாக கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவி���்துள்ளது.இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய…\nCongnizant 6 ஐரோப்பிய நிறுவனங்களை விலைக்கு வாங்குகிறது\nகார்த்திக்\t Dec 22, 2012\nஜெர்மனியின் ஹாம்பர்க் நகரை மையமாக வைத்து ஐரோப்பிய யூனியன் முழுவதும் Logistics, Manufacturing, Energy & Utilities and Fiancial Services போன்ற சேவைகளை வழங்கி வரும் C1 Group நிறுவனங்களை Cognizant வரும் 2013இன் முதல் காலாண்டு…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5943&id1=86&issue=20190916", "date_download": "2020-06-02T05:05:50Z", "digest": "sha1:UNILDAOVYIGMFIXALA425FUI46HRHUJF", "length": 8386, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "அருளும் கலையும் கலந்த புள்ளமங்கை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅருளும் கலையும் கலந்த புள்ளமங்கை\nஇத்தலத்தை திருப்புள்ளமங்கை மற்றும் திருவாலந்துறை மகாதேவர் கோயில் என்றும் அழைப்பர். அதாவது தேவர்களும், அசுரர்களும் அமுதத்தை கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்கிறது தலபுராணம். இதனாலேயே ஆலந்தரித்த நாதர் என்று அழைக்கிறார்கள்.\nபொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை பரமன் பங்கி உண்ட திருத்தலம் என்று இதை குறிப்பிடுகிறார்கள். பிரம்மா இத்தல ஈசனை பூஜித்து சாபவிமோசனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அல்லியங்கோதை எனும் திருப்பெயரில் அம்பாள் அருள்கிறாள்.\nஇக்கோயிலின் அஷ்டபுஜ துர்க்கை மிகவும் அழகாக அமைந்திருக்கும். மகிஷனுடைய தலையை பீடமாக கொண்டு சமபங்க நிலையில் நிற்கிறாள். ஒரு பக்கம் சிம்ம வாகனமும், மறுபக்கம் மான் வாகனமும் உள்ளன.\nதேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இத்திருக்கோயில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கற்கோயிலாகும். கலை உலகத்தின் உச்சியான பல சிற்ப வேலைப்பாடுகளை இத்தலத்தில் காணலாம். மூலவர் விமானத்தின் கீழ் ராமாயணம், சிவபுராணம் மற்றும் நாட்டிய கரண சிற்பங்கள் அதிநுணுக்கத்தோடு செதுக்கப்பட்டுள்ளன.\nஆதிமாதாவான அன்னை சிவ தரிசனம் பெறும்பொருட்டு இத்தலத்தை அடைந்தாள். ஈசனின் ஒவ்வொரு சின்னங்களை தரிசித்தவள் ஈசனுக்கு அழகு சேர்க்கும் நாகாபரண தரிசனம் தனக்கு கிட்டாதா என்று கண்மூடி அமர்ந்தாள். அம்பாளின் தீந்தவத்தில் தனக்குள்ளேயே பொதிந்து கிடக்கும் நாகமான குண்டலினி எனும் சக்தி கிளர்ந்தெழுந்தது. ஒவ்வொரு சக்ரங்களாக மேலேறியது. இறுதியில் சகஸ்ராரம் எனும் உச்சியை அடைந்து அதற்கும் ஆதாரமான இருதய ஸ்தானத்தில் சென்று ஒடுங்கியது. இந்த நாகாபரணம் எனும் குண்டலினியைத்தான் ஈசன் தன் கழுத்திலே சுற்றச் செய்திருக்கிறார்.\nசகல ஜீவர்களுக்கு இந்த சக்தி பொதிந்து கிடப்பதையும் காலகிரமத்தில் யோக ரீதியில் மேலேறுவதையும் காட்டுவதற்காக நாகாபரணத்தை பூண்டிருக்கிறான் என்பதை தமக்குள் தாமாக அனுபூதியில் உணர்ந்து கொண்டாள்.சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட தலமிது. சகல சக்திகளும் ஒன்று சேர்ந்தாற்போல சண்டிகையுடன் சாமுண்டி நின்றாள்.\nஅஷ்டநாகங்களோடு சிவலிங்கத்திற்கு புஷ்பங்கள் சார்த்தி பூஜித்தாள். இத்தலத்தை வணங்குபவர்களுக்கு நாக தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. அநவித்யநாத சர்மா தம்பதி இத்தலத்திற்கு வந்து தரிசனம் பெற்றபோது அம்பாள் பேரிளம்பெண் எனும் முதும்பெண்ணாக கனிமுது என்று சொல்லப்படும் பருவத்து வடிவினளாக காட்சி தந்தாள். தஞ்சை - கும்பகோணம் பாதையில் பசுபதிகோவிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nகாலம் கடந்து நிற்கும் செப்புச் சிலைகள்\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே... பார்த்த ஞாபகம் இல்லையோ... சௌகார் ஜானகி\n74 வயதில் இரட்டை குழந்தை\nகாலம் கடந்து நிற்கும் செப்புச் சிலைகள்\nமாலைப்பொழுதின் மயக்கத்திலே... பார்த்த ஞாபகம் இல்லையோ... சௌகார் ஜானகி\n74 வயதில் இரட்டை குழந்தை\nஅக்கா கடை - பாதாளத்தில் விழுந்து மீண்டேன்\nஸ்மார்ட் ஒர்க்கரா இருக்கவே விரும்புறேன்\nதுணிப்பை தயாரிப்பில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஅமேசானை இயக்கும் பெண்கள்16 Sep 2019\nஅருளும் கலையும் கலந்த புள்ளமங்கை16 Sep 2019\nடயட் மேனியா16 Sep 2019\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...16 Sep 2019\nஉடல் எடையை கட்டுப்படுத்தும் கோவைக்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/287980", "date_download": "2020-06-02T06:11:41Z", "digest": "sha1:JN26ZBQLO5MSCAQRIPMFQJWNDDGQNE73", "length": 11929, "nlines": 168, "source_domain": "www.arusuvai.com", "title": "பிட்டு செய்வது எப்படி ? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவெளிநாடுகளில் கிடைக்கும் அரிசிமாவில் எவ்வாறு பிட்டு செய்வது\nபுட்டு மாவில் உப்பு தண்ணீர் தெளித்து கட்டிகள் இல்லாதவாறு மாவோடு சேர்ந்தாற்போல பிசிறி விடவேண்டும். பெரும்பாலும் வெளிநாடுகளில் பச்சரிசி மாவு தான் கிடைக்கும். அதில் தண்ணீர் தெளித்து பிசைய பிசைய மாவு உறிஞ்சிக் கொள்ளும். முதலிலேயே மொத்தமாக தண்ணீரை ஊற்றி பிசையாமல் சிறிது சிறிதாக ஊற்றி பிசிறி கொண்டே வரவேண்டும். மாவு ஓரளவு ஈரப்பதத்திற்கு வந்ததும், புட்டு குழாயிலோ, துணியிலோ கட்டி இட்லி பானையில் வைத்து அவிக்கலாம். மாவை ஈரப்பதமில்லாமல் வேக வைத்தால் அது வெந்த பின்பும் மாவு போலவே இருக்கும்.\nபுட்டு மாவை நன்றாக வறுத்துக்\nபுட்டு மாவை நன்றாக வறுத்துக் கொள்ளவும்,அத்துடன் உப்பு கலந்து தண்ணீர் விட்டு பிசிறி மிக்ஸியில் விப்பரில் போட்டு ஒரு சுற்று விட்டு எடுத்துக் கொள்ளவும்,அத்துடன் தேங்காய்ப்பூ சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.இம் முறையில் பச்சரிசி,சிவப்பரிசி,கோதுமை மற்றும் கேப்பை மாவுகளில் புட்டு செய்யலாம்.\n(சில பிராண்ட் புட்டு மாவு வறுக்கப் பட்டது என்று பாக்கெட்டுகளில் எழுதியிருக்கும்,இருந்தாலும் நாம் வறுத்து சமைத்தால் மணமும் சுவையும் அதிகரிக்கும்)\nசீனி மற்றும் வாழைப்பழத்துடன் உண்ணலாம்\nவேக வைத்த பாசி பருப்பு மற்றும் பொரித்த அப்பளம் சேர்த்தும் உண்ணலாம்.\nஉங்கள் பதில்களிற்கு நன்றி முயற்சி செய்துவிட்டு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கிறேன்\nபிட்டில் தேங்காய் பூ இடுவது ஏன்\nதேங்காய்ப் பூ இடுவதனால்தான் 'பிட்டு' என்கிற பெயரே வந்திருக்க வேண்டும் இல்யாஸ். அல்லாவிட்டால்... 'உதிர்' என்று அழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். :-)\nமுன்பெல்லாம் மூங்கில் குழாயில்தான் பிட்டு அவிப்பார்கள். ஒரு கணக்கு வைத்து அத்தனை பிடி (கை & குழாய் மொத்தத்தைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு பிடி) மா போட்டதன் பிறகு சிறிது தேங்காய்ப்பூ இடுவார்கள். இடாவிட்டால் ���ிட்டுப் பிட்டு வைக்க இயலாமல் நீளமாக ஒரு முழுக் குழாயாக வரும்.\nதேங்காய்ப் பூ இட்டால், பரிமாறச் சுலபம்; சாப்பிடும் அளவைக் கணக்கு வைப்பதும் சுலபம். தேங்காய்ப் பூ போடாவிட்டால் பிட்டு பிரித்து எடுக்கும் போது உதிர்ந்து போகும்.\nதேங்காய்ப் பூ இடுவது வாசனை மற்றும் சுவைக்காகத்தான் என்றாலும், பெயர்க் காரணம் இதுவாகத் தான் இருக்க முடியும்.\nபிட்டுக்கு மண் சுமந்த கதையில்... மூதாட்டி உதிர்ந்த பிட்டை ஊதியமாகக் கொடுத்ததாக வரும். தமிழர் பாரம்பரிய உணவுகள் இடையே பிட்டுக்கு முக்கியமான இடம் இருந்திருக்கிறது என்பதையும் அது உதிர்ந்ததாக இல்லாமலிருந்தால்தான் சிறப்பு என்பதையும் சுட்டிக் காட்ட மட்டுமே இந்தக் கதையை உதாரணமாகக் குறிப்பிடுகிறேன்.\nவீச்சு ரொட்டி செய்வது எப்படி என்று யாராவது சொல்லுங்கலேன்\nபிரட்டிலும் ரஸ்க்/வர்க்கி பிஸ்கோத்து செய்யலாம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953869", "date_download": "2020-06-02T05:12:00Z", "digest": "sha1:LJGYAMFYR7KN37HZ4BT45QOUGN5JJK56", "length": 5853, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பாப்பாத்தி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nபாப்பாத்தி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nஜெயங்கொண்டம், ஆக. 20: ஜெயங்கொண்டம் அருகே உள்ள தொட்டிக்குளம் பாப்பாத்தி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.ஜெயங்கொண்டம் அருகே உள்ள தொட்டிக்குளம் பாப்பாத்தி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 11ம் தேதி துவங்கியது. இதையொட்டி தினம்தோறும் சுவாமி வீதியுலா நடந்தது. இந்நிலையில் நேற்று தீமிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை, இடைக்கட்டு, காட்டாத்தூர் மற்றும் அருகில் உள்ள பல்வேறு கிராமத்திலிருந்து பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து அம்மன் வீதியுலா நடந்தது.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/04/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%A8/", "date_download": "2020-06-02T05:28:05Z", "digest": "sha1:GQNNXOEZNTG4ZRDXVQBKHNCVVAXWHW7C", "length": 11539, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகள்… உயிர் காக்க போராடும் மருத்துவர்கள் | LankaSee", "raw_content": "\nவிடுதலைப் புலி உறுப்பினர்களிற்கு விடுதலை… பௌத்த பிக்குவிற்கு ஆயுள் தண்டனை\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துவதை கட்டுப்படுத்துங்கள்: ஜனாதிபதி….\nஇலங்கையில் கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு\nஜனாதிபதி உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்\n இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான உண்மை\nசத்தமில்லாமல் அதி நவீன ஆயுதங்களை இந்திய எல்லையில் குவிக்கும் சீனா…\nஅமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக சுவிஸில் திரண்ட மக்கள்\nஜேர்மனியில் மஞ்சள் நட்சத்திர போராட்டக்காரர்களுக்கு தடை: வெளியான தகவல்\n வீட்டு அறைக்குள் தூங்க சென்ற மனைவி… மாமியார் கண்ட அதிர்ச்சி காட்சி\nகொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகள்… உயிர் காக்க போராடும் மருத்துவர்கள்\nபிரான்சில் கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் உயிர் காக்க போராடும் காட்சிகள் புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் புரியாமல் பிரித்தானியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறி வரும் நிலையில் இந்த நடுங்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nதென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டியாக்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையிலேயே இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.\nகொரோனாவின் தீவிரத்தால் சுய நினைவறுந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம் நோயாளிகளை மருத்துவர்களும் செவிலியர்களும் உயிர் காக்க போராடி வருகின்றனர்.\nஇதுவரை இந்த மருத்துவமனையில், தீவிர சிகிசையில் இருந்து வந்த இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.\nமட்டுமின்றி, இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை அறையும் நோயாளிகளால் நிரம்பியுள்ளது.\nஉலகில் கொரோனா பாதிப்புக்கு அதிகம் இலக்கான நாடுகளில் ஒன்றான பிரான்சில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களைத் தாங்களே பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சிக்கின்றனர்.\nஞாயிறு நிலவரப்படி பிரான்சில் 93,000 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். இதுவரை 8,100 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.\nஆனால் நம்பிக்கை தரும் வகையில், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எணிக்கை 357 எனவும், இது முந்தைய நாள் எண்ணிக்கையை விடவும் குறைவு என கூறப்படுகிறது.\nஇதுவரை பிரான்ஸ் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,889 எனவும் சுகாதார மையங்களில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,189 எனவும் தெரியவந்துள்ளது.\nகொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா பரவல்… டோக்கியோ உள்ளிட்ட 6 பிரதேசங்களில் அவசர நிலை: ஜப்பான்\nசத்தமில்லாமல் அதி நவீன ஆயுதங்களை இந்திய எல்லையில் குவிக்கும் சீனா…\nஜேர்மனியில் மஞ்சள் நட்சத்திர போராட்டக்காரர்களுக்கு தடை: வெளியான தகவல்\nஅமெரிக்காவில் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார்\nவிடுதலைப் பு��ி உறுப்பினர்களிற்கு விடுதலை… பௌத்த பிக்குவிற்கு ஆயுள் தண்டனை\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துவதை கட்டுப்படுத்துங்கள்: ஜனாதிபதி….\nஇலங்கையில் கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு\nஜனாதிபதி உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்\n இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/84", "date_download": "2020-06-02T05:13:54Z", "digest": "sha1:F57K6GBVTNMZO2U3OYUOVQS6EM54BE6Q", "length": 4888, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/84 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/vegetarian-recipes/how-to-make-jeera-pulo-117060800038_1.html", "date_download": "2020-06-02T06:07:34Z", "digest": "sha1:HVHKY23EQ43NFQI2XKYNDESC6M6N5AHP", "length": 11035, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜீரா புலாவ் செய்வது எப்படி...! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்���லக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜீரா புலாவ் செய்வது எப்படி...\nபாஸ்மதி அரிசி - 1 கப்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nநெய் - 2 மேஜைக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேஜைக்கரண்டி\nசீரகம் - 2 மேஜைக்கரண்டி\nபிரிஞ்சி இலை - 1\nபட்டை - சிறிய துண்டு\nபெரிய வெங்காயம் - 1\nவெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும். சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.\nபச்சை வாடை போனதும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான ஜீரா புலாவ் தயார். குருமாவுடன் சாப்பிட நன்றாக சுவை சூப்பராக இருக்கும்.\nகேரளா ஸ்பெஷல் உணவு அட பிரதமன்\nகாலிஃப்ளவர் பக்கோடா செய்ய தெரியுமா...\nகோதுமை ஸ்வீட் அப்பம் செய்ய...\nசுவையான தேங்காய்ப்பால் மீன் குழம்பு செய்வது எப்படி\nஎந்த வகை கார குழம்பும் செய்திடலாம் இந்த புளிக்குழம்பு பொடி இருந்தால்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/96976-", "date_download": "2020-06-02T06:28:08Z", "digest": "sha1:UVDXWVJLQDT3D724KOPFO3F2YBIV5ITX", "length": 13392, "nlines": 139, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 July 2014 - 'இன்ஜினீயரம்மா!' | Jayanthi building worker make her children engineer", "raw_content": "\nபெருகிவரும் பழிக்குப் பழி வன்முறை\nகல்லா கட்டும் காக்கிகள்... பார்ட்டி வைக்கும் காலிகள்\n'குடும்பத்துக்கு அடங்காதவங்களுக்கு இதுதான் கதி...'\nதிருவாரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை தேவை''\nமுருகன் கோயிலில் எலெக்ட்ரிக் எமன்\nபொதுநல வழக்குத் தொடர்ந்தவர் மீது பொய் வழக்கா\nமிஸ்டர் கழுகு: கண்டுபிடிக்கவே முடியாதா\n''ரங்கசாமி நல்லவர், அவரைச் சுற்றி சுயநல நயவஞ்சகக் கூட்டம் உள்ளது\nமவுலிவாக்கம் சம்பவத்துக்கு அரசின் ஆணைதான் காரணம்\nஅமைச்சர்கள் தயவில் மீண்டும் கிரானைட் அபாயம்\nஒரு வைராக்கிய தாயின் வெற்றிக் கதை\n'இந்தக் குடும்பத்தோட பாரத்தை முழுக்க நான் என் தலையில சுமக்கிறேன்’ - இது காலங்காலமாக நம்மூர் ஆண்கள் வாடிக்கையாக உச்சரிக்கும் வார்த்தை. இந்த வார்த்தைக்கு வலுசேர்க்கும் விதத்தில் 28 வருடங்களாக சித்தாளாக 'கல்லையும் மண்ணையும்’ தன் தலையில் சுமந்து, பிள்ளைகளை இன்ஜினீயராகவும், பார்மசிஸ்டாகவும் ஆக்கும் முயற்சியில் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார் வைராக்கிய தாய் ஒருவர்.\nசென்னை பூந்தமல்லியில் வசித்துவரும் 38 வயதான 'சித்தாள்’ ஜெயந்தி, தான் கடந்துவந்த முள்பாதையை தானே விவரித்தார். ''அஞ்சாவது படிக்கும்போதே படிப்பை ஏறக்கட்டிட்டு பாண்டு (சிமென்ட் சட்டி) தூக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பின்னு அப்பவே என் குடும்பம் கூலி குடும்பம் ஆயிடுச்சு.\n16 வயசுல காஞ்சிபுரத்துல இருந்து சென்னைக்கு வாக்கப்பட்டு வந்தேன். எல்லா பொம்பள புள்ளைங்க மாறிதான் நானும், 'இன்னியோட நம்ம பாரமெல்லாம் போயிடுச்சு’ன்னு என் புருஷன் வீட்டுக்குப் போனேன். ஆனா, அப்புறம்தான் தெரிஞ்சது... அது நல்ல குடித்தனக் குடும்பம் அல்ல, குடிகார குடும்பம்னு. 24 மணி நேரமும் குடியோடும் சீட்டுக்கட்டோடும் குடித்தனம் செஞ்ச என் புருஷனுக்கு, என் நகையை எல்லாம் அடகு வைக்கற சேட்டு கடையாகவே டாஸ்மாக் கடை மாறிடுச்சு.\nஅவரு என்னைக்காவது திருந்துவாரு... நாமளும் எல்லாரையும் போல ஒருநாள் நல்லா இருப்போம் என்ற நம்பிக்கையில வாழ ஆரம்பிச்ச எனக்கு, அடுத்து விழுந்த அடிதான் ரொம்பவும் படுத்தி எடுத்திடுச்சு'' என்று குரல் உடைந்தார்.\nசிறிது நேர அமைதிக்குப் பின்னர் கலங்கிய கண்களுடனே தொடங்கினார். ''என் வீட்டுக்காரருக்கு ரத்த���்துல புற்றுநோய் இருக்கு, அதுவும் ரொம்ப முத்திப்போச்சுன்னு டாக்டர்கள் கையை விரிச்சுட்டாங்க. ஏதாவது பண்ணி அவரைக் காப்பாத்தணும்னு, தெரிஞ்சவங்க கையில கால்ல எல்லாம் விழுந்து பணத்தைப் புரட்டிக்கிட்டு போறதுக்குள்ள அந்தக் காலன் முந்திக்கிட்டான். என் புருஷன என்கிட்ட இருந்து கொண்டுபோயிட்டான்'' என்று நிறுத்தினார்.\nஅதுவரை வெறும் சித்தாளாக மட்டும் இருந்த ஜெயந்தி, முழு நேர உழைப்பாளியாக மாறிவிட்டார். காலை 5 மணிக்குத் தொடங்கிய அவரது வேலைச் சக்கரம், இரவு 10 மணிக்குதான் வீடு திரும்பியிருக்கிறது. காலை 5 மணிக்கு தன் வீட்டு வேலையை முடித்துவிட்டு, அதற்கு பின் 8 மணி வரை மூன்று வீடுகளில் வீட்டு வேலை, 5 மணி வரைக்கும் சித்தாள் வேலை, பிறகு மீண்டும் 10 மணி வரை நான்கு வீடுகளில் வீட்டு வேலை, சில நாட்களில் இரவு வேளைகளிலும் சித்தாள் வேலை... எனப் பம்பரமாகச் சுழன்றிருக்கிறார்.\nஇப்படிச் சுற்றிச் சுழன்று உழைத்து, அதன் பலனாக தன் முதல் மகன் ராஜேஷை இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.\nதன் தாய் படும் கஷ்டத்தைப் பார்த்த ஜெயந்தியின் இரண்டாவது மகன் கதிரவன், ''அம்மா... நானும் வேலைக்குப் போறேம்மா என்று என் 11-வது வயதில் அம்மாவிடம் சொன்னேன். அப்போ என் அம்மா என்கிட்ட, 'அப்பா இல்லாத புள்ள தப்பா போயிட்டான்னு உன்னை யாரும் சொல்லிடக் கூடாது. நீ நல்லா படிச்சு உங்கப்பா மாதிரி யாரும் நோயால சாகாம பாத்துக்க’ன்னு அழுதுகிட்டே சொன்னாங்க. அந்த ஒரு வார்த்தைதான் என்னை இந்த அளவுக்கு கொண்டுவந்திருக்கு'' என்று சொல்லும் கதிரவன், இன்று பி.பார்ம் மாணவர்.\nதன் கணவன் இறந்த பிறகு, தானே உழைத்து இன்று சொந்தமாக வீடும் கட்டி, தன் பிள்ளைகளையும் முன்னேற்றிப் பார்த்திருக்கும் இந்தத் தாய் தன் வீட்டுக்குக்கூட தானே சித்தாளாக இறங்கி வேலை பார்த்திருக்கிறார். ''சித்தாள் ஜெயந்தின்னு என்ன கூப்பிட்டவங்களை எல்லாம் 'இன்ஜினீயரம்மா’ன்னு கூப்பிட வெச்சிருக்கான் என் புள்ளை. நான் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஆறுதல் தர, இது ஒண்ணே போதும்'' - பெருமிதமாகச் சொல்கிறார் ஜெயந்தி.\nஅம்மா என்றால் தெய்வம் என்று சும்மாவா சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=5585", "date_download": "2020-06-02T05:12:46Z", "digest": "sha1:UWJ2X4AU2KUWJRTAGSX76U5PZGGCUXJJ", "length": 15038, "nlines": 150, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஹலோ With காம்கேர் -91: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன? | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஹலோ With காம்கேர் -91: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன\nஹலோ With காம்கேர் -91: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன\nஹலோ with காம்கேர் – 91\nகேள்வி: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன\nபெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் மனதின் நீங்கள் இல்லை என்று புலம்புகிறீர்களா, காரணம் வேறு யாருமல்ல. நீங்களேதான்.\nஆமாம். நீங்கள்தானே உங்கள் பிள்ளைகள் மனதின் சிம்மாசனத்துக்கு மற்றவர்களை பரிந்துரை செய்து அனுப்பி வைக்கிறீர்கள் உங்களை அறியாமலேயே.\nஇசை ஜாம்பவானை உதாரணம்காட்டி இசையில் அவரைப்போல வரணும், ஸ்போர்ட்ஸில் உச்சத்தில் இருப்பவரை உதாரணம்காட்டி ஸ்போர்ட்ஸில் அவரைப் போல வரணும், பிசினஸில் ஜெயித்தவரை உதாரணம்காட்டி அவரைபோல வாழ்க்கையில் ஜெயிக்கணும் என ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொருவரை நீங்களே மற்றவர்களை பரிந்துரை செய்து உங்கள் பிள்ளைகள் மனதில் உள்ள சிம்மாசனத்துக்கு அனுப்பிவிட்டு பின்னர் என் பிள்ளைகளின் மனதில் இடம்பிடிக்கவே முடிவதில்லை என புலம்புவதால் என்ன பயன்\nஉங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்னுதாரணமாக உங்கள் மூதாதையர்களை அறிமுகப்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தினரை பரிந்துரை செய்யுங்கள். அவர்களாகவே உங்களை ரோல்மாடலாக எடுத்துக்கொள்ளும் வகையில் நடந்துகொள்ளுங்கள்.\nஇந்த ஊரடங்கு காலகட்டம் கொடுத்துள்ள அருமையான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் இளமைகால வாழ்க்கை முறையை சுவாரஸ்யமாக உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லலாம். இதுவரை உங்கள் தாத்தா பாட்டி, உங்கள் கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி இவர்களின் பெயர்களை உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தவில்லையெனில் இனியாவது செய்யலாம். அவர்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை கதைபோல பேசலாம்.\nஇதுநாள் வரை தன்னுடைய திறமை என்னவென்றே தெரியாமல் இருக்கும் பிள்ளைகளுக்குக்கூட, இப்படி பல விஷயங்கள் உள்ளுக்குள் செல்லும்போது ஏதேனும் ஒரு புள்ளியில் அவர்களுக்கு தங்கள் திறமை என்ன என்பது புரியவரும்.\nநம் உறவினர்கள் ஒவ்வொரிடமும் ஏதேனும் ஒரு நல்ல விஷயம் இருக்கும். அந்த நல்ல விஷயங்களை தேடித்தேடி கண்டுபிடித்தாவது அவற்றை எடுத்துச் சொல்லலாம். தங்கள் கெட்ட பழக்க வழக்கங்களினால் சீரழிந்த உறவினர் யாரேனும் இருந்தால் அது குறித்தும் பேசலாம்.\nஎப்படி வாழ வேண்டும் என்பதற்கும் நம் குடும்பத்தில் இருந்தே பாடம் கற்றுக்கொடுக்க முடியும். எப்படி வாழக்கூடாது என்பதற்கும் நம் குடும்பத்திலேயே முன்உதாரணங்கள் இருக்கும்.\nநேர்மறையை எடுத்துச் சொல்லும் அதே நேரம் எதிர்மறையையும் சொல்ல வேண்டும்.\nஉங்கள் குடும்பத்துக்காக Family Tree ஒன்றை தயாரிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வீட்டு உறுப்பினர்களை தலைமுறைவாரியாக பிரித்து ஒவ்வொருவர் பற்றியும் சிறு குறிப்பை தயார் செய்யுங்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் அவரவர் குடும்பப் புத்தகம் (Family Book) இருப்பது அவசியம்.\nநாங்கள் 2007-ம் ஆண்டு அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்ற தலைப்பில் எங்கள் குடும்பத்துக்கான ஆவணப் படத்தையும், குடும்பப் புத்தகத்தையும் தயார் செய்து பொக்கிஷமாக்கியுள்ளோம். வருடா வருடம் அப்டேட்டும் செய்கிறோம்.\nவீட்டு உறுப்பினர்கள் அனைவரும் கூடி இருக்கும் இந்த அருமையான விடுமுறை காலகட்டம் முடிவடைதற்குள் உங்கள் வீட்டுக்கு குடும்பப் புத்தகம் தயார் செய்யுங்களேன். வாழ்த்துகள்.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nNext ஹலோ With காம்கேர் -92: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ\nPrevious அறம் வளர்ப்போம் 90-96\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -154: மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்\nஹலோ With காம்கேர் -153: வித்தியாசங்களை உணர்ந்து மனிதர்களை புரிந்துகொள்ளலாமா\nஹலோ With காம்கேர் -152: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா\nஹலோ With காம்கேர் -151: வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறியும் லாஜிக் தெரியுமா\nஹலோ With காம்கேர் -150: நீங்கள் பணி ந���க்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளீர்களா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19379", "date_download": "2020-06-02T04:06:33Z", "digest": "sha1:ERI3W3YIWM3PW3TR5OYKYCMOPA5GURKA", "length": 6998, "nlines": 66, "source_domain": "eeladhesam.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nஈழம் செய்திகள், செய்திகள் அக்டோபர் 17, 2018அக்டோபர் 17, 2018 ஈழமகன்\nவட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகட்டார் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக இவர்கள் போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த நிலையில் இன்று அதிகாலை விமான நிலைய இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 37 வயதுடைய பொன்னுத்துரை துவாரகன், 22 இளைஞர் மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த 28 வயதுடைய மதியதேவாஸ் நிரோஜன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கு உதவிசெய்த கொழும்பு – வத்தளையைச் சேர்ந்த இருவரும் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று கட்டுநாயக்க விமான நிலைய இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள�� வழங்கி வைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2020-06-02T04:23:30Z", "digest": "sha1:FFXHISYU4UE35WIHRF45UYDTM6WJK5JO", "length": 12215, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "லஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ்ரேலியா) யாழ்நகரில் நடத்திய பாட்டுக்கு ஓரு புலவன் இன்னிசை நிகழ்ச்சி 05.01.2019 | Sivan TV", "raw_content": "\nHome லஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ்ரேலியா) யாழ்நகரில் நடத்திய பாட்டுக்கு ஓரு புலவன் இன்னிசை நிகழ்ச்சி 05.01.2019\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ்ரேலியா) யாழ்நகரில் நடத்திய பாட்டுக்கு ஓரு புலவன் இன்னிசை நிகழ்ச்சி 05.01.2019\nலஷ்மி நுன்கலை மன்றம் (சிட்னி அவுஸ..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nநல்லூர் சிவன் கோவில் ஸ்ரீ ருத்ர ம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nவண் வடமேற்கு - அண்ணமார்களனிப்பதி �..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட��டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்மன் திருக..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங்கு - 'பொன்னாலை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் ச��ரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nஇணுவில் – மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா 04.01.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பூசை வழிபாடுகள் 01.01.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17869", "date_download": "2020-06-02T05:45:26Z", "digest": "sha1:353PCYIEYZKI3C6DJTOVLX6RSW6T3FXN", "length": 6727, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும் » Buy tamil book ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும் online", "raw_content": "\nஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : உமா சக்கரவர்த்தி, வ. கீதா\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nவாயும் மனிதர்களும் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும், உமா சக்கரவர்த்தி, வ. கீதா அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nபெண் படைப்புகள் (1994 - 2004)\nவகை வகையான கோலங்கள் பாகம் பாகம் 1\nஅடர்த்தியான தலை முடி பெற இயற்கை வைத்திய முறைகள்\nவீட்டுக்குள்ளே ஓர் அழகு நிலையம்\nசெட்டிநாட்டு அறுசுவை - Chettinadu Arusuvai\nநாடு... இணைப்பை நாடு . பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகே. முத்தையா வாழ்வும் பணியும்\nமகாத்மாவும் அவரது இசமும் - Mahathmavum Avarathu Isamum\nசமஸ்தான இந்தியாவும் பெடரல் இந்தியாவும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Selvan1164", "date_download": "2020-06-02T06:11:19Z", "digest": "sha1:NVGHT2ZIJ2MDAGUNSHQK4YAE6K73EQKG", "length": 8778, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Selvan1164 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், Selvan1164, விக்கிப்பீடியாவிற்கு உங்���ளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- குறும்பன் (பேச்சு) 04:35, 24 அக்டோபர் 2019 (UTC)\nஇந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு உங்கள் பங்களிப்பினை நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:01, 4 நவம்பர் 2019 (UTC)\nஇது உங்களுடைய பயனர் கணக்கு தானே-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:37, 2 திசம்பர் 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2019, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/29", "date_download": "2020-06-02T03:46:02Z", "digest": "sha1:DXCAG76ZW72Z5CCABCYHLCTSQR4BRAUT", "length": 7670, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுலவர் என்.வி. கலைமணி 27\nஉடல்களுக்குள் அந்த ஆடை சக்தி ஊடுருவித் திரும்பி விடுவார்கள்.\nஎனது உடையை அவர்கள் தொட்டதும் ஆறுதல் பெறுவார் கள், பிறகு அதிக மகிழ்ச்சியுடனும், அதிக பலத்துடனும் தங்களது உடல்களுக்குள் ஆடை சக்தி ஊடுருவித் திரும்பி விடுவார்கள்.\nஇந்த கனவு வேலை இரவில் தான்ே நடக்கும். அதை நான் நினைத்து மிகவும் ரசிப்பேன். இதனுடன் எனது கனவுகளை ஒப்பிட்டால் எனது மற்ற பகல் பணிகள் எல்லாம் சர்வ சாதாரண மாக மாறி அவை சுவையற்று விடுவனவாகத் தோன்றின.\nமீராவுக்கு மனித இனத்தின் மீது மட்டும்தான்் அளவற்ற அன்பும், கருணையும் உண்டு என்பதல்ல; விலங்குகளும், மரங்களும். தாவர இன வகைகளும் கூட, மீராவின் உள்ளுணர் விற்கும், ஆழ்ந்த அன்புக்கும், பற்றுக்கும், கருணைக்கும் உரிய உயிரினங்களாக இருந்தன.\nபன்னிரண்டு வயதாக இருந்த மீரா, பாரீஸ் நகர் அருகே உள்ள ஒரு காட்டிற்கு அடிக்கடி செல்வார். அங்கே தனி ஒருத்தியாகவே தியானத்தில் அமர்ந்து விடுவார். அப்போது மரங்களுடன் நெருங்கியத் தொடர்பும், பறவைகளுடனும், அணில்களுடனும் தொடர்பு கொள்வார். அவை மீராவிடம் வந்து கொஞ்சி விளையாடி மகிழும்.\nபுதுச்சேரி ஆசிரமத்தில் இருக்கும் ஏதாவது ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது வந்தால், அந்த மரம் அப்போது தெய்வ அன்னையாக விளங்கிய மீராவிடம் சென்று முறையிடுவது வழக்கமாம்\nஇதோ மீராவிக்கு விலங்குகளுடன் எத்தகையத் தொடர்பு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:\nஎழில் கொஞ்சும் பாரீஸ் நகரில் ஒரு பூங்கா. அங்கு விலங்குகளும் வளர்க்க வைத்திருந்தார்கள். சிங்கம் ஒன்று அங்கு அப்போது வந்திருந்தது. கூண்டில் அடைபட்ட அரிமா அல்லவா அதனால் அது அளவுக்கு அதிகமான கோபம் கொண்டிருந்தது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 06:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டு��்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/othercountries/04/233742?ref=rightsidebar-canadamirror?ref=fb", "date_download": "2020-06-02T04:07:29Z", "digest": "sha1:IBN2UR6VFATP5E4Q2RRWNESIFZ7NIL6G", "length": 8232, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "ஆதரவளித்தவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்! - Canadamirror", "raw_content": "\nபிரித்தானியாவின் பிரபல ஐஸ்கிரீம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஇங்கிலாந்தில் 10 வார ஊரடங்குக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறப்பு\nபிரித்தானியாவின் பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றில் 200 அடி உயரத்திலிருந்து கடலில் குதித்த நபருக்கு நேர்ந்த விபரீதம்\nஅமெரிக்காவில் வெள்ளையின பொலிஸாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்: உலகம் முழுவதும் பரவும் எதிர்ப்பு போராட்டங்கள்\nபிரித்தானிய அரசாங்கத்தின் மீது வழக்குத்தொடர திட்டமிட்டுள்ள மூன்று பெண்கள்\nயுத்தம் தின்று போட்ட எச்சமாக வாழும் முன்னாள் போராளி\nஅரசாங்கம் கூறிய ஐந்து சோதனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.. உண்மையை கூறிய பிரித்தானிய டாக்டர்\nகுதிரையின் மேல் கெத்தாக பொது வெளியில் தோன்றிய பிரித்தானியா ராணி.. வெளியான புகைப்படம்\nதேவாலயத்துக்குள் 22 வயது இளம்பெண் கொடூர கொலை... பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்\nஅமெரிக்கச் சூழல் செயலாற்ற ஏற்றதாக இல்லையெனில் எங்கள் நாட்டுக்கு வரலாம்: ட்விட்டர் நிறுவனத்தை வரவேற்கும் நாடு\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nகொழும்பு, யாழ் நீர்வேலி, Romford\nஆதரவளித்தவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்\nஇங்கிலாந்து தூதரக அதிகாரியை சீனா கைது செய்த நிலையில், அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து துணைத்தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சைமன் செங். இவர் கடந்த 8- ஆம் திகதி ஷென்ஜென் என்ற ��டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், அவர் சீனாவின் பிரதான நிலப்பகுதி எல்லையில் சீன பொலிஸாரால் பிடித்துச்செல்லப்பட்டு பொது பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக 15நாள் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇது மிகுந்த கவலை அளிப்பதாக இங்கிலாந்து கூறியது.இந்த நிலையில் சைமன் செங் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், அவரது சட்ட உரிமைகள் காக்கப்பட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்தது.\nதான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சைமன் செங் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவு வெளியிட்டார். அதில் அவர், “எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என கூறி உள்ளார்.\nதனக்கு தற்போது ஓய்வு தேவைப்படுவதாகவும், நடந்தது என்ன என்பது பற்றி பின்னர் தெரிவிப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/16/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-1031579.html", "date_download": "2020-06-02T04:19:09Z", "digest": "sha1:TIZ563DZ7XKIWXQ3PMZVPZA7QAMQQVEK", "length": 7000, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கண், உடல் தானம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா வடக்குத்து இந்திராநகர் மனோரஞ்சிதம் தெருவைச் சேர்ந்த கி.வசந்தா (69) சனிக்கிழமை காலமானார். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் மற்றும் நெய்வேலி ஈகை நண்பர்கள் தன்னார்வ சேவை அமைப்பு சார்பில் தானமாக பெறப்பட்டது.\nகண்கள் மற்றும் உடல் மாணவர்கள் ஆராய்ச்சிக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நெய்வேலி ஈகை நண்பர்கள் தன்னார்வ சேவை அமைப்பு நிறுவனர் ஒய்.ராஜாசிதம்பரம், கடலூர் மாவட்ட திராவிடர்கழக மாநில பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், வடக்கு மண்டலத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் செய்தனர்.\n��ென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/06/blog-post_8043.html", "date_download": "2020-06-02T05:20:14Z", "digest": "sha1:IJIZGYU3DXYKKG4L25BKPVUKZXNO5ASF", "length": 25644, "nlines": 154, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சங்க இலக்கியம் -காட்சிப் பதிவு.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதிங்கள், 6 ஜூன், 2011\nசங்க இலக்கியம் -காட்சிப் பதிவு.\nசங்க இலக்கியப் பாடல்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது சங்ககாலக் காட்சி ஒன்று மனதில் பதிகிறது.\nநான் கண்ட சங்ககாலக்காட்சியை உங்களுக்கும் தெரியவைக்கும் முயற்சிதான் இது...\nஎழுதரு மதியம் கடற் கண்டாங்கு\nஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்\nநெருஞ்சி அணைய என் பெரும் பணைத் தோளே.\nவரைவிடை வேறுபடுகின்றாய் என்ற தோழிக்கு கிழத்தி உரைத்தது.\nகடலிலிருந்து மேலெழும் முழு நிலவினைப் பார்த்தால்\nஅதன் ஒளி வெள்ளம் மலையிலிருந்து விழும் அருவி போலவே உள்ளது.\nஅத்தகு உயர்ந்த ஓங்கிய மலைநாடன் தலைவன். அவன் கதிரவனைப் போன்றவன்\nஎன் தோள்கள் கதிரவனையே நோக்கும் நெருஞ்சி மலர் போன்றவை.\n(அருவி மேலிருந்து பலரும் காண கீழ் இறங்கி வரும் என்பது, தலைவன் தலைவியைப் பலரும் காண வரைந்து கொள்ள வருவான் என்பது உணர்த்தப்பட்டது.)\nபணைத்தோள் - பருத்த தோள், மூங்கில் போன்ற தோள்.\nநேரம் ஜூன் 06, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சங்க இலக்கியத்தில் உவமை, சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு\nபெயரில்லா 7 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 8:04\nபார்வை உங்களுடையது குணா..காட்சி எங்களுக்காக..அழகு சங்க இலக்கியம் என்றும் நீங்கள் பரிமாறும் விதம்...\nமுனைவர் இரா.குணசீலன் 7 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 10:25\n@தமிழரசி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.\nசசிகுமார் 7 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 12:54\nமாலதி 7 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 3:00\n.அழகு சங்க இலக்கியம் என்றும் நீங்கள் பரிமாறும் விதம்...\nஹேமா 8 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 1:06\nஇயற்கையின் ஒப்பீடு காதலன் காதலி அருவி.ஒளியென்று அட்டகாசம் குணா \nஅருமையான பகிர்வுக்கு.. இப்படியான பதிவுகளை அதிகம் எதிர்பாக்கிறேன். இவ்வளவுகாலமும் 'கதிரவனையே நோக்கும் சூரிய காந்தி போல' என்ற உவமையைதான் பயன்படுத்தியிருக்கிறேன், படித்திருக்கிறேன். 'கதிரவனை நோக்கும் நெருஞ்சி மலர் போல' புதிய விடயம் ஒன்றை கற்றுக்கொண்டேன்.நன்றி.\nஅஷ்வின் அரங்கம் இன்றைய பதிவு\nமுனைவர் இரா.குணசீலன் 14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:24\nமுனைவர் இரா.குணசீலன் 14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:25\nமுனைவர் இரா.குணசீலன் 14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:25\nமுனைவர் இரா.குணசீலன் 14 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:25\nசங்க இலக்கியங்களின் தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைகள் ,இலக்கிய நூல்கள், கட்டுரைகள், தமிழ் மொழி சார்ந்த தகவல்கள் - ஆகியவை அனைத்தும் ஒரே தமிழ் இணையத்தில் http://www.valaitamil.com/literature\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான ��ுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nஉங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா\nவேர்களைத்தேடி......... நச்சுநிரல் சோதனை நம் கணினிக்கு மட்டும் போதுமா நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வ...\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஎட்டுத் தொகையும் , பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்க...\nஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம் அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை அடி மனத...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க��. தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/shut-up-your-mouth-song-lyrics/", "date_download": "2020-06-02T05:14:36Z", "digest": "sha1:3LEPPWHEBVFGCNJBPVP67DN4TW74AJRG", "length": 7908, "nlines": 247, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Shut Up Your Mouth Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ருதி ஹாசன்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nகுழு : ஓஹோ ஹோ\nஆண் : சட் அப் யுவர் மௌத்\nஉன் சட்டி பானை கவுத் சட்\nஅப் யுவர் மௌத் உன் சட்டி\nஆண் : சட் அப் யுவர் மௌத்\nஉன் சட்டி பானை …. சட் அப்\nயுவர் மௌத் உன் சட்டி\nபெண் : ஹேய் யோடா\nஏனோ டா ஹே யோடா\nபெண் : ஹே யோடா\nஆண் : சட் அப் யுவர் மௌத்\nஉன் சட்டி பானை கவுத் சட்\nஅப் யுவர் மௌத் உன் சட்டி\nபெண் : கஃபேனில் விழிகள்\nமண்ணில் வந்த பெண்ணே நான்\nதான் நீ வந்து பருகத்தானே\nஆண் : சட் அப் யுவர் மௌத்\nஉன் சட்டி பானை கவுத் வாய\nகொஞ்சம் மூடு உன் சட்டி\nபானை உன் சட்டி பானை\nஆண் : அழகென்ற ஒன்று\nபெண் : அழிந்தாலுமே இவள்\nஆண் : சட் அப் யுவர் மௌத்\nஉன் சட்டி பானை கவுத் சட்\nஅப் யுவர் மௌத் உன் உன்\nஆண் : அடி வாங்கி நெஞ்சிலே\nபெண் : மிருகங்களின் ரணம்\nபெண் : வலி என்பதை வலி\nஆண் : சட் அப் யுவர் மௌத்\nஹே லெட் யுவர் பொடி ஷவுட்\nபெண் : ஹே யோடா யோடா\nஹே யோடா யோடா யோடா\nபெண் : ஹே யோடா யோடா\nயோடா நேற்றே வேணா டா\nஹே யோடா உந்தன் மூச்சு\nஆண் : சட் அப் யுவர் மௌத்\nஉன் சட்டி பானை கவுத் சட்\nஅப் யுவர் மௌத் உன் சட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/10/57-if-you-want-to-succeed-in-your-life.html", "date_download": "2020-06-02T05:16:25Z", "digest": "sha1:5FGLT4OQJHMPI2AAUARZPUYPRYV77SJI", "length": 49925, "nlines": 640, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: 57. IF YOU WANT TO SUCCEED IN YOUR LIFE? - 57. நீங்கள் வாழ்கையில் வெற்றி பெற விரும்பினால் ?!", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (231)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (130)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\n - 57. நீங்கள் வாழ்கையில் வெற்றி பெற விரும்பினால் \n57. நீங்கள் வாழ்கையில் வெற்றி பெற விரும்பினால் \n* நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி அடைய விரும்பினால் மனதளவில், உடல் அளவில், செயலளவில் உயர்ந்து நில்லுங்கள்.\n* நாளைய பிரச்சனையோடு , நேற்றைய பிரச்சனைகளையும் சேர்த்து தீர்க்க முயற்சிக்கும் போது எந்த ஒரு அறிவாளிக்கும் தடுமாற்றம் வரும். ஆகவே பிரச்சனைகளைத் தனித்தனியே ஒவ்வொன்றாகத் தீர்ப்பது தான் சிறந்த வழி.\n* எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. அதாவது 'ஏன் பைத்தியக்காரர்கள் ஒன்று சேர்வதில்லை' என்று.\n* எல்லா துன்பத்திற்குக் காரணம் ' நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதைப்பற்றி எப்போதும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனால் எது நம்மிடம் இல்லையோ அதையே நாம் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\n* வாழ்கையில் உயர்வு பெற மற்றும் வெற்றி பெற வேண்டுமென்றால்\n---> எங்கே தொழில் கிடைகின்றதோ அங்கே தொழில் செய்யுங்கள்\n---> எங்கே மக்கள் இருக்கின்றார்களோ அங்கே வாழுங்கள்\n---> எங்கே பணம் புரளுகின்றதோ அங்கே வியாபாரம் செய்யுங்கள்\n---> எங்கே நன்கு செயல்பட முடியுமோ அங்கே முனைப்புடன் செயல்படுங்கள்\n---> எங்கே மகிழ்ச்சி இருக்கின்றதோ அங்கே மகிழ்ச்சி பெறுங்கள்.\n - 57. நீங்கள் வாழ்கையில் வெற்றி பெற விரும்பினால் \nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ��ரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான ச��யல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\n16 செல்வங்களும் அவைகளைப் பெறும் வழிகளும் - 16 WEA...\n - 58. ஞானம் எப்போது வ...\nமகனிடம் கற்க வேண்டிய பாடம் - சிறுகதை - மதுரை கங்...\n சிறுகதை - மதுரை கங்க...\n சிறுகதை - மதுரை ...\nதொழிலாளியான ஒரு முதலாளி - சிறுகதை - மதுரை கங்காதர...\n - 56. யாருக்கு கவலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/world-cup-shootout-5-medals-for-india/c77058-w2931-cid301643-su6262.htm", "date_download": "2020-06-02T04:54:20Z", "digest": "sha1:PYLAVUGR4MSAJ2D2ID6HKTFK2L4PB5K5", "length": 4239, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கு 5 பதக்கம்", "raw_content": "\nஉலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கு 5 பதக்கம்\nஜெர்மனியின் சுஹல் நகரில் 2018 ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலக கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.\nஜெர்மனியின் சுஹல் நகரில் 2018 ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியாவின் நேஹா, அன்மோல் ஜெயின், தேவன்ஷி தாமா ஆகியோர் தனிப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றனர்.\nஇதன் மூலம் துவக்க நாள் போட்டியில் இந்தியாவுக்கு, 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கம் கிடைத்தன. 50மீ ஜூனிய��் பிஸ்டல் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இருந்து இந்தியாவுக்கு ஐந்து பதக்கங்கள் பெறப்பட்டன. இதன் மூலம் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்தியா.\nஆண்களுக்கான ஜூனியர் தனிப்பட்ட போட்டியில், அன்மோல் 549 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்து, வெண்கலம் பெற்றார். ரஷ்யாவின் மிகைல் இசைகோவ் (553 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், சீனாவின் செஹாவ் வாங் (550 புள்ளிகள்) வெள்ளி பதக்கமும் வென்றனர்.\nஅர்ஜுன் சிங் சீமா (548) 4-வது, கவுரவ் ராணா 5-வது இடத்தையும் பெற்றனர். இவர்களுடன் இணைந்து அணிகள் பிரிவில் போட்டியிட்ட அன்மோல், தங்கப்பதக்கத்தை வென்றார். ரஷ்யா மற்றும் இத்தாலி, வெள்ளி மற்றும் வெண்கலத்தை பெற்றன.\nமகளிர் பிரிவில், தனிப்பட்ட போட்டியில், இந்தியாவின் நேஹா 528 புள்ளியுடன் வெள்ளிப்பதக்கமும், தேவன்ஷி தாமா 527 புள்ளியுடன் வெண்கலமும் வென்றனர். பெலாரஸின் யூலியான ரோஹச் 530 புள்ளியுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.\nமகளிர் குழு பிரிவில், இந்தியா 1565 ஒட்டுமொத்த புள்ளியுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. ரஷ்யா மற்றும் உக்ரைன், 2-வது, 3-வது இடங்களை பிடித்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/707", "date_download": "2020-06-02T04:41:19Z", "digest": "sha1:RCGODZOUGZGVBA5ZXQPVBQD3OO43EOBV", "length": 4831, "nlines": 117, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "சிதைந்த கனவு — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nபின்னர் தானே புகைப்படம் எடுத்துச்\nஊர் திரும்பும் நாள் கணக்கு\nசற்று தள்ளி பதட்டமான ஒரு\n** மறைந்த [ மறைக்கப்பட்ட ] இன்ஃபோசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன் அவர்களின் அஞ்சலியாக எழுதியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/karunaratne-talks-about-lose-vs-nz/", "date_download": "2020-06-02T06:25:11Z", "digest": "sha1:QQ6A54PD33ZKOZVSOY5F2L5KSXGQW2QQ", "length": 7800, "nlines": 65, "source_domain": "crictamil.in", "title": "NZ vs SL : இவ்வளவு மோசமாக நாங்கள் பேட்டிங் செய்து தோற்க இதுவே கார��ம் - கருணரத்னே பேட்டி", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் உலக கிரிக்கெட் NZ vs SL : இவ்வளவு மோசமாக நாங்கள் பேட்டிங் செய்து தோற்க இதுவே காரணம்...\nNZ vs SL : இவ்வளவு மோசமாக நாங்கள் பேட்டிங் செய்து தோற்க இதுவே காரணம் – கருணரத்னே பேட்டி\nஉலக கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி நேற்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் கார்டிப் மைதானத்தில்\nஉலக கோப்பை தொடரின் மூன்றாவது போட்டி நேற்று வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் கார்டிப் மைதானத்தில் மோதின.\nஇந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச தேர்வு செய்தார். அதன்படி முதலில் இலங்கை அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் ஆன திரிமன்னே 4 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க பிறகு வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறிக் கொண்டிருந்தனர்.\nஇதனால் இலங்கை அணி 29.2 அவர்களுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிறகு 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் வெற்றி அடைந்தது. குப்தில் 73 ரன்களுடனும், மூன்ரோ 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nபோட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கருணரத்னே கூறியதாவது : இந்த மைதானத்தில் 137 ரன்கள் என்ற இலக்கை போதுமானது கிடையாது. ஏனென்றால், இந்த மைதானத்தில் எவ்வளவு ரன்களாக இருந்தாலும் எளிதாக எட்டக்கூடிய பேட்டிங் மைதானமாக இது உள்ளது. மேலும் நானும் குஷால் பெரேராவும் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால் அடுத்தடுத்து சொற்ப இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் எங்களால் பெரிய இலக்கை அமைக்க முடியவில்லை. அதுவே நாங்கள் குறைந்த ரன்கள் அடிக்க காரணமாக கருதுகிறேன்.\nமேலும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். பயிற்சிப் போட்டியில் நாங்கள் சிறப்பாக இருந்தாலும் இந்த தொடரில் நாங்கள் பேட்டிங்கில் மேம்பட்டு வர சில ரிஸ்க்கான ஷாட்களை ஆடும்போது மைதானத்தின் தன்மையைப் புரிந்து அதற்கு ஏற்றவாறு ஆட வேண்டும் என்று நீங்கள் கற்றுக் கொண்டோம். எனவே இனிவரும் போட்டிக���ில் சிறப்பாக ஆடுவோம் என்று கருணரத்னே கூறினார்.\nடோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து அனிருத்தின் “கொலவெறி பாடலுக்கும் டிக் டாக்” செய்த வார்னர் – வைரலாகும் வீடியோ\n2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இவர் மட்டும் ஆடியிருந்தா நாங்கதான் ஜெயிச்சிருப்போம் – சங்கக்காரா பேட்டி\nஎனது சிரிப்பிற்கு பின்னால் இருந்த சோகத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா 2011 உலககோப்பை நினைவுகளை பகிர்ந்த – சங்கக்காரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/xiaomi-mi-band-5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-spo2/", "date_download": "2020-06-02T03:56:37Z", "digest": "sha1:FEIICSMFT3W3UDPBFN3L7ALWNWRQ33NF", "length": 9578, "nlines": 93, "source_domain": "gosarkarinews.com", "title": "Xiaomi Mi Band 5 அமேசான் அலெக்சா ஆதரவு, SpO2 சென்சார் பேக் செய்ய உதவியது | GO SARKARI NEWS", "raw_content": "\nHome TECH Xiaomi Mi Band 5 அமேசான் அலெக்சா ஆதரவு, SpO2 சென்சார் பேக் செய்ய உதவியது\nXiaomi Mi Band 5 அமேசான் அலெக்சா ஆதரவு, SpO2 சென்சார் பேக் செய்ய உதவியது\nமி பேண்ட் 5 வருகிறது, குறைந்த பட்சம் கசிவுகள் மற்றும் வதந்திகள் இப்போது பல மாதங்களாக பரிந்துரைக்கப்படுகின்றன. சீனாவில் மி பேண்ட் 4 இன் அசல் ஏவுதலின் ஒரு ஆண்டு நிறைவை நாம் நெருங்கி வருவதால், சியோமி அதன் வாரிசுக்கான வேலையில் கடினமாக இருக்கும் என்றும் அதை விரைவில் தொடங்குவார் என்றும் கருதுவது வெகு தொலைவில் இல்லை. எனவே, நாங்கள் இன்னும் ஒரு உறுதியான வெளியீட்டு தேதிக்காகக் காத்திருந்தாலும், அமேசானின் அலெக்சா குரல் உதவியாளரை ஆதரிப்பதற்காக மி பேண்ட் 5 அம்சங்களைக் கொண்டுவருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது.\nமி பேண்ட் 5 வெளியீட்டு தேதி (எதிர்பார்க்கப்படுகிறது)\nஒரு படி அறிக்கை வலைத்தளத்தின் டைசன் ஹெல்ப், மி பேண்ட் 5 ஹுவாமியால் கட்டப்படும் – பின்னால் உள்ள நிறுவனம் அமாஸ்ஃபிட் அணியக்கூடியவை மற்றும் முந்தைய மி பேண்ட் மாதிரிகள் – ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் பாதியில் வெளியிடப்படும். ஸ்மார்ட் பேண்ட் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பிற புவியியல்களிலும் வெளியிடப்படுகிறது. நினைவுகூர, மி பேண்ட் 4 இருந்தது தொடங்கப்பட்டது என மி ஸ்மார்ட் பேண்ட் 4 கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில்.\nமி பேண்ட் 5 அம்சங்கள் (எதிர்பார்க்கப்படுகிறது)\nஅம்சங்களைப் பொறுத்தவரை, டைசென் ���தவி அறிக்கை, மி பேண்ட் 5 அதன் முன்னோடிகளை விட பெரிய காட்சியைக் கொண்டிருக்கும் என்றும் என்எப்சி ஆதரவை வழங்கும் என்றும் கூறுகிறது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவூட்டலை அளவிட பயன்படும் SpO2 சென்சார் பேக் என்றும் கூறப்படுகிறது. தற்போதுள்ள பல உடற்பயிற்சி அணியக்கூடியவர்கள் ஏற்கனவே இந்த அம்சத்தை வழங்குகிறார்கள்.\nமேலும், அமேசான் அலெக்சாவிற்கான ஆதரவும், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிப்பதற்கான ஆதரவும் நனைக்கப்பட்டுள்ளது. அலெக்சா ஆதரவு சீன மற்றும் ஃபிட்னஸ் டிராக்கரின் சர்வதேச மாடல்களில் கிடைக்கும்.\nகூடுதலாக, ஸ்மார்ட் பேண்ட் ஒரு தனிப்பட்ட செயல்பாட்டு நுண்ணறிவு (PAI) செயல்பாட்டுடன் வருவதாகக் கூறப்படுகிறது, இது பயனர்கள் ஆரோக்கியமாக இருக்க எவ்வளவு செயல்பாடு தேவை என்பதைக் காண்பிப்பதற்கு இதய துடிப்பு தரவைப் பயன்படுத்தும்.\nடைசன் உதவி அறிக்கையின் பிற தலைப்புகளிலிருந்து, மி ஸ்மார்ட் பேண்ட் 5 என அழைக்கப்படும் மி பேண்ட் 5 இன் உலகளாவிய பதிப்பு மாதிரி எண் – எக்ஸ்எம்எஸ்ஹெச் 11 எச்எம். மேலும், என்எப்சி ஆதரவு சீன சந்தையில் மட்டுமே இருக்கும்.\n. (tagsToTranslate) xiaomi mi band 5 வெளியீட்டு தேதி கசிவு ஜூன் இறுதி அம்சங்கள் அலெக்சா ஸ்போ 2 சென்சார் மை பேண்ட் 5 (டி) மை ஸ்மார்ட் பேண்ட் 5 (டி) மை ஸ்மார்ட் பேண்ட் 5 அம்சங்கள் (டி) மை பேண்ட் 5 அம்சங்கள்\nPrevious articleகொரோனா வைரஸ் தொற்றுநோயால் மெக்ஸிகோ கால்பந்து பருவத்தை ரத்து செய்கிறது\nNext articleகோவிட் -19 நெருக்கடி: ஃபார்முலா ஒன் அணிகள் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை ஒப்புக்கொள்கின்றன, 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தொப்பி 145 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nவரலாற்று விண்வெளிஎக்ஸ்-நாசா மிஷனுக்கான அடுத்த வெளியீட்டு முயற்சியில் 'முடிவு இல்லை'\nவாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கான வலுவான குறியாக்கத்தை உருட்ட ஜூம் திட்டங்கள்\nடிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைக் கண்காணிக்க ஐந்து இலவச ஸ்மார்ட்போன் பயன்பாடுகள்\nகொரோனா வைரஸ் வெடிப்புக்கு மத்தியில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் ஆன்லைனில் செல்கின்றனர்\nசாஃப்ட் பேங்க் விஷன் ஃபண்ட் தலைவரின் ஊதியம் கடந்த ஆண்டு இரட்டிப்பாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=209", "date_download": "2020-06-02T04:34:27Z", "digest": "sha1:5NZNHHJ5P3VMFCBWDDX4B2WLAF67LINQ", "length": 6845, "nlines": 44, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமஹிந்த ,கோத்தாவை காப்பாற்ற ஜ.தே.க சபதம்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது சர்வதேச சமூகம் கைவப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரை படைத்தளபதிகள் மற்றும் படையினரை காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகிகள் என அரசாங்கத்தை பொது எதிரணியினர் விமர்சிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் அவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதற்கு முயற்சி செய்வது சர்வதேச சமூகமே அன்றி அரசாங்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு போர்க்குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் மீது கைவைப்பதற்கு அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்த ராஜபக்சவும் கோதபாய ராஜபக்சவும் எமக்கு வேண்டும் அவர்களை அரசாங்கம் எப்போதும் பாதுகாக்கும் அவர்கள் மீது கைவைக்க ஓருபோதும் நாம் விடமாட்டோம் என்றும் சஜித்பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைக��் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=380", "date_download": "2020-06-02T05:04:25Z", "digest": "sha1:TNOCSOBE5HZOF2HK74PDNFBDFMSLO25I", "length": 11233, "nlines": 45, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசுயதேடலே எனது வெற்றியின் இரகசியம்: பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் துவாரகன்\nபடிப்பிற்கென ஒவ்வொரு இடமும் ஏறி இறங்கி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் நேரத்தை வீட்டில் ஒதுக்கி படித்தால் நல்ல நிலைக்கு வரமுடியும் என்று தனது வெற்றியின் காரணத்தை பகிர்ந்து கொள்கிறார் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள வடமராட்சி ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன்.\nவடமராட்சி புலோலியில் அப்பா சிறிதரன், அம்மா அமுதா, தங்கை அபிநயா, பேரன் செல்லையா, பேத்தி சிவக்கொழுந்து என்ற சிறிய குடும்பம் தான் துவாரகனின் குடும்பம். வீட்டிலிருந்து ஈருருளியில் பாடசாலைக்குச் சென்றுவந்த துவாரகன் தான் படித்த காலத்தில் பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையத்திற்கும் செல்வதையன்றி வேறு எந்த இடங்களுக்கும் அநாவசியமாக வீட்டிலிருந்து வெளிக்கிடுவதில்லை என்கிறார். வீட்டிலிருந்து மிகுதியாயுள்ள நேரங்களை படிப்பிற்கென ஒதுக்கியது தனது வெற்றிக்கான பலமிக்க அத்திவாரமாக இருந்ததாக அவர் கூறுகின்றார்.\nஅதிகமான புத்தகங்களைப் பெற்றோர் மூலமாகப் பெற்று கல்விக்கென உபயோகப்படுத்துவதும், கிடைக��கும் நேரங்கள் எல்லாம் சிக்கலான கணக்குகளையும் சமன்பாடுகளையும் செய்து பயிற்சி எடுப்பதும் மட்டுமல்லாது தேவையான பாடப்பரப்புகளை இணையம் மூலமாகத் தேடிக் கற்பதும் துவாரகனின் கல்வி முயற்சிகளாக விளங்கியிருக்கின்றன. தந்தையார் ஒரு கணினி வள முகாமையாளராக இருப்பதனால் துவாரகனின் கல்வி குறித்த இணையத் தேடுதல்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றது. தனது மகன் ஆரம்பத்திலிருந்து ஆங்கில மொழி மூலத்தில் கற்றதனால் அவர் இணையத்தில் தேடிக் கற்பதற்கு இலகுவாக இருந்ததாக துவாரகனின் தந்தை இராமநாதன் ஸ்ரீதரன் கூறுகிறார்.\nஅத்துடன் படிக்கின்ற காலத்தில் தாம் தமது பிள்ளையினைக் கட்டாயப்படுத்திப் படிப்பித்ததில்லை என்றும் அவராகவே உணர்ந்து படித்ததாகவும் அவர் கூறுகின்றார். கடந்த பல ஆண்டுகளாக மாலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியை யாருமே இயக்குவதில்லை என்றும் அவர் கூறுகின்றார்.\nதுவாரகனின் இந்த சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த அவரது வகுப்பு ஆசிரியரும் இரசாயனவியல் பாடத்தினைக் கற்பித்த ஆசிரியரும் தற்போதைய உப அதிபருமான குணசிங்கம் பிரதீபன் குறிப்பிடுகையில், “மிக நீண்ட காலத்தின்பின்னர் எமது கல்லூரிக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை இது. துவாரகன் சாதாரண தரத்தில் 8A 1C பெற்றவர். பின்னர் அவர் தனது ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தில் கற்றதால் இந்த வெற்றி கிடைத்தது. அவரது இந்த சாதனையைட்டு எமது பாடசாலை மிகுந்த பெருமையடைகிறது” என்றார்.\nதான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த பொறியியலாளராக வருவதே உயர்ந்த கனவு எனக் குறிப்பிடும் துவாரகன், கிடைக்கின்ற நேரத்தை வீணாகக் கழிக்காமல் படிப்பிற்காகவே ஒதுக்கி கற்குமாறு உயர்தர மாணவர்களுக்கு ஆலோசனையை கூறுகின்றார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்�� முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/02/04/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-02T04:28:54Z", "digest": "sha1:E6LHZ5FONTG4RPEVXDMBB6AQXGT5TGAQ", "length": 9517, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "பவுன்சர் தாக்கி வலியால் துடித்த பாகிஸ்தான் வீரர்… அருகே சென்று இந்திய பந்துவீச்சாளர் செய்த செயல்! | LankaSee", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு\nஜனாதிபதி உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்\n இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான உண்மை\nசத்தமில்லாமல் அதி நவீன ஆயுதங்களை இந்திய எல்லையில் குவிக்கும் சீனா…\nஅமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக சுவிஸில் திரண்ட மக்கள்\nஜேர்மனியில் மஞ்சள் நட்சத்திர போராட்டக்காரர்களுக்கு தடை: வெளியான தகவல்\n வீட்டு அறைக்குள் தூங்க சென்ற மனைவி… மாமியார் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇலங்கையின் பல பகுதிகளில் அதிகரிக்கும் டெங்கு, எலிக்காய்ச்சல்\nபவுன்சர் தாக்கி வலியால் துடித்த பாகிஸ்தான் வீரர்… அருகே சென்று இந்திய பந்துவீச்சாளர் செய்த செயல்\nதென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரரிடம் இந்திய வீரர் காட்டிய நற்பண்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nPotchefstroom மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்து களமிறங்கி விளையாடி வருகிறது.\n2வது ஓவர் வீசிய இந்திய வீரர் சுஷாந்த் மிஸ்ரா, பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்டகாரர் முஹம்மது ஹுரைரா விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.\nஇதனையடுத்து, 4வது ஓவரில் சுஷாந்த் மிஸ்ரா வீசிய பவுன்சர் பந்து பாகிஸ்தான் துடுப்பாட்டகாரர் ஹைதர் அலி இடது தோள்பட்டையில் தாக்கியது.\nவலியால் தவித்த ஹைதர் அலிக்கு அருகே சென்ற சுஷாந்த மிஸ்ரா, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா\nஎதிரணி வீரருடன் நற்பண்புடன் நடந்துக்கொண்ட சுஷாந்த மிஸ்ராவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nவிசா வைத்திருந்தாலும் சீனாவில் இருந்து யாரும் இந்தியாவிற்குள் வர தடை\nஜனாதிபதி கோட்டாபயவிற்கு மங்கள விடுத்த சவால்\nபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர்.\nபுட்ட பொம்மா பாடலை அடுத்து இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்..\nஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர் லசித் மலிங்கா\nஇலங்கையில் கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு\nஜனாதிபதி உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்\n இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான உண்மை\nசத்தமில்லாமல் அதி நவீன ஆயுதங்களை இந்திய எல்லையில் குவிக்கும் சீனா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/ammk-inner-politices/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ammk-inner-politices", "date_download": "2020-06-02T05:22:32Z", "digest": "sha1:Z734Q22VOEMLXOULGUF7N6A6HNXVZE76", "length": 6358, "nlines": 93, "source_domain": "www.etamilnews.com", "title": "ஜவ்வா இழுக்கும்…… புகழேந்தி… | E Tamil News \" />", "raw_content": "\nHome தமிழகம் ஜவ்வா இழுக்கும்…… புகழேந்தி…\nசேலத்தில் அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில நடைபெற்றது. இக்கூட்டத்தில் புகழேந்தி பேசியதாவது:\nஅமமுக என்னும் கம்பெனியை நம்பி இளைஞர்கள் இனி வீண் போக வேண்டாம்.\nதன்னை நம்பி வந்தவர்களை டி.டி.வி.தினகரனால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மீதான நம்பிகையை முழுவதுமாக இழந்து விட்டோம்” என்ற அவர் டி.டி.வி.தினகரன் கட்சியை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இறுதியாக அமமுகவில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அதிமுகவில் இணையப் போவதாகவும் புகழேந்தி அறிவித்தார். இதனையடுத்து புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புகழேந்தி கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில் தொடரந்து ஜவ்வாக இழுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nPrevious articleஅடுத்த ஆண்டுக்குள் உட்கட்சித் தேர்தல்.. திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nNext articleஉள்ளாட்சித் தேர்தல் அதிமுக விருப்ப மனு அறிவிப்பு\nகொரோனா அப்டேட்ஸ்….. அமெரிக்காவில் ஒரே நாளில் 743 பேர் பலி\nஅதிர்ச்சியில் உறைந்த கொரோனா நோயாளி….\nபாதிரியார் கைது…. 30 பேர் மீது வழக்குபதிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nபாஜ முன்னாள் தலைவர் கே என் லட்சுமணன் காலமானார்\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nகொரோனா அப்டேட்ஸ்….. அமெரிக்காவில் ஒரே நாளில் 743 பேர் பலி\nஅதிர்ச்சியில் உறைந்த கொரோனா நோயாளி….\nபாதிரியார் கைது…. 30 பேர் மீது வழக்குபதிவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinner.aspx?id1=93&issue=20190916", "date_download": "2020-06-02T05:06:33Z", "digest": "sha1:N34BNANA5HPIWRNUM3WBVE7JPRVUNLDQ", "length": 2686, "nlines": 38, "source_domain": "kungumam.co.in", "title": "Kunguma chimil Magazine, kunguma chimizh Tamil Magazine Online, kunguma chimil eMagazine, kunguma chimizh e-magazine", "raw_content": "\nஎஸ்.எஸ்.சி. நடத்தும் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு மாதிரி வினா-விடைகள்\nஅரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனக் குளறுபடி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nகாலணி வடிவமைப்பு படிப்புகளில் சேரலாம்\nசென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி\nஎஸ்.எஸ்.சி. நடத்தும் ஜுனியர் எஞ்சினியர் தேர்வு மாதிரி வினா-விடைகள்16 Sep 2019\nஅரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனக் குளறுபடி\nஅதிக வருமானம் தரும் நிறுவனச் செயலாளர் படிப்பு\nகாலணி வடிவமைப்பு படிப்ப���களில் சேரலாம்\nசென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி 320 பேருக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைப்பும் ஊழியர்கள் எதிர்ப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.die-bildersammlung.de/index.php?/category/41&lang=ta_IN", "date_download": "2020-06-02T04:45:21Z", "digest": "sha1:MYJOVJQCIABVPT5S7LOKORQBX2D34EX2", "length": 5671, "nlines": 125, "source_domain": "www.die-bildersammlung.de", "title": "die-bildersammlung.de", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519483", "date_download": "2020-06-02T05:23:44Z", "digest": "sha1:ADUT662NRPOSRITZ6LOEIZG2HUAPP3IR", "length": 10854, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கஞ்சா விற்பனையில் மாமூல் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்: அதிகாலையில் சத்தமின்றி மீட்பு | College student trafficking in mammoth listening to cannabis sales: early morning noise recovery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகஞ்சா விற்பனையில் மாமூல் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தல்: அதிகாலையில் சத்தமின்றி மீட்பு\nசென்னை: சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் விக்னேஷ்(19). பிளஸ் டூ முடித்து விட்டு சென்னை புறநகர் தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் 2ம் ஆண்டு படிக்கிறார். ஏரோநாட்டிக்கல் பிரிவில் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக மாணவர் விடுதியில்தான் தங்கி படிக்க வேண்டும் என்பதால் கல்லூரிக்கு அருகிலேயே வீடு இருந்தாலும் விக்னேஷ் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் சக மாணவர்களுடன் விக்னேஷ் தங்கி படித்ததாக கூறப்படுகிறது. அறையில் உடன் தங்கியிருந்த ஆந்திரா மாணவர் ஜெகதீஷுடன் பழகியதில் விக்னேஷுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆந்திராவில் இருந்து ஜெகதீஷ் கஞ்சாவை மொத்தமாக எடுத்து வந்து சக மாணவர்களுக்கு சப்ளை செய்ய, அவர்கள் அதை சில்லறை விற்பனை செய்த��� பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.\nகடந்த ஞாயிறன்று இரவு 10 மணிக்கு விக்னேஷை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘கஞ்சா வேண்டும்’’, என சிலர் கேட்டுள்ளனர். கஞ்சா தருவதற்காக விடுதியில் இருந்து வெளியே வந்த விக்னேஷை, சில மர்ம நபர்கள் காரில் அழைத்துச் சென்றனர். நீண்ட நேரமாகியும் அறைக்குத் திரும்பாததால் பயந்து போன சக மாணவர்கள் விக்னேஷின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விக்னேஷின் தந்தை மற்றும் உறவினர்கள் விடுதியில் விசாரித்தனர். காரில் விக்னேஷ் சென்றதாக செக்யூரிட்டி தெரிவித்தார். அதையடுத்து தாழம்பூர் மற்றும் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nவாகன சோதனை மேற்கொண்ட போலீசாருக்கு திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் வேளச்சேரி காமாட்சி மருத்துவமனை அருகே விக்னேஷ் இருப்பது தெரிய வந்தது. காலில் பலத்த காயத்துடன் இருந்த விக்னேஷை அங்கிருந்து போலீசார் மீட்டனர். விசாரணையில், காரில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள், ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் தர வேண்டும் என்றும், தினமும் இலவசமாக கஞ்சா சப்ளை செய்ய வேண்டும் எனவும் மிரட்டியதாக விக்னேஷ் கூறினார். மேலும்,வேளச்சேரி, சேலையூர் இடையே வனப்பகுதியில் தன்னை அவர்கள் அடித்தும், காலில் கத்தியால் குத்தியும் இறக்கி விட்டுச் சென்று விட்டதாக அவர் கூறினார். விக்னேஷை கடத்தி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nசென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளில் குறிப்பாக ஓ.எம்.ஆர். சாலையில் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையால்தான் போதைக்கு ஆட்படும் பல மாணவர்கள் செல்போன் திருட்டு, செயின் திருட்டு போன்றவற்றில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கஞ்சா விற்பனையை தடுத்தாலே 75 சதவீத குற்றங்களை குறைத்து விட முடியும் என்றும் போலீசார் கூறுகின்றனர். பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிலர் மூலம் மொத்தமாக கஞ்சா சென்னைக்கு ரயில் மூலம் எடுத்து வரப்படுகின்றது என்றும் போலீசார் தெரிவித்தனர்.\nகஞ்சா விற்பனை மாமூல் ல்லூரி மாணவர் கடத்தல்\nமணப்பாறை அருகே உடும்பை கொன்று வசிய மை தயாரித்து, யூ- டியூபில் வீடியோ பதிவிட்ட ஜோதிடர் கைது\nமனைவியுடன் தொடர்பு வைத்ததால் ஆத்திரம் வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து: லாரி டிரைவர் கைது\nமாடியில் சைக்கிள் ஓட்டியபோது மாஞ்சாநூல் முகத்தை அறுத்து 3 வயது சிறுவன் படுகாயம்: பட்டம் விட்ட 3 பேர் கைது\nஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது\n2 பேரை கொலைசெய்த குற்றவாளி அரிவாளுடன் வேலூர் காவல் நிலையத்தில் சரண்\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/problem-due-namitha-karaikal-dance-function/", "date_download": "2020-06-02T05:05:29Z", "digest": "sha1:HORJU5L5QE44D4UEZX44CJB6IYRFJZ4Y", "length": 10273, "nlines": 134, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Problem due to Namitha at Karaikal Dance Function", "raw_content": "\nகாரைக்கால் நகராட்சி புதிய திடலில் நடிகை நமீதாவின் நடனத்துடன் கூடிய ‘உங்களில் யார் லாரன்ஸ்’ என்ற நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிளாட்டினம், கோல்டு, சில்வர் என்ற தரவரிசையில் ரூ. 100 முதல் ரூ. 300 வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.\nஇரவு 8 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் ரசிகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உள்ளூரை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டு நடனம் ஆடினார்கள். இரவு 10 மணியளவில் மதுரை முத்துவின் மிமிக்ரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் மேடையில் பேசும்போது, நடிகை நமீதா, உடல்நல குறைவு காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் பேனர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.\nமேடையை நோக்கி கற்களையும் வீசினார்கள். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அந்த வழியாக சென்ற பஸ்கள் நிறுத்தப்பட்டன. தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லேசாக தடியடி நடத்தி கலவரத்தை போலீசார் அடக்கினார்கள்.\nநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சங்கரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நமீதாவின் நடன நிகழ்ச்சி என்று கூறி பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டதாக ஒருங்கிணைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் சிலர் காரைக்கால் டவுன் போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/happy-birthday-karan-johar-5-things-he-did-to-lose-17-kgs-in-4-months-2042966", "date_download": "2020-06-02T06:09:04Z", "digest": "sha1:N6A7Y5PPEJDEXWCXPXVSERFEMXG5LDY6", "length": 10019, "nlines": 69, "source_domain": "food.ndtv.com", "title": "இப்படிதான் கரன் ஜோஹர் உடல் எடையை குறைத்தாராம்!! | Happy Birthday Karan Johar: 5 Things The Filmmaker Did To Lose 17 Kgs In 4 Months - NDTV Food Tamil", "raw_content": "\nஇப்படிதான் கரன் ஜோஹர் உடல் எடையை குறைத்தாராம்\nஇப்படிதான் கரன் ஜோஹர் உடல் எடையை குறைத்தாராம்\nஉடல் எடையை குறைக்க நினைத்தால் தொடர்ச்சியாக உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி என கட்டுப்பாடு மிகவும் அவசியம்.\nதனது 47 வது பிறந்த நாளை இன்று உற்சாகமாக கொண்டாடினார் கரன் ஜோஹர்.\nநான்கே மாதத்தில் 17 கிலோ குறைத்துள்ளார் இவர்.\nகடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றினார் கரன் ஜோஹர்.\nசமூக வலைதளமாகிய இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் கரன் ஜோஹர். இவர் நான்கே மாதத்தில் 17 கிலோ குறைத்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம். தொடர்ச்சியாக ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி வரும் கரன் ஜோஹர் மிகவும் கடுமையான வழிமுறைகளை பின்பற்றியே உடல் எடையை குறைத்திருக்கிறார். ரன்பீர் சிங், ரானா டகுபதி, ரகுல் ப்ரீத் சிங் போன்றோருக்கு பயிற்சியளித்த குனால் கிர் தான் கரன் ஜோஹரின் ஆலோசகர். அவர் பரிந்துரையின்படியே, தன் உடல் எடையையும் தோற்றத்தையும் மெருகேற்றியிருக்கிறார் கரன் ஜோஹர். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றியதில் அனைத்தும் வைரலாகி போனது. உடல் எடையை விரைவில் குறைக்க சில எளிய குறிப்புகளை குனால் கிர் வெளிப்படுத்தியுள்ளார்.\nசர்க்கரை என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. தினமும் உங்கள் உணவில் சர்க்கரையை அதிகமாக சேர்த்து கொண்டால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை குறைக்க நினைத்தால் சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.\nஉணவில் கார்போஹைட்ரேட் அளவை குறைக்க வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உங்கள் எடையை அதிகரிக்கும். அதனால் புரதம் நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம்.\nகார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து விட்டு புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடும்போது உடல் எடை தானாகவே குறையும். இதனை கீடோஜெனிக் டயட் என்று சொல்வார்கள். உலர் திராட்சைகள், ஆளிவிதை, ட்ரை ஃப்ரூட்ஸ் போன்றவற்றில் புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைக்க இதனை சாப்பிடலாம்.\nதொடர்ச்சியாக கீடோஜெனிக் டயட்டில் இருப்பவர்கள் அவ்வப்போது டயட்டில் இருந்து விலகி என்ன பிடிக்குமோ அதை சாப்பிடலாம். இதனால் உடலுக்கு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.\nஉடல் எடையை குறைக்க நினைத்தால் தொடர்ச்சியாக உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி என கட்டுப்பாடு மிகவும் அவசியம். உடல் எடை குறைப்பதற்கு மன கட்டுப்பாடு மிகவும் அவசியம். தொடர்ச்சியாக முயற்சி செய்தால் நீங்கள் நினைத்த உடல் தோற்றத்தை பெற முடியும் என்று குனால் தெரிவித்தார்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉடல் எடை குறைய வேண்டுமா\nகீட்டோ டயட் சூப் குடித்தால் உடல் எடை குறையுமா\nகோடைக்காலத்தில் குளிர்ச்சியூட்டும் தர்பூசணி-புதினா ஸ்லஷ்\nமாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கும் 5 உணவுகள்\n3 பொருட்கள் கொண்டு எலுமிச்சை ஐஸ்கிரீம் செய்யலாம்\nஉணவகம் ஸ்டைலில் காய்கறி ரைத்தா செய்ய வேண்டுமா\nஉடல் எடை குறைப்பு டயட்டில் சேர்க்க வேண்டிய 6 குளிர்ச்சியான உணவுகள்\nஈகைத் திருநாள் 2020: சுவையான கீமா மட்டன் மசாலா செய்வது எப்படி\nஎலுமிச்சையைத் துண்டாக்காமல் ஜூஸ் எடுப்பது எப்படி டிக்டாக் பயனர் வெளியிட்ட ஹேக்\nவீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்கக் கூடிய 5 காய்கறிகள்\nகாய்கறி மற்றும�� பழங்களை விரும்பி சாப்பிடும் PUG\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-02T04:54:37Z", "digest": "sha1:YZYKWFJOPM7HHUIUQSWRCIKO4VYUD45N", "length": 9976, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/நாம் இருவர் - விக்கிமூலம்", "raw_content": "\nபொழுதுபோக்கு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n422149பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் — நாம் இருவர்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nவிளையாட்டில் ஆட இருக்கின்றவர்களை முதலில் இருவர் இருவராகப் பிரிக்கவேண்டும். ஆண்களாக இருந்தால் நல்லது. பெண்களும் அதில் இருந்தால், பெண்களுக்குள்ளே இருவரை (Partner)ப் பிரித்து வைப்பது நல்லது.\nயாருக்கு யார் இணை என்று முதலில் தெரிவித்த பின்னர், அவரவரை அறிமுகப்படுத்தி வைத்து விட வேண்டும்.\nபின்னர் அனைவரின் கண்களையும் ஒவ்வொரு. கர்சீப்பால் கட்டி மறைத்துவிட வேண்டும்\nபிறகு, சத்தமில்லாமல், ஒவ்வொருவரையும் அங்குமிங்கும் நடக்கச் செய்து, தாங்கள் எங்கே நிற்கின்ருேம் என்பதை தடுமாற்றத்துடன் உணரச் செய்வது போல செய்து விடவும் வேண்டும்\nசிறிது நேரம் கழித்து, உங்கள் தோழரை அல்லது உங்கள் தோழியைக் கண்டு பிடியுங்கள் என்று சக்தம் போட்டு அறிவித்து விடவேண்டும்.  இருவர் முதலில் தாங்கள் பார்ட்டினரைக் கண்டு பிடித்து ஒன்று சேர்ந்து, நாங்கள் இருவரும் கண்டு பிடித்து விட்டிோம்’ என்று முதன் முதலாக அறிவிக்கின்ற குழுவே வென்றதாக அறிவிக்கப்படும்.\nகுறிப்பு : 1. பங்கு பெறுபவர் அனைவரும் ஒருவருக்கொருவர் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், பெயர்களைச் சொல்லி விட்டாலே போதும். அறிமுகம் தேவையில்லை.\n2. அப்பொழுது தான் அறிமுகம் ஆகின்றார்கள் என்றால், அவர்கள் பெயர்களேக் குறிப்பிட்டு அறிவித்த பின்னர், ஒரிரு நிமிடங்கள் அவர்களைக் கலந்துரையாடச் செய்யலாம்.\n3. கண்களை துணியால் மறைத்துக் கட்டும் பொழுது, உண்மையிலேயே பார்வையை மறைப்பது போல கட்டிக் கொள்ள வேண்டும். அல்லது கட்டி விட வேண்டும். இதில் ஏமாற்று வேலே இருக்கக் கூடாது.\n4. எல்லோரும் தங்களது கண்கள் மறைக்கப் பட்டிருக்கும் பொழுது,கைகளை முன்புறமாக நீட்டித் தேடும் முயற்சியில��� ஈடுபட்டிருந்தால், எதிரே யாராவது தென்பட்டால், அவர்களே வேண்டுமென்றே கட்டிப் பிடித்துத் கொள்வதோ அல்லது எட்டிப் பிடித்துக் தள்ளுவதோ தவறு. இந்த சம்யத்தில் மிகவும் பெருந்தன்மையுள்ளவர்களாக எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும். \n3. தங்களது தோழரை அல்லது தோழியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில், பெயர்களைக் கூறியவாறு திரிகிற காட்சி, பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், பங்கு பெறுவோருக்கு விநோதமான அனுபவமாகவும் அமையும். இதை உணர்ந்து ஆடினால் ஆட்டம் மிகவும் உற்சாகமாக அமையும்.\n6. ஒருவர் தனது தோழரைக் கண்டுபிடிதது. விட்டால், அவர்கள் அறிவிப்புக்குப் பிறகு சரியானதென்று கண்டு பிடித்தவுடனே ஆட்டத்தை நடத்துபவர், விசில் மூலமோ அல்லது வேறு ஒலி மூலமாகவோ முடிவை அறிவித்து விடவேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2019, 03:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali51.html", "date_download": "2020-06-02T04:07:53Z", "digest": "sha1:3N53Y3DLZM4MME7TB3U6GDTTN43TJLJB", "length": 41664, "nlines": 415, "source_domain": "www.chennailibrary.com", "title": "கள்வனின் காதலி - Kalvanin Kaathali - அத்தியாயம் 51 - காலைப் பிறை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉ���க சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஅத்தியாயம் 51 - காலைப் பிறை\nமுத்தையன் பிடிபட்ட அன்றிரவைச் சிவராத்திரியாகக் கழித்தவர்கள் பலர் இருந்தனர். அவர்களில் கல்யாணி ஒருத்தி என்று சொல்லவும் வேண்டுமோ\nபொய் மயமான இந்த உலகத்தில், எந்த ஒன்றை அழிவில்லாத உண்மை என்று கல்யாணி எண்ணியிருந்தாளோ, அது இன்று பொய்யாய்ப் போய்விட்டதை அவள் கண்டாள். துன்பமயமான இந்த வாழ்க்கையை எந்த ஒரு இன்பத்தைக் கருதி அவளால் சகித்துக் கொண்டிருக்க முடிந்ததோ, அந்த இன்பம் வெறும் மாயக் கனவு என்பதை அவள் அறிந்தாள். முத்தையனுடைய காதல் பொய்யாய்ப் போய்விட்டது அவனுடன் தான் இன்ப வாழ்க்கை நடத்துவதைப் பற்றிக் கட்டியிருந்த ஆகாயக் கோட்டையெல்லாம் சிதறி விழுந்தன. ஆஹா அவனுடன் தான் இன்ப வாழ்க்கை நடத்துவதைப் பற்றிக் கட்டியிருந்த ஆகாயக் கோட்டையெல்லாம் சிதறி விழுந்தன. ஆஹா இத்தனை காலமும் கானல் நீரையல்லவா தேடியலைந்து கொண்டிருந்தோம் இத்தனை காலமும் கானல் நீரையல்லவா தேடியலைந்து கொண்டிருந்தோம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஅன்று சாயங்காலம் அவளுடைய காதில் விழுந்த ஊரார் பேச்செல்லாம் ஒவ்வொன்றாய் ஞாபகம் வந்தது. திருடன் பிடிபட்டதன் காரணத்தைப் பற்றி இரண்டு மூன்று விதமான வதந்திகள் பரவியிருந்தன. \"இந்தப் பக்கத்தில் யாரோ ஒரு பெண் பிள்ளை அவனுக்குச் சிநேகமாம். அவள் தான் பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு அவனைக் காட்டிக் கொடுத்து விட்டாளாம்\" என்று ஒரு வதந்தி. \"அதெல்லாம் இல்லை; போலீஸாரே ஒரு அழகான தாஸியைப் பிடித்து அனுப்பி முத்தையன் அவளுடைய மோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது பிடித்து விட்டார்களாம்\" என்று இன்னொரு வதந்தி. படுகைக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடைப் பையன் ஒருவன் காட்டு வழியாக ஒரு பெண் பிள்ளை-ரொம்ப அழகான பெண் பிள்ளை போனதைப் பார்த்ததாகச் சொன்னதன் பேரில் இம்மாதிரி வதந்திகள் எல்லாம் கிளம்பியிருந்தன.\nகல்யாணி அன்று மத்தியானம் கொள்ளிடத்துக்குப் போய் குளிக்காமல் திரும்பி வந்த சமாசாரம் ஊரில் எல்லோருக்கும் தெரியுமாதலால், அவளிடம் திருடன் பிடிபட்ட விருத்தாந்தத்தைப் பற்றிப் பேசுவதற்காகவே பலர் வந்தார்கள். முத்தையனுக்குக் கல்யாணியைக் கொடுப்பதாக முன் ஒரு பேச்சு இருந்தபடியால் அவளுடன் இதைப் பற்றி வம்பு வளர்ப்பதில் அவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம். ஆனால் கல்யாணியோ தான் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல், அவர்கள் சொல்வதையெல்லாம் மட்டும் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.\nஇரவு தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்த போது மேற்சொன்னதெல்லாம் கல்யாணிக்கு நினைவு வந்தது. வதந்திகளுக்கும் உண்மைக்கும் எவ்வளவு நெருங்கிய சம்பந்தம் என்பதை எண்ணி அவள் திகில் அடைந்தாள். கோர்ட்டு விசாரணையின்போது ஒரு வேளை தன்னுடைய இரகசியம் வெளியாகி விடுமோ முத்தையனைக் காட்டிக் கொடுத்தது இவள் தான் என்று தெரிந்து விடுமோ முத்தையனைக் காட்டிக் கொடுத்தது இவள் தான் என்று தெரிந்து விடுமோ அந்தப் பிராமணன் பரிசு தனக்கே வேண்டுமென்று ஆசைப்பட்டு ஒரு வேளை வெளியிடாமலிருக்கலாம். ஒரு வேளை அவன் சொல்லிவிட்டானானால் அந்தப் பிராமணன் பரிசு தனக்கே வேண்டுமென்று ஆசைப்பட்டு ஒரு வேளை வெளியிடாமலிருக்கலாம். ஒரு வேளை அவன் சொல்லிவிட்டானானால் - அது முத்தையனுக்கு தெரிந்து போய்விடுமே\n\" என்று கல்யாணி எண்ணமிட்டாள். உண்மையில் அவனுக்குத்தான் முக்கியமாகத் தெரியவேணும். அந்தப் பாவி தனக்குச் செய்த துரோகத்துக்கு தான் ஏன் அப்படிப் பழிவாங்கக் கூடாது ஆமாம், விசாரணை நடக்கும் போது கோர்ட்டுக்கே போய், \"நான் தான் முத்தையன் இருக்குமிடம் சொன்னேன்; எனக்குக் கொடுங்கள் பரிசை ஆமாம், விசாரணை நடக்கும் போது கோர்ட்டுக்கே போய், \"நான் தான் முத்தையன் இருக்குமிடம் சொன்னேன்; எனக்குக் கொடுங்கள் பரிசை\" என்று கேட்கலாம். முத்தையன் கைதிக் கூண்டில் நிற்கும்போது அம்மாதிரி போய்க் கேட்க வேண்டும். அப்போது அவன் முகம் எப்படியிருக்கும்\nஆனால் அவன் அதுவரை உயிரோடிருப்பானா இப்போதுதான் அவன் உயிரோடு இருக்கிறானோ என்னமோ இப்போதுதான் அவன் உயிரோடு இருக்கிறானோ என்னமோ - ஐயோ என்ன தான் அவன் துரோகம் செய்தாலும், நானா அவனுக்கு யமனாக முடியவேண்டும் என் வாக்கினாலேயா அவனுக்கு இந்த கதி நேர வேண்டும் என் வாக்கினாலேயா அவனுக்கு இந்த கதி நேர வேண்டும் ஸ்வாமி - ஆம்; அவன் சாகக் கூடாது. அவனை விசாரணை செய்து எட்டு வருஷம் அல்லது பத்து வருஷம் ஜெயிலில் போட வேண்டும். நாம் ஜெயிலுக்குள்ளே போய் அவனைப் பார்த்து, \"முத்தையா நீ எனக்குத் துரோகம் பண்ணினாய். அதற்கு நான் பழிக்கு பழி வாங்கினேன்; ஆனாலும் இந்தப் பாவியின் மனத்திலிருந்து உன்னுடைய ஞாபகம் போகமாட்டேனென்கிறது நீ எனக்குத் துரோகம் பண்ணினாய். அதற்கு நான் பழிக்கு பழி வாங்கினேன்; ஆனாலும் இந்தப் பாவியின் மனத்திலிருந்து உன்னுடைய ஞாபகம் போகமாட்டேனென்கிறது\" என்று சொல்ல வேண்டும்...\nஇப்படி எண்ணிய கல்யாணி தனக்குத்தானே சிரித்தாள். அவளுடைய சிரிப்பின் ஒலி அவளுக்கே பயங்கரத்தை அளித்தது. சீச்சீ என்ன அசட்டு எண்ணங்கள் முத்தையன் பல வருஷம் ஜெயிலிலே இருப்பது; அத்தனை காலமும் தான் உயிரோடிருந்து அவனைப் போய் பார்ப்பது இதெல்லாம் நடக்கக் கூடியதா இனிமேல் நமக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் இனிமேல் நமக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் - இந்த உயிர் வாழ்க்கைதான் இனிமேல் என்னத்திற்கு - இந்த உயிர் வாழ்க்கைதான் இனிமேல் என்னத்திற்கு முத்தையனுடைய காதல் பொய்யாய்ப் போனபிறகு உயிர் வாழவும் வேண்டுமா முத்தையனுடைய காதல் பொய்யாய்ப் போனபிறகு உயிர் வாழவும் வேண்டுமா உயிர் வாழத்தான் முடியுமா இனி இரவு நேரங்களில் தூக்கம் வரப்போவதில்லை. தூக்கம் வராமல் முத்தையனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்து பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும். இப்போதே மனது இப்படியிருக்கிறதே போகப் போக எப்படியாகுமோ, என்னமோ போகப் போக எப்படியாகுமோ, என்னமோ பைத்தியம் பிடித்துப் போய் ஊரார் எல்லாம் சிரிக்கும்படி உயிர் வாழ வேண்டுமா - இந்த எண்ணம் தோன்றியதும் கல்யாணி அளவிலாத பயங்கரமடைந்தாள். அடுத்த நிமிஷத்தில் அவள் ஓர் உறுதி கொண்டாள். இன்று இராத்திரி எப்படியாவது தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியது. வேறு விமோசனம் கிடையாது.\nடிங், டிங், டிங் என்று கடிகாரத்தில் மூன்று மணி அடித்தது. கல்யாணி சத்தம் செய்யாமல் எழுந்திருந்தாள். அத��தை காடாந்த நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாள் என்பதைக் கவனித்து விட்டு வாசற்கதவை மெதுவாகத் திறந்து கொண்டு வெளியே கிளம்பினாள். நடு வீதியில் நாய் ஒன்று படுத்துக் கிடந்தது. அது குரைத்து ஊர்க்காரர்களை எழுப்பி விடப் போகிறதே என்று கல்யாணி ஒரு கணம் திகில் அடைந்தாள். ஆனால் அது குரைக்கவில்லை. அவள் வீதியோடு கொஞ்ச தூரம் போன பிறகு அந்த நாய் ஆகாயத்தை நோக்கிக் கொண்டு மிகவும் தீனமான குரலில் அழுதது. நாய் அழுதால் யமன் வருவதற்கு அறிகுறி என்று கல்யாணி கேள்விப்பட்டிருந்தபடியால், அவள் உடம்பு சிலிர்த்தது.\nகிருஷ்ண பட்சத்துக் காலைப் பிறையின் ஒளி மங்கலாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. கல்யாணி ஒரு கையினால் நெஞ்சை அமுக்கிப் பிடித்துக் கொண்டு கொள்ளிடக்கரையை நோக்கி நடந்தாள். ஆற்றிலே விழுந்து இறந்து போய் விடுவது என்னும் எண்ணத்துடனே தான் அவள் அந்த நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பியது. ஆனால், கிட்டத்தட்ட இராஜன் வாய்க்காலின் அருகில் வந்தபோது அவளுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று. ஐயோ தனக்கு நீந்தத் தெரியுமே தண்ணீரில் விழுந்தால், நீந்திக் கரையேறத் தானே தோன்றும் உயிர் போகுமா கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு விழுகிறது என்று சாதாரணமாய்ச் சொல்லுவார்கள். நிஜமாகவே அப்படிச் செய்ய முடியுமா கொள்ளிடக் கரையில் கல்லுக்குப் போவதெங்கே கொள்ளிடக் கரையில் கல்லுக்குப் போவதெங்கே அல்லது கயிற்றுக்குத்தான் எங்கே போவது அல்லது கயிற்றுக்குத்தான் எங்கே போவது புடவைத் தலைப்பில் கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்தால், தலைப்பிலிருந்து கல் நழுவி விட்டால் என்ன செய்வது புடவைத் தலைப்பில் கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்தால், தலைப்பிலிருந்து கல் நழுவி விட்டால் என்ன செய்வது ஐயோ உயிரை விடுவதென்பது சொல்வதற்குச் சுலபமாயிருக்கிறதே தவிர, மிகவும் கஷ்டமான காரியமாக அல்லவா தோன்றுகிறது\nகல்யாணி இராஜன் வாய்க்காலின் பாலத்தை அடைந்த போது, அதைக் கடந்து மேலே சொல்லவில்லை. அங்கேயே சற்று நேரம் நின்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு வாய்க்கால் ஓரமாய்ச் சென்று தண்ணீர்க் கரையில் ஓரிடத்தில் உட்கார்ந்தாள். சிலுசிலுவென்று காற்றடித்தது. கிராமத்தில் ஜாமக்கோழி கூவிற்று. காக்கையொன்று அரைத் தூக்கமாய்க் கரைந்தது.\nகல்யாணி, \"இன்று நான் இறக்க வேண்டும��ன்று விதி இருந்தால், எப்படியும் யமன் என்னைக் கொண்டு போவான் அல்லவா பார்க்கலாம்\" என்று எண்ணமிட்டாள். பிறகு, \"யமனே பார்க்கலாம்\" என்று எண்ணமிட்டாள். பிறகு, \"யமனே வா\" என்று வாய் விட்டுக் கூறினாள்.\nஅப்படி அவள் சொல்லி வாய் மூடினாளோ இல்லையோ, எங்கேயோ வெகு தூரத்தில் டக், டக், டக், டக் - என்ற சத்தம் கேட்டது.\nகல்யாணியின் ரோமம் சிலிர்த்தது. உடம்பெல்லாம் நடுங்கிற்று. ஒரு வேளை தன்னுடைய பிரார்த்தனையைக் கேட்டு யமன் தான் வருகிறானோ\nடக், டக், டக், டக் - இந்த ஒலி நிமிஷத்துக்கு நிமிஷம் பெரியதாகிக் கொண்டு வந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் அது வெகு சமீபத்தில் வந்து விட்டது.\nகல்யாணி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.\nஇரண்டு நிமிஷத்துக்கெல்லாம் அந்த டக் டக் சத்தம் கல்யாணிக்கு எதிரில் வாய்க்காலின் அக்கரையில் வந்து நின்றது. யமன் தான், சந்தேகமில்லை சப்தம் நின்று ஒரு நிமிஷம் ஆயிற்று. இரண்டு நிமிஷம் ஆயிற்று, மூன்று நிமிஷம் ஆயிற்று; கல்யாணிக்கோ இந்த மூன்று நிமிஷமும் மூன்று யுகமாகயிருந்தது. அவளுடைய படபடப்பும் அதிகமாகிக் கொண்டு வந்தது. மறுபடியும் ஒரு தடவை, \"யமனே சப்தம் நின்று ஒரு நிமிஷம் ஆயிற்று. இரண்டு நிமிஷம் ஆயிற்று, மூன்று நிமிஷம் ஆயிற்று; கல்யாணிக்கோ இந்த மூன்று நிமிஷமும் மூன்று யுகமாகயிருந்தது. அவளுடைய படபடப்பும் அதிகமாகிக் கொண்டு வந்தது. மறுபடியும் ஒரு தடவை, \"யமனே வா சீக்கிரம் வந்து என்னைக் கொண்டு போ\nஅடுத்த கணம் கல்யாணி தன்னுடைய ஞாபகத்தை இழந்தாள். தண்ணீரில் 'குபுக்' என்று ஒரு சத்தம் கேட்டது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகள்வனின் காதலி அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம��� முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/02/blog-post_19.html", "date_download": "2020-06-02T06:12:54Z", "digest": "sha1:KLA44LDJY4QUBNDDCKZOU3JPZHQRCV5C", "length": 32497, "nlines": 238, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: உன் மாட்டை கொஞ்சம் பார்த்துக்கடா..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதிங்கள், 20 பிப்ரவரி, 2012\nஉன் மாட்டை கொஞ்சம் பார்த்துக்கடா..\nவண்ணக்கிளி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பலருக் கேட்டிருப்பீர்கள்.\nஇயற்றியவர்: கவிஞர் மருதகாசி அவர்கள் ஆவார்.இந்தப் பாடலைக் கேட்கும் போதெல��லாம் என் நினைவுக்கு வரும் இன்னொரு பாடலை அடையாளம் காட்டவே இவ்விடுகை.\nகாட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க\nஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nகாட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க\nகாட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க\nஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nகோட்டைச் சுவர் போல வேலியிருக்கு\nகோட்டைச் சுவர் போல வேலியிருக்கு\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nகாட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க ஆட்டம் போட்டி மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nபோகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா\nபுத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது போகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது மாடாகவே.... மாடாகவே மனுஷன் மாறக்கூடாது மத்தவங்க பொருளு மேல ஆசை வைக்கக்கூடாது\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nகாட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க\nஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nமாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா\nபார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு\nமேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன\nமேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்\nபார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே\nபசுமாடுகளை வளர்ப்போர் அந்த மாடுகளை முறைப்படி பாதுகாக்கவேண்டும்.\nஅந்த மாடுகளின் பால் அதன் உரிமையாளருக்குப் பயன்படாமல் போய்விடும்அந்தப் பசுக்களை முறையானபடி கட்டி மேய்த்து அவற்றின் வெறியையும் அடக்கினால் அந்தப் பசுக்களினால் கிடைக்கும் பயன் முழுவதையும் உரிமையாளர் பெறலாம்..\nஇங்கு இந்த ஐந்து பசுக்களைப் போலத்தான் நம் ஐந்து புலன்களும்.\nஇனி நம் புலன்களையும் கொஞ்சம் பார்த்துக்கொள்வோமா...\nநேரம் பிப்ரவரி 20, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்றும் இன்றும், அனுபவம், தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம்\nகூடல் பாலா 20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 1:50\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:56\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:22\nமகேந்திரன் 20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:12\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:58\nஆழமான புரிதலுக்கு நன்றி நண்பா.\nதி.தமிழ் இளங்கோ 20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:35\n கவிஞர் மருதகாசியின் பாடலோடு திருமூலரின் திருமந்திரத்தை எளிதாக விளக்கம் செய்தமைக்கு பாராட்டு\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:59\nவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி இளங்கோ\nrajamelaiyur 20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:45\nஅருமையான பாடல் .. உங்கள் கருத்தும் அருமை\nrajamelaiyur 20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:45\nபிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:00\nSeeni 20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:26\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:02\nசசிகலா 20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:42\nஅருமையான பாடல் அதன் விளக்கமும் அற்புதம் .\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:03\nபெயரில்லா 20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:12\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:05\nஇராஜராஜேஸ்வரி 20 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:53\nஇங்கு இந்த ஐந்து பசுக்களைப் போலத்தான் நம் ஐந்து புலன்களும்.\nஅருமையான ஒப்பீடு.. பயனுள்ள பகிர்வு.. பாராட்டுக்கள்..\nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:07\nதிண்டுக்கல் தனபாலன் 22 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:53\n பழைய பாடலை கொடுத்தமைக்கு நன்றி \nமுனைவர் இரா.குணசீலன் 27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 10:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரை��்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\nதமிழ் உற��ுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஎட்டுத் தொகையும் , பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்க...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஉங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா\nவேர்களைத்தேடி......... நச்சுநிரல் சோதனை நம் கணினிக்கு மட்டும் போதுமா நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/surya-fanc-club-orgainsed-suryas-ngk-movie-fans-show-ladies-kerala", "date_download": "2020-06-02T05:14:53Z", "digest": "sha1:4RZX4TDJJHTBCWDC4KJE4QXTC735OLTZ", "length": 13258, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெண் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா ரசிகர் மன்றம்... | surya fanc club orgainsed surya's ngk movie fans show for ladies in kerala | nakkheeran", "raw_content": "\nபெண் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா ரசிகர் மன்றம்...\nபெரும்பாலான ரசிகர்களை கொண்ட நடிகர்களின் படம் வெளியாகும் முதல் நாள் அன்று முதல் காட்சி இல்லாமல், ரசிகர்கள் காட்சி என்று ஒரு காட்சி திரையிடப்படும். அந்த காட்சியில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் ஆனால் பெரும்பாலும் ஆண்கள்தான் பார்ப்பார்கள். ஆண் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பின்மை காரணமாக பெண்கள் யாரும் அந்த காட்சிகளுக்கு பார்க்க வரமாட்டார்கள். சூர்யாவின் என்ஜிகே படத்தைப் பார்க்க பெண் ரசிகர்களுக்கு என்று கேரளாவில் தனி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசெல்வராகவன் இயக்கத்தில் முதன் முறையாக சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும் சூர்யாவுடன் நடிக்கிறார்கள்.\nஎஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எ��்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. அரசியல் த்ரில்லாரக எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nவருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது. தமிழில் உருவக்காப்பட்டுள்ள இந்தப் படம், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. சூர்யா - செல்வராகவன் - யுவன் கூட்டணி என்பதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.\nகேரளாவில் தமிழ் நடிகர்களில் விஜய்க்கு அடுத்து சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், குறிப்பாக பெண்கள் ரசிகர்கள். அதனால் என்ஜிகே படத்தைப் பார்ப்பதற்காக கேரளாவில் உள்ள பெண் ரசிகைகளுக்கு என தனி ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றமும், மலப்புரம் வி1000 லவ்வர்ஸ் லேடீஸ் யூனிட்டும் சேர்ந்து இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். மே 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு, சங்கரம்குளத்திலுள்ள மார்ஸ் சினிமாஸில் இந்த ஷோ நடைபெறவுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமதங்களை கடந்து மனிதம்தான் முக்கியம்... கருத்தில் உறுதியாக உள்ளோம்- நடிகர் சூர்யா\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து... நடிகர் சூர்யா வரவேற்பு\nசூர்யாவை பாராட்டிய டெல்டா விவசாயிகள்\n\"தமிழை இனி யார் 'காப்பான்'.. சூர்யா ரசிகர்களால் ஷாக்கான இன்ஸ்பெக்டர்...\n''திரைத்துறைக்கு இதனால் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது'' - ஆர்.கே.செல்வமணி வருத்தம்\n‘காட்மேன்’ தொடர் இயக்குனர் ஆஜராக சம்மன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n\"அவர்கள் பரிந்துரை கடிதம்‌ கொடுத்த பின்னர்‌ நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்\" - ஃபெப்சி அறிவிப்பு\n''நான் இதை எழுதுகிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை'' - ஷ்ரேயா கோஷல் உருக்கம்\nதன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை பிந்து மாதவி\n“அந்த வீடியோவால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்” -வடிவேலு கடிதம்\n“அப்போது எனக்கு வயது 14...”- ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா போஸ்ட்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n\"அவர்கள் பரிந்துரை கடிதம்‌ கொடுத்த பின்னர்‌ நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்\" - ஃபெப்சி அறிவிப்பு\n''தளபதி, என் ஆருயிர் நண்பா..'' - விஜய் குறித்து நெகிழ்ந்த நடிகர் ஸ்ரீமன்\n''அதிர்ச்சியடைந்தேன், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்'' - அனிருத் இரங்கல்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/test-cricket-aswin-got-200-wickets-world-record-tamlnadu-cricket-sports/aswin3/", "date_download": "2020-06-02T04:22:12Z", "digest": "sha1:2BMT5VMUHXWMY4UXZPXXHNV3O7BJUVD6", "length": 8769, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "aswin3 | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nPrevious டெஸ்ட் கிரிக்கெட்: தமிழக வீரர் அஸ்வின் 200 விக்கெட் வீழ்த்தி சாதனை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.98 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63.65 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்\nசென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495…\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்\nசென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த…\nஇன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…\nசென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/75499", "date_download": "2020-06-02T05:10:09Z", "digest": "sha1:XAYG3E6X4VHYGNIMYL7VGP4KXLSMIP5R", "length": 12732, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டோம் ; உரிமை கோரியது ஆவா குழு | Virakesari.lk", "raw_content": "\nவயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி : மட்டக்களப்பில் சம்பவம்\nகொழும்பு - மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேக நபர் கைது\nஆறுமுகனின் திடீர் மறைவு ; ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு ; உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nமாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டோம் ; உரிமை கோரியது ஆவா குழு\nமாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டோம் ; உரிமை கோரியது ஆவா குழு\nபகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை க��ரியுள்ளது.\nமானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் உள்ள குறித்த மாணவனின் வீட்டுக்குள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர்.\nஅவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஆவா குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல்களில் செயற்பட்டு வரும் இளைஞர்கள் சிலர் தமது முகநூல்களில் \"தமிழர்கள் அடையாளமாக காணப்படும் யாழ்பாண பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது நடவடிக்கைகள் இடம்பெறும் அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மாணவ பெண்களுக்கு எதிராக ராக்கிங் மேற்கொள்ளும் நபர் மீது நேற்று தாக்குதல் நடைபெற்றது.\nராக்கிங் என்ற பெயரில் மாணவர்களுக்கு வேதனை ஏற்படுத்தும் பச்சத்தில் இது போன்ற தண்டனை தொடரும் இனிவரும் காலங்களில் என பதிவிட்டுள்ளனர்.\nமாணவன் வீடு தாக்குதல் மேற்கொண்டோம் உரிமை ஆவா குழு பகிடிவதை Student home Attack undertake ownership advocacy group sharing\nவயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு வெல்லாவெளி 39ஆம் கொலணியில் யானைக்கு வைத்த மின்சார வேலியில் அகப்பட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-06-02 10:34:45 மட்டக்களப்பு வெல்லாவெளி யானை\nகொழும்பு - மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேக நபர் கைது\nகொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2020-06-02 10:04:19 கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு\nபாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானி குறித்த விவாதம்\n2020-06-02 09:47:52 பாராளுமன்றம் தேர்தல் ஜனாதிபதி\nஆறுமுகனின் திடீர் மறைவு ; ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு ; உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரிய முறையில் நிரப்பும் வரையில், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.\n2020-06-02 09:24:31 ஆறுமுகன் தொண்டமான் ஜீவன் தொண்டமான் செந்தில் தொண்டமான்\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\n2020-06-02 09:09:33 இராணுவம் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nவயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி : மட்டக்களப்பில் சம்பவம்\nகொழும்பு - மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேக நபர் கைது\nஆறுமுகனின் திடீர் மறைவு ; ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு ; உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/02/blog-post_4776.html", "date_download": "2020-06-02T05:47:43Z", "digest": "sha1:W2GYUCZYR23KSVRAZEAHGMP4DHBDN6XO", "length": 23657, "nlines": 448, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: நெல்லிக்காய் பற்றிய தகவல்..!!", "raw_content": "\nஅன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம், பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.\nநமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர். தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.\nபெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.\nஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.\nஉயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.\nஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும்.\nஉமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.\nநீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.\nநெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும்.\nநெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.\nபெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.\nபிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.\nகுழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.\nசீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.\nசளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.\nபக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.\nசிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.\nசிறு பொன் மணி அசையும் - Siru pon mani asaiyum\nஇங்கே இருக்கும் விநாயகர் சிலை ஒரு அற்புதம் இருக்கி...\nH I V நோய் தடுப்பு ...புதிய கண்டுபிடிப்பு\nகுறட்டை சத்தம் அதிகமா இருக்கா அத நிறுத்த இதோ சில ...\nபிப்ரவரி 4 உலக புற்றுநோய் தினம்\nசிறுநீரகக் கற்கள்... தமிழ்ச்சித்தர்களின் ஓர் எளிய ...\nMEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி \nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..\nமெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் \n# பாலு மகேந்திரா மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம் ...\nகற்ப மூலிகை ஆடாதோடை /ஆடாதோடா/ Adhatoda zeylanica.\nவனம்மாள் - அழகிய பெரியவன்\n22 - 25 வயது..., பெண்களுக்கு மிகவும் கடினமான வயது....\nஞாயிறு ஒளி மழையில் திங்கள்...\nகாலையில் மூன்று வகையான உணவுகள்\nநீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை.\nபாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ்\nதிருக்குறள் குறித்து சுவையான தகவல்கள்\nஉலகின் முதல் முதலாக Sandisk நிறுவனம் வெளியிட்ட 128...\nநீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்\nமினரல் வா���்டர் தயாரிக்குது செம்பு\nபொங்கும் பூம்புனல் சுமார் 33 வருடங்களுக்கு முன்பு ...\nசெக்ஸ் பற்றி நீங்களாவது தெளிவாக விளக்குவீர்களா\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/pairaanacaila-kaoraonaavaala-palaiyaanaoraina-irautai-naikalavaila-uraraoraukakau-matataumae", "date_download": "2020-06-02T04:34:51Z", "digest": "sha1:3W32U5QAC7S2MAD4QAR3FFMHVIYMYAUK", "length": 9404, "nlines": 57, "source_domain": "thamilone.com", "title": "பிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி! | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் கொரோனாவால் பலியானோரின் இறுதி நிகழ்வில் உற்றோருக்கு மட்டுமே அனுமதி\nதிங்கள் மார்ச் 30, 2020\nபிரான்சில் கொரோனா வைரசின் கோரத்திற்கு பலியானவர்களின் இறுதி நிகழ்வினை நடத்துவதற்கு பிரான்சு அரசு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்விற்கு 45 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்ட அதேவேளை இறுதி நிகழ்வில் மிக நெருங்கிய உற்ற உறவுகள் சிலரே கலந்துகொள்ள முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.\nஎமக்கு நடந்த இந்தக் கொடுமை உங்களுக்கும் ஏற்படக்கூடாது எனவே அனைவரும் அரசின் சட்டங்களுக்கு மதிப்பளித்து முடிந்தளவிற்கு வீட்டில் இருக்குமாறு எம்மிடம் ஒரு வேண்டுகோளாக குறித்த உறவினர் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை பிரான்சில் கொரோனா வைரசினால் கடந்த 24.03.2020 செவ்வாய்க்கிழமை சாவடைந்த பொன்னன் குலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வு குறித்து அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.\nஅந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விபரம் வருமாறு:\nஎனது கணவரும் /எங்களுடை ய பாசமிகு தந்தையுமான பொன்னன் குலசிங்கம் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு கடந்த 24.03.2020 அன்று மரணித்துவிட்டார்.\nஅவரது இறுதி நிகழ்வுகள் 31.03.2020 செவ்வாய்கிழமையன்று இடம்‌பெறவுள்ளது.\nதுர்ரதிஷ்டவசமாக பிரான்சில் தற்போது நடைமுறையிலுள்ள அரச ஒழுங்கு ��ிதிகளின்படி, எல்‌‌லோரும் ஒன்று கூடுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.\nஎன்னுடைய கணவர்/ எங்களுடைய தந்தை, எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி மற்றவர்களுக்கு உதவி புரிந்து வந்தவர்.\nஎங்களை மீழா துயரில் ஆழ்த்துவது என்னவென்றால், அவரது அன்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அவரது இறுதிநிழ்வில் ஒன்று கூடி,அவரை வழியனுப்பி வைக்க முடியாதுள்ளது தான்.\nஅவரை அறிந்தவர்கள், அவரது எழிமையையும், அவருடைய அன்பையும் ஆழமாக அறிந்திருப்பர்.\nபிரான்சில் தற்போது நடைமுறையிலுள்ள அரச விதிகள் விலக்கப்படும் போது (அரச விதிகளின் அடிப்படையிலான) சுகாதாரப் பிரச்சனைகள் இல்லாத பட்சத்தில் அவரது பிறந்த நாளுக்கு அடுத்த நாளான 12.09.2020 சனிக்கிழமை நாம் ஒரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்ய எத்தனித்திருக்கிறோம்.\nஇந்த நேரத்தில் நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட இரங்கல் தகவல்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் எனவும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை பிரான்சில் 5 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். பலர் இத்தகவலை வெளியிடுவதற்கு அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nதமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் மிகக் கேவலமாக நிந்திக்கும் வஞ்சகர்க\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nவிடத்தற்பளையைச் சேர்ந்த 37 அகவையுடைய\nதிங்கள் மே 25, 2020\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் ,லெப். கேணல் வீரமணி\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு 25.05.2020 இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2020-06-02T04:17:50Z", "digest": "sha1:BLJBWHHFGYEXUF625VBTUPI3WEFDZB7S", "length": 8873, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "பதவியை ராஜினாமா செய்ய தயார்! – முதல்வர் குமாரசாமி – Chennaionline", "raw_content": "\nபதவியை ராஜினாமா செய்ய தயார்\nகர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி வந்தனர். அவர்கள் உள்கட்சி மோதலில் பா.ஜனதாவை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதாக எடியூரப்பா பதிலடி கொடுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் கூட்டணி கட்சி மோதல் இன்று பகிரங்கமாக வெடித்தது. காங்கிரசை சேர்ந்த சோமசேகர் எம்.எல்.ஏ. சித்தராமையா ஆட்சியை புகழ்ந்து பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது:-\nகடந்த 5 ஆண்டு காலம் சித்தராமையா நன்றாக ஆட்சி நடத்தினார். மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடந்தன. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. எங்களை மதிப்பதும் இல்லை.\nஇதே போல மந்திரி நாகராஜ் கூறும்போது, கூட்டணி ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்றார்.\nஇவர்களது பேட்டியை பார்த்து அதிருப்தி அடைந்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் இன்று காரசாரமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகூட்டணி ஆட்சியை விமர்சித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசுவது கொஞ்சமும் சரியல்ல. இது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் ஆகும். இவர்கள் இப்படிபேசுவதால் எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சிக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் விரும்பினால் நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், சித்தராமையா தான் முதல்வர் என்று கூறி வருகிறார்கள். வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் அவர்களது எம்.எல்.ஏ.க்களை கட்டுக்குள் வைக்க வேண்டும். கூட்டணி அரசின் எல்லா வி‌ஷயங்களிலும் அவர்கள் (காங்கிரஸ்) தலையிட��டு வருகிறார்கள். நான் இதை அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறேன். எல்லா நேரங்களிலும் இது மாதிரி இருக்கமுடியாது. அவர்கள் விரும்பினால் நான் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகி விடுகிறேன்.\nகுமாரசாமி பேட்டிக்கு பதில் கூறும் வகையில் காங்கிரசை சேர்ந்த துணை முதல்மந்திரி பரமேஸ்வர் கூறியதாவது:-\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசுவதில் தவறு இல்லை. 5 ஆண்டு காலம் சித்தராமையா சிறப்பான ஆட்சியை நடத்தினார். அதனால் அவரை பற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகிறார்கள். அவர்தான் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் என்பதால், அவரை முதல்வர் என்று எம்.எல்.ஏ.க்கள் அழைக்கிறார்கள். குமாரசாமி முதல்-மந்திரியாக தொடர்வதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.\nகூட்டணி ஆட்சியை விமர்சித்து பேசிய எம்.எல்.ஏ. சோமசேகருக்கு விளக்கம் கேட்டும் நோட்டீசு அனுப்பப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.\n← ரயில்வே ஓட்டல் ஊழல் – லாலு பிரசாத், மனைவிக்கு ஜாமீன்\nசமயபுரத்தில் வங்கி லாக்கரை உடைத்து ரூ.5 கோடி கொள்ளை\nஎஸ்.சி, எஸ்.டி சட்டம் – உத்தரவை திரும்ப பெற்றது உச்ச நீதி மன்றம்\nபிரதமர் மோடி, சீன அதிபர் சென்னையில் இரண்டு நாட்கள் சந்திப்பு\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை – சட்டம் நிறைவேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-02T04:34:17Z", "digest": "sha1:GXX6CZJVSKVBZY5LXCXSNSQALVPQE46W", "length": 14265, "nlines": 108, "source_domain": "gosarkarinews.com", "title": "ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா u ரங்காபாத் வசதியில் உற்பத்தியை மீண்டும் தொடங்குகிறது | GO SARKARI NEWS", "raw_content": "\nHome AUTO ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா u ரங்காபாத் வசதியில் உற்பத்தியை மீண்டும் தொடங்குகிறது\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா u ரங்காபாத் வசதியில் உற்பத்தியை மீண்டும் தொடங்குகிறது\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் அவுரங்காபாத் ஆலை மீண்டும் ஒரே ஷிப்டில் செயல்படத் தொடங்கியுள்ளது, மேலும் இந்தியா 2.0 மூலோபாயத்தின் கீழ் வரவிருக்கும் காம்பாக்ட் எஸ்யூவிகளில் மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளது.\n| புதுப்பிக்கப்பட்டது: 12 நிமிடங்களுக்கு முன்பு\nSAVWIPL விரைவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக ஸ்���ோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் தயாரிக்கத் தொடங்கியது\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா 2.0 மூலோபாயத்தின் கீழ் நடவடிக்கைகளைத் தொடங்கி, அவுரங்காபாத் உற்பத்தி நிலையத்தில் நிறுவனம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளதாக இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL) அறிவித்துள்ளது. நடவடிக்கைகளைத் தொடங்க மகாராஷ்டிரா அரசிடம் தேவையான அனைத்து அனுமதிகளையும் கோரியுள்ளதாகவும், ஆலை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் தொடங்கப்பட்ட விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வருவதாகவும் வாகன உற்பத்தியாளர் கூறினார். ஜேர்மன் வாகன நிறுவனங்களின் ஆலைகள் 60 புள்ளி 'ஸ்டார்ட் சேஃப்' நிலையான இயக்க முறையை (சோபி) பின்பற்றுகின்றன. இந்தியா 2.0 மூலோபாயத்தின் கீழ் வரவிருக்கும் காம்பாக்ட் எஸ்யூவிகளில் வேலை செய்யவும் நிறுவனம் தொடங்கியுள்ளது.\nஇதையும் படியுங்கள்: வோக்ஸ்வாகன் இந்தியாவில் ஆன்லைனில் சில்லறை விற்பனையைத் தொடங்குகிறது\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன், டைகன் மற்றும் விஷன் இன் அடிப்படையிலான காம்பாக்ட் எஸ்யூவிகளில் மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளது, இது அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும்\nSAVWIPL இன் நிர்வாக இயக்குனர் குர்பிரதாப் போபராய் கூறுகையில், “கோவிட் -19 க்குப் பிந்தைய காலப்பகுதி புதிய மற்றும் பழைய சவால்களைக் கொண்டிருக்கும், இருப்பினும், நாங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் எதிர்நோக்க வேண்டும். உற்பத்தியை மீண்டும் தொடங்குவதன் மூலம் சந்தை தேவைகள் மற்றும் நுகர்வோர் தேவைகளுக்கு விடையிறுக்கும் ஒரு சிறந்த நிலையில் இருப்போம். கடந்த சில வாரங்களாக, அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் எங்கள் மருத்துவக் குழுவுடன் இணைந்து ‘பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பாதுகாப்பான அலுவலகக் கருத்தை’ உருவாக்கி, எங்கள் நடவடிக்கைகளிலும் அதைச் செயல்படுத்தியுள்ளோம். ”\n(வோக்ஸ்வாகன் டைகன் புதிய ஜெனரல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்றவர்களுக்கு எதிராகப் போகிறது)\nSAVWIPL அவுரங்காபாத் ஆலை ஒரே ஷிப்டில் செயல்படும், மேலும் அடுத்த வாரம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக புதிய சூப்பர் ஃபேஸ்லிஃப்ட் தயாரிக்கத் தொடங்கும். இந்த வசதி படிப்படியாக மற்ற மாடல்கள் மற்றும் பிராண்டுகளுக்கான உற்பத்தியை அதிகரிக்கும். ஸ்கோடா மாடல்களைத் தவிர, ஆடி கார்களும் இந்திய சந்தைக்கு அவுரங்காபாத் ஆலையில் உள்நாட்டில் கூடியிருக்கின்றன. துறைமுக செயல்பாடுகள், மனிதவளம் மற்றும் பாகங்கள் கிடைப்பது மேம்படுவதால், இது வரும் நாட்களில் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று நிறுவனம் கூறியது.\nமேலும், ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா இந்தியா 2.0 திட்டத்திற்கான தயாரிப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளது, இது MQB A0 IN இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட தனது எஸ்யூவிகளின் உற்பத்தி தொடக்கத்தை நோக்கிய வளர்ச்சியுடன். ஸ்கோடா விஷன் ஐஎன் மற்றும் வோக்ஸ்வாகன் டைகன் கருத்துக்கள் இதில் அடங்கும், அவை அடுத்த ஆண்டு உற்பத்தி போர்வையில் சந்தைக்கு வரும். இரண்டு பிரசாதங்களும் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் டிஎஸ்ஐ எஞ்சின் மூலம் கையேடு மற்றும் தானியங்கி பரிமாற்ற விருப்பங்களுடன் இயக்கப்படும், மேலும் அவை பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்டு, போட்டி விலை நிர்ணயம் செய்யப்படும்.\nஇதையும் படியுங்கள்: ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா ஊழியர்கள் வென்டிலேட்டர்கள் மற்றும் பிபிஇ கிட்களுக்கு நிதியளிக்க ₹ 1.2 கோடி நன்கொடை\nஇதற்கிடையில், தாவரங்கள் 60 புள்ளி SOP (நிலையான இயக்க முறைமை) ஐப் பின்பற்றுகின்றன, இதில் உடல் வெப்பநிலையை அளவிடுதல், கட்டாய முகமூடிகள், சமூக தூரத்தை பராமரித்தல், மெய்நிகர் பயிற்சியை மேற்கொள்வது மற்றும் கையுறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் நிறுவனம் சுத்திகரிப்பு, தொடு இல்லாத சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கடுமையான பணியாளர் விழிப்புணர்வின் அதிர்வெண்ணை அதிகரித்துள்ளது.\nசமீபத்தியவற்றுக்கு வாகன செய்தி மற்றும் மதிப்புரைகள், காரண்ட்பைக்கைப் பின்தொடரவும் ட்விட்டர், முகநூல், மற்றும் எங்கள் குழுசேர வலைஒளி சேனல்.\n. (குறிச்சொற்கள் மொழிபெயர்ப்பு) செய்தி (டி) ஆட்டோ செய்தி (டி) ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் (டி) சவ்விப்ல் (டி) வோக்ஸ்வாகன் அவுரங்காபாத் ஆலை (டி) கொரோனா வைரஸ் பூட்டுதல் (டி) கோவிட்\nPrevious articleசாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஆறாவது உள்நாட்டு ஒப்பந்த சிப் தயாரிக்கும் வரியை உருவாக்குகிறது\nNext articleகாண்க: இல்லை, இந்தியாவுக்கு ஒரு பெரிய தூண்டுதல் தேவையில்லை\nஆன்லைனில் கிண்டல் செய்யப்பட்ட 11 புதிய கார்களுடன் நிசான் சப்-காம்ப��க்ட் எஸ்யூவி\nவைரஸ் தாக்கிய பின்னர் தசாப்தங்களில் இங்கிலாந்து கார் வெளியீடு மிகக் குறைந்த மட்டத்திற்கு விழக்கூடும்\nகொரோனா வைரஸ் தொற்று: மாருதி சுசுகி இலவச சேவை, உத்தரவாதத்தை ஜூன் 30 2020 வரை அறிவிக்கிறது\nடாட்சன் ரெடி-ஜிஓ ஃபேஸ்லிஃப்ட்: விரிவாக விளக்கப்பட்ட மாறுபாடுகள்\nடைம்லர் இந்தியா பாரத்பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாகன சோதனை-சுத்திகரிப்பு இயக்கத்தை வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/03/26/18000-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-06-02T06:18:35Z", "digest": "sha1:NODSH3C2LGGYFMIGQTU5F26U7D5776BX", "length": 9919, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "18,000 கொரோனா ஐ கடந்த உயிரிழப்பு… அமெரிக்க உயிரிழப்பும் 1000ஐ கடந்தது! | LankaSee", "raw_content": "\nவிடுதலைப் புலி உறுப்பினர்களிற்கு விடுதலை… பௌத்த பிக்குவிற்கு ஆயுள் தண்டனை\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துவதை கட்டுப்படுத்துங்கள்: ஜனாதிபதி….\nஇலங்கையில் கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு\nஜனாதிபதி உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்\n இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான உண்மை\nசத்தமில்லாமல் அதி நவீன ஆயுதங்களை இந்திய எல்லையில் குவிக்கும் சீனா…\nஅமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக சுவிஸில் திரண்ட மக்கள்\nஜேர்மனியில் மஞ்சள் நட்சத்திர போராட்டக்காரர்களுக்கு தடை: வெளியான தகவல்\n வீட்டு அறைக்குள் தூங்க சென்ற மனைவி… மாமியார் கண்ட அதிர்ச்சி காட்சி\n18,000 கொரோனா ஐ கடந்த உயிரிழப்பு… அமெரிக்க உயிரிழப்பும் 1000ஐ கடந்தது\nகோவிட்-19 (கொரோனா) வைரசினால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,297 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 7,503, ஸ்பெயினில் 3,647, சீனாவில் 3,287, ஈரானில் 2,077, பிரான்ஸில் 1,331, அமெரிக்காவில் 1,032 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇதுவரை ஆறு நாடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவும் இன்று இணைந்தது. கொரோனா பாதிப்பிற்கான நிவாரண பணிகளிற்காக 2 ட்ரில்லியன் டொலர் ஒதுக்கும் சட்டத்தை அமெரிக்க செனட் அங்கீகரித்துள்ளது.\nஈர��னின் மாகாணங்களிற்கிடையிலான இன்டர்சிட்டி பயணம் தடை செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவை கட்டுப்படுத்தும் கடுமையான நடவடிக்கைகளை நைஜீரியா எடுத்துள்ளது. நைஜீரியாவை முழுமையாக முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டை முடக்கும் பொறுப்பு இராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளது. நோயுற்றவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு இராணுவத்திடம் வழங்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து வெளியேறுபவர்களிற்கு தடையில்லை.\nகொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் விதிமுறைகள் : சமூக இடைவெளிக்கான சதுரங்கள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் எவருக்கும் கொரோனா இல்லை: வைத்தியர் த.சத்தியமூர்த்தி\nசத்தமில்லாமல் அதி நவீன ஆயுதங்களை இந்திய எல்லையில் குவிக்கும் சீனா…\nஜேர்மனியில் மஞ்சள் நட்சத்திர போராட்டக்காரர்களுக்கு தடை: வெளியான தகவல்\nஅமெரிக்காவில் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிஸார்\nவிடுதலைப் புலி உறுப்பினர்களிற்கு விடுதலை… பௌத்த பிக்குவிற்கு ஆயுள் தண்டனை\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துவதை கட்டுப்படுத்துங்கள்: ஜனாதிபதி….\nஇலங்கையில் கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு\nஜனாதிபதி உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்\n இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-06-02T04:22:24Z", "digest": "sha1:R24SWN6NVZDOP5XU3WLDJDZT2G5BN36O", "length": 41530, "nlines": 342, "source_domain": "nanjilnadan.com", "title": "தீதும் நன்றும் | நாஞ்சில்நாடன் | பக்கம் 2", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: தீதும் நன்றும்\nநஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (4)\nநாஞ்சில் நாடன் முதல் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்/ இரண்டாம் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்-2/ மூன்றாம் பகுதி: நஞ்சென்றும்அமுதென்றும்-3/\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்��ில்நாடன் கட்டுரைகள்\t| Tagged குடி, குடியின் நண்மைகளும் தீமைகளும், தீதும் நன்றும், நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், மது, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் இந்த உலகம் நமக்கெல்லாம் வாடகை வீடுதான். சுவடு அற்றுப் போகும் வாழ்க்கை. ‘ஊர்ந்த புழுவுக்கும் சுவடு உண்டு. வாழ்ந்த வாழ்க்கைக்குச் சுவடு உண்டா’ என்பது கண்ணதாசன். ஒரு காலத்தில் மக்கள் தொகை குறைவாகவும் மாநிலம் பரந்தும் கிடந்தபோது எவரும் வாடகை வீட்டில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. குகைகளும் மரப் பொந்துகளும் … Continue reading →\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், வாடகை வீடு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று (1)\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged குடி, தீதும் நன்றும், நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, இந்திய அரசியல், தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nகையாலாகாக் கண்ணி நாஞ்சில் நாடன் முறத்தால் புலியை ஓட்டியவரின் நேரடி வாரிசுகள் யாம் எனுமோர் புறப்பொருள் வெண்பாப் பரணி ஒன்றுண்டு நமக்கு. சமீபத்தில் ‘உயிர்மை’ வெளியீடான நாவல் ஒன்று வாசித்தேன். ‘வெட்டுப்புலி’ எனும் தலைப்பில். ‘தினமணி’ நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றும் ‘தமிழ்மகன்’ எழுதியது. இங்கு தமிழ்மகன் என்பது புனைபெயர், வினைத்தொகை. புலியை அரிவாள் போன்ற … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged அரசியல், அரசியல்வாதி, கையாலாகாக் கண்ணி, தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\n��ன்ந்த விகன் இணயதள பத்திரிகையான யூத்புல் விகடனில் இந்தவார சிறந்த பிளாக்குகளில் நாஞ்சில் நாடனின் காதலர் தினம் கட்டுரை இரண்டாம் இடம் வாங்கியுள்ளது\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged காதலர் தினம், தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் அன்பெனும் சொல்லுக்கு மாற்றாக நாம் பாசம், நேசம், பரிவு, பிரியம், சினேகம், நட்பு, பற்று, காதல் போன்ற சொற்களைக் கையாள்கிறோம். அன்பின் மேலானதோர் நிலையைக் காதல் என்று கொள்ளலாம். பருவ வயதுடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஊற்றெடுக்கும் உணர்ச்சியை மட்டுமே சொல்வதும் இல்லை. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி‘ என அடியார் கூட்டம் … Continue reading →\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged காதலர் தினம், தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 10 பின்னூட்டங்கள்\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged ஆசிரியர், உபாத்தியாயர், எழுத்தறிவித்தவர், தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், வாத்தியார், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் கலைமாமணி விருதை வாங்குவதா\nகலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் ஆண்டு தோறும் கலைமாமணி எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது. கலைமாமணி விருது இயல், இசை நாடக துறையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை ”இயற்றமிழ் கலைமாமணி” என்று விரிவான பார்வையில் பார்த்தால் … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி\t| Tagged கலைமாமணி, கலைமாமணி நாஞ்சில் நாடன், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 11 பின்னூட்டங்கள்\nநாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது\nவிவசாயி தீதும் நன்றும்” விவசாயி என்பவன் பயிர் வளர்ப்பவன். எனவே, உயிர் வளர்ப்பவன். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்றும் ‘உழவே தலை’ என்றும் சொல்கிறார் திருவள்ளுவர். விவசாயியின் ஆதாரம் எனப்படுபவை மண்ணும், மழையும், சூரியனும், காற்றும், ஆகாயமும். எனவே, விவசாயி பஞ்சபூதங்களையும் மதித்தான். தொழுதான். இது சகல உலகத்து உழவர்க்கும் பொதுவானது. விதை முளைப்பது, … Continue reading →\nPosted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், விவசாயி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nபுலம்பல் கண்ணி (தீதும் நன்றும்)\nநாஞ்சில் நாடன் புலம்பல் கண்ணி (தீதும் நன்றும்) நாஞ்சில் நாடன் (தட்டச்சு உதவிக்கு பிரவீணுக்கு நன்றி) உங்களை நினைத்தால் எனக்கு உண்மையில் பாவமாக இருக்கிறது. இது ஆடு நனைகிறதே எனும் கவலையல்ல. எல்லா வகையிலும் நீங்கள் ஏமாற்றப்படுவதை நினைத்த கவலை. சிலர் தெரிந்தே ஏமாறுகிறோம், அல்லது ஒப்புக் கொடுக்கிறோம். ஆனால் நம்மில் பலர் அறியாமலே ஏமாற்றப்படுகிறோம். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், தீதும்நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், புலம்பல் கண்ணி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 8 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் ன் (இன்னும் வரும்)\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகாவலன் காவான் எனின் நாஞ்சில் நாடன் ”தீதும் நன்றும்” (நாஞ்சில்நாடனின் தீதும் நன்றும் கட்டுரைகளையோ அல்லது பிற கட்டுரைகளையோ, கதைகளையோ படிக்கும் அன்பர்கள் சற்று கவனித்தால் அவைகள் எக்காலத்துக்கும் பொருந்திவரும் சாகாவரம் பெற்ற கருத்துக்களை கொண்டிருப்பதை உணரலாம்).\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதி, எஸ்.ஐ.சுல்தான், காவலன் காவான் எனின், தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நா���்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 4 பின்னூட்டங்கள்\nஅக்கரை ஆசை நாஞ்சில்நாடன் ”தீதும் நன்றும்” உலகமயமாதலால் உலகமே சிறியதோர் கிராமம். எல்லாம் இங்கேயே கிடைக்கின்றன. இப்போது வெளிநாடு போவோர்,தாம் தங்கும் மாதங்களைக் கணக்கிட்டு சோப்பும், பேஸ்ட்டும், க்ரீமும் இங்கிருந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். காரணம், விலையும் மலிவு… தரமும் உண்டு. மேலும், விமானத்தில் குறைந்தது 20 கிலோ அனுமதிப்பார்கள். அரேபியா போகும் புத்திசாலி … Continue reading →\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், எஸ்.ஐ.சுல்தான், தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 7 பின்னூட்டங்கள்\nவன்மம் தீதும் நன்றும். நாஞ்சில்நாடன்\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 5 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடனின் “இனிப்பு” (தீதும் நன்றும்)\nநாஞ்சில்நாடனின் “இனிப்பு” (தீதும் நன்றும்) (தீபாவளி சிறப்பு கட்டுரை) இனிப்பு என்பதைத் தமிழில் தித்திப்பு, இழும், மதுரம், இனிமை, தேம், அமுது, சுவை எனும் சொற்களால் குறிப்பிடுகிறார்கள். சர்க்கரைக்கு அக்காரம், அக்காரை, வெல்லம், அட்டு எனும் சொற்கள் உண்டு. இனிப்பாக இருப்பதனாலேயே பதனீருக்கு அக்கானி என்று பெயர். கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் … Continue reading →\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும்\t| Tagged இனிப்பு, எஸ்.ஐ.சுல்தான், தீதும் நன்றும், தீபாவளி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjil nadan, nanjilnadan\t| 18 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்… குளிரூட்டப்பட்ட வெளிநாட்டு வாகனங்களில் வந்து இறங்கி, புழுதி பரந்திருக்கும், பாவிய கற்கள் பெயர்ந்திருக்கும், சாக்கடை தேங்கி இருக்கும், பன்றிகள் மேய்ந்திருக் கும், தெரு நாய்கள் வெயில் பொறாது நாத்தொங்க நீர் வடித்து, இளைத்து நிழல் ஒதுங்கிக் கிடக்கும் உங்கள் தெருக்களில், சந்துகளில், முடுக்குகளில், இரு கரம் கூப்பி, எப்பக்கமும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged 2011 தேர்தல், அரசியல், அரசியல்வாதி, எஸ்.ஐ.சுல்தான், ஓட்டுக்காக வருகிறார்கள், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 16 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் சினிமா ,சினிமா (தீதும் நன்றும் ) முதல் சினிமா என ஞாபகத்தில் நிற்பது, ‘ஜனக் ஜனக் பாயல் பஜே’ எனும் இந்திப் படம். கால் சலங்கை ஜனக் ஜனக் எனச் சிலம்புகிறது என்பது பொருள். சாந்தாராம் இயக்கம், அவரது இரண்டாவது மனைவி சந்தியா, கதாநாயகி. 1955-ல் வெளியானது. எனக்கு 8 வயதிருக்கும். எனது அம்மையின் இடுப்பில் … Continue reading →\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், சினிமா, தீதும் நன்றும், நாஞ்சில்நாடன்\t| 4 பின்னூட்டங்கள்\n“தீதும் நன்றும்” (11) பந்தா ‘பந்தா’ என்றொரு சொல் தமிழ் மக்கள் நாவில் வழங்குகிறது இன்று. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ஆய்வறிஞர், தூய தமிழ்ச் சொல்லாக்க அகர முதலிகள் துறைத் தலைவர், பேராசிரியர் ப.அருளி அவர்கள், தமது ‘அயற்சொல் அகராதி’யில் பந்தா Panthah எனும் சொல்லின் வேர்ச் சொல் சம்ஸ்கிருதம் என்றும், அதன் பொருள் வழி, … Continue reading →\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், தீதும் நன்றும், நாஞ்சில்நாடன், பந்தா\t| 5 பின்னூட்டங்கள்\nதேர்தல், அரசியல்,பணம். தீதும் நன்றும்-26\nஒரு காலத்தில் கல்வி, மருத்துவம் போல் அரசியலும் மக்கள் சேவையாக இருந்தது. ஒரு காலம் என்பது 100 ஆண்டுகள்கூட இல்லை. தேசத்துக்காக சொத்து சுகம் துறந்தவர், மனைவி மக்கள் துறந்த வர் என நெடியதோர் பட்டியல் உண்டு நமது வரலாற்றில். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது மக்கள் தலைவர் கொள்கையாகி நின்றது அன்று\nPosted in “தீதும் நன்றும்”\t| Tagged அரசியல், எஸ்.ஐ.சுல்தான், தீதும் நன்றும், தேர்தல், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், பணம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபேரணிகள், மாநாடுகள், பந்த்துகள் தீதும் நன்றும் 24\nபேரணிகள், மாநாடுகள், பந்த்துகள் இன்டர்நேஷனல் டெக்ஸ்டைல் மெஷினரி எக்ஸிபிஷன், என 4 ஆண்டு களுக்கு ஒரு முறை இந்தியாவில் நடைபெறும் உலகத்தின் எல்லா உற்பத்தியாளர்களும், உலகத்து அனைத்து ஜவுளித்தொழி��் நுட்ப வல்லுநர்களும், நூற்பாலை – நெசவாலைப் பிரதிநிதிகளும், முதலாளிகளும், நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள். 1980-ல் முதலில் மும்பையில் தொடங்கிய இந்தக் கண்காட்சியில் தொடர்ந்து நானும் கலந்துகொள்கிறேன். சீன, … Continue reading →\nPosted in “தீதும் நன்றும்”, அனைத்தும்\t| Tagged எஸ்.ஐ.சுல்தான், தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், பந்த்துகள், பேரணிகள், மாநாடுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu/23/11/2018/vaiko-praised-tamilnadu-government", "date_download": "2020-06-02T06:18:25Z", "digest": "sha1:6CHDLNRJLU6ILIZPV4U25ME3CGEFBFAP", "length": 31635, "nlines": 300, "source_domain": "ns7.tv", "title": "Vaiko praises TN government steps taken for Gaja Cyclone affected areas | Tamil news updates", "raw_content": "\nடெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nகே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி\nபாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.\n​தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனம்திறந்த பாராட்டு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனம் திறந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2009 ஆம் ஆண்டு திமுக தொடர்ந்த தேசத் துரோக வழக்கு தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மின் வாரிய ஊழியர்கள் மிகவும் சிறப்பாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், அவர்கள் மின் விநியோகத்தை சீரமைத்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.\nதமிழக அரசு அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவதை மனம் திறந்து பாராட்டிய வைகோ, 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அதிகாரிகளுக்கு இருந்த நற்பெயரை மீண்டும் தற்போதைய அரசு அதிகாரிகள் பொற்றுள்ளதாகவும் வைகோ கூறினார். புயல் பாதித்த பகுதிகளில் நேரடியாக அமைச்சர்கள் மேற்கொண்டுவரும் களப் பணிகளையும் வைகோ வெகுவாக பாராட்டினார்.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றம்\nதிருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, 2,600 அடி உயரமுள்ள மலையின் உச்சிய\n​கஜா புயல் நிவாரண தொடர்பாக ரயில்வே துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்\nகஜா புயல் நிவாரண பொருட்களுக்கு ரயிலில் சரக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என ரயில்வே துறை அம\n​கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகை\nகஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மத்திய குழு இன்று தமிழகம் வருவதாக, முதல்வ\n​இருசக்கர வாகனமும் வேனும் மோதிய விபத்தில் ஒ���ே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு\nதென்காசி அருகே இரு சக்கர வாகனமும், மாருதி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்\n​கனமழை காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\n​தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 19 முதல் 21ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய\nகஜா புயலின் தாக்கம் குறித்து தமிழக முதல்வரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி\nகஜா புயலின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைப\n​திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது கஜா புயல்\nகஜா புயல் காரணமாக திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரமாக பலத்த சூறை காற்றுடன\nகஜா புயல்: ஆரம்பம் தொடங்கி முடிவு வரை\nமீண்டும் ஒரு புயல் சேதத்தை சந்தித்திருக்கிறது தமிழகம்.\n​'சிபிஐ தலைமையகத்தில் இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி\n​'திருமணமே வேண்டாம் என கூறும் இளைஞர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\n​'இனவெறி கால்பந்தில் மட்டும் அல்ல கிரிகெட்டிலும் உள்ளது: கிறிஸ் கெய்ல்\nடெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nகே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி\nபாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.\n24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.\nசுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.\nசென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொர��னா பாதிப்பு உறுதி\nதமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு\nஇந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது\nநாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.\nஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nதிருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.\nநாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.\nசென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nசென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உ��வுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ��ரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nசென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் - காவல் ஆணையர்\nசென்னையில் மட்டும் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 4,531 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழப்பு\n17 வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து.\nஊரடங்கால் மதுரையில் இருந்து, மும்பைக்கு செல்ல முடியாத நிலை: மகளின் திருமணத்தை, வீடியோ காலில் பார்த்து வாழ்த்திய பெற்றோர்.\nதிருவள்ளூர் அருகே, பழையனூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்: நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு.\nஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது : ஜெ.தீபா\nதமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்தது..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு;\nசென்னையில் இன்று மட்டும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தி��� - சீன எல்லைப்பிரச்னையில் சமரசம் செய்து வைக்க தயார்: அதிபர் ட்ரம்ப்\nசென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை\nசேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்\n17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து - தமிழக அரசு\nதமிழகத்தில் விலையில்லா அரிசிக்கு 29 ஆம் தேதி முதல் டோக்கன்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,51,767 ஆக அதிகரிப்பு\n202 மையங்களில் இன்று தொடங்குகிறது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி\nகர்நாடகாவில் ஜூன் 1 முதல் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி\nகொரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 611 பேர் குணமடைந்தனர்\nசென்னையில் இன்று 509 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவால் பலி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணைகளிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,_1956", "date_download": "2020-06-02T04:41:04Z", "digest": "sha1:KV74NRHZAMV3HPRZN2RKPQGH7KCAZCVT", "length": 8652, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அங்கேரியப் புரட்சி, 1956 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹங்கேரியப் புரட்சி, 1956 (Hungarian Revolution of 1956) என்பது அன்றைய ஹங்கேரியின் ஸ்டாலின் சார்பு கம்யூனிச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்த எழுச்சியைக் குறிக்கும். இது 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 23 இல் ஆரம்பித்து நவம்பர் 10 ஆம் நாள் முடிவுக்கு வந்தது[3].\nஜங்கேரிய கொடியுடன் சோவியத் கவச வாகனம்\n23 அக்டோபர் – 10 நவம்பர் 1956\nஹங்கேரி உள்ளூர் ஹங்கேரிய துணை இராணுவத்தினர்\nஇவான் கோனெவ் பல்வேறு துணை இராணுவத் தலைவர்கள்\n6,000 தாங்கிகள் எண்ணிக்கை இல்லை\n1,251 காயம்[1] 2,500 இறப்பு(அண்.)\nஹங்கேரியர்களின் எழுச்சி ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எழுச்சி ஊர்வலமாக தலைநகர் புடாபெஸ்ட்டின் மையப் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி ஆரம்பமானது. தமது கோரிக்கைகளைத் தரவென ஹங்கேரிய வானொலிக் கட்டிடத்தினுள் புகுந்த மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவர்களை நோக்கி காவல் துறையினர் துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர். இதனை அடுத்து தலைநகரில் கலவரம் மூண்டது.\nபுரட்சி நாடெங்கும் பரவியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் இராணுவக் குழுக்களாக ஒன்றிணைந்து காவற்துறையினருடனும் சோவியத் படைகளுடனும் போரிட்டனர். சோவியத் சார்பு கம்யூனிஸ்டுகள் மற்றும் காவற்துறையினர் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைக்கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டனர். அரசு கவிழ்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியில் இருந்த பல உள்ளூராட்சி அமைப்புகளைப் புரட்சியாளர்கள் கைப்பற்றி அரசியல் மாற்றத்தைக் கோரினர். புதிய அரசு வார்சா உடன்படிக்கையில் இருந்து விலாகுவதாக அறிவித்து சுதந்திரமான தேர்தல்களை நடத்தவிருப்பதாக அறிவித்தது. அக்டோபர் இறுதியில் போர் ஓரளவு ஓய்ந்து நாடு அமைதியானது.\nசோவியத் படைகளைத் திரும்ப அழைப்பதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக சோவியத் அரசு அறிவித்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு புரட்சியை அடக்குவதற்கு அது முடிவெடுத்தது. இதன்படி, நவம்பர் 4 ஆம் நாள் சோவியத்தின் பெரும் எண்ணிக்கையிலான படையினர் புடாபெஸ் நகரையும் நாட்டின் ஏனைய நகரங்களையும் முற்றுகையிட்டனர். போர் மீண்டும் வெடித்தது. ஹங்கேரியர்களின் எதிர்ப்பு நவம்பர் 10 ஆம் நாள் வரை நீடித்தது. இச்சண்டைகளின் போது 2,500 இற்கும் அதிகமான ஹங்கேரியர்களும், 700 சோவியத் படையினரும் கொல்லப்பட்டனர். 200,000 ஹங்கேரியர்கள் அகதிகளாக வெளியேறினர். பெருந்தொகையானோர் அடுத்தடுத்த மாதங்களில் கைது செய்யப்பட்டனர். 1957 ஜனவரிக்குள் புதிய சோவியத்-சார்பு அரசு அனைத்து பொது ம்க்கள் எதிர்ப்புகளையும் அடக்கியது.\nஇப்புரட்சி பற்றி�� மக்களின் கருத்துக்கள் அடுத்த 30 ஆண்டு காலத்துக்கு தடை விதிக்கப்பட்டன. பனிப்போரின் முடிவில் 1989 ஆம் ஆண்டில் அக்டோபர் 23 ஆம் நாள் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2344454", "date_download": "2020-06-02T05:00:24Z", "digest": "sha1:YWFVCOYQ6GSKBE2ZRGJ6OFRGVDD3TO7I", "length": 18671, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "உத்தரகண்ட் விபத்து:ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு| PM Modi Declares Compensation For Families Of Uttarakhand Crash Victims | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; ...\nமஹா., அரசை யாராலும் காப்பாற்ற முடியாது: அமித்ஷா 2\nசென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\nமீண்டும் மோடி பிரதமராக 70% இந்தியர்கள் விருப்பம்: ... 16\nஉலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் சேருமா\nவிமானங்கள் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு 6\n30-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 1\n2021 மார்ச்சில் :ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் 2\n இந்திய தூதருக்கு பாக்., ... 8\nமோடி ஆட்சியில் மொபைல் போன் தயாரிப்பு: உலகளவில் ... 13\nஉத்தரகண்ட் விபத்து:ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு\nபுதுடில்லி: உத்தரகண்ட் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஉத்தரகண்ட்டில் உள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில், மதன்னேகி என்ற இடத்தில், 'ஏஞ்சல் இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 6-ம் தேதி கங்குசாலி கிராமத்தைச் சேர்ந்த, 4 முதல் 13 வயது வரையிலான, 20 குழந்தைகள், வேனில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தனர்.\nபிரதாப் நகர் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தில் வேன் உருண்டது. இதில், வேனில் பயணம் செய்த, ஒன்பது குழந்தைகள், பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படு காயம் அடைந்தனர்.இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியது, விபத்தில் குழந்தைகள் பலியானது வேதனை அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் பதிவிவேற்றியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவையில் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நகை கண்காட்சி\nநாட்டின் விடுதலைக்காக போராடிய கோவை காந்தி: சுதந்திர நாளில் நினைவுகூர்வோம் நம்ம ஊர் தியாகியை(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநிவாரணம் மாநில அரசு கொடுக்காதா\nஉத்திரக்கண்டில் சாலைகள் அபாயகரமாக இருக்கும் ...பொதுவாக நதிகளின் கரையை ஒட்டி அல்லது மலையடிவாரங்களில் வளைவுகள் மிக ஆபத்தான நிலைமையில் இருக்கும் ... முக்கிய சாலைகள் குறிப்பாக சார்தாம் யாத்திரைக்கான சாலைகள் முறையாக எல்லா பருவ காலங்களிலும் செயல் படும் வகையில் நிதின் கட்கரியின் தலைமையில் அமைக்கப்படுகின்றன ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு ���ெய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவையில் உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நகை கண்காட்சி\nநாட்டின் விடுதலைக்காக போராடிய கோவை காந்தி: சுதந்திர நாளில் நினைவுகூர்வோம் நம்ம ஊர் தியாகியை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=5589", "date_download": "2020-06-02T05:42:47Z", "digest": "sha1:JAD5OXI4ENUX7XCPWCVWRQUZAFH35QXE", "length": 17447, "nlines": 153, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஹலோ With காம்கேர் -92: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ? | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஹலோ With காம்கேர் -92: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ\nஹலோ With காம்கேர் -92: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ\nஹலோ with காம்கேர் – 92\nகேள்வி: டிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கிறோமோ\nஃபேஸ்புக்கிலேயே பணியாற்றுகிறாரோ என்று எண்ணும் அளவுக்கு மணிக்கு ஒரு பதிவெழுதும் ஒரு பெண் நேற்று தொழில்நுட்ப ஆலோசனை ஒன்றுக்காக என்னுடன் போனில் பேசியபோது தான் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் கூறினார்.\nஅவர் சொன்ன காரணம், ஃபேஸ்புக்கில் ஏதேனும் அவர் எழுதி ஒரு பதிவு போட்டால் அதன் பிறகு அதற்கு வரும் லைக் மற்றும் கமெண்ட்டுகளிலேயே கவனம் சென்றுவிடுவதாகவும், அவருக்கு தெரிந்தவரோ அல்லது நண்பர்களோ லைக் போடவில்லை எனில் அது குறித்தே மனம் யோசனையில் ஆழ்வதாகவும், அவர��� ஏன் என் பதிவுக்கு லைக் போடாமல் மற்றவர்கள் பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறார் கமெண்ட் செய்திருக்கிறார் என மனம் அமைதி இழப்பதாகவும் சொன்னார்.\nஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர் பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். ஆனால் லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி கடந்து செல்வார்கள்.\nஉண்மையைச் சொன்னால் தினமும் விடியற்காலையில் நான் எழுதும் இந்த நாள் இனிய நாள் வாழ்த்துப் பதிவுகளை படிப்பவர்கள் தோராயமாக 500 பேர் இருப்பார்கள். அதற்கு மேலும் இருக்கலாம். ஆனால் அத்தனைபேரும் லைக்கும் கமெண்ட்டும் போடுவதில்லை.\nஃபேஸ்புக் ‘லைக்’பிரச்சனை எல்லா வயதினருக்குமான Facebook Sick. இந்த நோய்க்கு மருந்து கர்மயோக மனநிலை. இந்த மனோபாவத்தைப் பெற முடியாவிட்டால் மனநிலை மருத்துவமனை செல்லும் அளவுக்கு நோயின் தீவிரம் கூடுவது நிச்சயம்.\nகிட்டத்தட்ட அத்தனையும் ஆன்லைன் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் நம் மக்களும் டிஜிட்டல் உலகுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். சாலையோர காய்கறி கடைகளில் கூட பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்த முடிகின்ற அளவுக்கு சூழல் ஏற்பட்டு தொழில்நுட்பத்துக்கு படித்தவர் படிக்காதவர் என அனைவருமே பரிச்சயமாகி வெகுநாட்களாகின்றன. கூகுள் மேப்பும், ஜிபிஎஸ்ஸும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழிகாட்ட ஐந்தாம் வகுப்பைக்கூட தாண்டாத ஆட்டோ கார் டிரைவர்கள்கூட சந்துபொந்துக்களில் நுழைந்து புகுந்து புறப்பட்டு எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் வீட்டை கண்டுபிடித்து நம்மை கொண்டு நிறுத்திவிடுகிறார்கள். மொபைல் சிக்னல்கூட தொடர்ச்சியாக கிடைக்காத ஒரு கிராமத்தில் உட்கார்ந்துகொண்டு சமூக வலைதளங்கள் மூலம் உலகையே வலம் வருகிறார்கள்.\nஆஹா, நாம் தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு முன்னேறிவிட்டோம் என பெருமைப்பட்டுக்கொண்டு தலை நிமிர்ந்தால் ‘அதெல்லாம் இல்லை, நாங்கள் அப்படியேத்தான் இருக்கிறோம்’ என ஆங்காங்கே ஆன்லைனில் மனித வக்கிரங்கள் தொடர்கின்றன.\nடிஜிட்டல் உலகில் உணர்வுப்பூர்வமாகவும், நிஜத்தில் இயந்திரத்தனமாகவும் வாழ்கின்றோமோ என எண்ணும் அளவுக்கு டிஜிட்டல் உலகில் பலருக்கும் பலவிதமான மனச்சிக்கல்கள்.\nகொஞ்சம் உற்று நோக்கினால் தெரியும். டிஜிட்டல் உலகத்திலும் நாம் உணர்வுப் பூர்வமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ‘நானெல்லாம் லைக்குகள் பற்றி கவலையே படமாட்டேன்பா’என்று வாய் சொன்னாலும் தங்களுக்கு அறிமுகமே இல்லாத நூறுபேர் லைக்குகள் போட்டிருந்தாலும் தங்களுக்குப் பிடித்தமான ஓரிருவர் லைக் போடவில்லை, கமெண்ட் செய்யவில்லை எனில் மனதளவில் வருந்துபவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.\nதொழில்நுட்ப உலகத்தில் லைக் கமெண்ட் பாராட்டுகள் வாழ்த்துகள் நட்புகள் இவற்றையெல்லாம் ஜஸ்ட் லைக்தட் கடந்து செல்ல வேண்டும். ஆனால் அங்கு உணர்வு ரீதியாக சிந்தித்து குழப்பிக்கொண்டிருக்கிறோம்.\nநிஜத்தில் அன்புடனும் பாசத்துடனும் சிநேகத்துடனும் பழக வேண்டும். ஆனால் அங்கு மனிதர்களையும் பிற உயிர்களையும் இயந்திரத்தனமாக கடந்து செல்கின்றோம். நேரில் பார்த்தால்கூட இறுகிய மனோபாவத்துடன் சிரிக்கவும் மறந்து ஒரு ஹலோ சொல்லவும் மனமில்லாமல் ஏதோ கோட்டையைப் பிடிப்பதைப்போல பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.\nமனிதர்களைப் பிணைக்கத்தான் தொழில்நுட்பம் உதவ வேண்டும். மாறாக தொழில்நுட்பத்தைப் பிணைக்கும் மனிதர்களே பரவலாக பெருகி வேரூன்றி விட்டார்கள்.\nஇது ஓர் ஆபத்தான முரண்.\nஇந்த முரணை சரி செய்யாதவரை தொழில்நுட்ப ரீதியாக எத்தனை வளர்ந்திருந்தாலும் அந்த வளர்ச்சியினால் பயனில்லை.\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO\nNext ஹலோ With காம்கேர் -93: எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே\nPrevious ஹலோ With காம்கேர் -91: நம் ஒவ்வொருவர் வீட்டிலும் குடும்பப் புத்தகம் அவசியம் இருக்க வேண்டும். அது சரி, குடும்பப் புத்தகமா அப்படின்னா என்ன\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -154: மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்\nஹலோ With காம்கேர் -153: வித்தியாசங்களை உணர்ந்து மனிதர்களை புரிந்துகொள்ளலாமா\nஹலோ With காம்கேர் -152: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா\nஹலோ With காம்கேர் -151: வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறியும் லாஜிக் தெரியுமா\nஹலோ With காம்கேர் -150: நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளீர்களா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/england-test-series-babar-azam-quits/c77058-w2931-cid301851-su6262.htm", "date_download": "2020-06-02T04:35:22Z", "digest": "sha1:VJ42CPK2Z35OV47UJWXLZTYK4UDI7NSN", "length": 3299, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: பாபர் ஆசாம் வெளியேறினார்", "raw_content": "\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: பாபர் ஆசாம் வெளியேறினார்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் விலகினார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் விலகினார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 24ம் தேதி தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 184 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.\nஇதனை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி, இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழந்து 380 ரன் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் ஆசாம், 120 பந்துகள் சந்தித்து 68 ரன் எடுத்தார். போட்டியில், பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை ஆசாம் எதிர்கொண்ட போது, அவரது இடதுகையில் காயம் ஏற்பட்டது.\nஇதனால் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில், கையில் எழும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆசாம், முழுமையாக வெளியேறியுள்ளார். அவர் தொடரில் பங்கேற்காதது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/05/23/covid-19-coronavirus-in-tamil-nadu-latest-news-as-on-23rd-may/", "date_download": "2020-06-02T04:31:34Z", "digest": "sha1:T2UPFZNV7NWJYONQZIFO2AGON7K3RIXB", "length": 6031, "nlines": 152, "source_domain": "mykollywood.com", "title": "#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 23rd May – www.mykollywood.com", "raw_content": "\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\nFEFSI தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு கட்ட காணொளி காட்சியில்…\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக உயர்வு\nஇன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன.\nஇதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.\nஇன்று 759 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 624 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,989\nஇன்றைய 759 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 7,491\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\nFEFSI தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு கட்ட காணொளி காட்சியில் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_94.html", "date_download": "2020-06-02T05:33:48Z", "digest": "sha1:NLCW4N4OGQ2UZOZPBSWL3PX2DI5S5CXP", "length": 27400, "nlines": 57, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "போர்க்களங்களை திரும்பிப் பார்க்கும் இக்பால் அத்தாஸின் பதில்கள்.. - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nபோர்க்களங்களை திரும்பிப் பார்க்கும் இக்பால் அத்தாஸின் பதில்கள்..\nஅரசியல்வாதிகள்,படைத்தளபதிகள் தளபதிகள் போராட்ட இயக்கங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடகவியலாளர்கள் வைத்துக் கொள்ளும் உறவுகள்,தொடர்புகள் எழுத்துத்துறைக்கு எவ்வாறு பங்களிக்கும்,செய்தித் தேடலுக்கு எப்படி உதவும் என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்ததா முஸ்லிம் மீடியா போரம் கொழும்பில் ஏற்பாடு செய்த புலனாய்வுத்துறை முன்னோடி எழுத்தாளரும், உளவுத்துறை இரகசியங்களை எதிர்வு கூறுபவருமான இக்பால் அத்தாஸுடனான சந்திப்பில் கலந்து கொண்ட நான், இச்சந்தேகங்களால் புலிகளின் போராட்டக் களங்களை பின்னோக்கிப் பார்க்கும் நிலைக்கும் தள்ளப்பட்டேன் .\nஎங்கள் பலவந்த வௌியேற்றத்தின் காரணங்கள் தெரியும் வரை மூன்றாம் இனமாவதற்கான தேவைஎங்களுக்கு இருந்ததில்லை.இதைத் தெரிந்து கொள்ளும் வரை வாழ்நாளின் அந்திமகால எமது மூச்சுக்களும் மூன்றாம் தேசத்துக்காகவே உயிர்வாழும். வடபுலத்து முஸ்லிம்களின் பலவந்த வௌியேற்றம் எந்தப் பின்னணியில் நடந்ததென புலனாய்வுத்துறை எழுத்தாளர் இக்பால் அத்தாஸிடம் கேட்டேன். உளவுத்துறை இரகசியங்களைத் தேடித்துருவுவதில் இக்பால் அத்தாஸுக்கு சிறந்த தேர்ச்சியுள்ளது. இவரது தேடல்கள்,எதிர்வுகூறல்களை வைத்தே, புலி���ளும், அரசும் அடுத்த கட்ட வியூகங்களுக்குத் தயாராவதுண்டு.புலிகளின் உளவுத்துறை இரகசியங்களை எதிர்வுகூறுவதிலும் இராணுவத் திட்டங்களை ஆரூடம் கூறும் அவரது அறிவும் இந்தக் கேள்வி யை அவரிடம் கேட்கத் தூண்டியது.\n\"ரிவிபல\" இராணுவ நடவடிக்கையால் மீட்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேசத்திலிருந்த சிவன்கோயிலை மீளத்திறக்கும் நிகழ்வுக்கு 1998 மார்கழி 06 இல் கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் நானும் இருந்தேன். வௌிநாட்டு ஊடகவியலாளர்களும் வந்ததால் எங்களைப் பத்திரமாகக் கொண்டுசெல்வதில் அரசாங்கம் முழுப்பலத்தையும் பிரயோகித்திருந்தது. இரத்மலானை விமான நிலைத்திலிருந்து புறப்பட்ட எமது விமானம் அனுராதபுரத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து உலங்குவானூர்த்திகளில் நெடுங்கேணிக்கு கொண்டுசெல்லப்பட்டோம்.பின்னர் கவச வாகனங்களில் 14கிலோமீட்டர் தொலைவிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானுக்குச் சென்றோம்.\nதமிழீழ மண்ணுக்கு வரும் இராணுவத் தளபதிகள் அல்லது சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் புலிகளின் வழமையான பாணியில் ஆட்டிலறி,எறிகணைத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் எங்களுடன் வந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அனுருத்த ரத்வத்தையின் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட சுமார் 22 இராணுவ வீரர்கள் காயமுற்றனர். இந்தக் கள நிலவரத்தை விவரித்து எழுதியிருந்த இக்பால் அத்தாஸ், \"கவச வாகனங்கள் விரைந்து சென்றதில் கிளம்பிய தூசுகள் விண்ணைத் தொட்டதும், புலிகளின் எறிகணைகள் எழுப்பிய சுவாலைகள் விண்ணை முட்டவும் ஒட்டுசுட்டான்,நெடுங்கேணி மேகங்கள் கரி மழைபொழிய அப்பிரதேசத்து நிலங்கள் செந்நீரால் நீராடி நனைந்திருந்தன\" என வர்ணித்திருந்தார். இரத்த வௌ்ளத்தில் படையினர் மட்டுமே கிடந்தனர். ஊடகவியலாளர்களைப் பத்திரமாகப் பாதுகாத்தது இராணுவம். இது போன்ற பல விபரீதக்களங்களைக் கண்டிருந்த இக்பால் அத்தாஸின் பதில்கள் எப்படியிருக்குமென நான் பட படத்திருந்தேன்.\nபலவந்த வௌியேற்றத்தில் இனச் சுத்திகரிப்புச் சிந்தனை இருக்கக் கூடாதென்ற எனது வேண்டுதல் தமிழ்த் தாய் மண்ணிலும் இழையோடியிருந்தது.\nகாரணத்தைச் சொன்னால் புலிகள் கொன்று விடுவார்கள் என்ற அச்சமும் இப்போது அவருக்கு இல்லை.இதனால் உண்மையான பதி��ைப்பெற எனது ஆதங்கம் விழைந்து நிற்கையில், காட்டிக் கொடுத்ததாக் கூறப்படுவதா காரணம் என்று கேட்டுவிட்டேன்.உடனே \"யூ,ஆர், கரெக்ற்\" இதற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டனர் என்றார் இக்பால் அத்தாஸ்.\nபுலிகளே மன்னிப்புக் கேட்டு விட்ட நிலையில் சிறுத்தைகளின் உறுமல்கள் இன்னும் ஓயவில்லையே ஓய்ந்தால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் முடிந்திருக்குமே என்றது எனது ஆதங்கம்.ஆனால் அத்தாஸின் பதிலில் எந்தப்புரிதலும் எனக்கு ஏற்படவில்லை.காட்டிக் கொடுப்பு.... எப்படிச்சாத்தியம். கிழக்கில் ஒருவேளை சாத்தியப்பட்டிருந்தாலும் தொண்ணூறு வீதத் தமிழர்களுக்குள் வளைக்கப்பட்டுள்ள வடபுல முஸ்லிம்களுக்கு இது எப்படிச் சாத்தியம்.........\nஒரு வேளை ஓரிருவர் தனிப்பட்ட பழிவாங்கல் மனோ நிலையில் காட்டிக்கொடுத்திருப்பர். இதற்குச் சமூகச் சாயம் பூசுவோர் தமிழ்பேசும் மக்களுக்காக எப்படிப் போராட முடியும் காட்டிக் கொடுப்புக்கு புலிகள் வழங்கும் மரண தண்டனையை நிறைவேற்றியிருந்தாலும் முஸ்லிம் தரப்பில் இதன் நியாயம் நிலைத்து, தமிழ்பேசும் மக்கள் என்ற பொதுப் போராட்ட அடையாளம் பலமடைய வழி பிறந்திருக்கும்.இந்த வழி பிறக்காத விதியையே இப்போது இரு சமூகங்களும் நொந்து கொள்கின்றன.இந்த வழி பிறக்கக் கூடாதென்பதில் இராணுவத்தரப்புக்கு இருந்த விழிப்புகள் பற்றி கடந்தவாரம் நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சந்தித்த காரைதீவு தமிழ் தோழரின் விளக்கவுரைகள் எனது பார்வையின் வீச்சுக்களை தமிழ்மொழித் தாய் மண்ணில் துழாவி விட்டிருந்தன.\nபடையினர் சிலருக்கு முஸ்லிம் பெயர்களிட்டு,அல்லது கைதான போராளிகளை முஸ்லிம் பெயரில் அழைத்து கொத்துக் கொத்தாக சுற்றிவளைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை அடையாளப்படுத்த இராணுவம் கையாண்ட யுக்திகள் பொது மொழிச் சமூகத்தின் பொருத்தங்களைப் பிரித்தெடுத்ததாகச் சொன்னார் அவர். சிங்கள இராணுவத்துடன் வந்த முஸ்லிம் இளைஞர்களே எமது பிள்ளைகள், கணவன்மார்கள், சகோதரர்களை படையினருக்குப் பலியாக்கியதாக தமிழ் தாய்மார்கள்,சகோதரிகள் நம்பிக்கையூட்டப் பட்டனர்.பொதுவாக தமிழ் சகோதரர்களும் அறியாமையால் இந்த நம்பிக்கையில் முஸ்லிம்களை விரோதிகளாக நோக்க நேர்ந்தது.\nஇவ்வாறு படை அதிகாரி ஒருவருக்கு முனாஸ் என்ற முஸ்லிம் பெயர்வைத்து, காரைதீவிலிர��ந்த அதிகமான தமிழ் இளைஞர்களை வதை முகாமுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பற்றியும் அவர் எனக்கு எடுத்துரைத்தார் . தமிழ் இளைஞர்களை பலிக்களத்தில் நிற்கவைத்து கிரனைட் குண்டெறிந்து கொல்லமுயன்றபோது கீழே படுத்துக் கொண்டு தான் தப்பியதாகவும் வெடில் பட்டு குற்றுயிராய்க் கிடந்தோர் துடிதுடிக்கத், தான்மட்டும் செத்துக்கிடந்ததாக நடித்து உயிர் பிழைத்ததாகவும் அவர் விளக்கினார்.\nஇந்தப் போர்த் தந்திரத்தைக்கூட படையினர் கண்டுகொள்ளவில்லையே இத்தனைக்கும் அந்த தோழர் ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணிப்போராளியாம். கொல்லப்பட்டது அப்பாவிகள்,தப்பித்தது இயக்கத்தவர்.ஈழப்போரின் வரலாற்றுப்பக்கங்கள் ஒவ்வொன்றும் இப்படிக் கண்ணீரால் நனைக்கப் பட்டுள்ளது.இந்தக் கண்ணீரால் நனைக்கப்பட்ட பக்கங்களில்தான் எமது விடுதலை வரலாறு நிரப்பப்பட வேண்டியுள்ளது.\nதமிழரும்,முஸ்லிமும் வேறுபாடுகளை மறந்து பொது இனமென்ற புரிந்துணர்வில்தான் இது சாத்தியம்.இவ்வாறான சாத்தியங்களைச் சாதித்துக்காட்ட வடபுல முஸ்லிம்களும் தயாராகத்தானிருந்தனர்.ஆனால் காட்டிக் கொடுப்புக்காக பலவந்த வௌியேற்றம் இடம்பெற்றதாகப் புலிகள் சொன்னதையே இக்பால் அத்தாஸ் சொன்னார்.ஒருவேளை துப்பறிவதில் அத்தாஸ் இவ்விடத்தில் சறுக்கிவிட்டாரோ அல்லது எதுவும் காரணமில்லாமல் போனதால் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்ததாக புலிகள் ஒரு காரணத்தைக் கற்பித்தனரோ அல்லது எதுவும் காரணமில்லாமல் போனதால் முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்ததாக புலிகள் ஒரு காரணத்தைக் கற்பித்தனரோ ஆம். ஏதோவொன்றை,நினைத்துச் செய்தவினை, எங்கோ முடிந்த கதையாகி புலிகள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர்.\nஇவ்வாறு மன்னித்தவர்கள் மீண்டும் வடபுல முஸ்லிம்களை ஏற்றிருந்தால் தமிழ்பேசும் மக்கள் என்ற போராட்ட அடையாளம் பலமடைந்து வடக்கு.கிழக்கு எடுப்பார் கைப்பிள்ளையாகியிருக்காது.\nமூன்றாம் இனத்துக்கான தேவைகளும் எழுந்திருக்காது,தனித்துவ சிந்தனைகள் தழைத்திருக்காது.1990 க்குப் பின்னர் 19 வருடங்கள் உயிரோடிருந்த புலிகள் முஸ்லிம்களுடன் ஓரளவு நல்லுறவைப் பேணவிரும்பினர் என்பது உண்மை .ஆனால் நல்லிணக்கத்தைப் பேண,தமிழ் பேசும் தாயகத்தில் முஸ்லிம்களை அரசியல் அடையாளத்துடன் அங்கீகரிக்கவில்லையே\nஎனவே வடபுல பலவந்த வௌியேற்றம�� திட்டமிட்ட இன அழிப்புக்கான முயற்சியாகத்தான் நடத்தப்பட்டிரு க்க வேண்டும்.இல்லாவிட்டால் புலிகளின் பாசிசச்சாயல் இன்னும் வடபுலத்துக்கு முட்டுக் கட்டையாக இருக்காதேஇதனால்தான் இக்பால் அத்தாஸின் பதிலை ஏற்க எனது மனம் மறுதலிக்கிறது.\nஇந்நிலைமை இன்று வேறு வடிவில் பரிணாமமெடுத்துள்ளது. அரசியலில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து சிங்களப் பேரினவாதத்துக்கு சாமரம்வீசும் போக்கு. இதில் அதிக கவனமெடுப்பது முஸ்லிம் அரசியல்வாதிகள்தான். வௌிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு போரியல் குற்ற விசாரணைகளை நடத்துவது அரசியலமைப்பை மீறும் செயலென \"தனித்துவக் கட்சியின் தலைவர் கூறியமை இன்று தமிழ்பேசுவோர் மண்ணில் பெரும் சர்ச்சையாகி யுள்ளது\". நிச்சயமாக இது முஸ்லிம்களின் கருத்தாக இருக்காது தனித்துவரின் தனிப்பட்ட கருத்தே\" என்கிறார் சிறிதரன் எம்.பி. இவ்வாறான விடயங்களில் முஸ்லிம்கள் பக்குவமாக நடப்பதே சமூகம் சார்நலனுக்கு ஏற்புடையதாகும்.\n2013 இல் மஹிந்த தரப்புடன் சென்ற சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூக இயக்கங்களும் இறுதிப்போரில் மனிதப் படுகொலை எவையும் இடம்பெறவில்லை என சிங்களத்தரப்பைக் காப்பாற்றிய சம்பவங்கள் தமிழர்கள் மனதில் வேலாய்ப்பாய்ந்துள்ளது. எனவே இக்பால் அத்தாஸ் எமக்களித்த பதில் அவருடையதா அல்லது புலிகளால் அவருக்குச் சொல்லப்பட்டதா அல்லது புலிகளால் அவருக்குச் சொல்லப்பட்டதா அல்லது வழமையான செவியேறலுாடாகக் கேட்டதைச் சொன்னாரா\nபோர்க்களங்களை திரும்பிப் பார்க்கும் இக்பால் அத்தாஸின் பதில்கள்.. Reviewed by Ceylon Muslim on April 05, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவு��் உங்கள் வருகைக்கு நன்றி.\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கினால் அனில் ஜசிங்கவுக்கு கிடைத்த அதிர்ச்சி..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்குகளிற்கு கட்டுப்பாடுகளை விதித்தமை குறித்து அவரது தரப்பை சேர்ந்தவர்களால் சுகாதார சேவைகள் பணிப்ப...\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nபள்ளிவாசல்களை மீண்டும் திறக்க அனுமதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அதிரடி.\nகட்டம் கட்டமாக ஒவ்வொரு துறைசார்ந்த நிறுவனங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகிறது. இந்த வகையில் சுகாதார அமைச்சினா...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519647", "date_download": "2020-06-02T05:57:15Z", "digest": "sha1:DYISBJKC7HW4JI5FC3JSMCIAOHOXETBW", "length": 7227, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்: கே.எஸ்.அழகிரி | Continued criticism of central government intensifies arrest of P. Chidambaram: KS Alagiri - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள்: கே.எஸ்.அழகிரி\nசென்னை: பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் என்ன தவறு செய்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்வதால்தான் ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.\nமத்திய அரசு ப.சிதம்பரம் கே.எஸ்.அழகிரி\nவிவசயிகள் வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது.:தமிழக அரசு\nதமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடையை ஓராண்டுக்கு நீட்டித்தது தமிழக அரசு\nராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி\nவிமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கு முன் இ-பாஸுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்\nவெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு\nபுதுக்கோட்டை அருகே மந்திரவாதி பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை கைது\nஈரோடு மாவட்டம் சிவன் நகரில் லாரி அதிபர் வாசுதேவன் வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் தங்க நகைகள் கொள்ளை\nதென்காசி புதிதாக இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\nசென்னை மாதவரம் பால்பண்ணை ஆவின் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது: மாநகராட்சி\nதி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறப்பு\nமதுரை மாவட்டம் அய்யர்பங்களா பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் பயங்கர தீ விபத்து\nதலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rajinikanth-speech-4th-day-fan-meeting/", "date_download": "2020-06-02T04:33:22Z", "digest": "sha1:NRGHUAR2TWQL4QN5JL3XOW2ZM2ZDAGXV", "length": 11814, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "rajinikanth speech at 4th day fan meet | Chennai Today News", "raw_content": "\nகாலம் வரும்போது தானாக மாற்றமும் வரும்: ரஜினிகாந்த்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்\nமுதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்:\n63 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு:\nகாலம் வரும்போது தானாக மாற்றமும் வரும்: ரஜினிகாந்த்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 26ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று அவர் ரசிகர்கள் முன் பேசியவதாவது\nஅனைவருக்கும் வணக்கம். இன்று 4வது நாள். இன்னும் ரெண்டு நாள் தான் இருக்குது. கோவை எனக்கு மிக முக்கியமான இடம். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். என்னுடைய குருநாதர்களில் ஒருவரான சுவாமி சச்சிதானந்தர் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்தான். அவர் ஒரு எஞ்சினியர். ஆனால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பெற்றோர் சம்மதத்துடன் ஆன்மீக சேவையில் இறங்கினார். இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளில் அவர் ஆன்மீகத்தை பரப்பியவர், ஆன்மீகத்தை மட்டும்தான் பரப்பினார், மதத்தை அல்ல. அமெரிக்காவில் அவருக்கு லட்சக்கணக்கில் சீடர்கள் உள்ளனர். அவர்களில் டாடா, பிர்லா போன்ற பணக்காரர்கள், விஞ்ஞானிகள், நடிகர்கள் ஆகியோர்களும் அடங்குவர். அவருடைய அமெரிக்க ஆஸ்ரமம் சொர்க்கம் போல் இருக்கும்.\nகோவை எனக்கு ஸ்பெஷலான ஊர். அண்ணாமலை, படம் ரிலீஸ் ஆன நேரத்தில் கோவைக்கு நண்பர் ஒருவரின் குடும்ப திருமணம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். என்னுடன் சிவாஜி சார் அவர்களும் வந்திருந்தார். இருவரும் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது ரஜினி வாழ்க, தலைவர் வாழ்க என்று ரசிகர்கள் கோஷமிட்டனர். ஒரு மிகப்பெரிய நடிகர் அருகில் இருக்கும்போது என் பெயரை சொல்லி கோஷம் போட்டதால் எனக்கு உடம்பெல்லாம் பாம்பு ஓடுவது மாதிரி இருந்தது. ஆனால் சிவாஜி சார் அவர்கள் என்னை பார்த்து சிரித்தார். இது உன் காலம்டா, நல்லா உழைத்து, நல்ல படங்கள் கொடு, என்று ஆசிர்வாதித்தார். என்ன ஒரு பக்குவம், அவருக்கு நடிப்பு மட்டுமின்றி குணாசிதியம் இருந்ததை அன்றுதான் புரிந்து கொண்டேன். ஒரு மனிதனுக்��ு மதிப்பும் மரியாதையும் வேண்டும், அது குணாதிசியம் இருந்தால் தான் கிடைக்கும். அதே குணாதிசியம் எம்ஜிஆருக்கும் இருந்ததால்தான் அவர் இன்று மக்கள் மனதில் இருக்க காரணமாக உள்ளது\nசில ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கோவை விமான நிலையத்தில் நான் வந்தபோது என்னை சிறிது நேரம் கழித்து விமான நிலையத்தில் இருந்து வெளியே வரச்சொன்னார்கள். ஏன் என்று கேட்டேன். இன்னொரு பிரபல நடிகர் வந்து கொண்டிருக்கின்றார், அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். எனவே அவர் போன பின்னர் வாருங்கள் என்று கூறினார். அப்போது எனக்கு சிவாஜி சார் சொன்னது ஞாபகம் வந்தது. இது அவர் காலம். அதனால் காலம் தான் முக்கியம். காலம் வரும்போது தானாக மாறும், தானா வேற ஆளுங்க வருவாங்க, அது சினிமாவாக ஆகட்டும், அரசியல் ஆகட்டும்’ என்று ரஜினிகாந்த் கூறினார்.\n5 ரூபாய் கொடுத்து இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்\nதினகரனுக்கு ஆதரவாக இருப்பவர்கள் வெட்கப்படவேண்டும்: ஆனந்த்ராஜ்\nமத்திய அரசை ரஜினி ஏன் எச்சரிக்கவில்லை\nடன் கணக்கில் நிவாரண பொருட்களை கொடுத்த ரஜினிகாந்த்\nதிடீரென வீடியோ மூலம் ரஜினிகாந்த் அறிவுரை\nரஜினி கட்சி ஆரம்பித்த அடுத்த நிமிடம் என்ன ஆகும் தெரியுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்\nமுதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzQwNjM0MTAzNg==.htm", "date_download": "2020-06-02T04:18:44Z", "digest": "sha1:B2IZCBKVW5DOZV3UKOHFVJ5FLAGTUC4G", "length": 8891, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "சத்தான அரிசி தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சி- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற���பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசத்தான அரிசி தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சி\nவயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஞ்சி மிகவும் நல்லது. இன்று சத்தான சுவையான இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசத்தான அரிசி தேங்காய்ப்பால் சேர்த்த கஞ்சி\nபுத்தம் புது அரிசி - ஒரு கப்\nதேங்காய்ப்பால் (ஒரே பாலாக எடுக்கவும்) - 3 கப்\nஉப்பு - ஒரு சிட்டிகை.\nஅரிசியை 10 நிமிடம் ஊற வைத்து 4 கப் நீர் சேர்த்து உப்பு, நெய் கலந்து குக்கரில் வேகவிட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும்.\nஇதை சூட்டுடன் இருக்கு போதே நன்கு மசித்து தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.\nகேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ்\nமுட்டை சேர்க்காத கேரட் கேக்\nசூப்பரான மிக்ஸ்டு காய்கறி ஊறுகாய்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/08/?m=0", "date_download": "2020-06-02T04:56:17Z", "digest": "sha1:TT6KAQCAIBTAWY5XROG74S3BV6WABGHY", "length": 48760, "nlines": 277, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: August 2011", "raw_content": "\nஇப்போதைய நிகழ்வான மூவரின் மரணதண்டனை கருணை மனு நிராகரிப்புக்குப் பின், நடக்கும் இருபக்க தர்க்கங்களையும் ஒரே இடத்தில் தொகுத்தால் என்ன என்று தோன்றியது. கேள்விப்பட்ட, நண்பர்களிடம் விவாதித்த, படித்த, ஊடகங்களில் பார்த்த விபரங்களின் அடிப்படையில், எனது வார்த்தைகளால் கோர்த்து ஒரு வடிவமாக்கினால், அது இப்படியாக இருக்கிறது.\n1. முதன்மையாகத் தவறுசெய்த சிவராசன், தனு ஆகியோர் இறந்தாயிற்று. ஆதி மூளையாய்ச்செயல்பட்ட பிரபாகரனையும் திட்டமிட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்றுவிட்டோம் என்று அறிவித்தாயிற்று. இப்போது பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்ற சப்பைக்காரணங்கள் கொண்டு ஒரு நிரபராதிக்கு மரணதண்டனை வழங்குதல் அநீதியானது.\n2. இன்றுவரை எத்தனையோ கொலைச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பதவிசுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வேகத்தில் தவறு செய்தவர்களுக்கு இருபது ஆண்டுகால சிறைத்தண்டனை போதாதா இன்னும் அவர்களைக் கொன்று என்ன பலன் அடையப்போகிறது இந்த அரசும்..நீதிமன்றங்களும்\n3. தாமதமாக ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டு, அதைவிடத்தாமதமாக கருணை மனுவை நிராகரித்தது , தனி மனிதர்களாக அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தந்திருக்கும். இனியேனும் அவர்களை நிம்மதியாக, திருந்தி வாழவிடுவதுதான் மனிதாபிமானம்.\n4. சோனியா காந்தியின் பழிவாங்கும் உணர்வுக்கு, பலியான தமிழர்கள் லட்சக்கணக்கானோர். இப்போது தனது தலைமையிலான அரசின் பங்காக, இந்த மூன்று தமிழர்களையும் கொன்று என்ன சாதித்துவிடப்போகிறார் இப்போது தனது தலைமையிலான அரசின் பங்காக, இந்த மூன்று தமிழர்களையும் கொன்று என்ன சாதித்துவிடப்போகிறார் அப்படியே கொன்றாலும்.. இறந்த ராஜீவ் காந்தி திரும்ப வருவாரா\n5. மகாத்மா காந்தியின் கடைசி வேண்டுகோள். கோட்சேயை ஒன்றும் செய்யவேண்டாம் என்பதுதான். அத்தகைய மாமனிதரின் கட்சியான காங்கிரஸ் ஆட்சி நடத்தும்போது , அஹிம்சை வழி வந்த ஒரு தேசம். தவறுசெய்தார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அவர்களை மன்னித்தல்தானே மாண்பு\n6. ராஜீவின் மரணம் ஜீரணிக்க முடியாததுதான். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த தமிழினமே அழியவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் காங்கிரஸ் அரசுடன், தமிழக காங்கிரசாரும் ஒத்துப்போவது இன்னும் கொடுமை ஆனால், அதற்காக ஒட���டுமொத்த தமிழினமே அழியவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் காங்கிரஸ் அரசுடன், தமிழக காங்கிரசாரும் ஒத்துப்போவது இன்னும் கொடுமை இந்த நேரத்திலாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்காவிட்டால், பின்னர் எப்போதும் கொடுக்கமுடியாதபடி போய்விடும்.\n7. பேரறிவாளன் உண்மையிலேயே நிரபராதி. அவருக்கு ராஜீவை கொல்லப்போகிறார்கள் என்று தெரியாது. தவறு செய்தவர்களின் கூட இருந்த காரணத்துக்காக மரணம் என்பதெல்லாம் சர்வாதிகார நாடுகளில்கூட இல்லாத நடைமுறை இது முழுமையான பழிவாங்கும் உணர்வைக்காட்டுகிறது. அல்லது யாரையோ காப்பாற்ற பேரறிவாளன் பலியிடப்படுகிறார்.\n என்ற வாதம் இரண்டாம் பட்சம்தான். இவர்களை விடுவிக்கவேண்டும் என்பதுதான் முதல் நோக்கம். இவர்களை விடுவிக்கவேண்டும் என்பதுதான் முதல் நோக்கம். அதுதான் ஈழத்தமிழர்களுக்கு , நாம் தரும் சிறு ஆறுதலாக இருக்கும்\n9. கருணை மனு ஒன்றை 12 ஆண்டுகளாக தன் அலுவலகத்தில் வைத்திருந்த குடியரசுத்தலைவர்கள் அந்தந்த கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப முடிவடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தால், மூவரும் விடுதலையாகி எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கும்.\n10. தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து , ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினால் , மீண்டும் கருணை அடிப்படையில் பரிசீலித்து, தண்டனையைக்குறைக்க வாய்ப்பிருக்கிறது.\n11. தெரிந்தோ, தெரியாமலோ, செங்கொடி என்ற இளம்பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அவளது உயிருக்கு மதிப்புக்கொடுத்தாவது மூவரின் உயிரைக்காப்பாற்றுவது ஓவ்வொரு தமிழரின் கடமையாகும்.\n12. இது ஒரு தொடர் வினைதான்.. ராஜீவ் அமைதிப்படை அனுப்பினார். அது அட்டூழியம் செய்தது. அது தாங்காமல் புலிகள் ராஜீவைக்கொன்றனர். கொன்றவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தலைவர் பிரபாகரனையும் ,இயக்கத்தையும் - பழிவாங்கும் நடவடிக்கையாக – இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, இல்லாமல் செய்தாகிவிட்டது. அவ்வளவுதானே..மீண்டும் ஏன் சோனியா தன் வலியுறுத்தலால் குற்றவாளிகளுக்கு உடந்தை என்ற காரணத்துக்காக, இந்த அப்பாவிகளை தண்டிக்கவேண்டும்\n13. இது முழுக்கமுழுக்க மனிதாபிமான அடிப்படையிலான கோரிக்கையும், போராட்டமுமே தவிர, சட்டத்தை வளைக்கவோ, தவறுகளை நியாயப்படுத்தவோ அல்ல அதை மனதில் கொண்டால் இவர்களை விடுவித்து மூ���்று குடும்பங்களில் நிம்மதியை ஏற்படுத்தலாம்.\n14. ராஜீவ்காந்தி என்ற ஒரு மனிதனின் உயிர் இழப்புக்கு, சோனியா இன்னும் எத்தனை லட்சம் தமிழர்களின் உயிர்களைப் பலிவாங்கப்போகிறார்\nதமிழர்களை சொரணைகெட்டவர்களாக மத்திய அரசு நினைத்துக்கொண்டு எல்லா உரிமைகளிலும் கை வைக்கிறது. கச்சத்தீவு, தமிழக மீனவர்கள், இலங்கைத்தமிழர்கள் என்று திட்டமிட்டு தமிழினத்தை அழிக்கும் செயலில் இந்திய அரசே ஈடுபடுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சரியோ தவறோ, ஒரு மாநிலத்தின் உணர்வை மதிக்காத நாட்டில் இறையாண்மை என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்\n1. யாரையோ காப்பாற்ற பேரறிவாளன் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்ற யூகம் விடுத்து, அந்த யார், யார் என்று வெளிப்படையாக காட்டிக்கொடுக்க யாராவது முன்வந்தால்...அவர்களைக் காப்பாற்ற முற்படுவதன் நோக்கம் முழுமையாகும்.\n2. முருகனின் மகளை முன்னிருத்தும் ஊடகங்கள், ராஜீவ் இறக்கும்போது அவருக்கும் சிறிய மகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பிரியங்கா என்று நினைவில் வைத்திருக்கிறதா\n3. ராஜீவ் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து மூவரையும் விடுவிப்பது முக்கியமா அல்லது தப்பு நடந்துபோச்சு அதுக்காக நீங்க குடுக்குற தண்டனையை எல்லாம் ஏத்துக்க முடியாது என்று சொல்வது சரியா\n4. மரணதண்டனை கொடுக்கப்பட்டபின், ’தமிழர்களைக் காப்பாற்றவேண்டும்’ என்ற சொற்பிரயோகம் தேர்ந்த அரசியலாகத்தான் படுகிறது. அப்படியெனில், தமிழர்கள் கொல்ல உதவுவார்கள். தப்பிக்க நினைப்பார்கள் என்ற பொதுக்கருத்தை இந்தியர்களிடத்தில் விதைக்கிறோம். மேலும் அவர்கள் நிரபராதிகள் என்று வைகோ போன்ற வழக்கறிஞர்கள் முன்னரே தானாக ஆஜராகி வாதிட்டிருக்கவேண்டாமா\n5. இன்றைய ஈழத்தமிழர்களின் அவலநிலைக்கும், அவர்களை கடைசி கட்டத்தில், கொலைகார இலங்கை அரசுக்கு வலியப்போய் உதவிய இந்திய அரசின் போக்குக்கும் அடிப்படைக்காரணம் ராஜீவ் காந்தியின் கொலைதான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது.\n6. அப்படிப்பார்க்கப்போனால், அத்தகைய சதிச்செயலுக்கு உடந்தையாய் இருந்த (அல்லது சட்டத்தால் நிரூபிக்கப்பட்ட) இந்த மூவரும், இன்றைய ஈழ நிலைக்கு எவ்வளவு பெரிய காரணியாய் இருந்திருக்கிறார்கள் இவர்கள் அதைச்செய்திருக்காவிட்டால், இலங்கையில் இவ்வளவு கொடுமைகளையும் இந்தியா பார்த்துக்கொண்டிருந்திருக்காது.\n7. ராஜீவ் காந்தியின் அமைதிப்படை இலங்கைத் தமிழருக்குச் செய்த அக்கிரமங்கள் தெரிந்திருந்தும், அப்போது வாளாயிருந்துவிட்டு, அவர் மரணத்தின் அனுதாப ஓட்டுகள் பெற்று ஆட்சிகளை மாறி மாறி அனுபவித்த, அத்தனை அரசியல் கட்சிகளும், இன்று முதலைக்கண்ணீர் வடிப்பது ஒரு பொய் அரசியல் அன்றி வேறேதும் இல்லை.\n8. திட்டமிடாமல் செய்யப்பட்ட தருமபுரி பஸ் எரிப்பில் அப்பாவி மாணவிகள் இறக்கக்காரணமாயிருந்தவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத சமூகம், ஆண்டுக்கணக்கில், திட்டமிட்டு, ஒரு தேசத்தின் தலைவரைக் கொலைசெய்தவர்களுக்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம் காட்டவேண்டும். மரணதண்டனை கூடாதென்பவர்கள் அதற்கும் துணை போயிருக்கலாமே\n9. உண்மையில் இலங்கையில் தமிழீழத்தை நேசிக்கும் எந்த ஒரு ஈழத்தமிழரும், தமிழகத்தமிழரும், ராஜீவின் கொலையை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருந்தாலும், இருபது ஆண்டுகள் கழித்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து எந்த பிரயோஜனமும் இல்லை.\n10. மேம்போக்காக இவர்களது மரணதண்டனையை எதிர்க்கும் அனைவரும், ஒருவினாடி அமர்ந்து சிந்தித்தால், தனது அண்ணனையோ, அப்பாவையோ திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை கொடுப்பதுதான் நீதி என்று ஒத்துக்கொள்வார்கள். அல்லது அவர்களே திட்டமிட்டுக் கொல்வார்கள்.\n11. செங்கொடி என்ற அந்தப்பெண் இறப்பை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவோ, தியாகப்படுத்தவோ முடியாது. அப்படிச்சொல்பவர்கள் செய்யட்டுமே அதை… அது நமது போராட்டத் தலைவர்களாக இருந்தால் இன்னும் பலன் இருக்கும்.\n12. அப்சல் குரு அல்லது கசாப்பை தூக்கிலிடக்கூடாது என்று ஐந்துபேர் தீக்குளித்தால் அவர்கள் தியாகி என்று கொண்டாடுமா இந்தச் சமூகம் இந்த வழக்கை முறையாக எதிர்கொண்டு மூவரையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு உணர்ச்சிமயமாகக் கையாள்வது இன்னும் செங்கொடிகளை உருவாக்குமே ஒழிய, தீர்வைத்தராது.\n13.முத்துக்குமரனின் தீக்குளிப்பில் இருந்த ஓலம் உண்மையானது. வன்மையானது. அது அப்பாவிகளின் மரணத்துக்கு எதிரானது. அதில் ஒன்றுகூடுவதில் ஒரு நியாயம் இருந்தது. அதையும�� செங்கொடியையும் ஒப்பிடவே முடியாது. பாவம்.. அந்தப்பெண்ணின் பெற்றோரைக்கேட்டால் தெரியும் அவள் இழப்பு என்னவென்று\n14. கருணை மனுவை பத்து ஆண்டுகள் வைத்திருந்த குடியரசுத்தலைவர்களை என்ன செய்யப்போகிறோம் அது கருணை அடிப்படையிலான மனுதான்..அதை வைத்து நிரபராதி என்று நினைத்துவிடக்கூடாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.\n15. இதற்காகப்போராடும், குரல்கொடுக்கும் தலைவர்களில் ஒருசிலருக்கு குற்றத்தின் உண்மையான இழையில் பங்கிருக்கிறது. அதை மறைக்க அவர்கள் போடும் இந்த இன வேஷம், மனிதாபிமான வேஷம், நீதி வேஷமெல்லாம் ‘மரணதண்டனை’ உறுதி என்று தெரிந்தபின் தான் வெளிப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கும் தெரியும் இனி இதை மாற்றமுடியாது என்று\n16. அன்னா ஹசாரேவின் போராட்டத்தை கேலி பேசியவர்கள், இந்தப்போராட்டத்தை ஆதரிப்பது ஒருவித முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது. ஊழலை ஒழிக்கமுடியாது. ஆனால் மரணதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பது எப்படி சாத்தியம் ஒரு ஊழல் அரசியல்வாதி..அவனுக்கு வளைந்துகொடுக்காத அதிகாரி.. இவரை அவன் திட்டமிட்டுக்கொல்கிறான். அதற்கு உடந்தையானவர்களையும் சேர்த்து கைது செய்து மரணதண்டனை கொடுக்கிறது நீதிமன்றம் ஒரு ஊழல் அரசியல்வாதி..அவனுக்கு வளைந்துகொடுக்காத அதிகாரி.. இவரை அவன் திட்டமிட்டுக்கொல்கிறான். அதற்கு உடந்தையானவர்களையும் சேர்த்து கைது செய்து மரணதண்டனை கொடுக்கிறது நீதிமன்றம் அவனை விடுவியுங்கள். ஊழலை ஒழிப்பது ஒன்றும் பெரிதில்லை. மரணதண்டனையை ஒழிக்கவேண்டுமென்பது எப்படி நியாயமாகும்\n17. மனசாட்சியைத் தொட்டுப்பார்த்தால், மூவரின் மரணதண்டனையை ரத்துசெய்யக்கோரி போராடுபவர்களுக்கு தங்கள் ஆதரவை, இருந்த இடத்திலிருந்து தரும் யாரும் அதை உளப்பூர்வமாகச் செய்யவில்லை. ஊரோடு ஒத்து வாழ்ந்துவிடுவோம். எதற்கு வம்பு பின்னர் நம்மையும் திட்டுவார்கள் என்றுதான் எண்ணிக் கூடுகிறார்கள். தங்கள் கருத்தை ஆரோக்கியமாக முன்வைக்க இந்த சமூகமும், அமைப்புகளும் விடுவதில்லை.\nஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனும் வாதத்தை இந்த சமூகம் உடைத்து பல ஆண்டுகளாகிவிட்டது.\nஇப்போதெல்லாம். ஒரு குற்றவாளியை விடுவிக்க, ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.\nமுதலில் குற்றவாளியைக்கண்டுபிடிப்போம். அல்லது காட்டிக்கொடுப்போம். பின்னர் நிரபராதிகள் தானாக வெளிவருவார்கள்.\nஇது போன்ற வாதங்களுடன் பதிவுகள்\nசென்ற வாரம் ’ஒத்த வீடு’ என்ற படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில், அபிராமி ராமநாதன் அவர்கள் , இந்தக்காலகட்டத்தில் திரையரங்கத்துக்கு மக்களைக்கொண்டுவருவது கடினம். அதற்காகப் புதிது புதிதாகச் சிந்திக்கவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் முதல் ,வீட்டிலிருந்து திரையரங்குக்கு வர, அபிராமி டாக்ஸி என்ற சேவையை அறிமுகப்படுத்தப்போவதாகச் சொன்னார். இதோ நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்போகிறார்.\nஅதே விழாவில் இயக்குநர் வி.சேகர் அவர்கள், பெரிய படங்களெல்லாம் ஆலமரம்போல், அதில் இளைப்பாறலாம். ஆனால் சாப்பிடமுடியாது. சிறிய படங்கள் நெற்பயிர் போல்.. அதுதான் உணவளிக்க முடியும் என்று சிறிய பட்ஜெட் படங்களைப்பற்றி உயர்வாகப்பேசினார். ஒத்த வீடு படத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளரும், மக்கள் தொடர்பு அலுவலருமான பாலன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று, சூரன் பட இசை வெளியீட்டுவிழா நடந்தது. பார்வையாளனாக , நண்பனாக கமலா தியேட்டர் வாசல் வரை சென்ற என்னை – திடீர் ரவா உப்புமாவைப்போல்,- நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கிவிட்டார்கள். நானும் முடிந்ததைச் செய்தேன். நிகழ்ச்சி முடிந்ததும், படத்தின் நாயகன் கரண், இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சிவாஜி, பழனி, இன்னும் சில நண்பர்கள் பாராட்டினார்கள். நன்றி சொல்லி எஸ்கேப்பானேன்.\nஎன் நேற்றைய அறிவிப்புகளில் சில :\n# திறமைசாலிகளை OUTSTANDING என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஆகவே இங்கிருக்கும் திறமைசாலிகள் அனைவரும் உள்ளே வரவும்.\n- இயக்குநர் பொன்வண்ணன், தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டதால், தானும் ஒரு தயாரிப்பாளர்தான் என்று சொல்லிக்கொண்டார். அப்போது மேடையிலிருந்த இயக்குநர் சந்தானபாரதி தானும்தான் என்று கை தூக்கினார். ஆகவே அவரைப் பேச அழைத்தபோது…\n# சம்பளத்தைக்குறைத்துக்கொண்டதன் மூலம், இந்தப்படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான திரு.சந்தானபாரதி இப்போது பேசுவார்.\n# இப்போது இயக்குநர் சற்குணம் அவர்கள் தனது இரண்டு நிமிட உரையை வழங்குவார். (நேரமில்லாத காரணத்தால்)\n# அரை நிமிடம் சேமித்த அற்புத மனிதருக்கு நன்றி\n# இது அரோவணா பிக்சர்ஸ் அல்ல\n# படத்தில் ஒர�� செகண்ட் வந்து சென்றதால் செகண்ட் ஹீரோவான பழனி அவர்களை அழைக்கிறோம்.\n# எல்லோரையும் வாரிய ஜெகன் அவர்களே வாருங்கள் \n# இது இசை மீட்டும் விழா திறமைசாலிகளை திசை காட்டும் விழா திறமைசாலிகளை திசை காட்டும் விழா உங்கள் ஒலி ரசனைக்கு விசை கூட்டும் விழா\n முழு நிகழ்விலும் அரங்கத்தில் ஒருவித புன்னகை மனநிலை நிலவியது.\nஇசையமைப்பாளர் P.B. பாலாஜிக்கு நன்றி\nஅந்த நேரத்தில், எனக்காக சட்டை வாங்க அதீதமாக முயற்சித்த அன்பு நண்பர் மனோஜ் கிருஷ்ணாவுக்கு நன்றி\nவெங்காயம் திரைப்படம் பற்றி இயக்குநர் பாக்யராஜ் பாராட்டினார். நண்பர்கள் அனைவரும் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். இந்தவாரத்தில் பார்க்கவேண்டும். நல்லபடம் வேறு\nதேமுதிக வில் நிறவெறி அதிகம் போலிருக்கிறது. அவர்கள் தலைவரின் நிறத்தையே மையப்படுத்தி போஸ்டரடித்து , கருப்பு எம் ஜி ஆர் என்று வர்ணித்திருக்கிறார்கள். தோல் நிறம் பார்த்து வாழும் கூட்டம் நாம் என்பதை உறுதிப்படுத்தும் வாசகங்கள் வாழும் எம் ஜி ஆருன்னு சொல்லட்டும். மதுரை எம் ஜி ஆர்னு சொல்லட்டும். ஏன்....கேப்டன் எம் ஜி ஆர்ன்னு கூட சொல்லட்டும். இதுல... வெள்ளைக்காரனைப்பார்த்து ஆஸ்திரேலியாவில் நிறவெறின்னு கூச்சல் வேற வாழும் எம் ஜி ஆருன்னு சொல்லட்டும். மதுரை எம் ஜி ஆர்னு சொல்லட்டும். ஏன்....கேப்டன் எம் ஜி ஆர்ன்னு கூட சொல்லட்டும். இதுல... வெள்ளைக்காரனைப்பார்த்து ஆஸ்திரேலியாவில் நிறவெறின்னு கூச்சல் வேற செவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு வடிவேல் சொன்னது உண்மைதானோ செவப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்னு வடிவேல் சொன்னது உண்மைதானோ கலரைப்பாத்து காலர் தூக்கும் கூட்டம் இருக்கும்வரை கலக்கலாம் போங்க கலரைப்பாத்து காலர் தூக்கும் கூட்டம் இருக்கும்வரை கலக்கலாம் போங்க\nஇந்தப்பாடலைக் கேட்டாலும் , பார்த்தாலும், இதயத்தை ஏதோ செய்கிறது. உற்சாகம் தெரிக்கும் வார்த்தைகளுடன் 2008ம் ஆண்டு வலம் வந்த பாடல் இது. இதைப்பாடியது அனுராதா ஸ்ரீராம். இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் இதைப்பாடியது அனுராதா ஸ்ரீராம். இதில் இடம்பெற்றிருக்கும் பெண்கள் இப்போது எங்கிருக்கிறார்கள் இருக்கிறார்களா\nவகை அனுபவம், ஓமப்பொடி, சினிமா\nவாஞ்சிநாதன் ஆஷ் துரையைச்சுட்டுக்கொன்றுவிட்டு உடனே தற்கொலை செய்துகொண்டா��். அது அவர் இளம் மனைவிக்கு தெரிவிக்கப்படவே இல்லை. குடும்பத்தினர் மறைத்தே வைத்திருந்தனர். கணவர் சுதந்திரப்போராட்டத்துக்காக வெளியூர் சென்றிருக்கிறார் என்றே நினைத்துக்கொண்டிருந்தார். ஒரு காலகட்டத்தில் மற்றவர்கள் சொன்னபோதும் அவர் நம்பவில்லை. என் கணவர் சீக்கிரம் இறந்துவிடமாட்டார் என்று நம்பிக்கையுடன் இருந்தார். கடைசிவரை கைம்பெண் கோலம் பூணாமல், சுமங்கலியாக வாழ்ந்துச்சென்றுள்ளார். அவரை அந்தப்பகுதியில் சுமங்கலி மாமி என்று அழைக்க ஆரம்பித்தார்களாம். பசும்பொன் தேவர் ஒவ்வொரு ஆண்டும் , வாஞ்சி இறந்த அன்று, ஒரு புடவை வாங்கிக்கொண்டு செங்கோட்டையில் (தென்காசி அருகில் உள்ள ஊர்) வாஞ்சியின் மனைவியைப் பார்த்துவிட்டு வருவாராம்.\nஇன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். யோசித்தால், ஒன்றுமே செய்யாமல் வீட்டில் ‘சிறப்ப்ப்ப்ப்புத் திரைப்படங்களை’ மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சமாய் இருக்கும். நம்மூர் செய்தித் தொலைக்காட்சிகள் வெவ்வேறு ஊர்களில், திரும்பத்திரும்ப கொடி ஏற்றியதையும், முட்டாய் கொடுத்ததையும் சொல்லிக்கொண்டிருந்தன. அதே நேரத்தில் அன்னா ஹசாரே என்ற அந்தத் தனி மனிதன் ராஜ் காட்டில், மழைத்தூறலில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பார்த்துக்கொண்டே இருந்தபோது கண்கள் மறைத்து அவர் போட்டிருந்த வெள்ளை உடை மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அழுதிருக்கிறேன்.\nநாளை அவர் உண்ணாவிரதம் இருப்பதற்குத் அனுமதியும் மறுத்து, அந்தப்பகுதிக்கு 144 தடை உத்தரவையும் விதித்திருக்கிறது திருடர்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்கும் ’மண்’மோகன் அரசு இதற்கிடையில் அன்னாவின் அறக்கட்டளை பற்றி விமர்சனங்கள் வேறு இதற்கிடையில் அன்னாவின் அறக்கட்டளை பற்றி விமர்சனங்கள் வேறு அவர் தவறு செய்திருக்கிறார் என்றால் இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் அவர் தவறு செய்திருக்கிறார் என்றால் இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் இப்போது நோண்டக்காரணம் அவர் உங்கள் உயிர்நாடியான ஊழலை எதிர்க்கிறார் என்றுதானே\nஅடிமைப்பட்டிருந்த காலத்தில் பிறந்து , அஹிம்சையால் சுதந்திரமடைந்த ஒரு நாட்டில், ஊழலின் வேர் ஆழமாக ஊன்றியிருக்கும் வேளையில் , அதைக் கொஞ்சமாவது வெட்டவேண்டுமென்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அஹிம்சை வழியில் போராடும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள் வெட்கமாக இருக்கிறது \nமேடையில் சுதந்திரமடைந்ததற்கு பெருமைப்பட்டு தேசியக்கொடியை ஏற்றிவிட்டு வாய்கிழியப் பேசிவிட்டு, கீழிறங்கியவுடனேயே , ஒரு கூட்டம் நாட்டு நலனுக்காகப் போராட இருப்பதை ஒடுக்க சதித்திட்டம் தீட்டும் பிரதமர் வேலை தேவையா மிஸ்டர். சோனியா\nஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழைகளையும் ஒன்றுதிரட்டினால், இந்தியாவில் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வுதான் உண்ணாவிரதம் அதற்கு என்ன தடை போடுவார்களாம் அதற்கு என்ன தடை போடுவார்களாம் அப்படித்தான் போடுங்களேன். பட்டினிச்சாவுகள் நிற்கும்\nதிருட்டை ஒழிக்கவேண்டுமென்பதற்காக, அதற்கான சட்டத்தை திருடர்களை விட்டே இயற்றச்சொன்னால் இப்படித்தான் நடக்கும்\nநாளை அன்னாவை கைது செய்தாலோ, அவர் உண்ணாவிரதத்தை ஒடுக்கினாலோ நாம் மெரினாவில் ஒன்றுகூடுவோமா – அன்னாவை ஆதரிக்கிறோமோ இல்லையோ இந்த சமுதாயம் ஊழலை ஆதரிக்கவில்லை என்ற ஒற்றை மனநிலையையாவது காட்டலாம்.\nவகை அரசியல், சுதந்திரம், நடப்பு\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-02T06:11:12Z", "digest": "sha1:MU6VVEMN3B4R3YWXEWU2ZTDHW5PGK6DY", "length": 9676, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நா. க. பத்மநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(என். கே. பத்மநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஎன். கே. பத்மநாதன் (1931 - ஜூலை 15, 2003, அளவெட்டி, யாழ்ப்பாணம்) ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக ஈழத்தின் நாதசுர இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர்.\nஅளவெட்டி என். கே. பத்மநாதன்\nபத்மநாதனின் தந்தையார் நா. கந்தசாமி அக்காலத்தில் புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர். அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலையில் கல்வி கற்ற அதே வேளையில் தனது ஏழாவது வயதிலேயே தனது தந்தையைக் குருவாக ஏற்று இசைப் பயிற்சியில் ஈடுபட்டார்.\nஇவர் முதலில் இவரது தகப்பனார் தொடக்கம் அக்காலத்தில் பிரபல தவில் வித்துவானாக விளங்கிய வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, முல்லைவாசல் முத்துவேற் பிள்ளை முதலானோருக்கும், ஈழத்தில் எஸ். எஸ். அப்புலிங்கம் பிள்ளை, பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை முதலான வித்துவான்களுக்கும் தாளக் காரனாக இருந்து தமது லயவளத்தையும் இசை அறிவையும் பெருக்கிக் கொண்டார்.\nதமது தகப்பனாரிடம் 14 வயது வரை நாதஸ்வரம் பயின்ற பின்னர் நாதஸ்வர வித்துவான் பி. எஸ். ஆறுமுகம் பிள்ளையின் தமையனாரான பி. எஸ். கந்தசுவாமிப் பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார். தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த நாதஸ்வர மேதைகளான சீர்காழி பி. எம். திருநாவுக்கரசு பிள்ளையிடமும் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடமும் நாதஸ்வரக் கலையின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.\nஇவர் தமது பதினெட்டாவது வயதில் தனது மாமனாரான அளவெட்டி கே. கணேசபிள்ளையின் குழுவில் இணைந்து கொண்டார். இக்குழுவில் கணேசபிள்ளையும் வி. தெட்சணாமூர்த்தியும் தவில் வாசித்தனர். பத்மநாதன் தனது குருவான திருநாவுக்கரசுவுடன் இணைந்து நாதசுவரம் வாசித்தார். அக்காலத்தில் பிரபல நாதஸ்வர வித்துவான் அம்பல் இராமச்சந்திரனுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்தார்.\nதமது இருபத்தைந்தாவது வயதில் தனியாக ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டார். அக்குழுவில் தெட்சணாமூர்த்தியும், பத்மநா���னின் மைத்துனரான பி. எஸ். சாரங்கபாணியும் தவில் வாசித்தார்கள். பத்மநாதனுடன் பி. எஸ். பாலகிருஷ்ணன் நாதஸ்வரம் வாசித்தார்.\nபத்மநாதனுடன் சுமார் பத்து வருடங்கள் இணைந்து நாதஸ்வரம் வாசித்தவர் எம். பி. பாலகிருஷ்ணன். அதேபோன்று ஆர். கேதீஸ்வரனும் சுமார் 20 வருடங்கள் இவருடன் நாதஸ்வரம் வாசித்துள்ளார்.\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஏறத்தாழ 40 வருடங்களாக ஆஸ்தான வித்துவானாக இருந்திருக்கிறார். திருவிழாக்கள் நடைபெறுகின்ற 25 நாளும் அவரது நாதஸ்வரக் கச்சேரியினைப் பார்ப்பதற்கென்று பெருங்கூட்டம் கூடும்.\n1964 இல் பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களால் நாதஸ்வரக் கலாநிதி பட்டம் சூட்டப்பட்டார்.\n1979 இல் மதுரையில் நாதஸ்வர மேதை பொன்னுச்சாமிப் பிள்ளையின் நூற்றாண்டு விழாவில் இவரது நாதஸ்வர இசைக் கச்சேரியில் எம். பி. எம். சேதுராமனால் கௌரவிக்கப்பட்டார்.\n1982 இல் கலாசூரி விருது இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களால் வழங்கப்பட்டது.\n1999 இல் வட-கிழக்கு மாகாண ஆளுனரின் விருது வழங்கப்பட்டது.\n2003 இல் இவரது மறைவின் பின்பு யாழ் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கிக் கௌரவித்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/545", "date_download": "2020-06-02T06:00:20Z", "digest": "sha1:3ZNFTQOUQSPLZMXAAQGJVNZVJHELQ5GM", "length": 8080, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/545 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிணையால் சிறப்புப் பெயர்பெற்றோர் 527 யில் அமைந்துள்ள உள்ளுறை உவமம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பான்மையது. பரத்தையிற் பிரிந்து சென்று திரும்பிய தலைவன் வாயில் வேண்டித் தோழியிடம் வருகின்றாள்; அவள் வாயில் மறுக்கின்றாள். தோழி தலைவனை விளிப்பதாக அமைந் துள்ள பாடலின் முற்பகுதியில் உள்ளுறை அமைந்துள்ளது. நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப் பூட்டறு வில்லில் கூட்டுமுதல் தெறிக்கும் பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி அருவி ஆம்பல் அகலடை துடக்கி அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை விசைவாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் கழனியம் படப்பைக் காஞ்சி ஊர.* (நறவுகள்: மண்டை-மொந்தை நுடக்கல்-கழுவப் பெறல்; இறவு-இறா மீன்: கலித்து-செருக்குற்று; கூட்டு முதல்நெற்கூடுகள்; தெறிக்கும்-துள்ளி விழும் பழனம்-மருத நிலம்; அம்முள்-அழகிய முள் அருவி ஆம்பல்-நீர்க்குறை வற்ற ஆம்பல்; அகல் அடை-அகன்ற இறை: அசைவரல்அசைந்து வரும்; துாக்கலின்-அசைத்தலின்; விசைவாங்கு தோல்-விசைத்து இழுத்து விடும் துருத்தி, வீங்குபு. புடைத்து, ஞெகிழும்-சுருங்கும்; கழனிவயல்; படப்பைதோட்டம்) இதில் மருதநில வருணனை மாண்புற அமைந்துள்ளது. ஒரு பொய்கைக் கரை. அங்குக் கள்ளுண்ட கலத்தைக் கழுவின நீரை இறால் மீன் பருகுகின்றது. இதனால் மீன் களிப்புற்று களிப்புக்குப் போக்கு வீடாக நெற்கூடுகளின் அடிகளில் துள்ளிக் குதிக்கின்றது. பொய்கைக் கரையில் அரத்தின் வாய்போன்ற அழகிய முட்களை யுடைய பிரம்பின் நீண்ட கொடி நீர்வளத்தால் செழித்து வளர்ந் துள்ள ஆம்பலின் அகன்ற இலையைச் சுற்றிக் கொள்ளுகின்றது. வாடைக் காற்று வீசுதலால் அந்த இலை ஊதப்பெறும் கொல்லன் உலைக் களத்து விசைத்து இழுத்துவிடும் துருத்தியைப்போல் புடைத்துச் சுருங்கும். “இத்தகைய பழனப்பொய்கையையும் வயல் களையும் தோட்டங்களையும் உடைய காஞ்சி மரங்கள் செறிந்த ஊரனே\" என்று தலைவனை விளிக்கின்றாள். AASAASAAAS 21. அகம்-96.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/98", "date_download": "2020-06-02T05:20:55Z", "digest": "sha1:BCX4NBNDE7SDIPVYI6DR2XHE74BF4LDR", "length": 8131, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/98 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 83\n‘உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் பெயல்ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள், மின்னு நிமிர்ந்தன்ன ���ணங்குழை இமைப்பப், பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள், வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, 5\nமிடைஊர்பு இழியக் கண்டனென், இவள் என அலையல்-வாழிவேண்டு அன்னை-நம் படப்பைச் குருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே; நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் . 10\nகனவாண்டு மருட்டலும் உண்டே இவள்தான் சுடரின்று தமியளும் பனிக்கும்; வெறுவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சழித்து அரணஞ் சேரும்: அதன்தலைப் - புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு, 15\nமுருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்\nஅஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே\n‘இடிமுழக்கம் மிகுந்து தொகுதியை உடையதாகப் பெருமழையும் பெய்தலைத் தொடங்கிப், பெயல் நின்று, எங்கும் ஒலியடங்கியிருக்கிற இருள் செறிந்த நள்ளிரவு'வேளையிலே, மின்னல்கள் பளிச்சென ஒளிருவதுபோலக் கனவிய தன் குழைகள் விட்டுவிட்டு ஒளிரவும் பின்னலிட்டு விடுகின்ற தனாலே நெறிப்போடு கிளைத்த கூந்தலை உடையவளான இவள், மலைச் சாரலினின்று இறங்கி வருகின்றவொரு மயிலினைப்போலத் தளர்நடை நடந்து, பரணினின்றும்இறங்கிச் செல்லுதலைக் கண்டேன்’ என்று கூறி, இவளை வருத்துதலைச் செய்யாதிருப்பாயாக. எம் அன்னையே நீ வாழ்வாயாக\nதெய்வங்கள் தங்கி இருத்தலையுடைய மலைச்சாரலிலே யுள்ள நம்முடைய தோட்டத்திலே, கோங்கு முதலிய சுடர் ஒளிவீசும் பூக்களைச் சூடிக்கொண்டு, தாந்தாம் விரும்பிய உருவினை எல்லாம் எடுத்துக் கொண்டனவாக, அணங்குகள் தமக்குரிய பலியுண்ணுவதற்கு வருவதும் உண்டு.\nநனவினிடத்து வாய்க்கின்ற ஒரு தன்மையினைப் போலவே, கனவானது தூங்குகின்றவர்களைப் பலவற்றையும் காணச் செய்து மயக்கங்கொள்ளச் செய்தலும் உள்ளதாகும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/rain-on-a-wedding-day-is-good-luck-or-bad-luck-024645.html", "date_download": "2020-06-02T03:48:18Z", "digest": "sha1:JXAJUJST4BJE74VNAQ6AXBIKGWZJC6SG", "length": 21232, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "திருமணத்தன்று மழை வந்தால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்று தெரியுமா? | Rain on a Wedding Day Is Good Luck or Bad Luck ? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த அறிகுறிகள் இருந்தால் ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்..உங்களோடது எப்படி\n3 hrs ago இந்த 4 ராசிக்காரங்க வீட்ல இன்னைக்கு ஒரே ரொமான்ஸ் மழைதான்...\n14 hrs ago நீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\n15 hrs ago சாஸ்திரங்களின் படி இந்த கனவுகள் வந்தால் மரணம் உங்களுக்கு மிகஅருகில் உள்ளது என்று அர்த்தம்... உஷார்\n16 hrs ago வாயைப் பிளக்க வைக்கும் பிரியங்கா சோப்ராவின் சில செக்ஸியான தோற்றங்கள்\nTechnology Poco X2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலை உயர்வு.\nNews ஜார்ஜ் மரணம்.. உலகையே ஆட்டிப்படைத்த \"அனானிமஸ்'' ஹேக்கர்கள் மீண்டும் வந்துவிட்டனர்.. ஷாக் பின்னணி\nMovies முதல்வருக்கு நன்றி.. சின்னத்திரை தொழிலாளர்களுக்கு கோவிட்-19 காப்பீடு.. பெப்சி அறிக்கை\nAutomobiles உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமணத்தன்று மழை வந்தால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்று தெரியுமா\nஅனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஏனெனில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்கும் மிக மகிழ்ச்சியான நாட்களில் திருமண நாளும் ஒன்றாக நிச்சயம் இருக்கும். நம்பிக்கை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, பதட்டம் என அனைத்து உணர்வுகளும் நிறைந்த நாளாக திருமணம் நடக்கும் நாள் இருக்கும்.\nதிருமண நாள் அன்று நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடியதாக இருக்கும். இந்நிலையில் திருமண தினத்தன்று மழை வந்தால் உங்கள் நிலை என்னவாகும். சிலர் இதனை நல்ல சகுனம் என்பார்கள், சிலர் இதனை அபசகுனம் என்பார்கள். இந்த கேள்வி பல ஆண்டுகளாகவே அனைவரின் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வியாகும். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவி��் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருமணம் குறித்து நமது சமூகத்தில் பல நம்பிக்கைகள் நிலவி வருகிறது. அதில் முக்கியமானது ஊறவைத்த அரிசி சாப்பிட்டால் திருமணத்தன்று மழை வரும் என்பதாகும். இதில் எந்த உண்மையில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அடுத்து மழை வருவது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள் இதுவும் உண்மையல்ல. சொல்லப்போனால் திருமண தினத்தன்று மழை வருவது நல்ல சகுனமாகும். இது கருவுறுதல் மற்றும் சுத்திகரிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது.\nதிருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவமாகும். உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கு தொடக்கமாக இருக்கும் திருமண தினத்தன்று உங்கள் எண்ணம் முழுவதும் நேர்மறையாக மட்டுமே இருக்க வேண்டும். இந்த தினத்தில் மழை வருவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாக இருக்கும்.\nமழை வறண்ட பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு வருகிறது, செடிகள் துளிர்க்கவும், வளரவும் காரணமாய் அமைகிறது. எனவே கடவுளின் ஆசீர்வாதமாகவும், அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. திருமண தினத்தன்று மழை வருவது உங்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதமாகும்.\nMOST READ: உங்கள் முன்ஜென்ம மரணம் எப்படி நடந்தது என்பதை இந்த அடையாளங்களை வைத்தே தெரிஞ்சிக்கலாம்...\nஉங்களின் முக்கிய தினத்தன்று மழை வருவது அதிர்ஷ்டமென கூற மேலும் பல காரணங்கள் உள்ளது. மழை என்பது ஆசீர்வாதம், சுத்தம், ஒற்றுமை மற்றும் புதிய நாளின் அடையாளமாக இருக்கிறது. சில கலாச்சாரங்களில் இது கர்ப்பத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த நேர்மறை காரணங்கள் காரணமாக திருமணத்தன்று மழை வருவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது.\nஆசீர்வாதம் என்பது பொருளையும் சேர்த்துதான் குறிக்கிறது. இது மனரீதியாகவும் சரி உடல்ரீதியாகவும் சரி மகிழ்ச்சியை வழங்கும் அறிகுறி ஆகும். எனவே திருமணத்தன்று மழை வருவது உங்கள் அதிர்ஷ்டம்தான். அப்படி திருமணத்தன்று மழை வந்தால் நீங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எதிர்பார்க்கலாம்.\nமழை என்பது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகும். மழை பெய்து முடிந்த பிறகு அந்த இடம் எவ்வளவு சுத்தமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க���மென்று நாம் அறிவோம். மழைக்கு பிறகு எந்தவொரு செயலையும் புதிதாக தொடங்கலாம், திருமணத்தன்று மழை வருவது உங்கள் வாழ்வின் புதுத்தொடக்கத்தின் அடையாளம் ஆகும்.\nமழை என்பது கருவுறுதலின் அடையாளமாகவும் இருக்கிறது. தண்ணீர் செடிகளை வளர செய்கிறது. திருமணமாகும் அனைவருமே தங்கள் திருமண வாழ்க்கை குழந்தைகளால் முழுமை பெறவேண்டும் என்று நினைப்பார்கள். சில கலாச்சாரங்களில் திருமணத்தன்று மழை வருவது அந்த தம்பதிகள் நிறைய குழந்தைகளை பெறப்போவதன் அறிகுறி என்று கூறுகிறார்கள். குழந்தைகள்தானே வாழ்க்கையின் ஆசீர்வாதங்கள்.\nMOST READ: உங்கள் ஜாதகத்தில் இருக்கும் இந்த 4 கிரகங்கள் பேரழிவை ஏற்படுத்தும்..இவைகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்..\nதிருமணத்தன்று மழை வந்தால் அந்த தம்பதிகள் பிரியாமல் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. தம்பதிகள் பிரியாமல் இருப்பதற்காக போடப்படுவதுதான் முடிச்சு ஆகும். ஈரமாக இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது என்பது காய்ந்திருக்கும் முடிச்சை அவிழ்ப்பதை விட மிகவும் கடினமானதாகும். இது உணர்த்தவுது என்னவெனில் திருமண தினத்தன்று மழை வந்தால் அவர்களுக்கு இடையே இருக்கும் உறவை பிரிக்க முடியாது என்பதாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nப்ரண்ட்லியா பிரேக்-அப் பண்ணணுமா... அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் பாலியல் ஆசையால் பல சிக்கலில் மாட்டிக்கொள்வார்களாம்... எச்சரிக்கை..\nகாதல் கணவனை கை பிடிக்கணுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் மனைவிக்கு உங்க மேல இருந்த காதல் காணாமல் போய்விட்டது என்று அர்த்தம்\nஉலகம் முழுவதும் பெண்கள் உடலுறவின் போது செய்யும் மோசமான தவறுகள் இதுதான்... ஆண்கள் ரொம்ப பாவம்யா...\nகால சர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் பாதிப்பும்.. பரிகாரங்களும்..\nதிருமணமான பெண்கள் கணவரிடம் மறைக்கும் மோசமான ரகசியங்கள் என்னென்னெ தெரியுமா\nவேதஜோதிடத்தின் படி இந்த அடையாளம் உள்ள பெண்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம்... உஷாரா இருங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அற்புதமான ஒருவரை திருமணம் செய்துள்ளீர்கள் என்று அர்த்தம்...\nலாக்டவுன் காலத்தில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்...ஐநா சபை கூறும் அதிர்ச்சி செய்தி...\nதலைசுற்ற வைக்கும் பண்டைய இந்தியாவின் மோசமான செக்ஸ் விளையாட்டு... ஷாக் ஆகாம படிங்க...\nதிருமணமான பெண்கள் 'வேறொரு' உறவில் ஈடுபடப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\n இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்...\nகிளியோபட்ராவின் மயக்கும் அழகிற்கு காரணமாக இருந்தது இந்த சாதாரண இயற்கை பொருட்கள்தானாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/2020-hyundai-i20-n-teased-details-022087.html", "date_download": "2020-06-02T05:15:18Z", "digest": "sha1:SV4OTWMAVH2U5RJ3K35VKYWMQAZS7N5I", "length": 21875, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "இப்போதைக்கு உள்ள ஆற்றல்மிக்க ஐ20 கார்... 2020 ஹூண்டாய் ஐ20 என் மாடலின் டீசர் வீடியோ இதோ...! - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\n3 hrs ago உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\n11 hrs ago கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n14 hrs ago விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\n15 hrs ago கொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nNews எம்பி ஸ்மிருதி ராணியை \"காணவில்லை\".. 2 வருஷங்கள்.. 2 நாட்கள்.. 2 மணி நேரம்.. அமேதியை அலறவிட்ட போஸ்டர்\nMovies மாயக் கலைஞன் மணிரத்னம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #HappyBirthdayManiRatnam\nTechnology மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nLifestyle பெனும்பிரல் சந்திர கிரகணம் 2020 எப்போது எங்கு தெரியும்\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்போதைக்கு உள்ள ஆற்றல்மிக்க ஐ20 கார்... 2020 ஹூண்டாய் ஐ20 என் மாடலின் டீசர் வீடியோ இதோ...\nதென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது புதிய தயாரிப்பு மாடலான ஐ20 என் மாடலின் டீசர் வீடியோவை வெளி��ிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் செயல்திறன் மிக்க என் பிரிவு மாடலாக வெளியிடப்படவுள்ள இந்த புதிய காரை பற்றி இந்த செய்தியில் காண்போம்.\nஇந்த வீடியோ தற்போதைய ஹூண்டாய் ஐ20 மாடலின் ரேலி காரின் பக்கவாட்டு பகுதியில் ஆரம்பமாகிறது. வீடியோ முழுக்க ஸ்வீடனின் பனி நிறைந்த பகுதியில் கார் இயங்குவது போல தான் காட்டப்பட்டுள்ளது. வீடியோவின் இறுதியில் தான் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் ஐ20 என் மாடலின் விற்பனை கார் காட்டப்படுகிறது.\nஇந்த வீடியோவின் மூலம் இந்த 5-கதவு ஹேட்ச்பேக் மாடலில் இந்நிறுவனத்தின் மோட்டார்ஸ்போர்ட் பிரிவின் வின்னிங் ஃபார்முலா பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதன் என் பேட்ஜ், ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமையகம் உள்ள நம்யங்க் பகுதியை குறிக்கிறது.\nMOST READ: வெளியேற திணறிய மாருதி 800... துதிக்கை கொடுத்து உதவிய பிரமாண்ட உருவமுடைய நண்பன்... வீடியோ\nஹூண்டாய் ஐ20 என் மாடலின் படங்கள் எதுவும் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் இந்த புதிய ஹூண்டாய் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இதிலிருந்து பார்க்கும்போது வழக்கமான ஐ20 மாடலில் இருந்து இந்த புதிய மாடல் கவனிக்கத்தக்க வகையில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை ஏற்றுள்ளது.\nஇந்த வகையில் ரீடிசைன்டு பம்பர்கள், திருத்தியமைக்கப்பட்ட முன்புற க்ரில், பெரிய சக்கரங்கள் & ப்ரேக்க்குகள் மற்றும் ட்யூல் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை அடங்கும். என்ஜின் சிறப்பாக திருத்தப்பட்டுள்ளது. இதனால் காரின் சத்தம் அட்டகாசமாக உள்ளது.\nMOST READ: 116 ஆண்டு காலத்தை கடந்த ரோல்ஸ் ராய்ஸ்... நிறுவனம் உருவானது எப்படி...\nவீடியோவில் காரை இயக்கியவர் காரை ஹேண்ட்லிங் செய்வது மிகவும் எளிதாக இருப்பதாக கூறியுள்ளார். ஹூண்டாய் ஐ20 என் மாடலின் ரேலி காரையும் இவர் இதுபோன்று விரைவில் ட்ரைவ் செய்யும் வீடியோ வெளியிடப்படும் என நம்புவோம். ஆனால் அது ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 என் மாடலுக்கான விளம்பர திட்டங்களில் முக்கியமானதாக இருக்கும்.\nஇந்த வீடியோ வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால் விரைவில் இதே பாணியில் ஃபோர்டு ஃபியாஸ்டா எஸ்டி, ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ, மினி கூப்பர் எஸ், பியூஜியோட் 208 ஜிடிஐ போன்ற மாடல்களின் டீசர் வீடியோவையும் எதிர்பார்க்கலாம்.\nMOST READ: 200 ரூபாய் வைத்து கொண்டு லம்போர்கினி கார் வாங்க போன பொடியனுக்கு அதிர்ஷ்டம்... என்னனு தெரியுமா\nஹூண்டாய் ஐ20 என் மாடல் குறித்து வெளியாகியுள்ள தகவலில் இந்த ஹேட்ச்பேக் மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 201 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.\nஇதனுடன் வழங்கப்படவுள்ள 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ற ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் ஆற்றலை காரின் முன் சக்கரத்திற்கு வழங்கவுள்ளன. இந்திய சந்தைக்கு இந்த ஹேட்ச்பேக் மாடலை அடுத்த சில வருடங்களுக்கு எதிர்பார்க்க முடியாது.\nMOST READ: சூப்பர்... அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய தொழிலதிபர்... இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nஐ20 என் போன்று இந்நிறுவனத்தின் என் பிரிவில் ஐ30 என், ஐ30 ஃபாஸ்ட்பேக் என் வெலோஸ்டர் என் மற்றும் எலண்ட்ரா என்-லைன் போன்ற கார்களும் இணையவுள்ளன. இதில் எலண்ட்ரா என்-லைன் மாடலை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களும் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.\nஉலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\nசுமார் பத்து வருடங்களுக்கு பிறகு புதிய க்ரில் உடன் புதிய ஹூண்டாய் சாண்டா ஃபெ மாடல்...\nகோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nமலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...\nவிலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nஇந்தியாவில் ஊரடங்கு முடிந்தவுடன் அறிமுகமாகும் முதல் ஹூண்டாய் கார் இதுதான்\nகொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nடக்ஸன் ஃபேஸ்லிஃப்ட்டின் இந்திய அறிமுகத்தை உறுதி செய்த ஹூண்டாயின் வணிக தலைவர்..\nபிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா\nசென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nபார்த்தாலே பரவசம்... டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்\nஹூண்டாய��யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nஅடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nவெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nட்ரோன் மூலமாக பார்சல் டெலிவிரி... புரட்சியை ஏற்படுத்த ஸ்பைஸ்ஜெட் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2325744", "date_download": "2020-06-02T05:28:02Z", "digest": "sha1:4QDYFSXQPICUSZDO3QMHZFVCCGIVRWPQ", "length": 19777, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "கழிவறையை சுத்தம் செய்யவா எம்.பி., ஆனேன்?| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; ...\nமஹா., அரசை யாராலும் காப்பாற்ற முடியாது: அமித்ஷா 1\nசென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\nமீண்டும் மோடி பிரதமராக 70% இந்தியர்கள் விருப்பம்: ... 16\nஉலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் சேருமா\nவிமானங்கள் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு 7\n30-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 1\n2021 மார்ச்சில் :ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் 2\n இந்திய தூதருக்கு பாக்., ... 8\nமோடி ஆட்சியில் மொபைல் போன் தயாரிப்பு: உலகளவில் ... 13\nகழிவறையை சுத்தம் செய்யவா எம்.பி., ஆனேன்\nபோபால் : தொகுதியின் தூய்மைப் பணிகள் குறித்த பேசிய பா.ஜ., எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், கழிவறையை சுத்தம் செய்யவா நான் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என கூறி உள்ளார்.\nசமீபத்தில் பா.ஜ., தொண்டர் ஒருவர், போபால் தொகுதிக்கு உட்பட்ட தனது பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என பிரக்யா தாக்கூரிடம் புகார் கூறி உள்ளார். இது பற்றி செஹோர் பகுதியில் பா.ஜ., தொண்டர்களிடையே பேசிய அவர், உங்களது கழிப்பறையை சுத்தம் செய்ய நான் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேனோ, அதை சரியாக செய்வேன்.\nஒரு எம்.பி.,யாக உள்ளூர் பிரதிநிதிகளான எம்எல்ஏ., கவுன்சிலர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து தொகுதி மேம்நாட்டு பணிகளை செய்வேன். மற்றபடி உங்களுக்கு இருக்கும் குறைகளை உங்கள் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை வைத்துத் தீர்த்து கொள்ளவும். என்னை அடிக்கடி போனில் அழைத்து புகார் கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றார்.\nஇவர் இது போன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என பேசிய பரபரப்பை கிளப்பினார். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பிரக்யா சிங் தாக்கூர் கழிவறை பா.ஜ. கோட்சே\nஇந்தியாவுக்கான புதிய சீன தூதர் (1)\nஅத்திவரதர் தரிசனம் ; ஏற்பாடுகள் தீவிரம்(13)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகழிவறையை சுத்தம்பண்ணக்கூட லாயக்கற்றவர்கள் உங்களை போன்றவர்கள் என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களே\n... கழிப்பறை சுத்தம் செய்வது இருக்கட்டும், மொதல்ல இவுரு சுத்தமா இருக்குறாரான்னு கேட்டு சொல்லுங்க.\nசொல்ல வந்த விஷயம் சரி என்று வைத்துக் கொண்டால் கூட அதை சொல்லும் விதம் ரொம்ப முக்கியம்.. இவர் இந்தமாதிரி பேசி இருந்தால் அது சரி இல்லை...ஆனால் இவர் பேசியதை கண்டிக்கும் பிஜேபி எதிர்ப்பாளர்கள், இவரை விட கேவலமாக நாட்டுக்கு எதிராக பேசுபவர்களை ஏன் ஒன்றும் சொல்லுவதில்லை... அதனால், அவர்களுக்கு இவரை சொல்லும் அருகதை இல்லை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவுக்கான புதிய சீன தூதர்\nஅத்திவரதர் தரிசனம் ; ஏற்பாடுகள் தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/train-3/", "date_download": "2020-06-02T04:17:23Z", "digest": "sha1:7ECJENNI5QUNIJKVTWGG7HG2YQL3HBUK", "length": 4741, "nlines": 90, "source_domain": "www.etamilnews.com", "title": "ரயிலில் சிக்கிய யானை… பரிதாப வீடியோ | E Tamil News \" />", "raw_content": "\nHome e சிறப்புச் செய்தி ரயிலில் சிக்கிய யானை… பரிதாப வீடியோ\nரயிலில் சிக்கிய யானை… பரிதாப வீடியோ\nமேற்கு வங்காளம் ஜல்பாய்குரி மாவட்டம் பனார்ஹட்-நக்ராகடா இடையே நேற்று காலை 8 மணியளவில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் நின்ற யானை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த யானை.. இப்போது சிகிச்சயைில் ..\nPrevious article3 டீன்களுக்கு சிபிசிஐடி சம்மன்\nNext articleகட்டிலில் இருப்பது நாஞ்சில் சம்பத்தா … வைரலாகும் கிளு கிளு வீடியோ\nஇன்றைய பெ��்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nபாஜ முன்னாள் தலைவர் கே என் லட்சுமணன் காலமானார்\n‘உடும்பு மை’ வசியமாம்.. வீடியோ போட்ட திருச்சி ஜோசியர் கைது\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nஇன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்…\nதிருச்சியில் நேற்றிரவு நல்ல மழை\nபாஜ முன்னாள் தலைவர் கே என் லட்சுமணன் காலமானார்\n‘உடும்பு மை’ வசியமாம்.. வீடியோ போட்ட திருச்சி ஜோசியர் கைது\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/547216-suresh-gopi.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-06-02T04:38:59Z", "digest": "sha1:W5E57BEBZSTHJ42XNRPEZ5TOG6RBEJZR", "length": 17157, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "காவல்துறையினர் அடிப்பதைப் புகாராக சொல்லக்கூடாது: சுரேஷ் கோபி | suresh gopi - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 02 2020\nகாவல்துறையினர் அடிப்பதைப் புகாராக சொல்லக்கூடாது: சுரேஷ் கோபி\nகாவல்துறையினர் அடிப்பதைப் புகாராக சொல்லக்கூடாது என்று மலையாள நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. இதனால், பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசுகள் எடுத்து வருகிறது.\nகரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், வெளியே வரும் மக்களையும் காவல்துறையினர் எச்சரித்தும், தடியடி நடத்தியதும் வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகிறார்கள்.\nஇதனிடையே ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையைப் பயன்படுத்துவதைப் பற்றி சுரேஷ் கோபி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் \"கெட்ட வார்த்தைப் பேசுவதும், விதி மீறுபவர்களை உடலில் எந்த உறுப்பையும் பாதிக்காமல் அடிப்பதும் தவறல்ல. சிலர் அடித்தால் மட்டுமே திருந்துவார்கள். இதையெல்லாம் புகார் சொல்லக்கூடாது. காவல்துறை மீது முதல்வர் நிறையக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். மேலும் அவர்களது ஈடற்ற சேவைகளுக்கு அவர்களை நாம் வணங்க வேண்டும். அவர்களின் பணியை விமர்சிப்பவர்களை அறைய வேண்டும்.\nஅவர்கள் நமக்காகப் பணி புரிகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கைமீறிச் சென்றால் ராணுவம் வரவழைக்கப்படும். அவர்களுக்கு மலையாளி, தமிழன், மற்ற மொழி பேசுபவர்கள் என்ற எந்த வித்தியாசமும் கிடையாது. அவர்களுக்கு எல்லாரும் மனிதர்கள் தான். இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கும் என் சக மக்களை எச்சரிக்க உரிமை உண்டு. காவல்துறைக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் கோபி\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிரபுதேவாவுக்கு ஜோடியாக 5 நாயகிகள்\nகரோனா வைரஸ் தடுப்பு: திருநங்கைகளுக்கு லாரன்ஸ் உதவி\nநலிந்த கலைஞர்களுக்கு உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நாசர் கடிதம்\nஅமைதியாக உதவி செய்பவர்களைப் பற்றிய ஊகம் முட்டாள்தனமானது: இயக்குநர் தேவா கட்டா\nகாவல்துறையினர் அடிப்பதுமலையாளர் நடிகர் சுரேஷ் கோபிசுரேஷ் கோபி பேட்டிசுரேஷ் கோபி\nபிரபுதேவாவுக்கு ஜோடியாக 5 நாயகிகள்\nகரோனா வைரஸ் தடுப்பு: திருநங்கைகளுக்கு லாரன்ஸ் உதவி\nநலிந்த கலைஞர்களுக்கு உதவி: அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நாசர் கடிதம்\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\n2-ம் ஆண்டில் பாஜக அரசு; அடுத்த இலக்கு...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின்...\nஅனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட புகைப்படம்: பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கோரிய துல்கர் சல்மான்\nகரோனா முன்னெச்சரிக்கை: தனிமைப்படுத்திக் கொண்ட சுரேஷ் கோபி மகன்\nதுல்கர் சல்மான் ���டத்தில் நடிக்கும் சந்தோஷ் சிவனின் மகன்\nநாடாளுமன்ற குழு அறிக்கையை தாக்கல் செய்த சுரேஷ் கோபி\n‘காட்மேன்’ இணையதள தொடர்; இயக்குநர் - தயாரிப்பாளர் மீது 7 பிரிவுகளின் கீழ்...\n - மீரா சோப்ரா சாடல்\nசேனல்கள் ஏன் நேர்மறையான செய்திகளில் அதிக கவனம் செலுத்தக் கூடாது - ரைசா வில்சன் கேள்வி\nநீங்கள் எங்கிருந்தாலும் அமைதியுடன் ஓய்வெடுக்கிறீர்கள்: வாஜித் கான் மறைவுக்கு ஸ்ரேயா கோஷல் உருக்கம்\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு: மாபெரும் தேசப்பற்று மிக்க தலைவர்;...\nமத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்துடைய முயற்சியால் கரோனா, பொருளாதார பாதிப்புகளில் இருந்து...\nகரோனா வாழ்க்கை: விளையாட்டு இனி என்னவாகும்\nமீண்டும் 'மெட்டி ஒலி' ஒளிபரப்பு: சன் டிவி அறிவிப்பு\nமதுரையில் கரோனா தொற்றைத் தடுக்க களமிறங்கிய காவல் துறையினர்: வாகனங்களில் கிருமி நாசினி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/547166-israeli-pm-family-test-negative-for-coronavirus.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-06-02T06:17:05Z", "digest": "sha1:54MD25DX3VJZNS7I2F47TUIDP6IYKV66", "length": 16281, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கு கரோனா தொற்று இல்லை | Israeli PM, family test negative for coronavirus - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 02 2020\nஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கு கரோனா தொற்று இல்லை\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nசீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் சுமார் 7 லட்சத்துக்கு அதிகமானவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தியுள்ளது. 37 ஆயிரம் பேர்வரை பலியாகி உள்ளனர்.\nமேலும் உலக அரசியல் தலைவர்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் நெதன்யாகுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.\nஇதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்���ோது, இஸ்ரேலியர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நானே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரேலில் 4,000க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர்வரை பலியாகி உள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா பாதிப்புக்கு சிகிச்சை: 20000 ரயில் பெட்டிகளை தயார் செய்கிறது ரயில்வே\n ஒவ்வொரு மணிநேரமும் செல்ஃபி எடுத்து அனுப்பி வையுங்கள்: கர்நாடக அரசு உத்தரவு\nதோட்டத்தில் தனிமை வாழ்க்கை: சொந்த கிராமத்திற்கு கரோனா பரவாமல் தடுத்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்\n‘‘பீதி வேண்டாம்; முழுமையாக குணமடைந்து விட்டேன்’’ - கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மீண்ட ராகவா\nஇஸ்ரேல்இஸ்ரேல் பிரதமர்நெதன்யாகுகரோனா வைரஸ்கோவிட்கோவிட் 19கோவிட் காய்ச்சல்\nகரோனா பாதிப்புக்கு சிகிச்சை: 20000 ரயில் பெட்டிகளை தயார் செய்கிறது ரயில்வே\n ஒவ்வொரு மணிநேரமும் செல்ஃபி எடுத்து அனுப்பி வையுங்கள்: கர்நாடக...\nதோட்டத்தில் தனிமை வாழ்க்கை: சொந்த கிராமத்திற்கு கரோனா பரவாமல் தடுத்த புலம் பெயர்ந்த...\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின்...\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது: 95 ஆயிரம் பேர் குணமடைந்தனர்;...\nஜூன் 2-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nமத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்துடைய முயற்சியால் கரோனா, பொருளாதார பாதிப்புகளில் இருந்து...\nகரோனா வாழ்க்கை: ��ிளையாட்டு இனி என்னவாகும்\nஜார்ஜ் பிளாய்ட் கழுத்து நெரிபட்டு மரணம், இது ஒரு மனித விரோதக் கொலை:...\nஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம்: வன்முறைகளுக்கு ஒபாமா கண்டனம்\nவெறுப்புக்கும், இனவெறிக்கும் சமூகத்தில் இடமில்லை: சத்யா நாதெள்ள, சுந்தர் பிச்சை கண்டனம்\nகடவுளுக்கு எதிரான குற்றம்.. உள்நாட்டு பயங்கரவாதம்: கருப்பர் கொலை எதிர்ப்புப் போராட்டத்தை வர்ணிக்கும்...\nஅமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் - ரயான் ரெனால்ட்ஸ் தம்பதி $200,000 நிதியுதவி\nவேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது; அவசர சட்டம்...\nஜூன் 2-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\nஏப்ரல் 14-ல் ஒன் ப்ளஸ் 8 வரிசை மொபைல் அறிமுக நிகழ்ச்சி\nகரோனா பாதிப்புக்கு சிகிச்சை: 20000 ரயில் பெட்டிகளை தயார் செய்கிறது ரயில்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2018-11-24/international", "date_download": "2020-06-02T04:18:24Z", "digest": "sha1:6IISOWVW6ZFBP6I6J3OJC33MV5HOYVQ7", "length": 21799, "nlines": 248, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயுடன் பாலியல் உறவு வைக்க மகனை அடித்து வற்புறுத்திய தந்தை: கூறிய வினோத காரணம்\nபிரித்தானியா November 24, 2018\nதோழியிடம் விடுத்த சவாலிற்காக பேய் நகங்களை பெற்ற அழகி\nகஜா புயலால் 7 நாட்கள் உணவின்றி தவித்த மக்கள்: தன்னார்வலரிடம் கேட்ட முதல் கேள்வி\n டயானாவிற்கு இளவரசர் எழுதிய ரகசிய கடிதம்\nபிரித்தானியா November 24, 2018\n200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்: ரஜினி இரங்கல்\n இளவரசர் ஹரி காதல் மனைவியுடன் குடியேற போகும் வீடு இது தான்\nபிரித்தானியா November 24, 2018\nலண்டன் வீட்டில் உள்ள கோடிக்கணக்கான விலை மதிப்புடைய தங்க கழிப்பறையை இழக்கும் விஜய் மல்லையா: ஏன் தெரியுமா\nபிரித்தானியா November 24, 2018\nஒரே ஒரு போன் கால்.. சத்தமே இல்லாமல் நடிகர் சத்யராஜ் செய்த உதவி என்ன தெரியுமா\nகஜா புயல் பாதிப்பு: யாருக்கும் தெரியாமல் நடிகர் அஜித் நிதியுதவி\nமகளுடன் தமிழில் கொஞ்சி பேசும் டோனி: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் November 24, 2018\nஉடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்க 5 நாட்கள் தொடர்ந்து இதை குடித்தால் போதும்\nமூன்று குழந்தைகளுக்கு தாயார்: குத்துச் சண்டையில் 6-வது தங்கம் வென்று சாதனை\nஏனைய விளையாட்டுக்கள் November 24, 2018\nபிரித்தானிய ராஜ குடும்பத்திற்குள் ஒரு புது வரவு\nபிரித்தானியா November 24, 2018\nவெளிநாட்டில் பிள்ளைகள்.. கணவன்- மனைவியை கொன்றது எப்படி\nஅமெரிக்காவுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுகூட வேண்டும்: ஈரான் ஜனாதிபதியின் பரபரப்பு பேச்சு\nமூட்டு வலி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஓடும் ரயிலில் பிள்ளை பெற்றெடுத்த தாயார்: குழந்தைக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா\nடாக்சிக்கு காத்திருந்த இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஓட்டுநர் கைது\nஓட்டுநர் உரிமம் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் இளைஞருக்கு நேர்ந்த சோகம்\nபயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் நின்று துவம்சம் செய்த பெண் பொலிஸ் அதிகாரி: தேசமே கொண்டாடும் இவர் யார்\nஉணவு ஊட்டிவிட புதிய ரோபோ கண்டுபிடிப்பு\nஅவுஸ்திரேலியா November 24, 2018\nபல கோடி செலவில் நடந்த நடிகை தீபிகா படுகோன் திருமணம் செல்லாதாம்: கிளம்பிய பரபரப்பு சர்ச்சை\nபொழுதுபோக்கு November 24, 2018\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் விக்கிபிடியாவில் நடந்த அதிர்ச்சி மாற்றம்\nஅண்ணனுடன் ஓட்டம் பிடித்த தங்கை: அவமானத்தால் மூத்த அண்ணன் எடுத்த விபரீத முடிவு\nதன்னை கிண்டல் செய்த ரசிகருக்கு குணமாக பதிலளித்த நடிகர் பிரசன்னா: குவியும் திரையுலக வாழ்த்துக்கள்\nபொழுதுபோக்கு November 24, 2018\n14 ஆண்டுகளாக கணவர் வெளிநாட்டில் திடீரென வந்த தகவலால் அதிர்ச்சியில் உறைந்த மனைவி\nடோனி ஓய்வை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை கொந்தளித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்\nஆரம்பமானது அண்ணன்- தம்பி சண்டை: அரண்மனையில் இருந்து வெளியேறும் ஹரி- மெர்க்கல் தம்பதி\nபிரித்தானியா November 24, 2018\nஅம்மா, நான் ஆவிகளை பார்க்கிறேன்: ஒரு திகில் செய்தி\nபிரித்தானியா November 24, 2018\nவெறும் 4 ரூபாய்க்கு சாப்பாடு போடும் பிரபல நடிகை ரோஜா: வைரலாகும் புகைப்படத்தால் குவியும் பாராட்டு\nதினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியுமாம்\nகணவனிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: மனைவி குடும்பத்தார் வெறிச்செயல்...நேர்��்த விபரீதம்\nவைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய சின்மயி இன்று செய்யப் போகும் மிகப்பெரிய செயல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு யாரும் செய்யாத உதவியை அறிவித்த SRM: எத்தனை கோடி தெரியுமா\nட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களுக்கான போட்டியில் இடம்பெற்ற இலங்கை புகைப்படம்\nஇலங்கை கிரிக்கெட் அணி அடுத்து மோத போவது யாருடன்\nஏனைய விளையாட்டுக்கள் November 24, 2018\nஅந்தமானில் இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம்: ஆதிவாசிகளுக்கு இப்படி பதிலடி கொடுக்க கோரிக்கை\nசுவிஸ் மருத்துவமனைகள் வெளியிட்ட முக்கிய அறிக்கை\nசுவிற்சர்லாந்து November 24, 2018\n வேறொரு ஆணை அனுப்பிய காதலன்: அதன் பின் நடந்த சம்பவத்தின் வீடியோ\nஉங்களுக்கு சிறுநீர் நுரை போன்று வெளியேறுகிறதா\n செண்டினல் தீவுவாசிகள் குறித்து அதிர்ச்சி தகவலை கூறிய அதிகாரி\n10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 50,000 ரூபாயை பரிதாபமாக இழந்து நிற்கும் நபர் சிசிடிவி கமெராவில் கிடைத்த தகவல்\n9 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்புடன் பொலிசில் சிக்கிய நபர்\nவிமானத்தில் மூன்று இருக்கையில் உட்காரும் அளவுக்கு குண்டாக இருந்த பெண்: பின்னர் நடந்த அதிசயம்\nபிரித்தானியா November 24, 2018\nபுற்றுநோய், கருக்கலைப்பு, உயிர் இழப்பு: தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பிரபல நிறுவனம்\nசுவிட்சர்லாந்தில் மொடலுக்கு நேர்ந்த பரிதாபம்: உதவ முடியாது என கைவிரித்த பொலிசார்\nசுவிற்சர்லாந்து November 24, 2018\nமூளையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் எவை தெரியுமா\nமாயமான மலேசிய விமான விவகாரம்: உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தாருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலிய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி: கேப்டனுக்கு எச்சரிக்கை\nஅகதி இளைஞரின் கபட நாடகம் அம்பலம்: கொந்தளித்த பிரித்தானிய தாய்மார்கள்\nபிரித்தானியா November 24, 2018\nபிரான்ஸ் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும்: கையெறி குண்டுடன் போராட்டம் நடத்தும் நபரால் பரபரப்பு\nலண்டனில் பட்டப்பகலில் காரில் இருந்த நபரை கத்தியால் தாக்கிய நபர் வீடியோவில் இருந்த நபர் குறித்த தகவல் வெளியானது\nபிரித்தானியா November 24, 2018\nதிருமணமாகிய, வயதில் மூத்த பெண்ணை மணந்த இளைஞர்: நேர்ந்த விபரீத சம்பவத்தின் பின்னணி\nபிரான்சில் தேசிய அளவில் தீவிரமடைந்த போராட்டம் தீவுகளுக்கும் பரவியதால் ராணுவம் குவிப��பு\nகாத்திருக்கும் அறை எண் 121: அந்தமானில் கொல்லப்பட்ட அமெரிக்கர் தொடர்பில் சில புதிய தகவல்கள்\nவீட்டில் உள்ள கஷ்டம் விலகுவதற்கு எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும்\nகுழந்தைகளை கொன்று நரமாமிசம் சாப்பிட்ட பெண்கள் விரைந்து சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் 17 வயது மகளுக்கு நேர்ந்த பயங்கரம்\nஒரே நாளில் 6 லட்சம் போன்களை விற்பனை சாதனை படைத்த ரெட்மி நோட் 6 புரோ\n14 நாட்கள் தொடர்ந்து தினம் 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nஇலங்கைக்கு எதிராக சதம் விளாசிய பேர்ஸ்டோ முதல் நாளிலேயே 312 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து\nஒருவேளை உணவுக்கு தமிழர்கள் செய்யும் செயல்: கண்கலங்க வைக்கும் புகைப்படம்\nஅவுஸ்திரேலிய போட்டியில் நடுவரிடம் ஆக்ரோசமாக சண்டை போட்ட கோஹ்லி: வெளியான வீடியோ\nஎல்லோரும் சாக போகிறோம்: பறக்கும் விமானத்தில் இந்திய பெண் செய்த அதிர்ச்சி செயல்...வெளியான பின்னணி\nபிரித்தானியா November 24, 2018\nவிரல் நகத்தில் பிறை போன்று உள்ளதா உங்களுக்கு இந்த கோளாறு இருக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-psycho-song-lyrics/", "date_download": "2020-06-02T05:09:53Z", "digest": "sha1:S5JQBVHAAZOHVN5U7KDKBRHZYVFBOSZ7", "length": 5727, "nlines": 145, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Psycho Song Lyrics - Saaho Film 2019", "raw_content": "\nபாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் துவாணி பனுஷாலி\nஇசையமைப்பாளர் : தனிஷ்க் பக்சி\nஆண் : ஓ… முதல் சிரிப்பில்\nஆண் : நீ சுத்த விட்ட\nபெண் : நீ என்ன கேக்காத\nபெண் : இங்க பாரு காதல் சைக்கோ….\nபெண் : இங்க பாரு காதல் சைக்கோ….\nபெண் : நான் அடக்கம்\nஉன் சந்தேகத்த நீ எரி\nஆண் : ஓ கண்ணே கண்ணே பார்\nரெண்டும் தரும் தேகம் தேக்கோ\nபெண் : இங்க பாரு காதல் சைக்கோ….\nபெண் : இங்க பாரு காதல் சைக்கோ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/1179", "date_download": "2020-06-02T04:28:57Z", "digest": "sha1:UTBUVZDOTOUHBPSO6KZ5P2QBESM6EXSJ", "length": 24643, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "தோட்டத் தொழி­லா­ளர் பிறப்புச் சான்­றி­தழில் இந்­தி­யத்­த­மிழர் என்றே பதி­யப்­ப­டு­கின்­றனர் : இந்திய அணியின் வெற்­றியில் அவர்­கள் குதூக­ளிப்­பதில் என்ன தவறு | Virakesari.lk", "raw_content": "\nஆறுமுகனின் திடீர் மறைவு ; ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு ; உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிக��ரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஉலகளவில் 63 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: விபரங்கள் உள்ளே..\nயாழ்ப்பாணத்தில் திருமண வரவேற்புபசார மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nதோட்டத் தொழி­லா­ளர் பிறப்புச் சான்­றி­தழில் இந்­தி­யத்­த­மிழர் என்றே பதி­யப்­ப­டு­கின்­றனர் : இந்திய அணியின் வெற்­றியில் அவர்­கள் குதூக­ளிப்­பதில் என்ன தவறு\nதோட்டத் தொழி­லா­ளர் பிறப்புச் சான்­றி­தழில் இந்­தி­யத்­த­மிழர் என்றே பதி­யப்­ப­டு­கின்­றனர் : இந்திய அணியின் வெற்­றியில் அவர்­கள் குதூக­ளிப்­பதில் என்ன தவறு\nதோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளி­னதும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளி­னதும் பிறப்புச் சான்­றி­தழில் இந்­தியத் தமி­ழர்கள் என்றே பதி­யப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலையில் இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்­டியின் போது இந்­திய அணியின் வெற்­றியை பட்­டாசு கொளுத்தி, கைதட்டி குதூ­க­ளித்து அவர்கள் மகிழ்ந்தால் அதனை தவறு என்று கூறு­வ­து­ச­ரியா என்று ஜே.வி.பி. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித்த ஹேரத் நேற்று சபையில் கேள்­வி­யெ­ழுப்­பினார்.\nமலை­யக மக்­களின் வீட்­டுப்­பி­ரச்­சினை, வைத்­தி­ய­சாலை, அடிப்­படை சுகா­தாரப் பிரச்­சினை, அவர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு ஆகிய அனைத்­திலும் இன்று வரை அந்த மக்கள் ஏமாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்று தெரி­வித்த விஜித ஹேரத் எம்.பி. எதிர்க்­கட்­சியில் இருந்த போது குரல் கொடுத்து இன்று பொறுப்­புள்ள அமைச்­சர்­க­ளாக இருப்போர் தமது பொறுப்­புக்­களை செயற்­ப­டுத்­துங்கள் என்றும் அமைச்­சர்­க­ளான மனோ­க­ணேசன் மற்றும் பழனி திகாம்­பரம் ஆகி­யோரைப் பார்த்துக் கூறினார்.\nஇதே­வேளை, தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தில் பாரிய நிதி மோசடி இடம்­பெற்­றி­ருப்­ப­தாகத் தெரி­வித்த அவர் தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தை திகாம்­பரம் மன்­ற­மாக மாற்­றி­ய­மைக்­கப்­போ­கின்­றீ��்­களா என்றும் அமைச்சர் திகாம்­ப­ரத்­திடம் கேள்வி கேள்­வி­யெ­ழுப்­பினார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2016ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் பெருந்­தோட்டக் கைத்­தொழில், மலை­யக புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி உள்­ளிட்ட எட்டு அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nவிஜித்­த­ஹேரத் எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்; தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தில் பாரிய நிதி மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.\nஅப்­ப­டி­யானால் இந்த மோசடி தொடர்பில் உங்­க­ளது நிலைப்­பாடு என்ன இது தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­வீர்­களா இது தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­வீர்­களா அல்­லது தொண்­டமான் ஞாப­கார்த்த மன்­றத்தை திகாம்­பரம் ஞாப­கார்த்த மன்­ற­மாக மாற்­றி­ய­மைப்­ப­தற்குத் திட்டம் உள்­ளதா என்று கேட்­க­வி­ரும்­பு­கிறேன்.\nஇதே­வேளை தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் நிலை­மை­களை எடுத்துக் கொண்டால் கூட்டு ஒப்­பந்தம் என்ற அடிப்­ப­டை­யி­லேயே அவர்­க­ளுக்­கான சம்­பளம் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது. எனினும் மேற்­படி ஒப்­பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வந்­துள்­ளது. ஆனால் இன்று வரை அந்த ஒப்­பந்தம் புதுப்­பிக்­கப்­ப­ட­வில்லை. அந்த மக்­க­ளுக்­கான சம்­ப­ளத்தில் 5 சத­மேனும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை.\nதற்­போது தோட்­டங்கள் நட்­டத்தில் இயங்­கு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.\nஎனினும் இலா­ப­மீட்டும் போது எதுவும் கூறப்­ப­டு­வ­தில்லை. தோட்­டங்கள் நட்­டத்­தில் இயங்கும் பட்­சத்தில் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அர­சாங்கம் செயற்­பட வேண்டும். அதற்­கா­கவே அர­சாங்கம் உள்­ளது. பொறுப்­புள்ள அமைச்­சுக்­களும் இருக்­கின்­றன. எனினும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் விட­யத்தில் அமைச்­சு­களும், அர­சாங்­கமும் தவ­றி­யுள்­ள­தையே காண­மு­டி­கி­றது.\nஇன்று அமைச்சுப் பத­வி­களை ஏற்றுக் கொண்­ட­வர்கள் அர­சாங்­கத்தைப் பாது­காக்கும் கருத்­துக்­களை தெரி­வித்து வந்­தாலும் தல­வாக்­க­லையில் அமைச்சர் திகாம்­ப­ரத்­தினால் ஏற்­பாடு ��ெய்­யப்­பட்­டி­ருந்த தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பைப் பெற்றுத் தரு­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்­தமை உண்­மை­யாகும்.\nஇன்று தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு வீடோ, காணியோ கிடை­யாது. ஆனால் அண்­மையில் சில­வீ­டு­களைக் கைய­ளித்து ஊடகக் கண்­காட்சி நடத்­தப்­பட்­டது. ஆனால் அவர்­க­ளது குறை­பா­டுகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அமரர் சந்­தி­ர­சே­கரன் காலத்தில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தனி வீடு பெற்றுக் கொடுப்­ப­தா­கக்­கூறி செயற்­பட்ட போதும் அது பின்­னாளில் போலி­யா­ன­தாகி விட்­டது.\nஇது இவ்­வா­றி­ருக்க தோட்டத் தொழி­லா­ளர்­க­ளி­னதும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளி­னதும் பிறப்புச் சான்­றி­தழில் இந்­தி­யத்­த­மி­ழர்கள் என்றே அவர்கள் பதி­யப்­ப­டு­கின்­றனர்.\nஇலங்கை – இந்­திய கிரிக்கெட் போட்­டி­யொன்று நடந்து அதில் இந்­திய அணி வெற்­றி­பெ­றும்­பட்­சத்தில் தமிழ் மக்கள் பட்­டாசு கொளுத்தி கைதட்டி குதூக­ளிக்­கின்­றனர். இதனைப் பார்க்­கின்ற சிங்­க­ள­வர்கள் குறைப்­பா­டாக கூறு­கின்­றனர். தமிழ் மக்­களின் பிறப்புச் சான்­றி­தழில் இந்­திய தமிழர் என்று பதி­யப்­படும் போது அவர்கள் இந்­திய அணியின் வெற்­றியில் குதூக­ளிப்­பதில் தவறு இருக்க முடி­யுமா-\nஇங்கு தவ­றுகள் அவர்­க­ளி­டத்தில் இல்லை. நிர்­வாக ரீதி­யி­லேயே தவ­றுகள் இழைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­நி­லைமை மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும்.\nஎதிர்க்­கட்­சியில் இருக்கும் போது தோட் டத் தொழி­லா­ளர்­களின் குறைகள் குறித்து பெரி­தாக குரல் கொடுத்­த­வர்கள் இன்று அமைச்­சர்­க­ளா­னதும் அமை­தி­யா­கி­விட் டனர்.\nஎனவே பொறுப்­புள்ள அமைச்­சர்கள் இவ்வாறான விடயங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.\nஅனுராதபுரம், பொலன்னறுவையில் மாத்திரமே சிறு நீரகப்பிரச்சினை இருப் பதாக இங்கு யாரும் எண்ணிவிடக் கூடாது.\nமலையகத்திலும் உள்ளது. அங்கு சுத்த மான குடிநீர் வசதி இன்மையாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் பண்டாரவளை, பூனாகலை போன்ற பிரதேசங்களிலும் சிறுநீரக நோயினால் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு அமிர்தலிங்கம் என்ற 60 வயது நபர் சிறுநீரக நோயினால் இறந்துள்ளார். அதேபோன்று தியாகராஜா என்பவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலை யில் கடந்த 6 மாதங்கள��க அவதிப்பட்டு வருகிறார் என்றார்.\nஇலங்கை அணி இந்­திய அணி கிரிக்கெட் தோட்டத் தொழி­லா­ளர் பிறப்புச் சான்­றி­தழ் ஜே.வி.பி. மலை­யக மக்­கள்\nபாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானி குறித்த விவாதம்\n2020-06-02 09:47:52 பாராளுமன்றம் தேர்தல் ஜனாதிபதி\nஆறுமுகனின் திடீர் மறைவு ; ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு ; உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரிய முறையில் நிரப்பும் வரையில், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.\n2020-06-02 09:24:31 ஆறுமுகன் தொண்டமான் ஜீவன் தொண்டமான் செந்தில் தொண்டமான்\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\n2020-06-02 09:09:33 இராணுவம் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nயாழ்ப்பாணத்தில் திருமண வரவேற்புபசார மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\nயாழ்ப்பாணத்தில் திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் , விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.\n2020-06-02 08:11:14 யாழ்ப்பாணம் கொரோனா திருமண வரவேற்பு\n3 நாட்களில் 21 ஆயிரம் கையெழுத்திட்டேன் - எதற்காக என விளக்குகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nமூன்று நாள்களின் பின்னர் எனது கை விரலில் பேனையின் தழும்பு பதியும் அளவுக்கு நான் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2020-06-02 07:30:24 ம���த்திரிபால சிறிசேன அர்ஜுன மகேந்திரன் இலங்கை மத்திய வங்கி ஆளுநர்\nஆறுமுகனின் திடீர் மறைவு ; ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு ; உப தலைவர்களுக்கு கூடிய பொறுப்பு\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஉலகளவில் 63 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: விபரங்கள் உள்ளே..\nயாழ்ப்பாணத்தில் திருமண வரவேற்புபசார மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/09/27/", "date_download": "2020-06-02T04:23:29Z", "digest": "sha1:IG3QE6PQ4PFIEIDLQYODUBITTXJZKQRQ", "length": 8948, "nlines": 121, "source_domain": "suriyakathir.com", "title": "September 27, 2019 – Suriya Kathir", "raw_content": "\nபா.ஜ.க. கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் வெளியேறுகிறாரா\nபீகாரில் ஜக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் முத�Read More…\nநாங்குநேரி இடைத் தேர்தல் – தடுமாறும் தமிழக காங்கிரஸ்\nSeptember 27, 2019 masteradminLeave a Comment on நாங்குநேரி இடைத் தேர்தல் – தடுமாறும் தமிழக காங்கிரஸ்\nதமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டண�Read More…\nவிஜய் – விஜய் சேதுபதி உச்சகட்ட மோதல்\nநடிகர் விஜய் ‘பிகில்” படத்துக்குப் பிறகு, தனது 64-வது படத�Read More…\nநடிகர் சூர்யாவின் நடிப்பிலும், கே.வி. ஆனந்த் இயக்கத்தில�Read More…\nஸ்கூல் டே ஜாலி டே– ஃபாத்திமா பாபு\n‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்\nஸ்கூல் டே ஜாலி டே – மனம் திறக்கும் எஸ்வி.சேகர்\n – மனம் திறக்கும் எஸ்வி.சேகர்\n‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்\nஸ்கூல் டே ஜாலி டே – மனம் திறக்கும் பிரபலங்கள்\n – மனம் திறக்கும் பிரபலங்கள்\n‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்\nஸ்கூல் டே ஜாலி டே – மனம் திறக்கும் பிரபலங்கள்\n – மனம் திறக்கும் பிரபலங்கள்\n‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=4332%3A2018-01-01-13-57-51&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-06-02T05:48:16Z", "digest": "sha1:HT2XT7HGFBGXVOK6DBV2STR34KSSZFYK", "length": 26367, "nlines": 14, "source_domain": "geotamil.com", "title": "தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர்! சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும், ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி!", "raw_content": "தேசங்கள் கடந்த கலை, இலக்கிய நேசர் சிவாஜியை தமிழர் பண்பாட்டியல் குறிப்பிலும், ஜெயகாந்தனை உலகப்பொதுமனிதனாகவும் காண்பித்த ஆவணப்பட தயாரிப்பாளர் கனடா மூர்த்தி\nMonday, 01 January 2018 08:57\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nமுகநூல் கலாசாரம் தீவிரமாகியிருக்கும் சமகாலத்தில், முகநூல் எழுத்தாளர்களும் பெருகியிருக்கிறார்கள். இக்கலாசாரத்தின் கோலத்தினால் முகவரிகளை இழந்தவர்களும் அநேகம். அதே சமயம் முகநூல்களில் பதிவாகும் அரட்டை அரங்கங்களை முகநூல் பாவனையற்றவர்களிடத்தில் எடுத்துச்சென்று சேர்க்கும் எழுத்தாளர்களும், அவற்றை மீள் பதிவுசெய்து பொதுவெளிக்கு சமர்ப்பிக்கின்ற இதழ்கள், பத்திரிகைகளும் அநேகம். அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமானவர்களினால் உதிர்க்கப்படும் வார்த்தைகளுக்கு கிண்டலடித்து அவற்றுக்குப்பொருத்தமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் முதலானோர் திரைப்படங்களில் அவிழ்த்துவிடும் ஜோக்குகளையும் பதிவேற்றி வாசகர்களை கலகலப்பூட்டும் முகநூல் எழுத்தாளர்களும் தோன்றியிருக்கிறார்கள். அத்தகைய வழக்கமான பதிவேற்றலிலிருந்து முற்றாக வேறுபட்டு, இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சமகால அரசியல் அதிர்வேட்டுக்கள் தொடர்பாக முகநூல்களில் எழுதுபவர்களின் கருத்துக்களையும் அதற���குவரும் எதிர்வினைகளையும் சுவாரஸ்யம் குன்றாமல் தொகுத்து தனது பார்வையுடன் எழுதிவருகிறார் எமது கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி. அதற்கு அவர் சூட்டியிருக்கும் தலைப்பு: \"கண்டதைச்சொல்லுகிறேன்\" கனடாவிலிருந்து வெளியாகும் தமிழர் தகவல் மாத இதழில், தான் முகநூலில் கண்டவற்றை குறிப்பாக அரசியல் அதிர்வேட்டுகளை அரங்கேற்றிவருகிறார். சமகால அரசியல் என்பதனால் இதனைப்படிக்கும் தமிழ்அரசியல் வாதிகளும் அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் ஈடுபாடுள்ள இலக்கிய பிரதியாளர்களும் கண்டதைச்சொல்லுகிறேன் பத்தியை ஆர்முடன் படித்துவருகிறார்கள். எனது நீண்ட கால கலை, இலக்கிய நண்பர் கனடா மூர்த்தி அவர்களைப்பற்றிய கட்டுரையையே இந்த ஆண்டிற்கான எனது நூறாவது பதிவாக இங்கு சமர்ப்பிக்கின்றேன். 2017 ஆம் ஆண்டு விடைபெறும் தருணத்தில் நான் எழுதும் நூறாவது ஆக்கம்தான் இந்தப்பதிவு.\nநான் சந்தித்த பல கலை, இலக்கியவாதிகளில் கனடா மூர்த்தி சற்று வித்தியாசமானவர். இவரது வாழ்வும் பணிகளும் பல்தேசங்களிலும் நீடித்துத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வளர்முகநாடான இலங்கையில் பிறந்தவர். ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் நாடாக விளங்கிய சோவியத் ஒன்றியத்தில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்தவர், பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியவர். தற்போது கனடாவை தமது வாழ்விடமாகக்கொண்டிருப்பவர். இலங்கையில் வடபுலத்தில் மூளாயில் பிறந்திருக்கும் மூர்த்தி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர். இளம் வயதில் தனக்குக் கிடைத்த சில சாதனங்கள் மூலம் ஒரு கணினியை வடிவமைத்தவர். அதனால் \" கம்பியூட்டர் மூர்த்தி\" என்று ஈழநாடு இவரை வர்ணித்து செய்தியும் வெளியிட்டுள்ளதாக அறிகின்றோம். 1973 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு கம்பியூட்டரில் ஆர்வம்கொண்டிருந்தவர், அங்கிருந்து 1977 ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கு மேற்கல்விக்காகச்சென்று இயந்திரவியல் பொறியியல் பட்டதாரியானவர். பின்னர் கனடா மொன்றீயலில் முதுகலைமாணி பட்டமும்பெற்றவர். சிங்கப்பூர்தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில், எதிரொலி என்ற நடப்பு விவகார (Current Affairs) நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர். சிங்கப்பூர் பொதுநூலகத்தில் பணியாற்றியவாறே, தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், சிங்கப்பூர் தமிழர்களுக்காக மரபுடமை ஆவணக்கண்க���ட்சி தயாரிப்பிலும் ஈடுபட்டவர். அத்துடன், காலச்சக்கரம் என்ற மகுடத்தில், தென்கிழக்காசியாவில், கிறிஸ்துவுக்கு முன்னர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தற்காலம் வரையில் தமிழ் பரவல் தொடர்பான ஆவணப்படத்தையும் தயாரிக்கும் குழுவிலும் பணியாற்றியவர். இவருடன் இணைந்து இயங்கியவர்தான் திரைப்படநடிகர், கலைஞர் நாசர்.\nசிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக தென்னிந்திய நட்சத்திரம் மனோரமா நடித்த \"புதிதாய் பற\" என்னும் தொலைக்காட்சி நாடகத்தையும் \"கூலி\" என்னும் குறும்படத்தையும் இயக்கியிருப்பவர். ஒரு இயந்திரவியல் பொறியியலாளரிடம் கலையும் இலக்கியமும் ஊற்றெடுத்திருந்தமையால் எமது நட்புவட்டத்திலும் நீண்டகாலமாக இணைந்திருப்பவர். அந்த இணைப்பு வலுப்பெற்றதற்கு ஜெயகாந்தனும், பேராசிரியர் கா. சிவத்தம்பியும்தான் காரணம் என்பேன். இவர்கள் இருவரதும் பெறாமகன்தான் இந்த மூர்த்தி என்று சொன்னால் அது மிகையான கூற்றுஅல்ல. எம்மத்தியிலிருந்து விடைபெற்றுவிட்ட இந்த பேராளுமைகள் பற்றி மூர்த்தியுடன் உரையாடும்போது பரவச உணர்ச்சி மேலீட்டால் இவரது கண்கள் பனித்துவிடுவதையும் அவதானித்திருக்கின்றேன்.\nமூர்த்தி லுமும்பாவில் படிக்கின்ற காலத்தில்தான் ஜே.கே. என்ற அடைமொழியில் பிரபல்யமாகியிருந்த ஜெயகாந்தனும் சோவியத்தின் அழைப்பில் அங்கு சென்றிருக்கிறார். மூர்த்தியும் அவரது மாணவ நண்பர்களும் ஜெயகாந்தனுடன் இலங்கை அரசியலும் பேசநேர்ந்திருக்கிறது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கொதிநிலையிலிருந்த காலம் என்பதால் பிரிவினைக்கோரிக்கை - சுயநிர்ணய உரிமை தொடர்பாக இரண்டுதரப்பாருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. ஜெயகாந்தன், உணர்ச்சிப்பிழம்பாக தர்மாவேசத்துடன் பேசும் காலம் அது. மூத்ததலைமுறையைச்சேர்ந்த அவருக்கும் இளம் தலைமுறையைச்சேர்ந்த மூர்த்திக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்களின்போது வார்த்தைகளில் சூடுபறந்திருக்கிறது. . சகிக்கமுடியாத வார்த்தைகளினாலும் ஜெயகாந்தன் இவரை அக்காலப்பகுதியில் திட்டியிருக்கிறார். உணர்ச்சிமயமான அந்த ஜே.கே.யை ஏற்கவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் தவித்தவர்தான் மூர்த்தி. அதற்கு ஜே.கே.யின் படைப்பாளுமையும் மேதாவிலாசமும்தான் அடிப்படை. மோதலில் ஆரம்பித்து நட்பில் பூத்த��லர்கள்தான் ஜே.கே.யும் கனடாமூர்த்தியும். கலை, இலக்கிய நேசத்திற்கு அப்பால் தந்தை - மகன் பாசப்பிணைப்பில் வாழ்ந்திருப்பவர்கள்.\nஜெயகாந்தனின் சிலநேரங்கள் சில மனிதர்கள் நாவலைப்படித்திருப்பீர்கள், அது திரைப்படமானதும் பார்த்திருப்பீர்கள். ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் சிறுகதையின் தொடர்ச்சிதான் சிலநேரங்கள் சில மனிதர்கள். அதில் ஆர்.கே.வி. என்ற எழுத்தாளராக வருவார் நாகேஷ். அவருக்காக ஒரு பாடலை மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் பாடுகிறார். \"கண்டதைச்சொல்லுகிறேன். உங்கள் கதையை சொல்லுகிறேன்.\" திரைப்படத்தின் சுவடியை எழுதியிருக்கும் ஜெயகாந்தனே அந்தப்பாடலையும் இயற்றியவர். ஜே.கே.யிடம் அபிமானம் கொண்டிருக்கும் கனடா மூர்த்தியும் கண்டதைச்சொல்லுகிறேன் என்னும் தலைப்பில் தற்பொழுது எழுதிவருகிறார். ரஷ்யாவில் படிக்கும் காலத்திலேயே தமிழ் இலக்கியம், ஊடகம் முதலான துறைகளில் இவருக்கு ஆர்வம் இருந்தமையால், தொடர்ந்து வாசிக்கும் பழக்கமும் கொண்டிருந்தவர். வாசிப்பு அனுபவம் இவருக்கு கிடைத்த புத்திக்கொள்முதல். கனடாவில் கியூபெக் மாநிலத்தில் நாயகன் என்னும் இதழில் எழுதத்தொடங்கினார். பின்னர் அரசியல் விமர்சன ஏடான தாயகம் இதழிலும் தனது கருத்துக்களை பதிவேற்றினார். இவ்வாறு தன்னை வளர்த்துக்கொண்டு, ஆவணப்படங்கள் தொடர்பாகவும் தீவிரமாக ஈடுபாடு காண்பித்தார்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தவுடன் பேராசிரியர் கா. சிவத்தம்பி, இலங்கை இதழ்களில் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருந்தார். சிவாஜியின் உணர்ச்சிகரமான மிகை நடிப்புகுறித்தும் அதன் தோற்றப்பாடு, தமிழர் பண்பாட்டில் அதன்வீச்சு பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்திருந்தார். அக்கட்டுரை கலை உலகில் முக்கியத்துமானது. அந்தக்கட்டுரையை அடியொற்றியே ஒரு ஆவணப்படத்தை இயக்குவதற்கு தீர்மானித்த கனடா மூர்த்தி துரிதமாக இயங்கினார். இலங்கைவந்து சிவத்தம்பியை சந்தித்து அவருடைய கருத்துக்களுக்கேற்ப காட்சிகளை தொகுத்து அருமையான ஆவணப்படத்தை வெளியிட்டார். சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு என்ற தலைப்பில் அந்த ஆவணப்படம் கலையுலகத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஜெயகாந்தன் பற்றியும் ஒரு ஆவணப்படத்தை இயக்கவிரும்பிய கனடா மூர்த்தி, அதற்கும் சிவத்தம்பி அவர்களின் கருத்துரைகளையே நாட��னார். உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் என்ற தலைப்பில் அது உருவானது. அதற்காகவும் மூர்த்தி சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தார். ஜெயகாந்தனின் கதைகள் தொடர்பாக ஏற்கனவே, சிவத்தம்பி தமிழ்ச்சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தமது நூலில் விரிவாக ஆராய்ந்திருப்பவர். மூர்த்தியிடத்தில் ஆழ்ந்த நேசிப்புகொண்டிருந்த அவர், அதற்கும் ஆழமான கருத்துச்செறிவான உரையை வழங்கியிருந்தார். கொழும்பில் 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இந்த ஆவணப்படம் முதன் முதலில் காண்பிக்கப்பட்டது. மூர்த்தியே இலங்கை வந்து அதனைத்தயாரித்ததன் நோக்கம் பற்றி மாநாட்டில் உரையாற்றினார். அதன் பின்னர் சென்னையிலும் அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளிலும் காண்பிக்கப்பட்டது. சென்னையில் வெளியான நிழல் திரைப்பட, குறும்பட, ஆவணப்பட இதழின் ஏற்பாட்டில் குறும்பட போட்டியை மெல்பன் தமிழ்ச்சங்கம் ஒழுங்குசெய்தபோது சிவாஜிகணேசன் ஒரு பண்பாட்டியல் குறிப்பு காண்பிக்கப்பட்டது. பின்னர் குவின்ஸ்லாந்தில் நடந்த கலை - இலக்கியம் நிகழ்விலும் காண்பிக்கப்பட்டது.\nஜெயகாந்தனின் நாவல்கள், சிறுகதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. தொலைக்காட்சி நாடகமாகவும் ஒளிபரப்பாகியிருக்கின்றன. எனினும் அவரது தமிழ்சினிமாவுக்கான சிறந்த பங்களிப்பு குறித்து தமிழ்சினிமா உலகம் சரியான அவதானிப்பையோ அங்கீகாரத்தையோ வழங்கவில்லை என்ற மனக்குறை கனடா மூர்த்தியிடத்திலும் நீடிக்கிறது. ஜெயகாந்தனுக்கு எழுபத்தியைந்து வயது பிறந்தவேளையில் சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்டிருக்கும் கனடா மூர்த்தி, அந்த மேடையில் கமல்ஹாசன், வைரமுத்து ஆகியோர் முன்னிலையிலேயே தமது மனக்குறையை பகிரங்கமாகச்சொன்னார். \"தமிழ்சினிமா உலகம் அப்படித்தான் இருக்கும். எனினும் உரிய நேரத்தில் அந்த கௌரவமும் அங்கீகாரமும் ஜெயகாந்தனுக்கு வழங்கப்படும்\" என்றார் கமல்ஹாசன். அந்தக்காட்சியும் உலகப்பொது மனிதன் ஜெயகாந்தன் ஆவணப்படத்தில் இடம்பெறுகிறது. ஆனால், நூற்றாண்டு கண்டுவிட்ட இந்தியத் திரையுலகம் அந்த விழாவை அரச மட்டத்தில் நடத்தியபோதும் ஜெயகாந்தனுக்கு தரப்படவில்லை. அவரது கதைகளில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு படமும் காண்பிக்கப்படவுமில்லை. குறிப்பிட்ட ஆவணப்படத்தை பார்த்திருக்கும் பாலுமகேந்திரா ஜே.கே.அவர்களுக்கு இந்தப்படமே பெரிய கௌரவம்தான் என்று புகழ்ந்திருக்கிறார். குறிப்பிட்ட ஆவணப்படம் பலரதும் அவதானிப்புக்கும் இலக்கானதற்கு பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தாழமும் விரிவும்கொண்ட உரைகளே பிரதான காரணம் எனச்சொல்கிறார் கனடா மூர்த்தி.\nஇந்தியாவின் நடிகர்திலகத்திற்காகவும், இந்தியாவின் இலக்கியவாதிக்காகவும் ஆவணப்படம் தயாரித்த மூர்த்தி, இலங்கை பேராசிரியரையே பக்கத்துணையாகக்கொண்டு இந்த அரியசெயல்களைச் சாதித்திருக்கிறார். இலங்கையிலும் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஏராளமான கலை, இலக்கிய வாதிகளை நண்பர்களாகச்சம்பாதித்திருக்கும் கனடா மூர்த்தி, தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் பற்றியும் ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் எண்ணக்கருவை சுமந்துகொண்டிருக்கிறார். தற்சமயம் முதல் தடவையாக மெல்பன் வந்திருக்கும் அவர், இங்கு கண்டதையும் தமது எழுத்தில் சொல்லத் தொடங்குவார் எனக்கருதுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/author/kirubakaran/", "date_download": "2020-06-02T03:40:07Z", "digest": "sha1:GMLJ7Q7I3OMZYCJIFATOZ6VWVBTLVRO5", "length": 9589, "nlines": 106, "source_domain": "maattru.com", "title": "kk, Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பாலமலை அருகே உள்ள மாங்குழி என்ற மலைவாழ் மக்கள் கிராமத்தில் சிறுவன்.Continue Reading\nமாங்குழி கிராமத்தில் வறட்சியை சுட்டிக்காட்டும் விதத்தில் இலைகள் இல்லா மரத்தில் பறவைகள் அமர்ந்திருக்கும் படம்.Continue Reading\nஆனைகட்டி அடுத்துள்ள சோலையூர் என்ற கிராமத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு…….Continue Reading\nபள்ளம் மேடுள்ள வாழ்க்கையிலே …\nடயர்வண்டி எனப்படும் மாட்டுவண்டியை ஓட்டிச் செல்லும் பெரியவர். பொள்ளாச்சி ஆனைமலை அருகே எடுத்தது.Continue Reading\nகோவை உப்பிலிபாளையம் அருகே ஆடை இன்றி காலுக்கு ஷூ அணிந்து சென்ற சிறுவன், காமிரா கண்ணில் பிடித்தது.Continue Reading\nகாலநிலை மாற்றம்- ஒரு தேடல்\nஇந்தியாவின் பேரழிவு என்று நாடே அல்லோலகப்பட்ட அந்த தருணங்கள்… வீடு திரும்பிய சொந்தங்களின் திரில் அனுபவங்கள்… இறந்தவர்களுக்கும் தொலைந்தவர்களுக்கும் புரியாத கணக்குகள் என இன்றும் தொடரும் அழுகுரல்கள்… இந்தியாவின் ஒரு மூலையில் இயற்கை லேசாய் ஒரு ஆட்டம் போட்டுப் ப���ர்த்தது… மேக வெடிப்பு, பனிப்பாறைகளின் திடீர் பிரவாகம் இவற்றின் எதிரொலிதான் உத்திரகாண்ட் Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nரயில்பயணம் காக்க தேவை செம்பயணம்\nதாமதமாக கிடைக்கும் நீதி என்றாலும் அதுவும் அநீதி தானே – பொன்மகள் வந்தாள்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/07054827/Interview-with-Government-Hospital-Dean-Balajinathan.vpf", "date_download": "2020-06-02T05:36:48Z", "digest": "sha1:OYWP2TIDUTEWCJKSZN2ZVUF2MSWXF5JL", "length": 15979, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Interview with Government Hospital Dean Balajinathan || சேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் பேட்டி + \"||\" + Interview with Government Hospital Dean Balajinathan\nசேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் பேட்டி\nசேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறினார்.\nசீனாவை பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. ��ந்தியாவில் அந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நேற்று சேலம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.\nஇதற்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் நிர்மல்சன் தலைமை தாங்கினார். சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் முன்னிலை வகித்தார்.\nபின்னர் முகாமில் ஊழியர் ஒருவருக்கு பாதுகாப்பு கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று கையை நன்றாக கழுவினால் வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக 6 விதமாக கைகழுவும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன. பயிற்சி முகாமில் அரசு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅதன்பிறகு டீன் பாலாஜிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசேலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக யாரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கவில்லை. முன்னெச்சரிக்கையாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.\nஇதில் 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இங்கு வெண்டிலேட்டர் உள்பட அனைத்து உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. மேலும் 7 பேர் அடங்கிய நிர்வாக குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை. இதை தடுக்க பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கொரோனா வைரஸ் வராமல் தடுக்கலாம்.\nசுகாதாரத்துறை இணை இயக்குனர் நிர்மல்சன் கூறியதாவது:-\nசேலத்தை சேர்ந்த பலர் சீனாவில் மருத்துவம் படித்து வருகின்றனர். மேலும் சிலர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தற்போது சேலத்திற்கு திரும்பி வந்து உள்ளனர். அதன்படி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இதுவரை சீனாவில் இருந்து சேலத்திற்கு 23 பெண்கள் உள்பட 59 பேர் வந்து உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.\nஇருமல், காய்ச்சல், தும்மல் ஏதாவது இருந்த��ல் தொடர்பு கொள்ளும்படி அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அவர்களை தினமும் கண்காணித்து வருகிறோம். அவரவர் வீட்டிலேயே தனிமையாக இருக்க வலியுறுத்தி உள்ளோம். இந்த வைரஸ் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதன்படி ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 முறை கையை நன்றாக கழுவ வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.\n2. பழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்\nபழனி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்.\n3. துணை ஜனாதிபதி நாளை வருகை: புதுவையில் பாதுகாப்பு ஒத்திகை டி.ஜி.பி. தலைமையில் நடந்தது\nதுணை ஜனாதிபதி நாளை வருவதையொட்டி புதுவையில் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.\n4. மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கு நிதின் கட்காரி வேண்டுகோள்\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில போக்குவரத்து மந்திரிகளுக்கும் மத்திய மந்திரி நிதின்கட்காரி வேண்டுகோள் விடுத்தார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n3. வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்\n4. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n5. மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரெயிலுக்கான முன்பதிவு தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2326636", "date_download": "2020-06-02T05:46:25Z", "digest": "sha1:4HLXP5VXO2MOK2XEFERGQKW3W7AOD3PT", "length": 18311, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "இதே நாளில் அன்று| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; ... 2\nமஹா., அரசை யாராலும் காப்பாற்ற முடியாது: அமித்ஷா 8\nசென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன\nமீண்டும் மோடி பிரதமராக 70% இந்தியர்கள் விருப்பம்: ... 16\nஉலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் சேருமா\nவிமானங்கள் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு 8\n30-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 1\n2021 மார்ச்சில் :ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு திட்டம் 3\n இந்திய தூதருக்கு பாக்., ... 8\nமோடி ஆட்சியில் மொபைல் போன் தயாரிப்பு: உலகளவில் ... 15\nஜூலை 24, 1924 பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன்:\nதிருச்சிராப்பள்ளியில் பிறந்தவர். நடராஜன் என்பவரிடம், முறையாக இசை பயின்றார். சிறுவயதில், ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார். இவர், 'வாராய் நீ வாராய்...' என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். மாயா பஜார் என்ற படத்தில், 'கல்யாண சமையல் சாதம்...' உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியவர்.திருச்சி லோகநாதன், சம்பள விஷயத்தில் கறார் பேர் வழி. சிவாஜி நடித்த, துாக்கு துாக்கி படத்தில் இடம்பெற்ற, எட்டு பாடல்களையும் பாட, வாய்ப்பு கிடைத்தது. ஒரு பாடலுக்கு, 500 ரூபாய் சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர்கள், சம்பளத்தை குறைக்கச் சொல்லி வலியுறுத்தினர். அப்போது, 'மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார்; அவரை பாடச் சொல்லுங்கள்' என கூறி விட்டார், திருச்சி லோகநாதன். அவர் சுட்டிக்காட்டிய,டி.எம்.சவுந்தரராஜன், சகாப்தமாக உருவாகினார். திருச்சி லோகநாதன், 1989 நவ., 17ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதனியார் நிற���வனங்களில் வேலை: வரும் 26ல் சிறப்பு முகாம்\nபட்டுப்போன மரங்களை அகற்றி புது மரக்கன்று நடவு செய்யணும்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆசையே அலை போல நாமெல்லாம் அதன்மீது என்று ஒருபாட்டும் நன்னாயிருக்கும் பல பாடல்களை அன்று சிலோன் ரேடியோளே கேட்டு ரசித்துருக்கேன் இப்போதும்கூட சிலகுழந்தைகள் இவர்பாடல்களை அவ்ளோ அழகா சூப்பர் சிங்கர் லே பாடுறாங்க (ஜூ னியர்ஸ் லே ) சீனியர்ஸ்லே யாரும் பாடலே என்று எண்ணுகிறேன் இவரை பிள்ளளைகளும் நன்னாபாடுறாங்க பக்திப்பாடல்களை கேட்ப்பதுண்டு விநாயகர் அகவல் அவ்ளோ சிறப்பாக பாடிருக்கார் தி எல் மகராஜன் என்று எண்ணுகிறேன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனியார் நிறுவனங்களில் வேலை: வரும் 26ல் சிறப்பு முகாம்\nபட்டுப்போன மரங்களை அகற்றி புது மரக்கன்று நடவு செய்யணும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3-22/", "date_download": "2020-06-02T06:15:10Z", "digest": "sha1:IMMDWUOI355PH7767RWQG5SYC64LE2BH", "length": 12120, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "புங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 2ம் திருவிழா பகல் 27.03.2019 | Sivan TV", "raw_content": "\nHome புங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 2ம் திருவிழா பகல் 27.03.2019\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 2ம் திருவிழா பகல் 27.03.2019\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nதிருகோணமலை பத்திரகாளி கோவில் தேர..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு - மடத்துவெளி- வயலூர் ..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர�..\nமாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமார..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் – நுணசை – கூடல்விளாத்தி சா�..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி ஸ்ர�..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nபுங்குடுதீவு - மாவுத்திடல் நாகேஸ�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nகீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகு..\nபுங்குடுதீவு மத்தி பெருங்��ாடு மூ..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nநல்லூர் சிவன் கோவில் ஸ்ரீ ருத்ர ம�..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nவண் வடமேற்கு - அண்ணமார்களனிப்பதி �..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு -கலட்டியம்பதி ஸ்ரீ �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் – வல்லன�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்மன் திருக..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் - வல்லன்..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nநாயன்மார் கட்டு ஸ்ரீ இராஜராஜேஸ்வ..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங்கு - 'பொன்னாலை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கொடியேற்றம் 26.03.2019\nபுங்குடுதீவு – மடத்துவெளி- வயலூர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 2ம் திருவிழா இரவு 27.03.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/Chennai-collector-introduced-watsapp-for-food-safety-complaints.html", "date_download": "2020-06-02T05:02:12Z", "digest": "sha1:EAO2QSKAV4JUNT6BMCYQAAFEG4SG3NSB", "length": 14600, "nlines": 73, "source_domain": "www.karaikalindia.com", "title": "சென்னை உணவு பொருட்களின் தரம் குறித்து வாட்சப்பில் புகார் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nசென்னை உணவு பொருட்களின் தரம் குறித்து வாட்சப்பில் புகார் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி\nசென்னை மாநகர் இந்தியாவின் நான்றாவ்து பெரிய நகரம் கடந்த 2011 ஆம் வெளியிட்ட தகவலின் படி சென்னை மெட்ரோவில் திட்டத்திட்ட 90 லட்சம் மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் வெளியூர்களில் இருந்து இங்கு வந்த பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருப்பவர்களையும் தினமும் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் தற்பொழுது ஒரு நாளில் தோராயமாக 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் சென்னையில் புழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .426 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஒரு மாநகரில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் நிறைந்திருப்பது என்பது மிகவும் அதிகம்.தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1,30,060 சதுர கி.மீ அதன்படி பாரத்தால் சென��னையின் பரப்பளவு ஒட்டு மொத்த தமிழகத்துடன் ஒப்பிடுகையில் வெறும் 0.3% சதவிகிதம் தான் ஆனால் தமிழகத்தின் மக்கள் தொகையில் 8 இல் ஒரு மடங்கு மக்கள் சென்னையில் வாழ்கின்றனர் திட்டத்திட்ட 7 இல் ஒரு மடங்கு மக்கள் நாள்தோறும் சென்னையில் புழங்கி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை மாவட்டத்தை விரிவுபடுத்தி பல்லாவரம் ,தாம்பரம் மற்றும் ஆவடி என இன்னும் மூன்று மாநகராட்சிகளை உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇப்படி பெருகிவரும் மக்கள் தொகையினாலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சமநிலையான போக்கை ஏற்படுத்த தவிறியதாலும் உணவு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது இதனால் உணவு பொருட்களின் விலையும் மலையென உயர்ந்துள்ளது.இன்று ஒரு உயர் தர சைவ உணவகத்தில் 2 இட்லிக்களின் விலை 30 ரூபாய் என நிர்ணயித்திருக்கிறார்கள் சில உணவகங்களில் இதற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.ஆனால் 30 ரூபாய் கொடுத்து இட்லி வாங்கி சாப்பிடும் அளவுக்கு அனைவரின் வாழ்க்கை தரமும் அங்கு உயர்ந்து விட வில்லை.அதனால் அவர்கள் சாலை ஓரங்களில் இருக்கும் மலிவு விலை உணவகங்களை நாடி செல்கின்றனர்.அங்கு சில கடைகளில் சில நேரங்களில் உயர்தர உணவகங்களை விட குறைந்த விலையில் நல்ல உணவும் கிடைக்கிறது அதே சமயம் ஒரு சில உணவகங்களில் பெருகிவரும் விலை வாசியால் தரமற்ற பொருட்களை உபயோகித்து உணவு பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.ஒரு சில உயர்தர உணவகங்களிலும் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி ருசியான உணவு பொருட்களை தயாரிப்பதாகவும் புகார்கள் சமூக ஊடகங்களில் நிறைந்து கிடக்கின்றன.\nஇந்நிலையில் தற்பொழுது சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தரமில்லாத குடிநீர் கேன்கள் ,தரமற்ற தயிர் ,மோர் பாக்கெட்டுகள் ,குளிர் பானங்கள் உள்ளிட்டவை குறித்தும் கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்கள் தொடர்பாகவும் வாட்சப்பில் புகார் வழங்கலாம் என அதிரடியாக அறிவித்துள்ளார்.\nஅதன்படி சென்னை மாவட்டத்தில் தரமில்லாத உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களுக்கு\nவாட்ஸ்ஆப் எண் : 9444042322\nதொலைப்பேசி எண் : 044-23813095\nஉள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.\nஉணவு செய்தி செய்திகள் ச��ன்னை புகார் chennai complaints food\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2013/12/bsnleu_12.html", "date_download": "2020-06-02T04:34:55Z", "digest": "sha1:Z4PRUB5WNF33UELCFD2EFOHKLBFLWJXD", "length": 10995, "nlines": 155, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: மதுரையில் மண்டேலாவிற்கு புகழ் அஞ்சலி . . .", "raw_content": "\nமதுரையில் மண்டேலாவிற்கு புகழ் அஞ்சலி . . .\nதென்னாப்ரிக்காவில் இருந்த நிறவெறிக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டம் நடத்தியமாவீரன்,கறுப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறை கொடுமை அனுபவித்த புரட்சி தலைவன் நெல்சன் மண்டேலாவிற்கு மதுரையில் நடைபெற்ற புகழ் அஞ்சலி கூட்டத்தில் நமது BSNLEU தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nமதுரை BSNLEU புத்தாண்டு வாழ்த்துக்கள். . .\n13 லட்சம் அமெரிக்கர்கள் சலுகைகளை இழந்து விட்டனர்....\nதூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தப்ப முடியவில்லை.\nCITU இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. . .\nMTNL ஊழியர்களுக்கு பென்சன் அமைச்சரவை ஒப்புதல் . . ...\nகண்ணீர் .....அஞ்சலி ....வருந்துகிறோம்.. .\nஎதனை பணமாக ஒப்புக்கொள்கிறார்களோ, அதுவே பணம்.\n07.01.2014- சேவை கருத்தரங்கத்திற்கு சிறப்பு விடுப்...\nநடக்க இருப்பவை . . . ஜனவரி - 2 . . .\nமாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்களின் கவனத்திற்கு ...\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nஅமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடி- கண்டித்து SFI\nடிசம்பர் - 24 இ .வெ .ரா .பெரியார் நினைவு நாள். . ....\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . . .\nஎம்.ஜி.ஆர்.... நினைவு நாள் - டிசம்பர் . . .24\nமாற்று கொள்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு . . .\nவங்கி ஊழியர் 16 வது மாநில மாநாடு மதுரையில் . . .\nமக்களுக்கு கல்வியும், ஆரோக்கியமும் அவசியமாகும். . ...\nஎந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். . .\n29-11-2013 சேம நல நிதிக் கூட்ட முடிவுகள். . .\nயூனியன் பேங்க் உடன்கடன் நிட்டிப்பு ஏற்பட்டுள்ளது ...\n07.01.2014 அன்புத்தோழர்,அபிமன்யுவிற்கு பாராட்டு. ....\n07.01.14 சென்னையை நோக்கி திரளுவோம் . . .\nசெய்தி துளிகள் . . .\nநமது BSNLEU மாவட்ட சங்கத்தின் தலையீடு...\nஇரண்டும் .....ஒன்றுதான் ....நிருபிக்கப்பட்ட விசயம்...\nநமது BSNLEU - CHQ மத்திய சங்க செய்திகள் . . .\n142 பேர் படுகொலை - மம்தாவின் பயங்கர ஆட்சி\n3 நாள் உண்ணாவிரத போராட்டம் CITU துவங்கியது.\nஅரசாங்கம்தான் வெட்கப்பட வேண்டும். . . .\n'கொற்கை' காக ஜோ.டி. குரூஸுக்கு சாகித்ய அகாடமி விரு...\nஇப்படி அமெரிக்காவில் அவமதிப்பு முதல் முறையல்ல.\n1947.. 2014.. அதே காலண்டர்.. அப்படீன்னா\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள்.\nதிரிபுரா மாநில முதல்வர் மானிக் தான் மிகவும் ஏழ்மை...\nமதுரையில் சிஐடியு சார்பில் குடியேறும் போராட்டம் . ...\nஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...\nலோக் அயுக்தாக்கள் மசோதா-2011, நிறைவேறியது...\nநாடு ழுழுவதும் 18.12.13 வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக். ...\nதாய்ப்பால் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு தேவை ....\nடிசம்பர் 17: தோழர் பாப்பா உமாநாத் நினைவுநாள் . . ....\nமத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது. . .\nநமது BSNLEU மத்தியசங்கம் CHQ செய்தி. . .\n15.12.2013 சிறப்பான கோவை பயிலரங்கம். . .\nஊழல் புகார் அளிக்க புதிய தொலைபேசி சேவை மையம்...\nஅகிலஇந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் நிர்வனம் காக்க இயக...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nமுற்றிலும் பொய்யான, தவறான பிரச்சாரம் . . .\nசெவ்வாய்க்கு சென்று குடியேற முன்வந்துள்ளனர்.\nமதுரையில் பதிவு செய்தவுடன் BSNL ப்ராட்பேண்ட் சேவை....\nதொழிலாளர்களின் எழுச்சி டெல்லி குலுங்கியது. . .\nமதுரையில் மண்டேலாவிற்கு புகழ் அஞ்சலி . . .\nமத்திய சங்க அலுவலகத்தில் தோழர்.K.G.போஸ் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான எழுச்சிமிகு பேரண...\n11.12.13 ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைக்கான பேரணி. ...\n11-12-13 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nடிசம்பர் -11 பாரதியார் பிறந்த தினம் - வரலாறு . . ....\nநாடாளுமன்றத்தை நோக்கி பேரணி . . .\n4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் . . .\nடெல்லியில் போனஸ் குறித்து 09.12.13 பேச்சுவார்த்தை ...\nமாநில சங்க சுற்றறிக்கை. . .\n07.12.2013 முதல் மாவட்ட செயற்குழு கூட்டம்...\nஇடதுசாரி M.Pகள் நாடாளுமன்றம் முன்பாக 06.12.13 தர்ண...\nகுஜராத்தில் 5 ஆண்டில் 32 ஆயிரத்து 20 பேர் தற்கொல...\nஇனவெறி இருளைக் கிழித்த மண்டோலாவின் மறைவிற்கு நமது ...\nடிசம்பர் - 6 அம்பேத்கர் நினைவு நாள் . . .\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை பேரணி . . .\nடெலிகாம் மெக்கானிக் தேர்வு முடிவுகள் . . .\nகிளைச்செயலர் - மாவட்ட சங்கநிர்வாகிகள் உடனடி கவனத்த...\n07.12.2013 மாவட்ட செயற்குழு கூட்ட அழைப்பு. . .\nஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் . . .RS.2000\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி . . .\nபாராட்டுகிறோம். . . பழங்காநத்தம் கிளையை . . .\nகிளை செயலர்கள் & மாவட்டசங்க நிர்வாகிகளின் உடனடி கவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2014/12/171214-bsnleu.html", "date_download": "2020-06-02T05:38:19Z", "digest": "sha1:MHIZFEEC5X5QKMNQRV2R3KTEMBIKGXD5", "length": 19650, "nlines": 182, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 17.12.14- திட்டங்கள் தீட்டிய BSNLEUதமிழ்மாநில செயற்குழு...", "raw_content": "\n17.12.14- திட்டங்கள் தீட்டிய BSNLEUதமிழ்மாநில செயற்குழு...\n சென்னையில் கிண்டியில் உள்ள CITU சங்க அலுவலக கூட்ட அரங்கத்தில் 17.12.14 அன்று நமது BSNLEU தமிழ்மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் நமது மாநிலத் தலைவர் தோழர்.எஸ். செல்லப்பா அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது ...\nநமது அகில இந்திய பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் நமது BSNLEUசங்க கொடியை ஏற்றி வைத்தார் நமது மாநில செயலர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் செயற்குழுவிற்கானவிவாத குறிப்பை சமர்ப்பித்து அறிமுக உரை நிகழ்த்தினார் .விவாதத்தில் நமது மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் உட்பட அனைத்து மாவட்ட செயலர்களும் , புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள மாநில சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .நமது பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் .மீண்டும் பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் P.அபிமன்யு அவர்களுக்கு மாநில சங்கம் சார்பாக நினைவு பரிசை மாநில சங்க நிர்வாகி தோழர் சுவாமி குருநாதன் வழங்கினார் .புதிய துணை பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்.எஸ். செல்லப்பா அவர்களுக்கு மாநில சங்க நிர்வாகி தோழியர் மல்லிகா நினைவு பரிசை வழங்கினார் .நமது மாவட்டத்திலிருந்து மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்.எஸ். ஜான் போர்ஜியா, சி. செல்வின் சத்தியராஜ், பி. சந்திர சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n1.ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை 2015- ஜனவரி மாதம் நிறைவு செய்து, கடலூரில் 30.01.15 அன்று நடைபெறும் தமிழ் மாநில அளவில் ஆன கருத்தரங்கம் நடைபெறும் சமயத்தில் FORUM தலைவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் நமது பணிகளை துரிதப் படுத்தி நிறைவு செய்தாக வேண்டும்.\n2..பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி நடைபெற உள்ள டெல்லி பேரணியில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து குறைந்த படசம் நமது BSNLEUசங்கத்திலிருந்து மட்டும் 5 பேர் கலந்து கொள்ள திட்ட மிட வேண்டும்.\n3..BSNL வளர்சிக்கான மாவட்ட அளவில் ஆன கருத்தரங்குகளை விரைந்து உடனடியாக நடத்திட வேண்டும் 4..மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தி தமிழ் மாநில அளவில் ஆன கருத்தரங்கம் ஏப்ரல் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும். நமது .மதுரை மாவட்ட சங்கம் அதற்கான தயாரிப்பு பணியில் ��றங்க வேண்டும்.\n5.தொழிற் சங்க வளர்சிக்கான மண்டல வாரியான கருத்தரங்குகளை மே, ஜூன் மாதங்களில் நடத்துவது .\n6. நவம்பர் 27-ல் நமதுC&Dஊழியர்களின் JAC சார்பாக நடைபெற்ற வேலை நிறுத்தம் பற்றிய ஆய்வில் 90.70% அளவில் நீலகிரி மாவட்டம் மிக சிறப்பாக நடத்தியுள்ளதை மாநில சங்கம் பாராட்டியது . அதே போல் தர்மபுரி மாவட்டத்திலும் 85 % அதிகமான தோழர்கள் பங்கேற்றதை மாநில சங்கம் பாராட்டியது . நமது மதுரை மாவட்டத்தில் வேலை நிறுத்த பலவீனங்களை களைவது பற்றி விரிவான பரிசீலனையை நடத்த .வேண்டியுள்ளது.\n7. கடலூரில் 30.01.2015 அன்று நடைபெறும் மாநில அளவிலான கருத்தரங்கத்திற்கு நமது மதுரை மாவட்டத்திலிருந்து அதிக பட்ச தோழர்களை திரட்டிட வேண்டும்.\n2015 ஜனவரியில் GPF & Festival Adv. பெறுவதற்கான அறி...\nBSNL\"சிம்\" பற்றாகுறைபற்றி நமது மத்திய சங்க( CHQ) ...\nஆங்கில புத்தாண்டு 2015 நல்லவையாக அமையட்டும்...\n2015- ஆங்கில வருடத்தின் நாள் காட்டி . . .\nடிசம்பர் - 30 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவுத...\nசெய்தி . . . துளிகள் . . .\nஇலவச ஸ்கைப், வைபர் சேவை- கட்டணம் -ஏர்டெல்\nராணுவ ஆட்சி நடைமுறைகளை அதிமுக பின்பற்றுகிறது...\nதேசவிரோத அவசர சட்டத்திற்கு எதிராக - ஆவேசம்.\nபணி நிறைவு செய்பவர்களுக்கு நமது BSNLEU பாராட்டு .....\nதூத்துக்குடி- மாவட்டசங்க நியாமான கோரிக்கை வெற்றி.\nமதுரை BSNLவளர்ச்சி பணியில் BSNLEUமதுரை மாவட்ட சங்க...\nமோடியின் மனைவிக்கு RTI சட்டத்தில் பதில் அளிக்க மறு...\nஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருத...\nபோக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் - முடங்கின...\nநமது BSNLபாதுகாப்பு இயக்கங்கள், மாநிலத்தில் சில......\nகாப்பீட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக பங்கேற்பு ...\nமத்திய சங்கத்தின் செய்திகள் -மாநில சங்க சுற்றறிக்க...\n26.12.2014 பதிவை ஏற்படுத்திய பழனி கிளை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசமையல் காஸ் மானியம்-BSNLநிறுவனம், இலவச SMSசேவை.\nகடனை திருப்பி செலுத்தாத- பெரும் முதலாளிகள்...\nLICயில், நிலக்கரியில் தனியார் - அவசரச் சட்டத்திற்க...\n30.12.2014 தூத்துக்குடியில் மாநில செயலர் உண்ணாவிரத...\nயூனியன் பேங்க்கில்MOU புரிந்துணர்வு ஒப்பந்தம்நீட்ட...\nதந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் - 24 . . .\nயாருக்கு சேவை செய்ய இத்தனை அவசரம்\nBSNLEUமதுரை மாவட்ட சங்கத்தின் கிருஸ்துமஸ் வாழ்த்து...\nBSNL அதிரடி சலுகையை பயன்படுத்துங்கள் . . .\nடிசம்பர் - 24, எம்.ஜி. ராமச்சந்திரன் நினைவு நாள்.....\nபிரபல இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார் . . .\nடிசம்பர் -25 வெண்மணி தியாகிகள் தினம் . . .\nவெற்றி ஈட்டிய நமது சங்கத்திற்கு வேலூரில் பாராட்டு ...\nபழனி BSNLEU கிளைச் சங்கம் சார்பாக பாராட்டு விழா ....\nபழனி தோழர்களை மதுரை மாவட்டFORUM வாழ்த்துகிறது...\n22.12.2014 பெரியகுளத்திலும் கையெழுத்து துவக்கம்......\nபொதுத்துறைகளை பாதுகாக்க இடதுசாரிகளை வலுப்படுத்துங்...\nடிச.29 முதல் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் ...\nபாக்ஸ்கான்- நுழைவுப் போராட்டத்திற்கு CITUமாநிலத் த...\n20.12.2014 லோக்கல் கவுன்சில் கூட்ட குறிப்பு . . .\nகிறிஸ்துமஸ் விடுமுறை கிடையாது - மோடி அரசு நிர்ப்பந...\nடிசம்பர் -19 தோழர்.சுசீலா கோபாலன் நினைவு நாள். . ....\nதோழர்.சித்து சிங் அவர்களுக்கு நமது அஞ்சலி . . .\nபூமணி 'அஞ்ஞாடி' நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது\nமௌனச் சகுனிகள் . . .\n58 வயது என்ற ஆருடங்களுக்கு அமைச்சர் பதில் . . .\nநமது 17.12.2014 மாநில செயற்குழு சுற்றறிக்கை . . .\n17.12.14- திட்டங்கள் தீட்டிய BSNLEUதமிழ்மாநில செயற...\nபாகிஸ்தான் குழந்தைகளுக்கு நமது அஞ்சலி . . .\nDec-17,பெண்ணுரிமை போராளி - தோழர் பாப்பாஉமாநாத் ......\nபிரதமரிடம் சமர்பிக்க வேண்டிய புதிய மனு நகல்-CHQ......\nகார்டூன் . . . . . கார்னர்\n15.12.14 \" SAVE BSNL\"-தேசபக்த - கையெழுத்து துவக்கம...\nBSNL-பாதுகாக்க . . .மாதரி நோட்டிஸ்\nசிம் கார்ட் குறைவாக தரப்படுவது குறித்து BSNLEU-CHQ...\nமதுரையில் நடத்திய கையெழுத்தியக்கம் பற்றி NFTE-CHQ...\nடிசம்பர் 15 - தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாள் (19...\nநமது BSNLEUதமிழ் மாநிலசங்க சுற்றறிக்கை . . .\nமதமாற்றம் செய்ய ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம்:இந்துத்த...\nஅதிர்ச்சியில் உறைய வைக்கும் அநியாய மின்கட்டண உயர்வ...\nசாரதா சீட்டு- ஊழல் மேற்குவங்கஅமைச்சர் மதன் மித்ரா ...\nபிடல் காஸ்ட்ரோவிற்கு அமைதி விருது -மக்கள் சீனம் .....\nகாந்திய கொன்ற கோட்சேயை புகழ்ந்த BJP-MP...\n11.12.14 தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் . . .\nடிசம்பர் -2014 தொலை தொடர்புத் தோழன் இதழ்...\nமதுரை கையெழுத்து இயக்கம் குறித்து மாநில சங்கம்...\nமதுரைBSNL-FORUM கையெழுத்து இயக்கம் பத்திரிகையில்.....\nதிண்டுக்கல்லில் 11.12.14 திரளான ஆர்பாட்டம். . .\n11.12.14ஆரம்பித்து வைத்தார் தோழர்.ஆர்.அண்ணாதுரை ML...\n11.12.14 மதுரையில் ஒரு லட்சம் கையெழுத்து துவக்கம்....\nநாடு தழுவிய ஆர்பாட்டத்தில் சென்னைCGM அலுவலகம்...\n11.12.14 எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் . . ....\nடிசம்பர் - 11 மகாகவி பாராதியார் பிறந்த ��ாள் . ...\nதலைநகர் . . . செய்தி . . . மாநில சங்கம்...\nதோழர்.கே.ஜி.போஸ் நினைவு குறித்து மாநில சங்கம்.\n11-12-14 தோழர் K.G.போஸ் நினைவு நாள்\nகண்ணீர் . . . அஞ்சலி . . .\nகையெழுத்து பெற்று பிரதமருக்கு சமர்பிக்கவேண்டிய மனு...\nமத்திய சங்க (CHQ) செய்தி குறிப்புகள் . . .\nஅகில இந்திய BSNL போராட்ட திட்டமும் - கோரிக்கைகளும்...\n08.12.14 மதுரை மாவட்ட FORUM கூடி முடிவெடுத்தது ......\n05.12.14 அன்று நடைபெற்ற மாநில FORUMகூட்டம். . .\nBSNLஅதிகாரிகள் + ஊழியர்கள் FORUM-பிரதமருக்கு மனு.....\n5.12.14 டெல்லியில் அனைத்து சங்கம் FORUM முடிவு...\nஇந்த நிலைமையை மேம்படுத்த அரசு என்ன செய்ய போகிறது...\nF.C.I.,யின் ரூ.10 ஆயிரம் கோடி அரிசி மாயம்\n' மின் இணைப்பு இருந்தால் ரேசனில் கெரசின் வாங்க மு...\nமாசு கணக்கீடு கருவி - ராஜபாளையம் மாணவி சாதனை\nDr. அம்பேத்கரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை.\nநடந்ததற்கு பாராட்டும் நடக்க வேண்டியதற்கு அறிவிப்பு...\nஇயக்கங்கள் குறித்த தகவலுடன் மாநில சங்க சுற்றறிக்க...\n05.12.14 மதுரையில் எழுச்சியுடன் -எதிர்ப்பு தினம் ....\n06.12.1992 பாபர் மசூதி இடிக்கப் பட்ட நாள்...\n06.12.14 பாபு சாகிப் அம்பேத்கார் நினைவு நாள் . ....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nநீதியரசர் V.R.கிருஷ்ணஅய்யர் மறைவு -மாநில சங்க இரங்...\nநீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்....நீதியின் சுடர் அணைந...\n05.12.14 இனவெறி இருளைக் கிழித்த மண்டோலாநினைவு நாள்...\n‘இறைவனைத் தேடுவது வணிகமயமாக்கப்பட்டுவிட்டது’ . . ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/07/08/action-to-grant-citizenship-srilankan-tamil-refugees-demand/", "date_download": "2020-06-02T05:57:21Z", "digest": "sha1:7HC5MXBC3QXETDKWWYLBD4R5EGMFTCLW", "length": 8718, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "குடியுரிமை வழங்க நடவடிக்கை வேண்டும் !! இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை !!", "raw_content": "\nகுடியுரிமை வழங்க நடவடிக்கை வேண்டும் இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை \nஇலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்க மாநில அமைப்பாளர் தமிழழகன் வலியுறுத்தி உள்ளனர்.\nதிருச்சி மேலபுலிவார்டு சாலையில் உள்ள தனியார் அரங்கில் தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு, இயக்கத்தின் மாநில அமைப்பாளர் தமிழழகன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் இலங்கை அகதிகள் பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கு���ித்து தமிழழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nஇலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அகதிகளுக்கு என்று மறுவாழ்வுச் சட்டம் ஒன்றை உருவாக்கி, அதன் அடிப்படையில் வசதிகளையும், வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு, கடன் உதவி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மாவட்ட ஆட்சியரகத்திலும் குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன\nகொரோனா கட்டணம் ரூ.11 கோடி கொரியர் பில்லை பார்த்து அதிர்ச்சியான நோயாளி - இது நம்ம நாட்டில் இல்லிங்க, அமெரிக்காவில்.\nவலுவான அறிகுறிகளுடன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை : மத்திய அரசின் அறிவிப்புகளால் கொரோனாவின் பாதிப்புகளை விவசாயம் தூக்கி எறியும் என நிபுணர்கள் கருத்து.\nஇன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் - கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.\nஹாங்காங் விஷயத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, தைவானை தனி நாடாக அங்கீகரிக்கத் தயாராகும் பிரிட்டன்\nகொரோனா வைரஸை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட அவிஃபேவிர் என்ற மருந்துக்கு ஒப்புதல் அளித்த ரஷ்யா..\nஅடுத்த முறையும் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என 70% இந்திய மக்களின் விருப்பம்.\nகொரோனா முடிவுக்குப் பின் இந்தியா முன்பைவிட சுபீட்சமாக இருக்கும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை.\nபாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் சேகரித்த பாகிஸ்தான் தூதரக அலுவலர்கள் டெல்லியில் அதிரடி கைது\nசாலையோர வியாபாரிகளை பாதுகாக்க ரூ.10,000 ஆயிரம் கடன் வழங்கும் மத்திய அரசு.\n'கேரளாவை பார்த்து தமிழகம் கற்க வேண்டும்' என்று கூறிய கமலஹாசனுக்கு ஆவி பறக்க சூடு வைத்த கேரள பெண் அமைச்சர் - விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்.\nஹரியானா : மினி-பாகிஸ்தானாக உருமாறிய மேவாட், தலித்துகளுக்கு எதிராக தொடரும் 'சிறுபான்மையினத்தவரின்' அட்டூழியங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/547", "date_download": "2020-06-02T06:16:08Z", "digest": "sha1:TZMRXC6YQJEBWAOSXQBCSHRJM5W3EJBQ", "length": 8753, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொ��்கைகள்.pdf/547 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 529 கின்றன; அவற்றினிடையே மொட்டுகள் செழித்து வளர்ந்துள்ளன. இந்த மொட்டுகளிடையே தாமரைப் பூக்கள் புன்முறுவல் பூத்த முகம்போல் மலர்ந்து காணப்பெறுகின்றன. இந்த வயலில் வேம்பின் அரும்பினையொத்த கண்களையுடைய ஒரு ளுெண்டு பரத்தமைக்குப் பிரிந்து சென்றது. இஃது இரைக்காக அற்றம் பார்த்திருந்த வெண்குருகினைக் கண்டு அஞ்சி அயலிலுள்ள தழைத்த சிவதையினையுடைய கரிய சேற்றுப் பிழம்பில் தேமல் போல் வரியுண்டாக ஒடிச் சென்று விரைந்து ஈரம் மிக்க மண் அளையுட் பதுங்கிக் கொண்டது. இத்தகைய ஊர்ப் பகுதியைச் சேர்ந்த தலைவன் பரத்தையிற் பிரிந்து திரும்பி தோழியை வாயில் வேண்டி நிற்கின்றான். இந்தத் தலைவனை விளித்துப் பேசுகின் றாள் தோழி.\nஊரனே, மலரையொத்த மையுண்ட கண்ணினையும் மாண் புற்ற அணியினையும் உடைய நின்பரத்தை தன்முன் கைகளினால் நின்னைப் பிணித்திருந்த நெடிய பிணிப்பினை விடுத்துச் சென்ற அளவிலே வெகுண்டனள்; தன் முகவனப்பு கெடஏங்கி அழுதனள். சினத்தினால் விரல்களைப் பன்முறை நொடித்தும் எயிற்றினைத் திருகியும் சிறிதும் பொறுமையின்றி ஊரெங்கும் அலர் கூறப் பெறும் நின்னைக் காண்டற்குத் தேடிச்செல்வாள் அவள். எம் போல் புதல்வனைப் பயந்து விருந்தோம்பியும் நீண்ட மனையில் நின்னைப் பிரிந்த நிலையிலும் நினக்கு இருமைக்கும் ஏதுவாகிய மனையறத்தில் வழுவாதொழுகுகின்றோம். என்று கூறி வாயில் மறுக்கின்றாள் தோழி.\nஇப்பாடலில் நண்டு குருகிற்கு அஞ்சிச் சேற்றில் தேமல்போல் வரியுண்டாக விரைந்து சென்று மண்ணளையில் செறியும் என்ற உள்ளுறையினால் பரத்தைச் சேரிக்கண் அவர் நலத்தினை நுகர்ந்திருந்த தலைவன் அலர் எழுதலை அஞ்சிப் பிறர் கூறும் பழிக்கு நாணித் தன் மனைக்கண் விரைந்து வரலாயினன் என்ற வெளிப்படைப் பொருள் பெறப்படும், இப்பாடலில் புதல்வற். பயந்து என்றது, தலைவியின் முதுமையை எண்ணிப் பரத்தையிற் பிரிந்தான் எனப் புலப்படுத்தியவாறாம். \"ஊர் முழுதும் நுவலும்' என்றமையால், பிறர் கூறும் பழி கருதி ஈண்டு வருகின்றாயன்றி அன்பினால் வருகின்றாயல்லை என்றுகூறி வாயில் மறுக்கின்றாள். தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒருமைப்பாட்டினால் தோழி எம். போல்’ எனத் தலைவியைக் கூறினாள் என்பது அறியத் தக்கது. அ-34\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/512", "date_download": "2020-06-02T06:05:27Z", "digest": "sha1:WLZUXYIEYCTUFGQL2VQECFZLWDIQCJ2U", "length": 6319, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/512 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n468 லா. ச. ராமாமிருதம் ஆனால் அசல் என்னவோ அரட்டை தான் கொள்ளைப் பசி. ஏதேனும் எனக்காகப் பொங்கித் தொலைச்சுக் கணும்-காரியம்னா லே வெறுப்பாயிருக்கு. உள்ளே நுழைஞ்சதும் சமையலறையிலிருந்து வெளிப் பட்டு என்னிடம் ஒரு தம்ளரை நீட்டினார். Hot சேமியா பாயஸம், முந்திரிப் பருப்பு முழுதா, குங்குமப்பூ-ஆமாம் மிதந்துண்டு-நெய் சுமா கமாளிக் கறது. (டிசிச்சேன். 'H-in-Tops... ரொம்ப தாங்க்ஸ். இன்னிக்கு என்ன விசேஷமோ\" ஒரு Celebration. இன்னியோடு 52 வாரம் பூர்த்தி, TNot Out...” எனக்குத் திக் குன்னது. அத்தனை நாள் ஆயிடுத்தா\" ஒரு Celebration. இன்னியோடு 52 வாரம் பூர்த்தி, TNot Out...” எனக்குத் திக் குன்னது. அத்தனை நாள் ஆயிடுத்தா ஒரே நிமிஷத்தில் தேவா மிர்தத்தையே விஷமாக்க உங்களால்தான் முடியும் ஒரே நிமிஷத்தில் தேவா மிர்தத்தையே விஷமாக்க உங்களால்தான் முடியும்\" என்றேன். கசப்பது பாயஸம் அல்ல. என் எண்ணமும் அல்ல. ஒருவேளை, உனக்குப் படும் யதார்த்தமோ என்னவோ\" என்றேன். கசப்பது பாயஸம் அல்ல. என் எண்ணமும் அல்ல. ஒருவேளை, உனக்குப் படும் யதார்த்தமோ என்னவோ உனக்கு அப்படித் தோன்றினால், குடிப்பதோ-தொட்டி முற்றத்தில் கொட்டுவதோ உன் இஷ்டம்தானே' (33.st LGLD G3 fluing Matter of fact voices இந்த மனுஷனுடன் ரோசம் கட்டுப்படி ஆகாது. ஆனால் கோபம் மட்டும் இருக்கு. ஒரு பக்கம் ருசி பிடிச் சிழுக்கறது. பசியோ பிராணன் போறது. எதிரே குடிக்காமல் எடுத்துண்டு உள்ளே போயிட்டேன். ரவி : தாரகராமன் ஸார் ஒரு நேர்த்தியான மனுஷன். Į5n gir GørråßGps- A Real Son of a Gun–syeuř இல்லாது இப்போ எவ்வளவு கஷ்டமாயிருக்கு. இருந்த\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/318", "date_download": "2020-06-02T06:17:42Z", "digest": "sha1:WX2VM5GCCHNFPMDAGR4XQYYBSY5UCLCW", "length": 7111, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/318 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுலசேகரப் பெருமாள் 275 விரும்புவதைவிட எம்பெருமானின் திருவருள் நோக்கம் பதியுமாறு அவன் திருக்கண் முகப்பிலே மெய்யடி யாரோடு பிறரோடு வாசியற எல்லோரும் இடைவிடாது நடமாடும்படியான ஒர் அசேதநப் பொருளாகி, அதிலே உன் பவளவாய் காணும்படியான ஒர் அறிவையும் பெறக் கடவேன்' என்று தமது சிறப்பான விருப்பத்தைத் தெரிவிக்கின்றார். அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே (9). என்பது ஆழ்வாரின் விண்ணப்பம். இப்பாசுரத்தை அடி யொற்றியே திருமால் ஆலயங்களில் கோயிலின் உள் வாசற்படி குலசேகரன் படி என்று இவர் பெயரையிட்டு வழங்கப்படுவது சம்பிரதாயமாக இருந்து வருகின்றது.\nபடியாய்க் கிடக்கவேண்டும் என்று வேண்டிய புருஷார்த்தம் கிடையாதொழியினும் ஒழியும்; ஏனெனில் திருமலை சந்நிதிக்குள் கருங்கல் படி யிருப்பது செல்வச் சீமானாகிய திருவேங்கடமுடையானுடைய செல்வத்திற்குத் தகாது என்று சில பணக்கார பக்தர்களுள் ஒருவர் அப் படியை பொற் கவசத்தால் மூடுதல் கூடும். அப்போது நாம் அப்பனின் திருமுக மண்டல சேவையை இழந்தோ மாவோம். ஆகையால் கிடப்பதும் பாங்கல்ல' என்று ஆறுதியிட்டார். பின்னர் எந்தப் பிறவியை வேண்டலாம் என்று யோசிக்கும்போது ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு இடையூறு இருப்பதாகவே புலப்பட்டது. இறுதியில் ஒரு பிறவியையும் தாமாக வேண்டிக் கொள்ள விரும்பவில்லை. و له G که بچه،\nசெம்பவள வாயான் திருவேங் கடமென்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே (10).\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/phalguni", "date_download": "2020-06-02T05:31:21Z", "digest": "sha1:SUGANFL2W4A27XF4TRALCVGJKTCGTVRF", "length": 5825, "nlines": 21, "source_domain": "wordsimilarity.com", "title": "phalguni - Synonyms of phalguni | Antonyms of phalguni | Definition of phalguni | Example of phalguni | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nபூரம் (பஞ்சாங்கம்) இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி மக நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தின் பின் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரத்தின் (δ, θ லியோனிசு) பெயரைத் தழுவியது. பூரத்தின் சமசுக்கிருதப் பெயரான \"பூர்வ பால்குனி\" \"(Purva Phalguni)\" என்பது \"முந்திய சிவந்த நிறத்தது\" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு \"கட்டிலின் இரண்டு கால்கள்\" ஆகும்.\nஉத்தரம் (பஞ்சாங்கம்) இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தர நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தின் வால் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரத்தின் (டெனெபோலா (Denebola)) பெயரைத் தழுவியது. உத்தரத்தின் சமசுக்கிருதப் பெயரான \"உத்தர பால்குனி\" \"(Purva Phalguni)\" என்பது \"பிந்திய சிவந்த நிறத்தது\" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு \"கட்டிலின் நான்கு கால்கள்\" ஆகும்.\nகரைகண்டீஸ்வரர் கோயில், காஞ்சி கரைகண்டீஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தமிழ் இந்துக் கோவில் ஆகும். , அமைந்துள்ள காஞ்சி கிராமத்தில் நகரம் அருகே சென்னை - ல் தமிழ்நாடு, இந்தியா. Karaikandeswarar கோயில், முதல் Karaikandeswarar (சிவன்) கோயில் மத்தியில் ஏழு (saptha) கோயில்கள் அனைத்து இந்த கோயில்கள் உள்ளன வங்கிகள் அமைந்துள்ள செய்யார் ஆறு வெவ்வேறு இடங்களில். கோவில் கட்டப்பட்டது, திராவிட பாணி கட்டிடக்கலை. இந்த கோவிலில் சிவன் வழிபாடு என Karaikandeswarar, மற்றும் மூலம் குறிப்பிடப்படுகின்றன அம்மன். அவரது துணைவியார் பார்வதி சித்தரிக்கப்பட்டது Periyanayagi அம்மன். கோயில் நான்கு தினசரி சடங்குகள் பல்வேறு முறை இருந்து 06:00 a. m. to 09:00 மணியளவில் , Panguni uthiram விழா ���ொண்டாடப்படுகிறது போது மாதம் Panguni நாளில் சந்திரன் பத்தில் உள்ள asterism அல்லது nakshatram, உத்தர-phalguni அல்லது Uthiram பன்னிரண்டாம் மாதம் தமிழ் சூரிய காலண்டர் அதாவது Panguni (மார்ச்–ஏப்ரல்). அது முழு நிலவு, மாதம் Panguni (தமிழ் மாதம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2017/08/22015410/Gathering-black-gown-to-the-collectors-office-and.vpf", "date_download": "2020-06-02T05:07:49Z", "digest": "sha1:CZRUIKK4FH3OHL5KYNHDP7F2MTCHVRKF", "length": 13120, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gathering black gown to the collector's office and petitioning to remove the 'Tasmag' shop || கலெக்டர் அலுவலகத்துக்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி மனு கொடுத்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகலெக்டர் அலுவலகத்துக்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி மனு கொடுத்தனர் + \"||\" + Gathering black gown to the collector's office and petitioning to remove the 'Tasmag' shop\nகலெக்டர் அலுவலகத்துக்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி மனு கொடுத்தனர்\nடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\nதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் உள்பட அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.\nதிருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார், பள்ளி முதல்வர் உள்பட ஏராளமானவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், துரைசாமிபுரம் பகுதியில் உள்ள டாஸ்டாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 24–ந் தேதி நடந்த அமைதி பேச்சுவார்த்தையில், டாஸ்மாக் கடையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி டாஸ்டாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.\nவெள்ளாளர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் அதன் மாநில பொதுச்செயலாளர் அரிஹருண் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், கோர்ட்டு அருகில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் சிலையை சுற்றி தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிவிட்டன. சிலை அருகே குப்பைகளை கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துகிறார்கள். மேலும் மின் விளக்கு போடப்படாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் சிலை அருகே நடக்கின்றன. எனவே இவற்றை எல்லாம் தடுக்க சிலையை சுற்றி பசுமை பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.\nபுள்ளம்பாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 30 பேர் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் தியாகராஜன் தலைமையில் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.375 வீதம் பிரீமியம் கட்டி உள்ளோம். ஆனால் பணம் கட்டிய சுமார் 1,200 பேருக்கு இதுவரை காப்பீடு தொகை வந்து சேரவில்லை. காப்பீடு தொகை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.\nஅறிவொளி, வளர் கல்வி திட்டத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் கற்கும் பாரதம் திட்டத்தில் பணி வழங்கவேண்டும் என்று கோரி ஜீவா நகரை சேர்ந்த சாந்தி தலைமையில் வந்த பெண்கள் மனு கொடுத்தனர். மேலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n3. வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்\n4. மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரெயிலுக்கான முன்பதிவு தொடக்கம்\n5. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/04/07043539/2-thousand-beds-ready-for-Corona-treatment--Collector.vpf", "date_download": "2020-06-02T05:19:20Z", "digest": "sha1:JPRSEFOGCHGBOXNGHTV4SFBSPIXNLHNC", "length": 12351, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 thousand beds ready for Corona treatment - Collector Vinay Information || கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் - கலெக்டர் வினய் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் - கலெக்டர் வினய் தகவல் + \"||\" + 2 thousand beds ready for Corona treatment - Collector Vinay Information\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் - கலெக்டர் வினய் தகவல்\nமதுரை மாவட்டத்தில் கொரோனா பாதித்த வர்களுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nமதுரை மாவட்டத்தில் 19 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடைய உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் என 382 பேர் அடையாளம் காணப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களது வீடுகளில் நோட்டீசுகள் ஒட்டப்பட்டு தினசரி வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதன்படி மதுரை நகரில் மேலமடை, நரிமேடு, தபால்தந்தி நகர் மற்றும் மதுரை புறநகரில் மேலூர், எழுமலை, திருமங்கலம் ஆகிய பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் 73 ஆயிரத்து 396 குடும்பங்களில் உள்ள 3 லட்சத்து 15 ஆயிரத்து 877 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்த பணியில் 902 சுகாதாரத்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவர்கள் தினந்தோறும் சுழற்சிமுறையில் நேரில் சென்று கொரோனா அறிகுறி ஏதும் இருக்கிறதா என கண்காணித்து வருகின்றனர்.\n1. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 7,740 இடங்களில் ஏற்பாடு - மத்திய அரசு தகவல்\nநாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 483 மாவட்டங்களில் 7,740 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரத்து 500 ரெயில் பெட்டி ‘வார்டு’கள் தயார் - ரெயில்வே அறிவிப்பு\nகொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரெயில் பெட்டிகளை ‘வார்டு’களாக மாற்ற தொடங்கப்பட்ட பணியில் 2 ஆயிரத்து 500 வார்டுகள் தயார் நிலையில் உள்ளது என இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.\n3. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக திருப்பூரில் தயாராகும் கவச உடை\nகொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்காக கவச உடைகள் திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி காசிமேட்டில் மீன் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள் விழலுக்கு இறைத்த நீராகிறதா, அரசின் எச்சரிக்கை\n2. செஞ்சிக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கலக்கம்\n3. வேலூரில் திருமணம் செய்து கொள்ளும்படி பெண் போலீசை மிரட்டிய ஏட்டு கைது பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்\n4. சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\n5. மயிலாடுதுறையில் ஜனசதாப்தி ரெயிலுக்கான முன்பதிவு தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/11/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0-37500.html", "date_download": "2020-06-02T04:39:58Z", "digest": "sha1:KZKTACQ73JX5JKDOYBK2OVL3QMYFL6FH", "length": 8236, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கௌரவக் கொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகௌரவக் கொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் நடைபெற்று வரும் கெüரவக் கொலைகளைக் கண்டித்தும், தீண்டாமை, வன்கொடுமைகளை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடலூரில் பொதுநல அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் கடலூர் மாவட்டக் குழு சார்பில், அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் பி.வெங்கடேசன், பொருளர் பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் காதலுக்கு எதிராக செயல்பட்டு கெüரவக் கொலைகளில் ஈடுபடுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தீண்டாமை, வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தி குரல் எழுப்பப்பட்டது.\nஅரசுப் பணியாளர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலர் கு.பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.சேகர், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் என்.மாரியப்பன், என்எஃப்டிஇ சம்மேளனச் செயலர் ஜி.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇயக்கத்தின் மாவட்டச் செயலர் ஏ.கே.சுப்பிரமணியன் வரவேற்றார். செய்தித் தொடர்பாளர் சி.கே.ராஜன் நன்றி\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல��� - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/05/blog-post_28.html", "date_download": "2020-06-02T05:12:15Z", "digest": "sha1:MNUT4LT6OFXOETR3KFSLFJ7K7JZ5N2TM", "length": 29645, "nlines": 429, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: வித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான ஜோதிட சாஸ்திர யோகங்கள்", "raw_content": "\nவித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான ஜோதிட சாஸ்திர யோகங்கள்\nரொம்பவும் மோசமான வாழ்க்கை வாழ்பவர்களுக்குக்கூட ஏதாவது ஒருவகையான யோகம் நிச்சயம் இருந்தே தீரும். அது அவரது ஆயுளில் எப்போது வேலை செய்கிறது என்பதை அறிந்துகொண்டு செயல்பட்டால், நல்லவிதமான பலன்களை அடையலாம். ஜோதிட சாஸ்திரத்தில் 144 வகையான யோகங்கள் இருக்கின்றன. இவற்றுள் ஏதெனும் ஒன்று, ஒரு மனிதனின் ஜாதகத்தில் நிச்சயம் இருந்தே தீரும். வித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான யோகங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.\nஜாதகத்தில் சந்திரனுக்கு 1,4, 7 மற்றும் 10 ஆம் இடத்தில் குரு அமையப் பெற்றால், இதை கஜகேசரி யோகம் அல்லது குரு சந்திர யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் கூடத்தில் முதன்மையானவனாகத் திகழ்வார்கள். எப்படிப்பட்ட இடர்பாட்டிலும் இருந்து தப்பித்து விடுவார்கள்.\nராகு, கேது நீங்கலாக ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாய் நிற்குமானால், அது கிரகமாலிகா யோகம். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.வித்யாதரன்\nஜாதகக் கட்டத்தில் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானம் அல்லாத ஏதேனும் நான்கு வீடுகளில் (ஸ்தானங்களில்) எல்லா கிரகங்களும் பரவலாக நிற்பதால் இந்த யோகம் உண்டாகிறது. இதை ‘சங்க யோகம்‘ என்றும் ‘கேதார யோகம்‘ என்றும் கூறுவார்கள். அரசியல் செல்வாக்குப் பெருகும்.\nலக்னாதிபதி சுபருடன்கூடி பலம் பெற்றிருக்க, 2 ஆம் இடத்தில் குரு, 4 ஆம் இடத்தில் சுக்கிரன், 7 ஆம் இடத்தில் சந்திரன், 11 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கும் அமைப்பை, 'காமிய யோகம்' என்பார்கள். பொன், பொருள், பூமி ஆகியவற்றைப் ப���ற்று யோகமாக வாழ்வார்கள். விரும்பியவர்களையே மணந்துகொள்வார்கள்.\nலக்னத்தில் ஜீவனாதிபதியும் 10 ஆம் இடத்தில் லக்னாதிபதியும் இருந்து லக்னாதிபதிக்கு 7 ஆம் இடத்தில் குரு நின்று இருவரையும் பார்க்கும் அமைப்பை கார்முக யோகம் என்பார்கள். இந்த யோகம் அமையப் பெற்றவர்கள், கல்வி, கேள்வி, ஞானம், உள்ளவர்கள். இந்த யோகம் 27 வயது முதல் எட்டு ஆண்டுகள் நடைபெறும்.\nஜாதகக் கட்டத்தில் 9 ஆம் இடத்துக்குரிய பாக்யஸ்தானதிபதி மூன்றிலிருந்து அவரை குரு பார்க்கும் அமைப்புக்குக் கான யோகம் என்று பெயர். இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருப்பார்கள். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகமிருக்கும். 16 வயதுக்கு மேல் மூன்று ஆண்டுகள் இந்த யோகம் நடக்கும்.\nகுரு, சந்திரன், சுக்கிரன் மூவரும் இரண்டிலிருக்க, அவர்கள் பாக்கியஸ்தானாதிபதி பார்க்க அமையப்பட்ட ஜாதகம் கேதாரி யோகம். இந்த யோகம் 52 வயதுக்குமேல் 7 வருடம் வரை நடந்து ஜாதகரை பிரபலமானவராக மாற்றும்.\nஜீவனமான பத்தாமிடத்தில் (தொழில்ஸ்தானத்தில்) இருப்பவன் உச்சமாகி, அவனோடு லக்னாதிபதியும் இருக்கும் அமைப்புக்கு கௌரி யோகம் என்று பெயர். நற்குணம், பொன், பொருள் சேர்க்கையுடன் பெருமையுடன் வாழ்வார்கள். இந்த யோகம் 36 வயதுக்குமேல் 12 வருடம் வரை நடக்கும்.\nலக்னத்தில் சுபக்கிரகம் இருப்பதோ அல்லது பார்ப்பதாகவோ இருந்து, பஞ்சமாதிபதி பலத்துடன் நின்றால், அறிவாற்றல் மிக்கவராவார். வாழ்க்கையும் மகிழ்ச்சியுடன் காணப்படும்.\nஇரண்டாமிடம் முதற்கொண்டு ஒரு வீடு விட்டு மறு வீடுகளில் கிரகமிருந்தால் சமுத்திர யோகமாகும். பொன், பொருள் கொண்டு அதிகாரியாகவும் இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியும், புத்திர புத்திரிகளும் உண்டு. ஏழு, ஒன்பதுக்குரியவர்கள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் சமுத்திர யோகமே. 53 வயது முதல் தொடங்கி யோகம் தரும் அமைப்பு இது.\nஏழு ஒன்பதுக்குரியவர்கள் பரிவர்த்தனை பெற்றிருக்க, இவர்களில் ஒருவருடன் சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி கூடியிருந்தால் சரிதாம யோகமாகும். அநேக வளங்களுடன் மேலான வாழ்க்கை வாழ்வர். இது முப்பது வயதுக்குமேல் அறுபதுவயதுவரை கூட நடக்கும்.\nலக்னத்தில் உச்ச கிரகம் இருக்க மூன்றில் பாக்யாதிபதி இருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்த்தால் சடமகுடா யோகமாகும். இது 14 வயது முதல் தொடங்கி நடைபெறும்.\nலக்னத்தில் உச்சம் பெற்ற கிரகம் இருக்க, லக்னாதிபதி கேந்திர ஸ்தானத்திலிருக்க (1,4,7,10) லக்னாதிபதியை குரு பார்வையிட, அது சல யோகமாகும். ஜாதகரின் 17 வயதில் இந்த யோகம் தொடங்கும். இதிலிருந்து ஜாதகர் கல்வியில் மேன்மை பெற்று சகல சம்பத்துகளையும் பெற்றுத் திகழ்வார்..\nலக்னத்தில் சுபக்கிரகம் இருப்பதோ அல்லது லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதோ சாமர யோகமாகும். இதனால் செல்வப் பெருக்கு. செல்வாக்கு. கௌரவம் இருக்கும்.\nஇரண்டுக்குரிய தனாதிபதி செவ்வாயைப் பார்க்க குரு, சந்திரன் இருவரும் ஏழுக்கு ஏழாக இருந்து ஒருவரை மற்றவர் பார்த்தாலும் சங்க யோகமாகும். மூன்றுக்குரியவன் 4க்குரிய உச்ச கிரகத்துடன்கூடி இருந்தாலும் இந்த யோகமாகும். வாக்கு வன்மையும், அறிவையும், வாகன யோகத்தையும் தந்து சிறப்பு தரக்கூடியது.\nஒன்பது கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அர்த்தச் சந்திர யோகமாகும். அழகிய தோற்றம், கவர்ச்சி, வாழ்க்கையில் வசதி, முன்னேற்றம், உயர்பதவி, அரசியல் செல்வாக்கு கிட்டும். இதனை வீணை யோகம் என்றும் சொல்வர்.\nலக்னாதிபதி திரிகோணமான 1, 5, 9 ஆகிய இடங்களிலோ அல்லது ஜீவன ஸ்தானமான பத்திலோ இருக்க, செவ்வாய் உச்சம் பெற்று மகரத்தில் இருக்க, 10க்குரியவன் 7ல் இருப்பது ஆதியந்த யோகமாகும். இதனால் உயரமான இடத்தில் பெரிய மாளிகை கட்டி தன் இனத்தாருக்குத் தலைவனாக பெருமையுடன் வாழ்வர்.\nசனிக்கும், சுக்கிரனுக்கும் மத்தியில் சந்திரன் நிற்பது அனபா யோகம். இப்படிப்பட்ட யோக அமைப்பு இருந்தால், ஆரோக்யம் வசதி. மதிப்பு, கௌரவம், அதிகாரம் இவை சேரும். சந்திரனுக்கு முன்னால் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகமுண்டு.\nநான்கு சுபர்களும் கேந்திரமிருந்தாலோ அல்லது ஆட்சி பெற்றிருந்தாலோ அமோக யோகமாகும். எல்லா வகை அதிர்ஷ்டமும் உயர்ந்த வாழ்க்கையும் அமையும்.\nஉபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய சுபக்கிரகம் நிற்பது உபஜெய யோகமாகம். இதை வசுமதி யோகம் என்பார்கள். முன்னேற்றமும் செல்வமும் இவர்களைத் தேடி தானே வரும்.\nசூரியனுக்கு இருபுறமும் சுபக்கிரகங்கள் இருப்பது, உபசரி யோகமாகும். பலரும் மதிக்கும் நிலைக்கு உயரவைத்து பெருமைப்படுத்தும்.\nநான்காமிடத்துக்கும் பத்தாமிடத்துக்கும் உரிய அதிபதிகள் கேந்திரத்தில் நின்று, அவர்க��ை லக்னாதிபதியை பார்ப்பது யோகமாகும். லக்னம் இரண்டு ஆகிய இடங்களில் பாவர் இருக்க 9ல் குரு, 10ல் சூரியன் நின்றாலும் எக்காள யோகமே. இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். மற்றவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.நாளுக்கு நாள் செல்வம் பெருகும்.\n3க்கும் 11க்கும் உரியவர்கள்கூடி ஏழிலும், ஏழுக்குரியவன் 12லும் 12க்குரிய விரயாதிபதி குருவுடன் கூடி பாக்கியத்திலும் நிற்பது கலாநிதி யோகமாகும். இதன் பலன் 16வயதுக்குமேல் எட்டு வருடம் வரை உயர் நிலையைத் தரும்.\nலக்னாதிபதி இருந்த வீட்டுக்குரியவனும் சந்திரன் இருக்கும் வீட்டுக்குரியவனும் உச்சமாகி, சந்திரனுக்கு கேந்திர ஸ்தானம் பெற்று வருவது காகள யோகமாகும். 28 வயதுக்கு மேல் இந்த யோகம் நன்மை செய்யும்.\nஜோதிட சாஸ்திரத்தில் பலவகையான யோக அமைப்புகள் இருந்தாலும் 144 வகையான யோகங்களைத்தான் முக்கியமான யோகங்களாகச் சொல்வார்கள்.\nஅவற்றில் வித்தியாசமான சில யோக அமைப்புகளைப் பார்த்தோம். ஆனால், எந்த யோகமும் ஒருவருக்கு வேலை செய்யாமல் போனாலும் இறைவனிடம் நீயே சரண் என சரணாகதி அடைந்தால் போதும். அவர் எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் நம்மை விடுவித்துக் காப்பார்.\nஇலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரக...\nகீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன\nவிநாயகர் உருவம் பற்றிய சில ஆன்மிக தகவல்கள்\nஅதிகம் கண்டிராத நடராஜர் வடிவம்\nகேரளத்தில் புற்றுநோய்க்கு ஒரு ஆச்சரிய ஆயுர்வேத மர...\nவடமாகாண சபையின் வீழ்ச்சி ,வடக்குக் கல்வி அமைச்சின்...\nமனித புலன்கள் புரிதலும் மற்றும் ஆற்றலறியும் முறைகள...\nபலம் மிக்கதோர் வடக்கு கிழக்கு\nவடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கா...\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களே\nNEET Exam நீட் தேர்வு என்றால் என்ன அது குறித்த உண்...\nஇந்த ஸ்லோகத்தைத் தினமும் சொல்லுங்கள். சகல ஞானமும் ...\nகைரேகை ஜோதிடத்தின் படி,பலமுறை காதல் மலர்ந்தவர்களை ...\nசிறுநீரக செயலிழப்பை சரிசெய்யும் மூக்கிரட்டை.\nவசந்த் & கோ கடைகள் 22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 90...\nபன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்...\nகலைவேந்தன் ம.தைரியநாதன் அவா்கள் (16.05.2017) காலமா...\nமுதல் வகுப்பு குழந்தைகளைக் கையாள்வதில் தான் வெற்றி...\nஉங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்புகள் மீது ஆர்வத்தை ஊ...\nநினைவுகள் புதைக்கப்படாமலே நீறுபூத்துக் கிடக்கிறது\nஅழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ள ராசி\nஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், ...\nஇதய ரேகைகள் ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்\nஆண்கள் பற்றி சாமுத்திரிகா லட்சணம் கூறுவதை தெரிந்து...\nவித்தியாசமான அம்சங்களுடன் கூடிய சிலவகையான ஜோதிட சா...\nபெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கு...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&w=&b=2023&t=81", "date_download": "2020-06-02T04:00:59Z", "digest": "sha1:SLQ3NDH3GULLCLZBA5RAMXEFGCNVUDSB", "length": 8332, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\n) பின்னர் \"நேர்மையாளரான இப்றாஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்\" என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.\n\"சனிக்கிழமை (ஓய்வு நாள்)\" என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.\n) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.\n) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.\nநிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.\n(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.\nஇன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, 'என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).\nநாம் நூஹுடன் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே நிச்சயமாக அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.\nநாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்; \"நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்\" என்று அறிவித்தோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_41.html", "date_download": "2020-06-02T04:59:56Z", "digest": "sha1:5E3SLJBKJQ262XED5GK7X5UNB64V437L", "length": 12982, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிரதமரின் சொத்துக்கள் பிரகடனத்தை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் தடை! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nபிரதமரின் சொத்துக்கள் பிரகடனத்தை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் தடை\n2015 மற்றும் 2016ம் ஆண்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவுக்கெதிராக ஜனாதிபதி செயலகம் மேன்முறையீடு செய்யும் தீர்மானம் தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷல் ஸ்ரீ லங்கா நிறுவனம் அதிருப்தியடைகின்றது.\nட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர கூறுகையில் \"ஜனாதிபதியின் புதிய வருடத்தின் வாக்குறுதிக்கிணங்க ஊழலுக்கெதிராக போராடுவதற்கு உறுதியளித்துள்ளதுடன் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி செயலகத்தால் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் விபரங்களை பொதுமக்களின் பார்வைக்கு பிரகடனப்படுத்தப்படுவதைத் தடுக்க முயற்சி செய்வது ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. சமகாலத்தில் தாமாக தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிடுவது ஊழலுக்கெதிராக செயற்படுவதில் முக்கியமாக இருப்பினும் நடைமுறையில் சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்துக்கள் பிரகடனத்தை வெளியிடுமாறு கோரி முதலாது விண்ணப்பத்தை 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் விண்ணப்பித்திருந்த போது அந்த விண்ணப்பம் ஜனாதிபதி அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்யப்பட்டது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டமானது பொதுச்சொத்துக்களை தமது தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கும், ஊழலை தடுப்பதற்குமான பலமானதொரு கருவியாக செயற்படுகின்றது என்பதை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.\nதகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவை வெளியிட்டதன் பின்னர், அவ்வுத்தரவுக்கு எதிராக ஜனாதிபதி அலுவலகத்தின் மேன்முறையீடு செய்வதற்கான உரிமையை ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.\nஅதேவேளை, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவுக்கு சவால் விடுப்பதானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு உட்பட சொத்துக்கள் பிரகடனத்தை பொதுமக்களின் கைகளில் கிடைக்கப்பெறுவதற்கு வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கும் சவால் வி��ுப்பதாக அமைந்துள்ளது.\nஒபேசேகர கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தாமாகவே வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தமது சுய விருப்பத்துடன் சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் அழைப்பு விடுக்கிறது.\nபிரதமரின் சொத்துக்கள் பிரகடனத்தை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் தடை\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கினால் அனில் ஜசிங்கவுக்கு கிடைத்த அதிர்ச்சி..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்குகளிற்கு கட்டுப்பாடுகளை விதித்தமை குறித்து அவரது தரப்பை சேர்ந்தவர்களால் சுகாதார சேவைகள் பணிப்ப...\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nபள்ளிவாசல்களை மீண்டும் திறக்க அனுமதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அதிரடி.\nகட்டம் கட்டமாக ஒவ்வொரு துறைசார்ந்த நிறுவனங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வ���ுகிறது. இந்த வகையில் சுகாதார அமைச்சினா...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleumadurai.blogspot.com/2013/10/blog-post_6497.html", "date_download": "2020-06-02T05:50:04Z", "digest": "sha1:RV7SG3RZQEI37DCMD6LBWIMY3TSTOYEJ", "length": 17153, "nlines": 175, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: முதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன்..", "raw_content": "\nமுதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன்..\nஇலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக திங்களன்று கொழும்புவில் உள்ள ஜனாதிபதியின் இல்லமான ‘டெம்பிள் ட்ரீஸ்’ மாளிகையில் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான விக்னேஸ்வரன், கடந்த செப்டம்பர் 21ம்தேதி இலங்கை வடக்கு மாகாணத்திற்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (டிஎன்ஏ) மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து வடக்குமாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 25ஆண்டுகள் கழித்து முதல் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சி வடக்கு மாகாணத் தில்அமைந்துள்ளது.தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து வடக்குமாகாண முதலமைச்சர் பதவிக்கு விக்னேஸ்வரனை கடந்த அக்டோபர் 1ம் தேதி வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி நியமித்தார்.ஜனாதிபதியின் மாளிகையில் நடைபெற்ற எளிய பதவியேற்பு நிகழ்ச்சியில்விக்னேஸ்வரன், அவரதுகுடும்பத்தினர், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர்.சம் பந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் டி.எம்.ஜெயரத்ன, ஆளுநர் சந்திரசிறி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி ராஜபக்சே வந்ததும், அவர்முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். பின்னர் வடக்குமாகாண முதலமைச்சராக நியமிக்கப்படும் பத்திரத்தில் விக்னேஸ்வரனும், ராஜபக்சேவும் கையெழுத்திட்டனர். விக்னேஸ்வரனுக்கு ராஜபக்சே கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிரதமரும் இதர தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித் தனர்.முன்னதாக பதவியேற்பு நிகழ்ச்சியை ஜனாதி பதியின் இல்லத்தில் வைத்து நடத்துவது என்ற ராஜபக்சே அரசின் முடிவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிலதலைவர்களும் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nமதச்சார்பின்மை பாது காப்பு மாநாடு ...\nஆந்திர- தனியார் பஸ்ஸில் தீ விபத்தில் 45 பயணிகள் கர...\nகண்ணீர் ...அஞ்சலி ...வீரவணக்கம் செலுத்துகிறோம்.\nBSNLEU -CHQ & தமிழ் மாநில சங்க செய்தி...\nBSNLEU மதுரை மாவட்டசங்கம் அன்புடன் அழைக்கிறது ...\nCMD,மதுரை தோழர்களின் அன்பில் நனைந்து . .\nகான்ரக்ட்காரர்கள் இழுத்தடிக்கும் போக்கை கண்டித்து ...\nகார்ட்டூன் ... கார்னர் ...\nதனியார் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம்...\nமாணவிக்கு படிப்பதற்கு உதவி செய்யவேண்டும்\nஇந்திய சமூகத்தின் ஜனநாயகப் பிரச்சினை...\nஇடி,மின்னல் நேரங்களில்,பொதுமக்களுக்கு வேண்டுகோள் ....\nஎல்லைப்பகுதியில் பதற்றம் ஏற்படுவதை தடுக்க...\nமக்கள் பிரதிநிதிகள் என்ன நினைக்கிறார்கள்\nNLC தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது...\nசென்னையில் மினி பேருந்து சேவை . . .\nமீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தனர் ...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி இப்போது தொடக்கம் ...\nலாலு , ஜகதீஷ் ஷர்மா ஆகியோர் தகுதி நீக்கம் . . .\nதயாளு உட்பட 17 பேர் நீதிமன்றத்தில் வரும் 28-ந் த...\nகாங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத் தகுதி நீக்கம் செய்யப...\nதேவைப்படுவது மாற்றுத் தலைவர் அல்ல, மாற்றுக் கொள்கை...\n25.20.2013 நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு...\n30 கோரிக்கைகள் மீது U.F பேச்சுவார்த்தை விபரங்கள்....\nநமது BSNLEU நிர்வாகிகள் CMD யிடம் கோரிக்கை மனு அளி...\n25-10-2013 நடைபெற இருந்த வேலை நிறுத்தம் ஒத்தி வை...\n2012ல் JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதSC/ST தோழர்க...\nஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்கக் கப்பலின் கேப்டன் ...\nமதுரை தல்லாகுளம் CSC கிளை மாநாட்டு காட்சிகள் ...\nபணிசிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.\n17.10.13 அன்று நடைபெற்ற CSC கிளை மாநாட்டில் ...\nநடக்கும் குற்றங்களில் கேரள மாநிலம் முன்னிலை...\n4 லட்சத்து 60 ஆயிரம் இராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ள...\nகாமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் ...\nஉண்மையை கண்டறிவதில் நிர்பந்தத்திற்கு சிபிஐ இடமளிக்...\nஅவசியம் வாங்க ...அன்புடன் அழைக்கின்றோம்...\nநிலக்கரி ஊழல், பிரதமர் முதல் குற்றவாளி தான். . .\nநடக்க இருப்பவை . . .\nஅமெரிக்க மக்களின் ரகசியங்களை உளவு பார்த்தாக தகவல்....\nநிலக்கரி சுரங்க முறைகேடாக ஒதுக்கீடு ஆதித்ய பிர்லா-...\n65 தமிழக மீனவர்களைஉடனடியாக விடுவிக்க வேண்டும்...\nஇந்த சாதனையை இவரால் எப்படி நிகழ்த்த முடிந்தது\nநமது BSNLEU மத்திய சங்க செய்திகள் குறித்து மாநில ச...\nமனித உயிர்கள் மதிப்புமிக்கவை என்பதை புரிந்துகொள்ள ...\nஇது தான் குஜராத் . . . இன்னொரு முகம் ....\nஒடிசாவில் பைலின் புயல் பாதிப்பு பற்றி...\nஒபாமாவுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் ...\nஏர்டெல் சர்வதேச அழைப்பு கட்டணத்தை 80 சதம் உயர்த்தி...\nஉரிய நேரத்தில் GPF பணம் பெற உத்தரவாதம் வேண்டும் .....\n25.10.2013 வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாக...\nமக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை வழக்குகளை விசாரித்...\nநமது BSNLEU - CHQ மத்திய சங்க குறிப்பு ...\nஓடிசா\" பைலின்\" புயலினால் ஏற்பட்டுள்ள நிலைமை. . ....\nஒரு லிட்டர் வெள்ளாட்டுப் பால் தற்போது ரூ. 2500 .\nஅமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் . . .\nபுகைபிடிக்கும் பழக்கம்அபாய காரணி இரு மடங்காகிறது.....\n`பைலின்’ புயல் கரையைக் கடந்தது...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஅந்த முகங்களை பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது....\nஐகோர்ட்டில் தமிழில் வாதாட தடையில்லை, . .\n`பெல்’ நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். . ....\nஅநீதியான தீர்ப்பை எதிர்த்து . . .\nபேச்சுவார்த்தை நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் . ....\nநமது BSNLEU மத்திய சங்க செய்தி ...\nபண்டிகை என்று வந்துவிட்டால் முதல் ஞாபகம் . . .\nஆர்ப்பாட்டம் நடத்துவது விதிகளை மீறிய செயல் இல்லை....\nகார்டூன். . .கார்னர் . . .\nஇந்தியாவை ஆள- மாற்றுக் கொள்கைதான் தேவை ...\nவால்மார்ட்- பார்தியின் பங்குகளை முழுமையாக விழுங்கி...\nஅக். 30 தில்லியில் மதவெறி எதிர்ப்பு சிறப்பு மாநாடு...\nஐஓசி பங்குகளை தனியாருக்கு விற்பனை - போராட்டத்தில்....\nகார்டூன். . .கார்னர் . . .\nவிமான நிலையம் தனியார்மயம் ஊழியர்கள் போராட்டம் தீவி...\nஅன்பை விதைப்போம். வருங்காலம் வண்ணமயமாகும்.\nஅத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ..\nமத கலவரம் அரசியல்வாதிகளே கா���ணம்...\nசம வேலைக்கு சம ஊதியம்TNTCWU மாநாடு வலியுறுத்தல்.\nகிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்தேர்தலில் போட்டியி...\nமாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு ...\n08.10.2013 தமிழ் மாநில கவுன்சில் ஊழியர்தரப்பு முத...\nமுதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன...\nஏர்-இந்தியா - விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. ..\nபெரியாரின் அந்த சொற்கள் தனது நெஞ்சை சுரீர் என்று ச...\nநமது மத்திய( CHQ )சங்க செய்தி . . .\nமத்திய அரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தம்..\nமோடி போஸ்டரில் ரஜினி ஏன்\nஅக்டோபர் 8 மக்கள் கவிஞன் பட்டுகோட்டை நினைவு நாள் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/04/08/5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2020-06-02T04:32:25Z", "digest": "sha1:UMIRMNOLMHS7VWGGVSKUJRJ6JZVEQP62", "length": 8122, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "5 பிள்ளைகளை விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த தாய்! | LankaSee", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு\nஜனாதிபதி உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்\n இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான உண்மை\nசத்தமில்லாமல் அதி நவீன ஆயுதங்களை இந்திய எல்லையில் குவிக்கும் சீனா…\nஅமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக சுவிஸில் திரண்ட மக்கள்\nஜேர்மனியில் மஞ்சள் நட்சத்திர போராட்டக்காரர்களுக்கு தடை: வெளியான தகவல்\n வீட்டு அறைக்குள் தூங்க சென்ற மனைவி… மாமியார் கண்ட அதிர்ச்சி காட்சி\nஇலங்கையின் பல பகுதிகளில் அதிகரிக்கும் டெங்கு, எலிக்காய்ச்சல்\n5 பிள்ளைகளை விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த தாய்\nயுத்தத்தின் வலிகளை சுமந்துகொண்டு இன்றும் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றன.\nஅக்குடும்பங்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல தமிழ்ச் சமூகத்துக்கும் உண்டு.\nஇந்நிலையில் வாராவாரம் ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் மூலம் பல உண்மை சம்பவங்கள் வெளிச்சமிட்டு காண்பிக்கப்படுகிறது.\nஇந்த வாரம் மூன்று பிள்ளைகளை இழந்து தனிமையில் வெறுமையோடு வாழும் தாயின் நிலை தொடர்பில் உறவுப்பாலம் நிகழ்ச்சி ஆராய்ந்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணி…… ICC வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nகணவனிடம் இருந்து வந்த கடிதம்: மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மனைவி\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துவதை கட்டுப்படுத்துங்கள்: ஜனாதிபதி….\nஇலங்கையில் கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு\nஜனாதிபதி உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துவதை கட்டுப்படுத்துங்கள்: ஜனாதிபதி….\nஇலங்கையில் கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு – 811 பேர் குணமடைவு\nஜனாதிபதி உத்தரவை வாபஸ் பெற்றுக் கொள்ள முடியாது பிரதம நீதியரசர் ஜயாந்த ஜயசூரிய தகவல்\n இ.தொ.கா உப தலைவர் புகழாரம்… முக்கிய செய்தி\nஇரண்டாம் திருமணம் செய்வேன் என மிரட்டினார் இளம்பெண் மரணித்த சம்பவத்தில் வெளியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali21.html", "date_download": "2020-06-02T04:48:46Z", "digest": "sha1:HOQD4SOE2CPEIVIUDCYZTABRUGTHREZY", "length": 41802, "nlines": 423, "source_domain": "www.chennailibrary.com", "title": "கள்வனின் காதலி - Kalvanin Kaathali - அத்தியாயம் 21 - சுமைதாங்கி - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - த���ிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஅத்தியாயம் 21 - சுமைதாங்கி\nதை மாதம். அறுவடைக் காலம். சென்ற மாதம் வரையில் பசுமை நிறம் பொருந்தி விளங்கிய வயல்கள் எல்லாம் இப்போது பொன்னிறம் பெற்றுத் திகழ்கின்றன. நெற்கதிர்களின் பாரத்தால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன. காலை நேரத்தில் அவற்றின் மீது படிந்திருக்கும் பனித் துளிகளின் மீது சூரியக் கிரணம் படுங்கால் எண்ணிலடங்காத வெண் முத்துக்கள் சிதறிக் கிடப்பது போல் தோன்றிற்று. வயல் வரப்புகளில் நடந்து போனால், பசும் புல்லில் படிந்திருக்கும் பனித் துளிகள் காலில் படும்போது ஜிலு ஜிலுவென்று வெகு சுகமாயிருக்கிறது. சில வரப்புகளில் துவரஞ் செடிகள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. அந்தச் செடிகளில் சிலுசிலுவென்று பூத்திருக்கும் சின்னஞ்சிறு பூக்களுக்குத்தான் என்ன அழகு, எத்தகைய பசும்பொன் நிறம்\nஇன்னும் சில வரப்புகளில் சேம்புச் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கின்றன. அவற்றின் இலைகளுக்கு என்ன மிருதுத் தன்மை அந்த இலைகளின் மீது அப்படியும் இப்படியும் ஊசலாடிக் கொண்டிருக்கும் பனித் துளிகளை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது. ஆனால், அந்தத் துளிகள் தான் நேரம் ஆக ஆக, வெயில் ஏற ஏற, மாயமாய் மறைந்து போகின்றன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஐ லவ் யூ மிஷ்கின்\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nகதிர்கள் நன்றாக முற்றிவிட்ட வயல்களில் அதிகாலையில் ஆட்கள் இறங்கி அறுக்கத் தொடங்குகிறார்கள். அப்படி அறுவடையாகும் வயல்களிலிருந்து கம்மென்று புது வைக்கோலின் மணம் வீசுகின்றது. அந்த வாசனையை முகர்ந்து கொண்டு, அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு வாழ்நாளெல்லாம் கழித்து விடலாம் போல் தோன்றுகிறது.\nசூரியன் உச்சி வானத்தை அடையும் போது அறுப்பதை நிறுத்துகிறார்கள். அறுத்த பயிர்களைக் கட்டுக் கட்டாய்க் கட்டுகிறார்கள். பிறகு அக்கட்டுக்களைத் தலையில் சுமந்து கொண்டு போய்க் களத்தில் போடுகிறார்கள்.\nதிருமகள் செந்தாமரையில் வசிப்பதாகக் கேட்டிருக்கிறோம். வருஷத்திலே பத்து மாதத்துக்கு இது உண்மையாயிருக்கலாம். ஆனால், தை, மாசி மாதங்களில் மட்டும் நன்செய் நிலப் பிரதேசங்களிலுள்ள நெற்களங்களிலே தான் அவள் வசிக்க வேண்டும். அந்த மாதங்களில், நெற்களங்களின் காட்சி அவ்வளவு அழகாகவும் லக்ஷ்மி விலாசம் பொருந்தியும் இருக்கும். களத்தில் சில இடங்களில் டபார் டபார் என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தானியம் உதிர்ந்ததும், வைக்கோலைப் போர் போராய்ப் போடுகிறார்கள். நெல்லைக் குவித்துக் குவியல் குவியலாய்ச் செய்கிறார்கள்.\nகளத்துக்கு நடுவில் ஒரு பெரிய ஆலமரம் விழுதுகள் விட்டு இறங்கி விஸ்தாரமாகப் படர்ந்திருக்கிறது. அதன் கிளைகளில் காக்கைகளும், குருவிகளும், இன்னும் பலவிதமான பட்சிகளும் அமர்ந்து கீதமிசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆமாம்; அவ்வேளையில் காக்கை கத்துவது கூட நல்ல சங்கீதமாகவே தோன்றுகிறது. புள்ளினங்கள் தங்களுடைய இறகுகளை அடித்துக் கொள்ளும் சப்தம் காதுக்கு இன்னிசையாய்த் தொனிக்கின்றது.\nஅந்த ஆலமரத்தின் அடியில் அங்கங்கே சில ஸ்திரீகள் எதிரில் கூடைகளுடன் உட்கார்ந்திருப்பதைக் காணலாம். இவர்களுக்கு அங்காடிக்காரிகள் என்று பெயர். இவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கூடையும் ஒரு சின்னக் கடை. அதில் வறுத்த கடலைக் கொட்டை, வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சுட்ட சோளக் கொண்டை, வெற்றிலைப் பாக்கு புகையிலை - இவையெல்லாம் இருக்கும். இவற்றை அவர்கள் நெல்லுக்கு விற்பார்கள். லாபம் தம்பிடிக்குத் தம்பிடிதான் ஆனாலும் மொத்தத்தில் லாபம் ஒன்றும் பிரமாதமாயிராது. நாலணா சாமான்கள் கொண்டுவந்தால் எட்டணா நெல்லுடன் திரும்பிச் செல்வார்கள். அவ்வளவுதான்.\nஇம்மாதிரி அங்காடி விற்கும் பெண்பிள்ளை ஒருத்தியைத் தொடர்ந்து போகும் அவசியம் நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அவள் களத்தில் தனக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு அங்காடிக்காரியிடம் சண்டை போட்டுக் கொண்டு, \"சீச்சி உன்னைச் சொல்லி என்ன பிரயோசனம் உன்னைச் சொல்லி என்ன பிரயோசனம் உன்னைப் படைச்சானே பிரம்மா அவனைச் சொ��்லணும் உன்னைப் படைச்சானே பிரம்மா அவனைச் சொல்லணும்\" என்று கடுமையாய்ப் பேசி விட்டு, அங்காடிக் கூடையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, விருவிரு என்று நடக்கத் தொடங்கினாள். அவள் வயல் வரப்புகள் வழியாகவே நடந்து சென்று, கடைசியில் ஒரு வாய்க்காலின் கரையை அடைந்தாள். அந்த வாய்க்காலின் இருபுறமும் அடர்த்தியாகக் காடு மண்டியிருந்தது. கரையோடு ஓர் ஒற்றையடிப் பாதை போயிற்று. கூடைக்காரி அந்தப் பாதையோடு போனாள். கொஞ்சதூரம் நடந்த பிற்பாடு, அந்தப் பெரிய வாய்க்காலிலிருந்து இன்னொரு சின்ன வாய்க்கால் பிரியும் இடம் வந்தது. அப்படிப் பிரியும் இடத்தில் ஒரு மதகு இருந்தது. கூடைக்காரி அந்த மதகண்டை வந்ததும் ஆவலுடன் உற்றுப் பார்த்தாள். அந்த மதகின் மேல் ஒரு முழு ரூபாய் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. கூடைக்காரி அந்த ரூபாயை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, \"என் அப்பனே\" என்று கடுமையாய்ப் பேசி விட்டு, அங்காடிக் கூடையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, விருவிரு என்று நடக்கத் தொடங்கினாள். அவள் வயல் வரப்புகள் வழியாகவே நடந்து சென்று, கடைசியில் ஒரு வாய்க்காலின் கரையை அடைந்தாள். அந்த வாய்க்காலின் இருபுறமும் அடர்த்தியாகக் காடு மண்டியிருந்தது. கரையோடு ஓர் ஒற்றையடிப் பாதை போயிற்று. கூடைக்காரி அந்தப் பாதையோடு போனாள். கொஞ்சதூரம் நடந்த பிற்பாடு, அந்தப் பெரிய வாய்க்காலிலிருந்து இன்னொரு சின்ன வாய்க்கால் பிரியும் இடம் வந்தது. அப்படிப் பிரியும் இடத்தில் ஒரு மதகு இருந்தது. கூடைக்காரி அந்த மதகண்டை வந்ததும் ஆவலுடன் உற்றுப் பார்த்தாள். அந்த மதகின் மேல் ஒரு முழு ரூபாய் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. கூடைக்காரி அந்த ரூபாயை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, \"என் அப்பனே மவராசா நீ யாராயிருந்தாலும் சரி, தெய்வமாயிருந்தாலும் சரி, மனுஷனாயிருந்தாலும் சரி நீ நன்றாயிருக்கணும். உன்னை நான் பார்த்து அறிய மாட்டேன். ஒரு நாளைக்கு நீ அசரீரி வாக்கு மாதிரி சொன்னாய். அதன்படியே நானும் இரண்டு நாளைக்கு ஒரு தடவை இங்கே வாரேன். நீயும் ஒவ்வொரு ரூபாய் படி அளக்கிறாய். சாமி நீ நன்றாயிருக்கணும். உன்னை நான் பார்த்து அறிய மாட்டேன். ஒரு நாளைக்கு நீ அசரீரி வாக்கு மாதிரி சொன்னாய். அதன்படியே நானும் இரண்டு நாளைக்கு ஒரு தடவை இங்கே வாரேன். நீயும் ஒவ்வொரு ரூபாய் படி அளக்கிறாய். சாமி ஆண்டவனே என் காலமெல்லாம் இப்படியே போயிண்டிருந்தா - நான் சாகிறதுக்குள்ளே முழுசா ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்துடுவேன். அப்புறம் என்னை யார் என்ன கேட்கிறது\" என்று இவ்விதம் புலம்பிக் கொண்டே கூடையிலிருந்த நிலக்கடலை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு எல்லாவற்றையும் எடுத்து மதகின்மேல் வைத்துவிட்டு, கடைசியாக ஒரு சோற்று மூட்டையும் எடுத்து வைத்தாள். பிறகு, \"சாமி\" என்று இவ்விதம் புலம்பிக் கொண்டே கூடையிலிருந்த நிலக்கடலை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு எல்லாவற்றையும் எடுத்து மதகின்மேல் வைத்துவிட்டு, கடைசியாக ஒரு சோற்று மூட்டையும் எடுத்து வைத்தாள். பிறகு, \"சாமி ஆண்டவனே\" என்று இரண்டு கன்னத்திலும் போட்டுக் கொண்டு, வெறுங்கூடையுடன் கிளம்பிச் சென்றாள்.\nஅவள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் புதரை விலக்கிக் கொண்டு முத்தையன் வெளியில் வந்தான். மதகின் மேல் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். சாவகாசமாக நிலக்கடலையை உரித்துத் தின்னத் தொடங்கினான்.\nஅப்போது ஒரு மரத்தில் ஏதோ சலசலவென்று சத்தம் கேட்கவே, முத்தையன் பளிச்சென்று குதித்து எழுந்து இடுப்பில் செருகியிருந்த கத்தியைக் கையில் எடுத்தான். \"சாமி சாமி நான் தான், சொக்கன்\" என்று சொல்லிக் கொண்டே, குறவன் சொக்கன் முன்வந்தான்.\n கண்ட இடத்தில் எல்லாம் நீ என்னைத் தேடிக்கொண்டு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனே ஏன் இங்கு வந்தாய்\" என்று கேட்டான் முத்தையன்.\n அந்த ஆளு சொன்னேனே, அது வந்திருக்கு, பணத்தோட வந்திருக்கு\" என்றான் சொக்கன்.\n\"சரி, சாயங்காலம் கையெழுத்து மறைகிற சமயத்துக்கு சுமை தாங்கிக்கிட்ட அழைத்துக் கொண்டு வா. இப்போ இங்கே நிற்காதே, போ\" என்றதும் சொக்கன் \"அப்படியே ஆகட்டும், சாமி\" என்றதும் சொக்கன் \"அப்படியே ஆகட்டும், சாமி\" என்று சொல்லிவிட்டுப் போனான்.\nஅன்று சாயங்காலம், முன்னே 'லாக்-அப்'பிலிருந்து முத்தையன் தப்பிச் சென்ற இரவில் அவன் படுத்துத் தூங்கிய அதே சுமைதாங்கி மேடையில் ஓர் ஆசாமி உட்கார்ந்து அப்புறம் இப்புறம் பார்த்து முழித்துக் கொண்டிருந்தான். பொழுது சாயச் சாய, அவனுடைய கவலையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடைசியில் சுமைதாங்கியின் பின் புறத்தில் ஏதோ சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, அங்கே முகமூடியணிந்த ஓர் உர���வம் கையில் கத்தியுடன் நிற்கக் காணவும், உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தான். நல்ல வேளையாக, அந்த உருவத்துக்குப் பின்னால், குறவன் சொக்கனும் தென்படவே அவனுடைய படபடப்பு ஒருவாறு அடங்கியது.\n\"என்ன, ஐயா, எங்கே வந்தே சீக்கிரம் சொல்லு\n\"ஒ ஒ ஒ ஒ - ஒண்ணுமில்லை... வ வ வ வ - வந்து...\" என்றான் அந்த ஆசாமி.\n\"ந ந ந ந - நாசமாய்ப்... போ போ போ போச்சு\n\"கொ கொ கொ கொஞ்சம்... நே நே நேக்கு... தே தே தே தெத்து...\"\n ஜாஸ்தியாயிருந்தால் இன்னும் அது எப்படியிருக்குமோ போகட்டும்; எங்கே வந்தே, சொல்லித் தொலை.\"\n\"ஒ ஒ ஒ ஒ - ஒன்னை... ப ப ப ப - பாக்கத்தான் வந்தேன்.\"\n\"பொ பொ பொ - பொறு அப்பா பு பு பு - புலிப்பட்டி எஜமான் - ப ப ப - பணம் கொடுத்திருக்காரு...\"\nஅந்த ஆசாமி மடியிலிருந்த பண நோட்டுக்களை எடுத்து முத்தையனிடம் கொடுத்தான்.\n\"வ வ வ வ - வந்து... கா கா கா கா - காரியத்தை மு மு மு மு - முடிச்சுட்டாக்க...\"\nஇந்தச் சமயத்தில் குறவன் குறுக்கிட்டு, \"இதோ பாருங்க, ஐயா நீங்க சமாசாரம் சொல்றதுக்குள்ளே போது விடிஞ்சு போயிடும், எங்கிட்டதான் எல்லாச் சமாசாரமும் சொல்லிட்டீங்களே நீங்க சமாசாரம் சொல்றதுக்குள்ளே போது விடிஞ்சு போயிடும், எங்கிட்டதான் எல்லாச் சமாசாரமும் சொல்லிட்டீங்களே நான் விவரமாய்ச் சொல்லிப்புடறேன். நீங்க போய் வாருங்க\" என்றான்.\nஅந்த ஆசாமி, \"அ அ அ - அப்படியானால் சரி\" என்றான். பிறகு குறவனைச் சமிக்ஞை செய்து அருகில் அழைத்து, அவன் காதோடு, \"அந்தப் பொ பொ பொ - பொம்பளையை... ப ப ப - பைஸல் பண்ணிவிடணும்\" என்று கூறினான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகள்வனின் காதலி அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/chennai-police-action.html", "date_download": "2020-06-02T05:47:23Z", "digest": "sha1:5AQN723PBNDDNGXRX66UCRWRPB7T3A4Q", "length": 10334, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 13 பேர் சிறையிலடைப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / சென்னை / குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 13 பேர் சிறையிலடைப்பு.\nகுண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 13 பேர் சிறையிலடைப்பு.\nசென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 13 பேர், பெருநகர காவல்துறை ஆணையர் விசுவநாதன் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வகையில், சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட பழைய வண்ணாரபேட்டை அமன்பாஷா என்கிற அமன்பாய், வியாசர்பாடி கன்சன், செங்குன்றம் ராஜா, மயிலாப்பூர் பர்மா லஷ்மணன், எண்ணூரைச் சேர்ந்த செந்தில், குட்டை மோகன், பிலிகி-ராஜ், மந்தைவெளி ஜோதிபாசு, எழும்பூர் சிவா, செங்கல்பட்டு பெரியநத்தம் விஜயகுமார் மற்றும் சுரேஷ், மேற்கு தணிகாச்சலம் நகர் வினோத், அஸ்தினாபுரம் டேவிட் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுத��மைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/30132502/1050187/CM-Speech-among-London-Parliament-members.vpf", "date_download": "2020-06-02T06:23:25Z", "digest": "sha1:DF4RE2M6E6BVMYE5HROOXN6WJEHOMYUD", "length": 13771, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "\"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்\" - முதலமைச்சர் பெருமிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலம்\" - முதலமைச்சர் பெருமிதம்\nமருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், ஆயிக்கணக்கான மருத்துவமனைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாக ச��கிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். ஒரு கோடியே 58 லட்சம் குடும்பங்களுக்கு மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த திட்டத்தின் கீழ் 107 நோய்களுக்கு சிகிச்சை பெறமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் குழுந்தைகள் பிறப்பது மருத்துவமனைகளியே உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இங்கிலாந்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ தொழில் நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nதொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்\nசென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்ப���்டது.\nஅரசு பேருந்துகளிடம் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அரசு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.\nசென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு : ஜூன் 30-ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு காலத்தில் செயல்படுவதற்கு அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவில் பட்டியலின மக்கள் இல்லை\" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து\nபட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்...\nஇனி ஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான செய்திகளை விரைவாக பார்க்கலாம்..\nசென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nவரும் கல்வியாண்டில் மாற்றங்கள் : இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்பு\nகொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து செவ்வாயன்று பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/31043916/1050264/Chidambaram-community-Certificate--Succession-Certificate.vpf", "date_download": "2020-06-02T05:12:26Z", "digest": "sha1:ER442HJGBLAXHXKNLSOSLB42ICBLHK5L", "length": 8632, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "சாதி, வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.14,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசாதி, வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.14,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்...\nசிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், இடைத்தரகர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கியதாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், இடைத்தரகர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்ரூனீசா என்ற பெண்ணிடம் வாரிசு மற்றும் சாதி சான்றிதழ் வழங்க, 14 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக 3 பேரும் கேட்டுள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், கடலூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மெல்வின் ராஜாசிங் தலைமையில் வந்த போலீசார் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம் உள்ளிட்ட 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅரசு பேருந்துகளிடம் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அரசு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.\nசென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு : ஜூன் 30-ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு காலத்தில் செயல்படுவதற்கு அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவில் பட்டியலின மக்கள் இல்லை\" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து\nபட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்...\nஇனி ஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான செய்திகளை விரைவாக பார்க்கலாம்..\nசென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nவரும் கல்வியாண்டில் மாற்றங்கள் : இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்பு\nகொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து செவ்வாயன்று பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-18-12-2017/", "date_download": "2020-06-02T03:49:52Z", "digest": "sha1:P53UFFNK4NCQRDKLBV55SBJZ42OI5BB5", "length": 15346, "nlines": 140, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 18/12/2017 | இன்றைய ராசிபலன் 18/12/2017 மார்கழி (3) திங்கட்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 18/12/2017 | இன்றைய ராசிபலன் 18/12/2017 மார்கழி (3) திங்கட்கிழமை\nஇன்றைய ராசிபலன் 18/12/2017 மார்கழி (3) திங்கட்கிழமை.\nமேஷம்: காலை 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nரிஷபம்: காலை 7.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கலந்தா லோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர் கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: சகோதரங்களால் பயனடைவீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளியூர் பயணங்கள் திருப்தி கரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்: காலை 7.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பா���்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதனுசு: காலை 7.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்துப் போகும். மூலம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப் பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். இனிமையான நாள்.\nமீனம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்…\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 10.07.2019...\nஇன்றைய ராசிபலன் 5/7/2017 புதன்கிழமை| Rasi palan for...\nஇன்றைய ராசிபலன் 07.06.2019 வெள்ளிக்கிழமை வைகாசி (24) |...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 8.9.2019...\nஇன்றைய ராசிபலன் 05.04.2019 வெள்ளிக்கிழமை பங்குனி...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 03.08.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 23.07.2019...\nஇன்றைய ராசிபலன் 25/4/2018 சித்திரை 12 புதன்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 12/2/2018 தை (30) திங்கட்கிழமை |...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவீட��டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2016/07/21-07-16.html", "date_download": "2020-06-02T05:40:56Z", "digest": "sha1:JGVUPOEBXJ4JSQPVMMYZZI5N2XAKGF6H", "length": 13356, "nlines": 166, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 20-07-16 விறு விருப்புடன் நடைபெற்ற வில்லாபுரம் மாநாடு.", "raw_content": "\n20-07-16 விறு விருப்புடன் நடைபெற்ற வில்லாபுரம் மாநாடு.\n 21-07-16 அன்று மாலை வில்லாபுரம் தொலைபேசியக்கத்தில் தோழர். S. செல்வம் தலைமையில் நடைபெற்றது. நமது BSNLEU சங்க கொடியை கிளை செயலர் தோழர். P. கிருபானந்தன் ஏற்றிவைத்தார். மாநாட்டில் அஞ்சலி உரையை தோழர் ரகுநாதன் நிகழ்த்தினார். வரவேற்புரை மாவட்ட சங்க நிர்வாகி தோழர் .S. மானுவேல் நிகழத்தினார்.\nமாநாட்டை துவக்கிவைத்து மாவட்ட செயலர் தோழர். S. சூரியன் உரை நிகழ்த்தினார். அதன் பின் ஆண்டறிக்கை , வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. நடைபெற்ற நிர்வாகிகள் தீர்வில், முறையே, தலைவர், செயலர், பொருளர் பதவிக்கு தோழர்கள் மானுவேல் பால்ராஜ், அருள்மொழி, ஆரோக்கிய மகிமை தாஸ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nபுதிய நிவாகிகளை வாழ்த்தி நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், V. சுப்புராயலு, N. செல்வம், R. சண்முகவேல் , C. செல்வின் சத்தியராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக தோழர் அருள் மொழி நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது.\nஅன்புத் தோழர் P.V -க்கு. . .அன்பு வாழ்த்துக்கள் ....\n3-8-16 மதியம் 1 மணிக்கு மதுரை G.M (O)ல் ஆர்ப்பாட...\nஜுலை 29 சர்வதேச புலி தினம் . . .\nCITU - பொதுச்செயலர் தபன்சென் கண்டனம் . . .\nதங்கம் வென்ற மதுரை மாணவர் . . .\n03-08-2016 அன்று அகில இந்திய அளவில் ஆர்ப்பாட்டம் ....\nகவிஞர் ஞானக்கூத்தன் காலமானார் . . .\nஇலாக்காத் தேர்வு எழதிய SC/ST தோழர்கள் மதிப்பெண்கள...\nஒப்பந்த ஊழியர்களின் பலன்களுக்கானCGM உத்தரவு...\nவங்கி ஊழியர்கள் போராட்டம் வெற்றி BSNLEUபெற வாழ்த்த...\nகல்விக்கு கொடுப்பது கடன் அல்ல . . .\nலெனின் மரணத்துக்கு யார் பொறுப்பு \n27-07-16 சிறப்புடன் நடை பெற்ற திருமங்கலம் மாநாடு.....\n28-07-16 மதுரை GM(O)ல் பணி நிறைவு பாராட்டு விழா.\nDr. அப்துல் கலாம் அவர்களின் முதலாண்டு நினைவு தினம...\nஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நிர்வாகத்துடன் பேச்சு ...\n25-07-16 திருப்திகரமா��� திருநகர் கிளை மாநாடு...\nஜூலை - 26, கார்க்கில் நினைவு தினம் . . .\nஓய்வூதியர்களுக்கு 78 % .IDA இணைப்பு & 60% உச்சவரம...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nசிறிய கிளை என்றாலும் . . . பெரிய அளவில் செயல்பாடு...\nஅருமைத் தோழருக்கு அன்புவாழ்த்துக்கள் . . .\nநினைவு கொள்வோம் . . .\nCITU மாவட்ட மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள் . . .\nவிடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் பிறந்த ...\nஜூலை.23: விடுதலைப் போராட்ட வீரர் சிவா; நினைவு தினம...\nமத்திய செயற்குழு முடிவுகள் மற்றும் நிர்வாகத்துடன் ...\n23-07-16 வேடசந்தூர் கிளை மாநாடு வெற்றிபெற வாழ்த்து...\nஜூலை-22, பெற்றோர்கள் தின வாழ்த்துக்கள் . .\nBSNLEU + TNTCWU மதுரை மாவட்ட போராட்டம் ஒத்திவைப்பு...\nநமது BSNLEU மத்திய செயற்குழு தீர்மானங்களும், முடிவ...\n21-07-16 கருத்தாளாம் மிக்க மதுரை வடக்கு கிளை மாந...\n20-07-16 விறு விருப்புடன் நடைபெற்ற வில்லாபுரம் மா...\n20-07-16 நடக்க இருப்பவை . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகங்கை கரையில் வள்ளுவர் சிலையை நிறுவுக \nஇன்று (ஜூலை 20) தோழர் ஏ.நல்லசிவன் நினைவுநாள்...\nBSNLEU-CHQ நடத்திய ”டாக்டர் B.R.அம்பேத்கார்-125” க...\nஅநீதி களைய அணிதிரண்டு வாரீர் தோழர்களே \nசென்னை சொசைட்டி - நமது போராட்டத்திற்கு வெற்றி...\nஓய்வூதியர்களுக்கான 78.2 பஞ்சப்படி இணைப்பு- DOT உத்...\n18-07-16 செவ்வனே நடைபெற்ற \"தெற்கு\" கிளை மாநாடு...\n14-07-2016 எழுச்சியுடன் நடைபெற்ற \"எல்லிஸ்\" மாநாடு....\nநெல்சன் மண்டேலா பிறந்த தினம் இன்று (ஜூலை 18) . . ....\nஊதிய மாற்ற பேச்சு வார்த்தையை உடனே துவங்குக BSNLEU-...\nரிலையன்ஸ் அதிகாரிகள் மிரட்டல் பொறியியல் மாணவர் தற்...\nபோனஸ் (PLI) குறித்து NFTE நிலைப்பாடு - நமது BSNLEU...\n14-07-16 மதுரை GM.அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ...\nமத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா...\n13-07-16 எழுச்சியுடன் நடைபெற்ற SDOT கிளை மாநாடு......\n14-07-16 நடக்க இருப்பவை . . .\nBSNL ஊழியர் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டம் வெற்றி ...\n12-07-16 எழிலுடன் நடைபெற்ற பழனி கிளை மாநாடு...\nபுதிய தொலை தொடர்பு அமைச்சராக திரு.மனோஜ் சின்ஹா . ....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nதோழர் C. சாமிகுருநாதன், TVL மாவட்டத்தலைவர் பணி நிற...\n9-7-16 , சீர் மிகு திண்டுக்கல் நகர் கிளை மாநாடு ....\nஜூலை 8 - இந்திய நாட்டின் மாபெரும் தலைவர் தோழர். ஜ...\nதோழர் .K.G.போஸ் அவர்களுக்கு செவ்வணக்கம் . . .\nஓய்வூதியதாரர்களுக்கு 78.2%IDA இணைப்பு & இதர செய்தி...\n5-7-16 ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் சில காட்சிகள...\n78.2 IDA இணைப்ப��� ஓய்வூதியர்களுக்கும் -இணைந்த போராட...\n15 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க...\n5-7-16 C&D ஊழியர்களின் கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம்...\nBSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்...\nநமது வேண்டுகோளும் இதுதான் ...\n4-7.16 தோழர்.L. கண்ணன்,D/S-WRU பணி நிறைவு பாராட்டு...\n5-7-16 கண்டன ஆர்ப்பாட்டம், C&D ஊழியர்களின் வலியுறு...\nBSNLEU மதுரை மாவட்ட சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல...\nதமிழகத்தில் BSNL-SSAகள் வணிகப்பகுதிகளாகப் பிரிப்ப...\nசெப்.2 வேலைநிறுத்தத்திற்கு பொதுத்துறை ஊழியர் சங்கங...\n4-7-16 தோழர்.L. கண்ணன் D/S-WRU பணி நிறைவு பாராட்டு...\n04-07-16 விவேகானந்தர் நினைவு தினம். . . .\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் ....\nஊழியர் பிரச்சனைகளை முன்னிலை படுத்தி கருப்பு அட்டை ...\n02-07-16 நடக்க இருப்பவை . . .\nஆந்திர மாநிலம் இரண்டாக பிரிப்பு மற்றும் சில செய்தி...\n8ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான லோகோ . . .\nவிலைவாசிப்படி உயர்வு 01.07.2016 முதல் IDA 2.4 சத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/05/20/covid-19-coronavirus-in-tamil-nadu-latest-news-as-on-20th-may/", "date_download": "2020-06-02T05:31:12Z", "digest": "sha1:73I7ARGIDXAISQUZGTOWLJWJQIOMGNYL", "length": 6339, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "#Covid-19 #Coronavirus in Tamil Nadu – Latest News as on 20th May – www.mykollywood.com", "raw_content": "\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\nFEFSI தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு கட்ட காணொளி காட்சியில்…\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,191ஆக உயர்வு\nஇன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது .\nதமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.\nஇன்று 743 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 557 பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,228\nஇன்றைய 743 எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 13,191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 5,882 பேர் தமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு\nகொரோனா தடுப்புக்காக மதுரையில் ஒரு நாள் வாலண்டியராக பணியாற்றிய சசிகுமார்\nதமிழகத்தில் சின்னத்திரை ஷூட்டிங் அனுமதி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\nFEFSI தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு கட்ட காணொளி காட்சியில் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/sahas-surgery-ended-under-the-supervision-of-the-bcci/c77058-w2931-cid301541-su6262.htm", "date_download": "2020-06-02T04:08:58Z", "digest": "sha1:RDJRRQYNW3BJHI2PKZSEYLBHO255FVN2", "length": 4474, "nlines": 20, "source_domain": "newstm.in", "title": "பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் முடிந்தது சாஹாவின் அறுவை சிகிச்சை", "raw_content": "\nபிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் முடிந்தது சாஹாவின் அறுவை சிகிச்சை\nபிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் வ்ரிதிமான் சாஹாவுக்கு, தோள்பட்டையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.\nஇந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் வ்ரிதிமான் சாஹாவுக்கு, தோள்பட்டையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் வ்ரிதிமான் சாஹா இடம் பெறவில்லை. இதற்கு முன், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியில் இருந்தும் சாஹா விலகி இருந்தார்.\nஐ.பி.எல் போட்டியின் போது, கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் தான், ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, சிகிச்சையில் இருந்த அவருக்கு தோள்பட்டையில் தீவிர காயம் என்று தெரியவந்தது.\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடிய டெஸ்ட் போட்டியில், கேட்ச் பிடித்த சமயத்தில் சாஹாவுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அந்த காயம் நாளடைவில் தீவிரமாக மாறியதால், தற்போது நீண்ட நாட்களுக்கு இந்திய அணியில், இடம் பிடிக்க முடியாத சூழ்நிலை சாஹாவுக்கு உருவாகியுள்ளது.\nஇந்த நிலையில், மான்செஸ்டரில் நேற்று சாஹாவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சிகிச்சை, பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் நடந்தது. இது பற்றி பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சாஹா ஓய்வில் இருந்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/blog-post_652.html", "date_download": "2020-06-02T04:37:11Z", "digest": "sha1:ZP2MDDUJDYD467VQ2O6W76BQSLQEHTIZ", "length": 7303, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் - மஹித தேசப்பிரிய - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் - மஹித தேசப்பிரிய\nஅடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு பலம் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nகாலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் - மஹித தேசப்பிரிய Reviewed by NEWS on December 19, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கினால் அனில் ஜசிங்கவுக்கு கிடைத்த அதிர்ச்சி..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்குகளிற்கு கட்டுப்பாடுகளை விதித்தமை குறித்து அவரது தரப்பை சேர்ந்தவர்களால் சுகாதார சேவைகள் பணிப்ப...\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்��ப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nபள்ளிவாசல்களை மீண்டும் திறக்க அனுமதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அதிரடி.\nகட்டம் கட்டமாக ஒவ்வொரு துறைசார்ந்த நிறுவனங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகிறது. இந்த வகையில் சுகாதார அமைச்சினா...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=2559", "date_download": "2020-06-02T04:27:38Z", "digest": "sha1:NKN6KTEV34IBVJT5RSL6WHZJLVXMQHIJ", "length": 3874, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "அக்டோபர் 2003 : குறுக்கெழுத்துப்புதிர்\n1. ஒரு பூ மாலை, சிவந்தது (5)\n7. ஆங்கில நடையுடன் திருவாதிரைப் பண்டத்திற்குச் சண்டை தேர்ந்தெடுப்பவர்கள் (7)\n8. பொய்யர் விடுவது கழுத்தில் ஆடும் (3)\n9. குளறுபடி மிகும் ஆட்டம் (3)\n11. அப்பருக்கும் முன் பிறந்தவர் யாகவர் திதி லக்கினத் தொடக்கத்துடன் குழப்பம் (7)\n13. ஒளி குன்ற, பாளம் சிதற, கடைசிச் சீட்டு கச்சேரியில் விடை பெறு (5,2)\n14. ரவி அந்தப் பக்கம் காணாமல் போனான் (3)\n16. கொடுத்த யானையின் கொம்பினாலான . . . (3)\n17. வாழ்க்கைத் துணைவி வீக்கத்துடன் வினைமயம் முடியாமல் திரும்பினாள் (4, 3)\n19. புல் தருபவர் பருவை நீக்கிய பிள்ளைகள் (5)\n1. எண்ணெய்க்காரன் உபகரணத்தில் வால் நுழைத்தால் ஊரில் மரியாதை (5)\n2. அழைப்பு வந்த முதல் கரு கலைந்தது (3)\n3. பத்துப் பாட்டு பெற்ற வெங்கடேசன் இருக்குமிடம் அரைக் கம்பம் (7)\n4. துப்பாக்கியால் தாக்க வீரர் இறுதியில் தீபத்தில் மின்னினார் (3)\n5. நட்பு நிறைவேறாத கல்யாணக் கூடமே, வானத்து வைரமே\n6. நட்டு, ஓர் ஆட்டம் கண்ட வாகனத்தில் தொழிலாளி (5)\n10. மிதுனம் முக்கால்வாசி கருத்த மாற்றத்தில் வெறிச்செயல் (7)\n12. விஞ்ஞானிகளின் செயல் பார்த்து ஈடுபாடு (7)\n13. உரலைவிட இரு மடங்கு துன்பம் வர இசைக்கலாம் (5)\n15. தலை குப்புற இடையொடிந்து விழுந��தனர் கோஷ்டியினர் (5)\n17. இதையணிந்த பெண்களைக் கண்டால் பாரதியார் பயப்படமாட்டார் (3)\n18. காதோடு கடிதம் (3)\nகுறுக்காக:1. செவ்வந்தி 7. வாக்களிப்போர் 8. சரடு 9. கும்மி 11. திலகவதியார் 13. மங்களம் பாடு\t14. மேற்கு 16. தந்த 17. கட்டிய மனைவி 19. புதல்வர்\nநெடுக்காக1. செல்வாக்கு 2. வருக 3. திருப்பதிகம் 4. சுடர் 5. நட்சத்திரமே 6. ஓட்டுநர் 10. மிருகத்தனம் 12. கண்டுபிடிப்பு 13. மத்தளம் 15. குழுவினர் 17. கச்சு 18. மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/gaja-cyclone-heavy-rain-9-dead/", "date_download": "2020-06-02T05:18:58Z", "digest": "sha1:HU4XTAHJD54XOAQK5H4SREB4C6IZEGG3", "length": 6448, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "கஜா புயலால் பெய்த கனமழை – 9 பேர் பலி – Chennaionline", "raw_content": "\nகஜா புயலால் பெய்த கனமழை – 9 பேர் பலி\nகஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் தாக்கி, தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. புயல் காரணமாக உள்மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.\nநாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கஜா புயல் தாக்கியதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்துவிழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆனந்தன் (40) என்பவர் உயிரிழந்தார்.\nவிருத்தாச்சலம் அருகே தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் (45) என்பர் உயிரிந்தார். அய்யம்மாளின் கணவர் ராமச்சந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.\nஅதிராம்பட்டிணத்தில் வீடு இடிந்து 3 வயது பெண் குழந்தையும், திருவண்ணாமலை நகராட்சி செய்யாறு அருகே பிரியாமணி என்ற சிறுமியும், சிவகங்கையில் வீடு இடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.\nகஜா புயல் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டிணம், கடலூர் மாவட்டங்களில் புயல் தாக்கிய பகுதிகளை சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n← இன்று காலை 9 மணியளவில் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்த கஜா புயல்\nபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்கால நடவடிக்கை – முதல்வர் உத்தரவு →\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து – கமல்ஹாசன் பேச்சு\nதிருப்பதியில் சாமி தரிசனம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-02T06:24:58Z", "digest": "sha1:5AYRAMNRDSHM4XUJLJC2Y53MIZKOG3WD", "length": 4916, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கை ஆயர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலங்கையின் உரோமன் கத்தோலிக்க ஆயர்கள்‎ (6 பகு, 3 பக்.)\n► யாழ்ப்பாண ஆயர்கள் (தென்னிந்தியத் திருச்சபை)‎ (4 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2015, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/covid-19-mahindra-assembles-2-50-lakh-face-shields-022143.html", "date_download": "2020-06-02T05:46:28Z", "digest": "sha1:UIQ6RCOF4ATYBQT2EUSVAIR6I2TRU4YC", "length": 22607, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "அடுத்த நல்ல காரியம்... இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் டாடா, மஹிந்திரா... கேட்கவே பெருமையா இருக்கு... - Tamil DriveSpark", "raw_content": "\nடவுன்பேமண்ட் இல்லாமல் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்களை வாங்கலாம்\n10 min ago நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா\n3 hrs ago உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\n11 hrs ago கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n14 hrs ago விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nNews விஷம் குடித்து கொண்டே செல்பி.. வாய���ல் நுரை தள்ளியபடி.. துடிதுடித்து உயிரைவிட்ட நடிகை.. ஷாக்..\nSports ரசிகர்கள் இல்லாம விளையாடுறது விசித்திரமா இருந்துச்சு... பெட்ரா க்விடோவா\nMovies திருமணத்திற்கு மறுத்த காதலன்.. விஷம் குடித்து பிரபல சீரியல் நடிகை தற்கொலை.. வெளியான பகீர் வீடியோ\nFinance கலவர பூமியாக மாறிய அமெரிக்கா.. எச்சரிக்கும் டிரம்ப்.. சரிவில் பங்கு சந்தைகள்..\nTechnology மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nLifestyle பெனும்பிரல் சந்திர கிரகணம் 2020 எப்போது எங்கு தெரியும்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த நல்ல காரியம்... இந்தியாவை காப்பாற்ற துடிக்கும் டாடா, மஹிந்திரா... கேட்கவே பெருமையா இருக்கு...\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு நல்ல காரியங்களை செய்து வருகின்றன.\nகொரோனா வைரசுக்கு (கோவிட்-19) எதிராக தற்போது மனித இனம் யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறது. இந்த யுத்தத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதால், வென்டிலேட்டர்கள் தற்போது அதிகளவில் தேவைப்படுகின்றன.\nஎனவே வென்டிலேட்டர் தயாரிப்பு பணிகளில் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களம் இறங்கியுள்ளன. டெஸ்லா, ஃபோர்டு மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதற்கு நல்ல உதாரணம். இந்தியாவை பொறுத்தவரை, மாருதி சுஸுகி மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.\nMOST READ: சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ளும் ராயல் என்பீல்டு காதலர்கள்... இந்த மேட்டர யாரும் சொல்ல மாட்டாங்க\nவென்டிலேட்டர்கள் தவிர முக கவசத்தின் தேவையும் தற்போது உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமல்லாது கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் முன் களத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் போன்றோருக்கும் முக கவசங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன.\nஆனால் துரதிருஷ்டவசமாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களும், காவல் துறையினரும் கோவிட��-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் இல்லாமல் இருப்பதே இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.\nMOST READ: ஊரடங்கை மீறி பிஎம்டபிள்யூ காரில் பறந்த இளைஞர்... மடக்கிய போலீஸ்... எதற்கு சென்றார் தெரியுமா\nஎனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் மாஸ்க் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் மாஸ்க் அணிந்திருந்தாலும் கூட, மருத்துவர்கள் போன்றோருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் மாஸ்க் அவர்களின் முகத்தை முழுவதுமாக கவர் செய்யாது.\nஆனால் ஃபேஸ் ஷீல்டு (Face Shield) பயன்படுத்தினால், இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். இது முகத்தை முழுவதுமாக கவர் செய்யும் என்பதால், நல்ல பாதுகாப்பு கிடைக்கும். எனவே ஃபேஸ் ஷீல்டும் தற்போது அதிக அளவில் தேவைப்படுகிறது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க உதவும் வகையில், மஹிந்திரா நிறுவனம் ஃபேஸ் ஷீல்டு தயாரிப்பு பணிகளில் களம் இறங்கியுள்ளது.\nMOST READ: சல்யூட்... 120 கிமீ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிய தொழிலாளி... காரணத்தை கேட்டு கண் கலங்கும் தமிழ்நாடுl\nதற்போது வரை 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபேஸ் ஷீல்டுகளை மஹிந்திரா தயாரித்துள்ளது. முன்னதாக முக கவசங்களையும் மஹிந்திரா தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில், இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம், தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி கொண்டுள்ளது.\nஇந்த வரிசையில் முக கவசங்களுக்கு அடுத்தபடியாக, ஃபேஸ் ஷீல்டுகளையும் அந்நிறுவனம் தயார் செய்து வருகிறது. கோவிட்-19 வைரஸின் பிடியில் இந்தியா சிக்கியிருக்கும் இக்கட்டான நேரத்தில், வென்டிலேட்டர், மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஷீல்டு என மஹிந்திரா நிறுவனம் அடுத்தடுத்து செய்து வரும் உதவிகள் பாராட்டத்தக்கவை.\nMOST READ: பைக் டாக்சி புக் செய்த இளைஞருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி... என்னனு தெரிஞ்சா நீங்களும் அசந்திருவீங்க\nமுன்னதாக இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவ ஆரம்பித்த சமயத்திலேயே, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா நாட்டிற்கு உதவும் வகையில், பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா நிறுவனம் இப்படிப்பட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், மறுபக்கம் டாடா குழுமம் 1,500 கோடி ரூபாய் நன்கொடையை அறிவித்துள்ளது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா\nஆஃப்ரோடு பிரியர்களை மெர்சலாக்க வரும் புதிய மஹிந்திரா தார்... அட்டகாசமான 6 அம்சங்கள்\nஉலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவக்கம் ... விரைவில் டெலிவிரி\nகோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nஇவரை போன்ற தொழிலதிபர் இருப்பது இந்தியாவிற்கே பெருமை... பிரம்மிக்க வைக்கும் ஆனந்த் மஹிந்திரா...\nவிலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nஈஸியா மஹிந்திரா கார் வாங்குவதற்கு புதிய கடன் திட்டங்கள் அறிமுகம்\nகொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nமஹிந்திராவின் ஆட்டம் எலெக்ட்ரிக் வாகனம் குறித்த ஏமாற்றமான தகவல்\nபிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா\nமஹிந்திரா டியூவி300 பிஎஸ்6 மாடல் அறிமுகம் தள்ளிப்போகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...\nடி-ராக் எஸ்யூவி காரை இந்திய டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் ஃபோக்ஸ்வேகன்... டெலிவிரி எப்போது..\nசென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/delhi-govt-will-allow-cops-to-collect-spot-fines-for-traffic-violence-021311.html", "date_download": "2020-06-02T04:57:12Z", "digest": "sha1:PE7TEEWC2TF5IKMATGTZ574ZVDGXKNZP", "length": 27351, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "இனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி.. - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\n2 hrs ago உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\n11 hrs ago கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் ��ீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n13 hrs ago விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\n14 hrs ago கொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nMovies மாயக் கலைஞன் மணிரத்னம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #HappyBirthdayManiRatnam\nTechnology மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nLifestyle பெனும்பிரல் சந்திர கிரகணம் 2020 எப்போது எங்கு தெரியும்\nNews உடம்பெல்லாம் காயங்கள்.. துணியெல்லாம் ரத்தம்.. ஓடும் காரிலேயே 20 வயது பெண்ணை.. கதற கதற.. தஞ்சை ஷாக்\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\nFinance இந்தியாவின் எலெக்ட்ரிக் சாதனங்களை தயாரிக்கும் கம்பெனி பங்குகள் விவரம்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி அபராத செல்லாண் கிடையாது - ஸ்பாட் பைன் மட்டும்தான்... விதிமீறல்களை குறைக்க தலைநகரில் அதிரடி..\nபோக்குவரத்து விதிமீறல்களைக் குறைப்பதற்காக அதிரடி விதிமுறைகள் தலைநகரில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nசமீபகாலமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸைக் காட்டிலும் அதிக உயிர்களை பலி வாங்கி வருகிறது இந்த வாகன விபத்து சம்பவங்கள். குறிப்பாக, ஒவ்வொரு வருடம் 1.50 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை அது உலகை விட்டு பிரித்து வருகின்றது. ஆகையால், அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.\nஇருப்பினும், போக்குவரத்து விதிமீறல்களும், அவற்றினால் வாகன விபத்துகளும் குறைந்தபாடில்லை. ஆகையால், ஏற்கனவே அமலிலும் இருக்கும் போக்குவரத்து விதிகளில் சில மாற்றங்களை அரசு அவ்வப்போது செய்து வருகின்றது.\nஅந்தவகையில், இனி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத செல்லாண்களை வழங்குவதற்கு பதிலாக உடனடி அபராதங்களை வசூலிப்பதற்கான புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.\nஇதுமட்டுமின்றி போக்குவரத்து போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகின்ற வகையிலான பல்வேற�� மாற்றங்கள் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்படும் இடங்களிலேயே விதிமீறல்வாதிகளிடம் இருந்து உச்சபட்ச அபராதங்களை வசூலிக்கின்ற வகையிலான திருத்தம் அதில் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த அதிரடி மாற்றத்தை புது டெல்லி அரசு மேற்கொண்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலை ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள தகவலின்படி, \"டெல்லியில் நீதிமன்ற பற்றாக்குறையால் தினந்தோறும் வழங்கப்படும் அபராத செல்லாண்களின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை மட்படுத்தும் விதமாகவே டெல்லி அரசு போக்குவரத்து காவல்துறையினருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கியிருப்பதாக\" கூறப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, டெல்லி போலீஸார் வாரம் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான போக்குவரத்து அபராத செல்லாண்களை வழங்கி வருகின்றனர். இந்த செல்லாண்களின் அபராதத் தொகைகளை வசூலிப்பதில் நீதிமன்றங்களிப்பும் பெருமளிவில் இருக்கின்றது. ஆகையால், பல லட்சம் லட்சம் அபராத செல்லாண்கள் நீதிமன்ற பற்றாக்குறையால் தேக்கமடைந்திருக்கின்றது. இதனை டெல்லி அரசின் புதிய சற்றே சீர் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஸ்பாட் ஃபைன் திட்டம் செயல்பாட்டில் வந்திருப்பதால் டெல்லி போலீஸார் அதிவேக திறனுடைய கேமிராக்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். மேலும், தற்போது அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களைக் கண்டறிய மட்டுமே அந்த கேமிராக்களை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nமேலும், குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு உடனடி அபராதங்களை வசூலிக்க முடியாத சூழ்நிலையில் மட்டும் அபராத செல்லாண்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க இருக்கின்றனர்.\nதொடர்ந்து, உடனடி அபராத மாற்றத்தைப் போலவே சில விதிமீறல்களுக்கான அபராத் தொகையிலும் டெல்லி மாற்றத்தைச் செய்திருக்கின்றது.\nஅந்தவகையில், அதிக வேகத்திற்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட இருக்கின்றுது. இது தனியார் வாகனத்திற்கான அபராதம் ஆகும். இதுவே, வணிக ரீதியாக இயங்கும் வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் அபராதமாக ரூ. 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட இருக்கின்றது.\nஇதேபோன்று, புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, சிக்னலை மீறி செல்லும் வாகனத்திற்கு ர���. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட இருக்கின்றது. இது தனியார் மற்றும் வணிக ரீதியலாக இயங்கும் இரு வாகனங்களுக்கும் பொருந்தும். இதனைக் கட்டத் தவறினால் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என டெல்லி போலீஸ் எச்சரித்திருக்கின்றது.\nதொடர்ந்து, ஆபத்தாக வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிக்கு ரூ. 5 ஆயிரம் அபராத விதிக்கப்படும். இதனை தொடர்ச்சியாக ஒரே வாகன ஓட்டியோ அல்லது ஒரே வாகனம் ஈடுபடும் ரூ. 10 அபராதம் விதிக்கப்படும். இதனைக் கட்ட தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இது முதல் முறை விதிமீறலில் ஈடுபடும்போது மட்டுமே ஓராண்டு சிறை தண்டனை ஆகும். இரண்டாம் முறை விதிமீறலில் ஈடுபடுவீர்களானால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.\nஇதேபோன்று, மது போதையில் வாகனத்தை இயக்கினால் (டிரிங்க் அண்ட் டிரைவ்) அதிகபட்சமாக ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட இருக்கின்றது. தொடர்ந்து, இந்த அபராதத்தைக் கட்ட தவறினால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடும்.\nமேலும், இதே தவறை மீண்டும் மீண்டும் அதே நபர் ஈடுபடுவாரானால் அவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.\nஇவ்வாறு சிவப்பு சமிக்ஞையை மீறுதல், வாகனத்தை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துதல், விபத்துகளை ஏற்படுத்துதள், பொது சாலையில் பந்தயத்தில் ஈடுபடுவது அல்லது ஸ்டண்ட் செய்வது, காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குவது மற்றும் பார்க்கிங் அல்லாத பகுதிகளில் பார்க்கிங் செய்வது என அனைத்து விதிமீறல்களுக்குமான அபராதங்கள் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன.\nஇந்த புதிய அபராத கொள்கை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சத்தில் உரைந்திருக்கின்றனர். ஆகையால், டெல்லி வாசிகள் வாகனத்தை இயக்கும்போது மிக கவனத்துடன் இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இல்லை எனில் கையில் ஆயரக் கணக்கான ரூபாயை அபராத செலுத்த தயாராக இருக்க வேண்டும். அப்படியுமில்லை என்றால் சிறைத் தண்டனை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்.\nடெல்லி அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பலரின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கின்றது. அதேசமயம், விரைவில் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கேற்பவே இந்த புதிய போக்குவரத்து வாகன சட்டம் அமைந்திருக்கின்றது.\nஉலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\nசவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது\nகோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nரிலாக்ஸ் வேணும்ங்க... மன அழுத்தத்தில் இருந்து விடுபட பைக் ரைடு... கொத்தாக தூக்கி செக் வைத்த போலீஸ்\nவிலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nசானிட்டைசர்களால் இப்படி ஒரு ஆபத்தா.. நீங்க துளியளவும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க... வீடியோ\nகொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nகாஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nபிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nபார்த்தாலே பரவசம்... டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்\nஒடிசா அரசு அதிரடி உத்தரவு... கொண்டாட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள்... என்னனு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nசென்னையில் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு துவங்குகிறது... முழு விபரம்\nமுற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/07092100/May-this-day-also-inspire-us-towards-focusing-on-personal.vpf", "date_download": "2020-06-02T06:08:22Z", "digest": "sha1:GE3FVZXTJWDDZTWRALK4KJDDYB3R4XM2", "length": 11962, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "May this day also inspire us towards focusing on personal fitness through the year, which would help improve our overall health pm modi tweet || ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்- பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்- பிரதமர் மோடி\nஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஉலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும். நமக்காக, பிறரின் நலனுக்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்\nஒருவருக்கொருவர் நல்ல ஆரோக்கியத்துக்காகவும், நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்வதோடு மட்டுமல்லாமல், கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான போரில் தைரியமாக முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நமது நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.\n1. 70 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரே ஆண்டில் நிகழ்த்தியவர், பிரதமர் மோடி துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி\n70 ஆண்டுகள் செய்ய முடியாத சாதனையை பிரதமர் மோடி ஒரே ஆண்டில் நிகழ்த்தியுள்ளார் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.\n2. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை - பிரதமர் மோடி\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n3. பிரதமர் மோடி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு\nபிரதமர் மோடி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.\n4. பிரதமர் மோடி, அமித்ஷா சந்திப்பு: ஊரடங்கு நீடிக்கப்படுமா தளர்த்தப்படுமா\nவரும் 31 ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்துள்ளார்.\n5. லடாக்கில் பதற்றம்- தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - கா��ொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு தயாராகி வருகிறது\n2. அமெரிக்கா பக்கம் இந்தியா சாய்ந்தால் மிகப்பெரிய பொருளாதார அடியை எதிர்கொள்ளும் - சீனா எச்சரிக்கை\n3. இன்று ரெயில் போக்குவரத்து தொடக்கம்: முதல் நாளில் 1½ லட்சம் பேர் பயணம்\n4. லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்\n5. டெல்லியில் பாகிஸ்தான் விசா பிரிவில் 2 உளவாளிகள் சிக்கினர்; நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/548123-jagat-prakash-nadda-bjp-national-president.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-06-02T03:43:49Z", "digest": "sha1:35LHDMHZFXJWGO7MRSFI27E5ROM2ZIDX", "length": 16367, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை உலகமே உற்றுப் பார்க்கிறது’’ - ஜே.பி. நட்டா பெருமிதம் | Jagat Prakash Nadda, BJP National President - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 02 2020\n‘‘உலகிலேயே பெரிய கட்சி பாஜக; பிரதமர் மோடியை உலகமே உற்றுப் பார்க்கிறது’’ - ஜே.பி. நட்டா பெருமிதம்\nஉலகிலேயே மிகப் பெரிய அரசியல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது, அதுவும் மக்களுக்கு தொண்டாற்றும் கட்சி என அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கூறினார்.\nபாஜக 1980-ம் ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் 40-ம் ஆண்டு நிறுவன நாள் தினத்தை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில்\nபாஜகவின் 40-வது நிறுவன நாள் தினத்தை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலேயே மிகப் பெரிய அரசியல் கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது. அதுவும் மக்களுக்கு தொண்டாற்றும் கட்சி. இந்த கட்சியில் இணைந்து பணியாற்றுவதை எண்ண��� பாஜகவினர் அனைவரும் மகிழ்ச்சி கொள்வோம்.\nஉலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் போராடி வரும் வேளையில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவும் போராட்டம் நடத்தி வருகிறது. பிரதமர் மோடி ஆற்றி வரும் பணிகளை கண்டு உலகமே உற்று நோக்குகிறது. விரைவில் நாம் இந்த போராட்டத்தில் வென்று மீளுவோம்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பலி 100 பேரைக் கடந்தது; பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\nகரோனாவில் இருந்து குணமடைந்தார் கனிகா கபூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்\nகரோனா; வீடு இல்லாவிட்டாலும் தெருக்களில் மெழுகுவர்த்தி ஏற்றிய மக்கள்\nதப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று : மற்றவர்களை தேடும் பணி தீவிரம்\nஉலகிலேயே பெரிய கட்சி பாஜகபிரதமர் மோடியை உலகமே உற்றுப் பார்க்கிறதுஜே.பி. நட்டாJagat Prakash Nadda BJP National President\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பலி 100 பேரைக் கடந்தது; பாதிப்பு 4 ஆயிரத்துக்கும்...\nகரோனாவில் இருந்து குணமடைந்தார் கனிகா கபூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்\nகரோனா; வீடு இல்லாவிட்டாலும் தெருக்களில் மெழுகுவர்த்தி ஏற்றிய மக்கள்\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\nபேருந்துகள் இயக்கம்; பயணிகள், ஓட்டுநர், நடத்துநருக்கான வழிகாட்டு...\n2-ம் ஆண்டில் பாஜக அரசு; அடுத்த இலக்கு...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nபிரதமர் மோடி காட்டும் வழியில் தேசம் செல்லும்: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உறுதி\n21 நாட்கள் ஊரடங்கு; மத்திய அரசை விமர்சிப்பதா - சோனியா காந்திக்கு ஜே.பி....\nபிரதமர் கரோனா நிதிக்கு ரூ.100 கொடுங்கள்: பாஜக தொண்டர்களுக்கு வீடியோ வெளியிட்டு ஜே.பி. நட்டா...\nகுணமடைந்தோர் அதிகரிப்பு; உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கரோனா உயிரிழப்பும் குறைவு: மத்திய சுகாதாரத்துறை...\nஆந்திராவில் 12 பேர் உயிரிழந்த விவகாரம்; விஷ வாயு கசிவுக்கு நிறுவன அலட்சியமே...\nதிருப்பதி கோயில் 8-ம் தேதி திறப்பு- தரிசன ஏற்பாடுகளில் தேவஸ்தான அதிகாரிகள் மும்முரம்\nகரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி உறுதி- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை\nஊரடங்குப் படிப்புகள்: வேலை அளிக்கும் இணையப் பாதுகாப்பு\nசேதி தெரியுமா: ஐரோப்பிய யூனியன் அறிவிப்புமே\nஉண்மையில் என்னை பயமுறுத்துகிறது: அமெரிக்காவில் போலீஸ் காவலில் மரணித்த ஜார்ஜ் பிளாய்ட் குறித்து...\n 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n10,000 பேர் கூடும் திருவிழா ஊரடங்கால் முடங்கியது: தனி ஆளாக அக்னிச்சட்டி ஏந்தி...\nகரோனா பரிசோதனை: முழு வீச்சுடன் செயல்படுத்தினால்தான் உண்மை நிலையை அறிய முடியும்; வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-31-7-2017/", "date_download": "2020-06-02T04:31:30Z", "digest": "sha1:C777NZ7EFX3OFTPHB56URFKIXWO2LU5L", "length": 14138, "nlines": 139, "source_domain": "aanmeegam.co.in", "title": "Today rasi palan 31/7/2017 | இன்றைய ராசிபலன் ஆடி 15 திங்கட்கிழமை - Aanmeegam", "raw_content": "\nToday rasi palan 31/7/2017 | இன்றைய ராசிபலன் ஆடி 15 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிபலன் 31/7/2017 ஆடி ( 15 ) திங்கட்கிழமை.\nமேஷம்: சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். தொட்டது துலங்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள��.\nகடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. உறவினர்கள் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமகரம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடிவந்துப் பேசுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ���ங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வாகனப் பழுது நீங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். சந்தேகபுத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்…\nToday rasi palan 30/7/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (14) ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 06.1.2020...\nஇன்றைய ராசிபலன் 18/2/2018 மாசி (6) ஞாயிற்றுக்கிழமை |...\nஇன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 31/1/2019 வியாழக்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை பங்குனி...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 27.5.2020...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\nஸ்ரீ மஹா பெரியவா 108 போற்றிகள்\nலட்சுமி நரசிம்மர் 108 போற்றி\nஷீரடி சாய்பாபா 108 போற்றி\nஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nToday rasi palan 30/7/2017 | இன்றைய ராசிபலன் ஆடி (14) ஞாயிற்றுக்கிழமை\nஇன்று 29/6/2019 கூர்ம ஜெயந்தி ” திருமால்...\nதேய்பிறை அஷ்டமியில் பைரவ காயத்ரி மந்திரம் வழிபாடு |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20150", "date_download": "2020-06-02T03:39:25Z", "digest": "sha1:UQ6FKAZ3T7JZKVXNW772VLLELWD3LOMQ", "length": 6407, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும் புறக்கணிக்கிறது மகிந்த தரப்பு – Eeladhesam.com", "raw_content": "\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\nசீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை\nகொரோனா தொற்று அபாயம், எழுவரையும் உடனடியாக விடுதலை செய்க\nசுய தனிமைப்படுத்தலை புறக்கணித்த 28 பேர் கைது\nகொரோனா: லண்டனில் தமிழ் ஊடகவியலாளர் மரணம்\nஇலங்கையில் கொரோனாவுடன் ஆரம்பிக்கும் படைகளின் சர்வாதிகாரம்\nநாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும் புறக்கணிக்கிறது மகிந்த தரப்பு\nசெய்திகள் டிசம்பர் 4, 2018டிசம்பர் 6, 2018 செய்தியாளர்\nநாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும், புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.\nகடந்த இரண்டு வாரங்களாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற அமர்வுகள் புறக்கணித்து வருகிறது.\nநாளைய அமர்வில், புதிய பிரதமரை நியமிக்க கோரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.\nஇந்த தீர்மானம் நாளை, வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச தரப்பு நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.\nஅதேவேளை நாளைய அமர்வின் போதும், பார்வையாளர் மாடம் மற்றும், விருந்தினர்கள் மாடம் என்பன மூடப்பட்டிருக்கும் என்று, படைக்கல சேவிதர் தெரிவித்தார்.\nமைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை – ஐதேகவின் அடுத்த நகர்வு\nமுன்னாள் போராளிகளின் இயல்பு வாழ்க்கையை சீர்குழைக்க வேண்டாம் – அனந்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்\nஇந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/world-news-in-tamil/rs-3-40-crore-donation-given-quaden-bayles-120022700089_1.html", "date_download": "2020-06-02T06:14:24Z", "digest": "sha1:AG327OZ5LMZFQIBTCTNTXOW3COWJVZJX", "length": 14034, "nlines": 166, "source_domain": "tamil.webdunia.com", "title": "தன்னம்பிக்கையின் உச்சம் ! ரூ.3.40 கோடியை நன்கொடை கொடுத்த குவாடன் !! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n ரூ.3.40 கோடியை நன்கொடை கொடுத்த குவாடன் \nரூ.3.40 கோடியை நன்கொடை கொடுத்த குவாடன் \nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தன்னை யாராவது கொலை செய்துவிடுங்கள் என தன்னுடைய அம்மாவிடம் அழுது புலம்பும் வீடியோ காண்போரைக் கண்கலங்க வைத்தது.\nஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த குவாடன் எனும் சிறுவனுக்கு பிறவியிலேயே எலும்புகள் சரியாக வளராத நோயான அகான்ட்ரோபலாசியா இருந்துள்ளது. இதனால் மற்றவர்களை விடக் குள்ளமாக அவர் இருப்பதால் சக மாணவர்களின் கேலிக்கு ஆளாகியுள்ளார்.\nஇதனால் மனமுடைந்த அந்த சிறுவன் தன்னுடைய தாயிடம் ‘ஒரு கயிறு கொடுங்கள் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இல்லையென்றால் என்னை நீங்களே கொலை செய்துவிடுங்கள். என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது’ எனக் கூறி கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறான். இதனை வீடியோவாக எடுத்த அவனுடைய தாய் அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.\nமேலும் அதனோடு ‘ஒரு தாயாக நானும், நமது கல்வி முறையும் தோற்றுவிட்டோம். உருவ கேலி எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்’ எனத் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து, குவாடனுக்கு ஆதரவாக பலரும்,சிறுவன் குவாடனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக குவாடனுடன் நாங்கள் இருக்கிறோம் என பல பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். வுல்வரின் பட புகழ் ஹூஜ் ஜாக்மேன், கூடைப்பந்து வீரர் எனெஸ் காட்னர் உள்ளிட்ட பலர் குவாடனுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். ஹூஜ் ஜாக்மேன் ‘இனி நானும் உனது நண்பன்’ என கூறி வீடியோ வெளியிட்டார்.\nமேலும் பலர் எங்களை நண்பனாக ஏற்றுக்கொள் குவாடன் என அச்சிறுவனுக்கு Friendship Proposeம் செய்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் எரிக் ட்ரம்ப் அந்த சிறுவன் குவாடன் அழுவது இதயத்தை நொறுக்குவதாக தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, ரஹ்பி போட்டியில் சிறப்பு விருந்தினராக குவாடன் கலந்து ��ொண்டார்.\nஇந்நிலையில், டிஸ்னிலேண்ட் செல்வதற்காக தனக்கு திரட்டி கொடுக்கப்பட்ட 3.40 கோடி ரூபாய் அன்பளிப்பை ஒரு அறக்கட்டளைக்கு கொடுத்து தன் தன்பிக்கை உலகுக்கு காட்டியுள்ளார் குவாடன்.\nமைதானத்தில் ‘பிட்ச் ரோலரை ’ ஓட்டிய தல தோனி... வைரல் வீடியோ\nமகளின் சடலத்தை இழுத்து சென்ற போலீஸார்; கதறி அழுத தந்தையை பூட்ஸ்காலால் உதைத்த காவலர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ\nரம்யா நம்பீசனுடன் டூயட் பாடும் ரியோ \"என்னோடுவா\" ரொமான்டிக் வீடியோ பாடல்\nபோட்டிக்கு முன்பே குத்தாட்டம் போட்ட இந்திய வீராங்கனை: வைரலாகும் வீடியோ\nவெவ்வேறு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் சிறப்புகள் - வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nசிறுவன் 3 கோடி நன்கொடை\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/02/us.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1317398400000&toggleopen=MONTHLY-1201795200000", "date_download": "2020-06-02T06:14:15Z", "digest": "sha1:KQJ7ZDU6UN7VLDD6S767H3FNGAEFWGLR", "length": 54312, "nlines": 351, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும்.- முன்னாள் US அட்டர்னி ஜெனரல் .", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு வி���ாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nபயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும்.- முன்னாள் US அட்டர்னி ஜெனரல் .\nஇஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம் அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும். - முன்னாள் US அட்டர்னி ஜெனரல் .\nசெவ்வாய், 05 பெப்ரவரி 2008\n\"ராம்சே கிளார்க்’ அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்) ஆவார். அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்.\nஇராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க்.\nசமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து சில பகுதிகள்….\n\"சர்வதேச சமூகம்\" என சமகால அரசியலில் பரவலாக பயன் படுத்தப்படுகின்ற சொற்றொடர், அமெரிக்காவின் \"புதிய உலக நியதி\"யை பரப்பவும், அதன் நலனை மேம்படுத்தவும் பயன் படுத்தப்படும் மாற்றுப் பெயர�� என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா\nபரவலான உலகமயமாக்கலையும், பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும் நோக்கமாக கொண்டு, செயல்படக் கூடியவர்கள், உலகம் உளரீதியாக ஒருங்கிணைந்த சமூகமாக உணர்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களது செயல் திட்டத்தை எளிதாக்கி விடுகிறது.\nபடு வேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கலும் அதனோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ள அமெரிக்க ரீதியிலான முதலாளித்துவம், உலகம் நெடுக புதிய ஏற்றத்தாழ்வுகளைப் பல்கிப் பெருக வைத்துள்ளன. இந்தச் சூழல் குறித்து தங்கள் கருத்து…\nஇதனை உலக நாகரீகத்திற்கும், மனிதத்துவத்திற்கும் எதிரான மிகப் பயங்கரமான அபாயமாக நான் கருதுகிறேன். இந்த அபாயம் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, பொருளாதார ரீதியானதும் கூட என்பது வெளிப்படை. இவற்றையெல்லாம் விட அடிப்படையாக சாதாரண மட்டத்தில் சொல்லப்போனால், ஒரே விதமான தொழில்நுட்பம், ஒரே விதமான பொழுது போக்கு தனித்துவம் கொண்ட ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் பேராபத்தாகும்.\nதனது பொருளாதார சக்தியின் மூலம் உலகில் மூலை முடுக்குகளிலெல்லாம் அமெரிக்கா சித்தாந்த ஊடுருவல் செய்கிறது. \"வியாபாரமயமாக்கல்\" மற்றும் 'பொருள் முதல் வாதம்' முதலியவை மிகப் பெரும் சக்திகளாக உருப்பெற்றுள்ளன. இதற்கு பலிகடாவாக ஆக்கப்படுவது சாதாரண மக்களது வாழ்வின் அம்சங்களான வலி, துயரம், அவர்களது வரலாறு மற்றும் அவர்களது கூட்டு கற்பனையின் வடிவமாகத் திகழும் 'கலாச்சாரம்' ஆகியவைதான்.\nஆனால் வளர்ச்சியின் பெயரால் உலகில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் அமெரிக்க திட்டத்துக்கு எதிராக மாற்று வளர்ச்சித் திட்டங்கள் உலகின் பல பாகங்களில் உருக்கொள்கின்றனவே…..\n'உலகமயமாக்கலின்' தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே வேகமாக அதிகரித்து வருவதை நான் காண்கிறேன், உலகமயமாக்கலின் வீச்சு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடும் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக, உலகமயமாக்கலின் உண்மையான முகம் குறித்த அறிவு, அதனால் தனிப்பட்ட சமூகங்களுக்கு விளையக் கூடிய தீங்குகள் குறித்த விழிப்பு உணர்வு ஆகியவை இத்தகைய மாற்றங்களுக்கு வித்திடும் எனக் கருதுகிறேன்.\nபுதிய காலனித்துவத்தின் மற்றொரு வடிவாக உலகமயமாக்கல் பலராலும் கருதப்படுகிறது. இதனை நீங்கள் ஒத்து கொள்கிறீர்களா\nபழைய ஏகாத்தியபத்தியத்திற்கும் நவீன உலகமயமாக்கலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்தியச் சூழலில் தெளிவாக காண முடியும். இந்த தேசம் அன்னிய ஆதிக்கத்தின் கொடூரங்களையும், சுரண்டல்களையும், அதனால் விளைந்த வறுமையையும் கண்டிருக்கிறது, ஆனால் படுவேகமாகப் பரவி வரும் உலகமயமாக்கல் வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஊடுருவி வரும் புதிய மேலாதிக்கமாக உருக் கொண்டுள்ளது.\nஉதாரணமாக, இந்தியத் திரைப்படத் துறையை எடுத்துக் கொண்டால், முன்பெல்லாம் திரைப்படங்களின் தோற்றத்தில் இந்தியத் தன்மை எடுப்பாகத் தெரிவதைப் பார்க்க முடியும். இப்பொழுதோ நகைச்சுவை, குணச்சித்திரம், இசை என எல்லாமே உலகமயமாக்கலுக்கு ஏற்ப மாறி வருகின்றன. இந்தப் போக்கு வியாபாரமயமாக்கலையும், பொருள் முதல் வாதத்தையும் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை விட பயங்கரமானதாக ஆக்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.\nபழைய காலனித்துவத்தில், குறைந்தபட்சம் நமது எதிரி யார் என்பது குறித்த தெளிவு இருந்தது. முதுகுக்குப் பின்னால் பதிக்கப்பட்டிருந்த கத்தி நம்மை உறுத்திக் கொண்டே இருந்தது. நமது வாழ்வை சீராக்கி என்ன செய்யவேண்டும் என்ற அறிவு நமக்கு இருந்தது. புதிய வியாபாரமயமான உலகில் நாம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால் அதைக் குறித்த உணர்வு நமக்கு முற்றுமாக இல்லை. அடிமைப்படுத்தப்பட்டிருப்பவனுக்கு, தன்னைப் பிணைத்திருக்கும் விலங்கு குறித்த உணர்வே இல்லையென்றால் விடியலுக்கான நம்பிக்கை எது உலகமயமாக்கலின் தற்கால போக்கைப் பார்த்தால் மனிதனின் ஆசைகளும் கற்பனைகளும் உலகமயமாக்கலுக்கு அடிமையாகி உள்ளன, இது மிகப் பெரும் அபாயமாகும்.\nஇராக் மீதான அமெரிக்காவின் “அத்து மீறிய ஆக்கிரமிப்பை’ நீங்கள் பல அரங்குகளில் வலுவாக எதிர்த்துவருகிறீர்கள...கடந்த சிலமாதங்களில் இராக் குறித்த அமெரிக்காவின் அணுகு முறையில் ஏதேனும் மாற்றத்தைக் காண்கிறீர்களா\nஇராக் மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பில், அமெரிக்கா எண்ணிப் பார்த்திராத அளவிற்கு உயிரிழப்பையும், பொருளிழப்பையும் சந்தித்துள்ளது. மிக வலுவான ஆயுதமேந்திய எதிர்ப்பினையும் அமெரிக்கா அன்றாடம் நேரிட வேண்டியுள்ளது. இதனால் உலக அரங்கில் அமெரிக்கா பெரும் அவமதிப்பை எதிர்கொள்ள வேண்டியாகி விட்டது…\nஎப்பொழுது பார்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் புரிந்து வருவதாக அமெரிக்கா சொல்கிறதே அந்த ‘பயங்கரவாதம்’ அமெரிக்காவின் சுய உருவாக்கமா\nபயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உண்மையில் இஸ்லாத்திற்கு எதிரான போராகும்,\nபெரும்பாலான அரசியல் தலைவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகப் பறைசாற்றிக்\nகொண்டாலும் உண்மையில் அவர்கள் இஸ்லாத்தின் தாக்கத்தைக் கண்டிராத அளவிற்கு இஸ்லாத்தை\nமுற்றுமாக துடைத்தெறிந்து விடுவதே அவர்களது உண்மையான நோக்கமாகும்.\nஇஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்\nஅமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள்.\nபனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்;\nஇப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம என்று சொல்கிறீர்களா\nஇஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில்\nமனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.\nஅமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.\nஇஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்\nஉலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. 'மார்க் குவைன்' என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் 'தேவையில்லாத தேவைகள்' பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.\nஇந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏ��ைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.\nஅமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக்கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.\nஅதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.\nஇராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கையும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nLabels: இஸ்லாம், சிந்திக்க, தெரிந்து கொள்ளுங்கள், பயங்கரவாதம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவ��்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nதீவிரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது - இமாம்கள் சபை\nசித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்...\nநொறுங்கத் தின்றவனுக்கு நோயில்லை’ என்ற சொலவடை உண்மை...\nகண்ணில் உள்ள பவர் பிரச்னையை இல்லாமல் செய்து விடலாம...\nமார்பிள்ஸ் , டைல்ஸ் போட்ட தரையில் படுத்து தூங்கினா...\nஇஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை\nவிமானத்தில் 'கறுப்புப் பெட்டி' என்று ஒன்று விமானத்...\nபச்சரிசி சாதம், புழுங்கல் அரிசி சாதம். உடலுக்குச் ...\n தடை செய்யப்பட்ட, தேவையற்ற மர...\nகொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் \nகட்டாய திருமணத்தை முஸ்லிம் பெண்கள் செல்லாது என அறி...\nதேசப்பற்றை நிரூபிக்க இந்துத்துவா சக்திகளிடம் சான்ற...\n.இன்று நாம் செய்யும் உதவிகள் ந...\nஅடுத்தவர் ஆலோசனைகளை ஆராய்ந்து பார்த்தே செயல்பட வேண...\nஆஸ்த்துமா, அலர்ஜி நோய் (ஒவ்வாமை),தோலில் அரிப்பு, த...\nகுட்டி யானையும், இரும்புச் சங்கிலியும் \n‘எனக்கு வயதாகிவிட்டது’ என்ற பிலாக்கணம் தேவையற்றது’...\nமருத்துவ உலகின் தவறான நம்பிக்கைகள்\nவீடு கட்ட `சிமென்ட் தேர்ந்தெடுப்பது எப்படி\nஎல்.சி.டி. ( L.C.D T. V.) ‘டி.வி’ கள் விரைவாக நகர...\n உங்கள் விரல்கள் மூலம் உங்கள் வரு...\nபிரிட்டிஷ் சட்டங்களில் முஸ்லிம் ஷரீஅத் சட்டக்கூறுக...\nபயங்கரவாதத்திற்கு எதிரானது என நடத்தப்படுகிற போர் உ...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/05/ssa-kh-head-pay-order-allotment-letter.html", "date_download": "2020-06-02T03:39:21Z", "digest": "sha1:VRTASDTG4TANMRANQJ7XMOBH6WBCIWY6", "length": 6102, "nlines": 288, "source_domain": "www.asiriyar.net", "title": "SSA - KH &BC Head Pay Order Allotment Letter - Asiriyar.Net", "raw_content": "\nஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து திருத்தம் செய்யப்பட்ட தெளிவுரை - CEO Proceedings.\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தித்திப்பு செய்தி - தந்தி டிவி வீட��யோ\n\"ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\" - மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை\nஆசிரியர் சங்கங்களுக்கு CEO எச்சரிக்கை\n10ம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று (24.05.2020) அளித்த பேட்டி- வீடியோ\nநிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் \nஅனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தில் வருகிறது புதிய மாற்றம்\nFlash News : கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைத்தான் புரோகிராமிங் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nTET, TNPSC தோ்வுகள் நடைபெறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram2.html", "date_download": "2020-06-02T04:21:50Z", "digest": "sha1:OFVXO6ZD4W5EKDSEXZZVGHVONDKQ2NLX", "length": 48181, "nlines": 671, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிலப்பதிகாரம் - Silapathikaram - ஐம்பெருங் காப்பியங்கள் - Iymperum Kappiangal - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கி��ிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\n... தொடர்ச்சி - 2 ...\nதெய்வ மால் வரைத் திரு முனி அருள,\nஎய்திய சாபத்து இந்திர சிறுவனொடு\nதலைக்கோல் தானத்து, சாபம் நீங்கிய\nமலைப்பு - அரும் சிறப்பின் வானவர் மகளிர்\nசிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5\nபிறப்பில் குன்றாப் பெரும் தோள் மடந்தை\nதாது அவிழ் புரி குழல் மாதவி - தன்னை,\nஆடலும் பாடலும் அழகும் என்று இக்\nகூறிய மூன்றின் ஒன்று குறை படாமல்,\nஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர் - ஆறு ஆண்டில் 10\nசூழ் கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி -\nஇரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து,\nபல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்து,\nபதினோர் ஆடலும், பாட்டும், கொட்டும்,\nவிதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு, 15\nஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,\nகூடிய நெறியின் கொளுத்தும் காலை -\nபிண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்,\nகொண்ட வகை அறிந்து, கூத்து வரு காலை -\nகூடை செய்த கை வாரத்துக் களைதலும், 20\nவாரம் செய்த கை கூடையில் களைதலும்,\nபிண்டி செய்த கை ஆடலில் களைதலும்,\nஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,\nகுரவையும் வரியும் விரவல செலுத்தி,\nஆடற்கு அமைந்த ஆசான் - தன்னொடும் - 25\nயாழும், குழலும், சீரும், மிடறும்,\nதாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்\nஇசைந்த பாடல் இசையுடன் படுத்து,\nவரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,\nதேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து 30\nதேசிகத் திருவின் ஓசை எல்லாம்\nஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,\nகவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,\nபகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -\nவசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35\nஅசையா மரபின் இசையோன் - தானும் -\nஇமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறியத்\nதமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,\nவேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்\nநாட்டிய நல் நூல் நன்கு கடைப் பிடித்து, 40\nஇசையோன் வக்கிரித் திட்டதை உணர்ந்து, ஆங்கு,\nஅசையா மரபின் அது பட வைத்து,\nமாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,\nநாத் தொலைவு இல்லா நன்னூல் புலவனும் -\nஆடல், பாடல், இசையே, தமிழே, 45\nபண்ணே, பாணி, தூக்கே, முடமே,\nதேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,\nகூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு,\nவார நிலத்தை வாங்குபு வாங்கி,\nவாங்கிய வாரத்து, யாழும், குழலும், 50\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nதனிமையின�� வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஅதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்\nஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,\nகூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,\nஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,\nசித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்\nஅத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் - 55\nசொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை\nபுல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்\nவர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,\nஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்\nஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி, 60\nபண் அமை முழவின் கண் எறி அறிந்து,\nதண்ணுமை முதல்வன் - தன்னொடும் பொருந்தி,\nவண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து - ஆங்கு,\nஇசையோன் பாடிய இசையின் இயற்கை\nவந்தது வளர்த்து, வருவது ஒற்றி, 65\nஇன்புற இயக்கி, இசைபட வைத்து,\nவார நிலத்தைக் கேடு இன்று வளர்த்து, ஆங்கு\nஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக,\nவழு இன்று இசைக்கும் குழலோன் - தானும் -\nஈர்-ஏழ் தொடுத்த செம் முறைக் கேள்வியின் 70\nஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி,\nவன்மையில் கிடந்த தார பாகமும்,\nமென்மையில் கிடந்த குரலின் பாகமும்,\nமெய்க் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள,\nகைக்கிளை ஒழிந்த பாகமும், பொற்பு உடைத் 75\nதளராத் தாரம் விளரிக்கு ஈத்து,\nகிளைவழிப் பட்டனள்; ஆங்கே, கிளையும்\nதன் கிளை அழிவு கண்டு அவள்வயிற் சேர,\nஏனை மகளிரும் கிளைவழிச் சேர,\nமேலது உழைஇளி, கீழது கைக்கிளை 80\nவம்பு உறு மரபின் செம்பாலை ஆயது\nஇறுதி ஆதி ஆக, ஆங்கு அவை\nபெறு முறை வந்த பெற்றியின் நீங்காது,\nபடுமலை, செவ்வழி, பகர் அரும்பாலை என,\nகுரல் குரலாகத் தற்கிழமை திரிந்த பின், 85\nமுன்னதன் வகையே முறைமையின் திரிந்து - ஆங்கு,\nஇளி முதலாகிய எதிர்படு கிழமையும்,\nகோடி, விளரி, மேற்செம்பாலை என\nநீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்,\nஇணை நரம்பு உடையன அணைவுறக் கொண்டு - ஆங்கு, 90\nயாழ் மேற்பாலை இட முறை மெலிய,\nகுழல்மேல் கோடி வல முறை மெலிய,\nவலிவும், மெலிவும், சமனும், எல்லாம்\nபொலியக் கோத்த புலமையோனுடன் -\nஎண்ணிய நூலோர் இயல்பினின் வழா அது, 95\nமண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு\nபுண்ணிய நெடு வரைப் போகிய நெடுங் கழைக்\nகண்ணிடை ஒரு சாண் வளர்ந்தது கொண்டு,\nநூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்\nகோல் அளவு இரு��த்து நால் விரல் ஆக, 100\nஎழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,\nஒரு கோல் உயரத்து, உறுப்பினது ஆகி,\nஉத்தரப் பலகையோடு அரங்கின் பலகை\nவைத்த இடை நிலம் நாற் கோல் ஆக,\nஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய, 105\nதோற்றிய அரங்கில் - தொழுதனர் ஏத்த;\nபூதரை எழுதி, மேல் நிலை வைத்து;\nதூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து ஆங்கு,\nஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,\nகரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து - ஆங்கு; 110\nஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து\nமாலைத் தாமம் வளையுடன் நாற்றி;\nவிருந்து படக் கிடந்த அருந் தொழில் அரங்கத்து -\nபேர் இசை மன்னர் பெயர் புறத்து எடுத்த\nசீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு, 115\nகண் இடை நவ மணி ஒழுக்கி, மண்ணிய\nநாவல் அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கி,\nகாவல் வெண்குடை மன்னவன் கோயில்\nஇந்திர சிறுவன் சயந்தன் ஆக என\nவந்தனை செய்து, வழிபடு தலைக்கோல் 120\nபுண்ணிய நல் நீர் பொற்குடத்து ஏந்தி\nமண்ணிய பின்னர், மாலை அணிந்து,\nநலம் தரு நாளால், பொலம் பூண் ஓடை\nஅரசு உவாத் தடக் கையில் பரசினர் கொண்டு,\nமுரசு எழுந்து இயம்ப, பல் இயம் ஆர்ப்ப, 125\nஅரைசொடு பட்ட ஐம் பெருங்குழுவும்\nதேர் வலம் செய்து, கவி கைக் கொடுப்ப,\nஊர் வலம் செய்து புகுந்து, முன்வைத்து - ஆங்கு -\nஇயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்,\nகுயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 130\nவலக் கால் முன் மிதித்து ஏறி, அரங்கத்து,\nவலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி,\nஇந் நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த\nதொல் நெறி இயற்கைத் தோரிய மகளிரும்,\nசீர் இயல் பொலிய, நீர் அல நீங்க, 135\nவாரம் இரண்டும் வரிசையில் பாட,\nபாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் -\nகூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்\nகுழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்\nதண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப் 140\nபின் வழி நின்றது முழவே; முழவொடு\nகூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.\nகொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக்\nகட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி, 145\nவந்த முறையின் வழிமுறை வழாமல்,\nஅந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,\nமீத்திறம் படாமை வக்காணம் வகுத்து,\nபாற்பட நின்ற பாலைப்பண் மேல்\nநான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து, 150\nமூன்று அளந்து, ஒன்று கொட்டி, அதனை\nஐந்து மண்டிலத்தால் கூடை போக்கி,\nவந்த வாரம் வழி மயங்கிய பின்றை,\nஆறும் நாலும் அம்முறை போக்கி,\nகூறிய ஐந்தின் கொள்கை போல, 155\nபின���னையும், அம்முறை பேரிய பின்றை,\nபொன் இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென,\nநாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக்\nகாட்டினள் ஆதலின், காவல் வேந்தன்\nஇலைப் பூங் கோதை, இயல்பினின் வழாமை, 160\nதலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி,\nவிதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு\nஒரு முறையாகப் பெற்றனள் - 'அதுவே\nநூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த,\nவீறு உயர் பசும் பொன் பெறுவது; இம் மாலை, 165\nமாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு' என,\nமான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து,\nநகர நம்பியர் திரிதரு மறுகில்,\nபகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த -\nமா மலர் நெடுங் கண் மாதவி மாலை 170\nகோவலன் வாங்கிக் கூனி - தன்னொடு\nமணமனை புக்கு, மாதவி - தன்னொடு\nஅணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி -\nவிடுதல் - அறியா விருப்பினன் ஆயினன் -\nவடு நீங்கு சிறப்பின் தன் மனை, அகம் மறந்து - என். 175\nஎண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்,\nபண் நின்ற கூத்துப் பதினொன்றும், மண்ணின்மேல்\nபோக்கினாள் - பூம் புகார்ப் பொற்றொடி மாதவி, தன்\n4. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை\nவிரி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட\nஒரு தனித் திகிரி உரவோன் காணேன்\nஅம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும்\nதிங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்\nதிசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள் 5\nமுழு நீர் வார, முழு மெயும் பனித்து,\nதிரை நீர் ஆடை இரு நில மடந்தை\nஅரைசு கெடுத்து, அலம்வரும் அல்லற் காலை-\nகறை கெழு குடிகள் கை தலை வைப்ப,\nஅறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி, 10\nவலம்படு தானை மன்னர் இல்வழிப்\nபுலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்,\nதாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த;\nகாதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;\nகுழல் வளர் முல்லையில் கோவலர் - தம்மொடு 15\nமழலைத் தும்பி வாய் வைத்து ஊத;\nஅறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம்\nசிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற;\nஎல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,\nமல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென - 20\nஇளையர் ஆயினும் பகை அரசு கடியும்,\nசெரு மாண் தென்னர் குலமுதல் ஆகலின்\nஅந்தி வானத்து, வெண் பிறை தோன்றி,\nபுன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி,\nபான்மையில் திரியாது பாற் கதிர் பரப்பி, 25\nமீன் - அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து\nஇல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த\nபல் பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து,\nசெந் து���ிர்க் கோவை சென்று ஏந்து அல்குல்\nஅம் துகில் மேகலை அசைந்தன வருந்த 30\nநிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா - முற்றத்துக்\nகலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;\nஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி,\nகோலம் கொண்ட மாதவி அன்றியும் -\nகுட திசை மருங்கின் வெள் அயிர் - தன்னொடும் 35\nகுண திசை மருங்கின் கார் அகில் துறந்து;\nவடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து,\nதென்மலைப் பிறந்த சந்தனம் மறுக;\nதாமரைக் கொழு முறித்தாதுபடு செழு மலர்,\nகாமரு குவளை, கழுநீர் மா மலர், 40\nபைந் தளிர்ப் படலை; பரூஉக் காழ் ஆரம்;\nசுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச்\nசிந்துபு பரிந்த செழும் பூஞ் சேக்கை,\nமந்த - மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு,\nஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி, 45\nகாவி அம் கண்ணார் களித் துயில் எய்த -\nஅம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய,\nமென் துகில் அல்குல் மேகலை நீங்க,\nகொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,\nமங்கல அணியின் பிறிது அணி மகிழாள், 50\nகொடுங் குழை துறந்து வடிந்து வீழ் காதினள்,\nதிங்கள் வாள் முகம் சிறு வியர்ப் பிரிய,\nசெங் கயல் நெடுங் கண் அஞ்சனம் மறப்பப்\nபவள வாள் நுதல் திலகம் இழப்பத்\nதவள வாள் நகை கோவலன் இழப்ப, 55\nமை இருங் கூந்தல் நெய் அணி மறப்பக்\nகையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் -\nகாதலர்ப் பிரிந்த மாதர் நோதக,\nஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி,\nவேனிற் பள்ளி மேவாது கழிந்து, 60\nகூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து,\nமலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும்\nஅலர் முலை ஆகத்து அடையாது வருந்தத்\nதாழிக் குவளையொடு தண் செங்கழுநீர்\nவீழ் பூஞ் சேக்கை மேவாது கழியத் 65\nதுணை புணர் அன்னத் தூவியிற் செறித்த\nஇணை அணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது,\nஉடைப் பெருங் கொழுநரோடு ஊடல் காலத்து\nஇடைக் குமிழ் எறிந்து, கடைக் குழை ஓட்டி,\nகலங்கா உள்ளம் கலங்க, கடை சிவந்து 70\nவிலங்கி நிமிர் நெடுங் கண் புலம்பு, முத்து உறைப்ப -\nஅன்னம் மெல் நடை - நல் நீர்ப் பொய்கை -\nஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரைத்\nதாமரைச் செவ் வாய், தண் அறல் கூந்தல்;\nபாண் வாய் வண்டு நோதிறம் பாடக் 75\nகாண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப;\nபுள் வாய் முரசமொடு, பொறி மயிர் வாரணத்து\nமுள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப;\nஉரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி,\nஇரவுத் தலைபெயரும் வைகறைகாறும் - 80\nஅரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான்,\nவிரை ��லர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி,\nமகர வெல் கொடி மைந்தன், திரிதர -\nநகரம் காவல் நனி சிறந்தது - என்.\nகூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,\nகாவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய\nமாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து\nபோது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.\nமுந்தைய பக்கம் | அடுத்த பக்கம்\nஐம்பெருங் காப்பியங்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட ��ேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nச���தம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/07/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%8A/", "date_download": "2020-06-02T04:39:39Z", "digest": "sha1:GFS5U4FCASIBXGPFE6OZUFV6KZFYKW4Z", "length": 17465, "nlines": 299, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nபடுவப் பத்து (5) →\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், வெள்ளாளர் ஊர் அமைப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nபடுவப் பத்து (5) →\n2 Responses to நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு\nநாஞ்சில் நாடனின் எழுத்துகளில் நாஞ்சில்நாட்டு வாழ்க்கையையும், அம்மக்களின் பேச்சுமொழியையும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் இலங்கைக்கும், நாஞ்சில் நாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வியப்படைய வைக்கிறது. இரு பிரதேசங்களும் கடல் பிரிக்க முதல் ஒன்றாக இருந்திருக்கலாம், அல்லது நாஞ்சில் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் யாழ் சமுக அமைப்பின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்ததினால் இரு பிரதேசத்து தமிழும் ஒரே மாதிரி இருக்கிறது என்று நான் எண்ணிக்கொண்டேன். ஆனால் பிற்பட்ட காலத்து பிறமொழி சொற்களும் ஒரே மாதிரியே புழக்கத்தில் உள்ளன. உதாரணம் பாண். சமஸ்கிருத சொற்களை ஒரே மாதிரி உச்சரித்தல் உ+ம் ஜாதகம்- சாதகம்/\nஇந்த கட்டுரையில் உள்ள சாமத்திய சடங்கு இன்றும் இலங்கைத் தமிழர்களிற்கு சாமத்திய சடங்கு தான்.\nஇரு பிரதேசங்களினதும் ஒற்றுமைகள் பற்றி நாஞ்சில் நாடன் ஆய்வு செய்து எழுதினால் மிகவும் மகிழ்வேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nபூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nகாலை அந்தியும் மாலை அந்தியும்\nஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (117)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/223326?ref=popular", "date_download": "2020-06-02T03:44:09Z", "digest": "sha1:YJZAD4PV6I3FUXR7RCZ3ALZYEOV6GRTB", "length": 10536, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "விற்பனையாளர்களை தாக்கி, நடுரோட்டில் வண்டிகளை காய்கறிகளுடன் கவிழ்த்து பொலிஸ் அட்டுழியம்! சிக்கிய வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிற்பனையாளர்களை தாக்கி, நடுரோட்டில் வண்டிகளை காய்கறிகளுடன் கவிழ்த்து பொலிஸ் அட்டுழியம்\nஇந்தியாவில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அகமதாபாத்தில் விற்பனையாளர்களிடம் பொலிஸ் காட்டுமிராண்டி தனமாக நடந்துக்கொண்ட வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 32 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் திகதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார்.\nஎனினும், மக்களுக்கு காய்கறி, பால், மருந்து உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அகமதாபாத்தின் கிருஷ்ணநகரில் காய்கறி விற்பனையாளர்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடந்துக்கொண்டது வீடியோவாக வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த வீடியோவில், தள்ளு வண்டியில் காய்கறி விற்பனை செய்ய கொண்டு சென்ற நபர்களை வழிமறித்து லத்தியால் அடித்த பொலிசார், நடுரோட்டில் வண்டியை கவிழ்த்து காய்கறிகளை கொட்டினர்.\nஇச்சம்பவத்தை அப்பகுதியிலிருந்த நபர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.\nஇச்சம்பவத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் மற்றும் பிறரை அகமதாபாத் பொலிஸ் கமிஷனர் இடைநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகொரோனாவால் இறந்தவருக்கு நடந்த இறுதிச்சடங்கு அடுத்தநாள் அவர் உயிருடன் இருப்பதாக வந்த தகவலால் அதிர்ந்த குடும்பத்தார்\nகொரோனாவால் அதிக கட்டணம் வசூலிக்கவேண்டிய நிலையில் சுவிஸ் உணகங்கள்\nஎங்கள் குழந்தைகளை நோய்க்கிருமிகளைப்போல நடத்தாதீர்கள்: அரசாங்க���்தின் மீது வழக்குத்தொடர திட்டமிட்டுள்ள மூன்று பெண்கள்\nஆர்மீனியாவின் பிரதமருக்கு கொரோனா உறுதி.. மொத்த குடும்பத்திற்கும் நோய்த்தொற்று பாதிப்பு\n டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு\nபிரித்தானியா அரசாங்கம் கூறிய ஐந்து சோதனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.. உண்மையை கூறிய பிரபல டாக்டர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/england-meet-heavy-deaths-in-corona-desease-120040200008_1.html", "date_download": "2020-06-02T06:08:25Z", "digest": "sha1:JWERBRLUZ5IBSYUB6STQKROBWH3HZM2B", "length": 11819, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராஜகுடும்பத்தை துரத்தும் கொரோனா; சிக்கலில் இங்கிலாந்து! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராஜகுடும்பத்தை துரத்தும் கொரோனா; சிக்கலில் இங்கிலாந்து\nஉலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் முதன்முறையாக இங்கிலாந்தில் அதிகளவிலான நபர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த ஆசிய நாடுகளில் அதன் தாக்கம் குறைந்திருந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பெரும் உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து இங்கிலாந்தும் ஏராளமான உயிர்பலியை சந்தித்து வருகிறது.\nஇதனால் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் பக்கிங்ஹாம் மாளிகையில் இருந்து வெளியேறி வின்ஸ்டர் கோட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவரும், அவரது மனைவியும் பால்மோரல் மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅரச வம்சத்தினரே கொரோனாவை கண்டு அஞ்சும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இப்படியாக முக்கிய தலைவர்களை தாக்கிய கொரோனா மக்களையும் வேகமாக பாதித்து வருகிறது.\nஇதுவரை இங்கிலாந்தில் 29,864 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 2,352 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 563 பேர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்தில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்திருப்பது இதுவே முதல்முறை.\n அவரது டிவீட்டால் கடுப்பான ரசிகர்கள்\nகொரோனாவால் ஒரே வாரத்தில் 50 ஆயிரம் பேர் சாகலாம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nகொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ரோபோக்கள் – ஐஐடி தீவிரம்\nஒரே நாளில் மூன்றாவது இடத்தை பிடித்த தமிழகம்: அதிர்ச்சி தகவல்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/546901-german-state-minister-kills-himself-as-coronavirus-hits-economy.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-06-02T05:03:18Z", "digest": "sha1:MC74EBWU4FGVFJ5JYLX4NDDEQBXGNDZQ", "length": 20677, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா வைரஸால் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது: ஜெர்மன் அமைச்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை | German state minister kills himself as coronavirus hits economy - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 02 2020\nகரோனா வைரஸால் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது: ஜெர்மன் அமைச்சர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nஜெர்மனியின் ஹெசி மாநில நிதியமைச்சர் தாமஸ் : படம் உதவி ட்வி்ட்டர்\nகரோனா வைரஸால் தனது மாநிலத்தின் பொருளதாரம் சீரிழந்துவிட்டது எனக் கூறி ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸி மாநிலத்தின் நிதியமைச்சர் தாமஸ் ஸ்காபர்(வயது54) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nபிராங்ஃப்ர்ட மற்றும் மெயின்ஸ் நகரங்களுக்கு இடையிலான ரயில்வே இருப்புப்பாதையில் தாமஸின் உடல் நேற்று மீட்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.\nரயில்வே இருப்புப்பாதையில் ஏதோ உடல் இருப்பதை முதலில் பாராமெடிக்கல் துறைையச் சேர்ந்தவர்கள் பார்த்து போலீஸுக்கு தகவல் தெரிவி்த்தனர். போலீஸார் வந்து காயங்களு���ன் கிடந்த உடலை மீட்டு, அடையாளம் கண்டதில் அது மாநிலத்தின் நிதியமைச்சர் தாமஸ் என்பது தெரியவந்தது.\nதாமஸ் தனது உயிரை மாய்த்துக்கொள்வத்கு முன், அவர் எழுதிய கடிதம் தொடர்பாக பிராங்ஃபர்டர் ஆல்ஜெமினி ஜீடங் எனும் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாநிலத்தின் நிதிச்சூழல், நிதிநிலை, தொழில் ஆகியவை குறித்து மக்களுக்கு அறிவி்த்து வந்த தாமஸ் கடந்த சில நாட்களாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.\nஆனால், தனக்கு நெருக்கமானவர்களிடம் கரோனா வைரஸால் மாநிலத்தின் நிதிநிலைமை மோசமடைந்துவிட்டது என்று வருத்தப்பட்டுள்ளார். இதனால் மனவேதனையடைந்து தாமஸ் தற்கொலை ெசய்திருப்பார் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் சென்டர் ரைட் கிறிஸ்டியன் டெமாக்ரட்ஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராக தாமஸ் இருந்து வந்தார். ஹெசியன் மாநிலத்தின் நிதியமைச்சராகவும், மிகவும் சுறுசுறுப்பானராகவும், மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றவராகவும் இருந்து வந்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிதியமைச்சராக தாமஸ் இருந்து வருகிறார்\nஹெசி மாநிலத்தின் முதல்வராக இருக்கும் வோக்கர் போபியருக்கு அடுத்தாற் போல் முதல்வராக தாமஸ்தான் நியமிக்கப்பட வாய்ப்பு இருந்தது. அடுத்துவரும 2023-ம் ஆண்டு தேர்தலில் தாமஸ்தான் மாநிலத்தின் முதல்வராக வருவார் என்று கட்சிக்குள் பேசப்பட்டு வந்தது.\nஆனால் ஹெசி மாநில முதல்வர் போபியர் கூறுகையில், “ எனது நிதியமைச்சர் தாமஸ் மறைவு எனக்கு மிகப்பெரிய சோகத்தையும், எனது நம்பிக்கையை குலைப்பதாகவும் இருக்கிறது. கரோனா வைரஸால் மாநிலத்தின் நிதிநிலைமை, பொருளாதாரம் சீர்குலைந்து வருவது தொடர்பாக பலமுறை என்னிடம் தாமஸ் கவலைப்பட்டார். மக்களின் எதிர்பார்ப்புகளை நம்மால் நிறைவேற்ற முடியுமா என்பது அவரின் மிகப்பெரிய கவலையாக இருந்து வந்தது. அவரின் மறைவு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். தாமஸுக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக�� கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: போப் பிரான்சிஸ் அழைப்பு\nகனடா பிரதமரின் மனைவி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்\nகோவிட்-19 தாக்குதலின்போது பொருளாதாரத் தடை மனிதாபிமானமற்றது: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் - ஈரானிய திரைக் கலைஞர்கள் கடிதம்\nவிழி பிதுங்கும் அமெரிக்கா: கரோனா வைரஸ் தாக்கம் மேலும் மோசமடைந்தால் 2 லட்சம் பேர் மரணமடையலாம்: வெள்ளை மாளிகை கவலை\nகரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: போப் பிரான்சிஸ் அழைப்பு\nகனடா பிரதமரின் மனைவி கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்\nகோவிட்-19 தாக்குதலின்போது பொருளாதாரத் தடை மனிதாபிமானமற்றது: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின்...\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன\nமத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்துடைய முயற்சியால் கரோனா, பொருளாதார பாதிப்புகளில் இருந்து...\nகரோனா வாழ்க்கை: விளையாட்டு இனி என்னவாகும்\nகாங்கோவைத் துரத்தும் இன்னொரு ஆபத்து: எபோலா பரவல் கண்டுபிடிப்பு\nகுணமடைந்தோர் அதிகரிப்பு; உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கரோனா உயிரிழப்பும் குறைவு: மத்திய சுகாதாரத்துறை...\nஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம்: வன்முறைகளுக்கு ஒபாமா கண்டனம்\nவெறுப்புக்கும், இனவெறிக்கும் சமூகத்தில் இடமில்லை: சத்யா நாதெள்ள, சுந்தர் பிச்சை கண்டனம்\nகடவுளுக்கு எதிரான குற்றம்.. உள்நாட்டு பயங்கரவாதம்: கருப்பர் கொலை எதிர்ப்புப் போராட்டத்தை வர்ணிக்கும்...\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை: ஆளுநர்கள் என்ன செய்கிறீர்கள், வன்முறையைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கில் ராணுவத்தை...\nவெறுப்புக்கும், இனவெறிக்கும் சமூகத்தில் இடமில்லை: சத்யா நாதெள்ள, சுந்தர் பிச்சை கண்டனம்\nபிரதமர் மோடிக்கு ஈடுஇல்லை, தவிர்க்க முடியாத தலைவர்; ஆனால், பணமதிப்பிழப்பு, லாக்டவுனில் பறிபோன...\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை: ஆளுநர்கள் என்ன செய்கிறீர்கள், வன்முறையைக் கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கில் ராணுவத்தை...\nகுணமடைந்தோர் அதிகரிப்பு; உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கரோனா உயிரிழப்பும் குறைவு: மத்திய சுகாதாரத்துறை...\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nவாரணாசியில் சிக்கிய தமிழர்களுக்கு உதவிக்கரம்: உணவு, உறைவிடம் அளித்த குமாரசாமி மடம், ஐஏஎஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/05/06/fran-m06.html", "date_download": "2020-06-02T05:06:15Z", "digest": "sha1:PMB2YLORDOQCF4FWWYKZBUW6NP2UIN3U", "length": 53749, "nlines": 312, "source_domain": "www.wsws.org", "title": "மக்ரோனின் வேலைக்கு திரும்பும் கொள்கைக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் உடந்தையாக உள்ளன - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nமக்ரோனின் வேலைக்கு திரும்பும் கொள்கைக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் உடந்தையாக உள்ளன\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nமே 1 ம் தேதி CGT தொழிற்சங்க தலைவரான பிலிப் மார்டினேஸ் பிரான்ஸ் இன்டருக்கு அளித்த நேர்காணலானது, பிரான்சில் மே 11 அன்று தனிமைப்படுத்தல் முடிவுக்கு வருவதுடன், பிரெஞ்சு பள்ளிகளும் வணிக நிறுவனங்களும் மே 11 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன. ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களால் பொறுப்பற்ற முறையில் பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட பிரெஞ்சு தொழிற்சங்க எந்திரம் எதுவும் செய்யாது என்பதை உறுதிப்படுத்துகிறது.\nஐரோப்பாவில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான புதிய COVID-19 தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதில் பிரான்சில் ஒவ்வொரு நாளும் பல நூறு அல்லது ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியம் ஆயிரக்கணக்கான பில்லியன் யூரோக்களை வங்கிகளுக்கு பாய்ச்சியுள்ளது, அதே நேரத்தில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் உள்ளனர். தொழிற்சங்க எந்���ிரங்கள் மக்ரோனுடன் பின்கதவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதால் தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் தடுக்க செயல்படுகின்றன.\nஏற்கனவே, ஏப்ரல் மாதம் Sud தொழிற்சங்க வானொலிக்கு பேட்டி கொடுத்த மார்டினேஸ், கோவிட்-19 இன் இரண்டாவது அலை மற்றும் ஐரோப்பாவில் நூறாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தும் வேலையை மீண்டும் தொடங்குவதை எதிர்க்கும் எந்த நோக்கத்தையும் மறுத்தார்: \"இல்லை, இல்லை, நான் ஏற்கனவே உங்களுக்கு நன்றாக தெளிவுபடுத்தியுள்ளேன் என நம்புகிறேன்; பாதுகாப்பிற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுமானால் நாங்கள் வேலையை தொடங்க அழைப்பு விடுக்கிறோம். \"இந்த பாதுகாப்பு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், மில்லியன் கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேலைக்குத் திரும்புவதற்கான முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிர்ப்பினை உருவாக்க போவதில்லை என்பதையும் மார்டினேஸ் மீண்டும் பிரான்ஸ் இன்டர் க்கு சுட்டிக்காட்டினார்.\nகோவிட்-19 இன் இரண்டாவது அலைகளிலிருந்து தப்பிப்பதற்காக, வீட்டிலேயே தங்கி, வேலைப் புறக்கணிப்பு செய்வதற்கான உரிமையைப் பயன்படுத்துமாறு CGT, அத்தியாவசியமற்ற வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஒரு தேசிய வேண்டுகோளை விடுக்குமா என பிரான்ஸ் இன்டர் சுருக்கமாக கேட்டபோது, மார்டினேஸ் பதிலளித்தார்: \"அனைத்து தேசிய கல்வி அமைப்பின் ஊழியர்களின், ஆசிரியர்களின் உடல்நலம், அதேபோல் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் உறுதி செய்யப்படாவிட்டால், நாங்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. நீங்கள் மட்டுமல்ல, [சில] மேயர்களும் பள்ளிகளை மீண்டும் திறக்க மறுக்கிறார்கள், வகுப்புகள் மீண்டும் தொடங்குவதற்கு முற்றிலும் உடன்படாது ஒரு எதிர்ப்பு இருப்பது நல்லதுதான்”.\nஇதை அப்பட்டமாகக் கூறினால், மே 11 மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் ஆளும் வர்க்கம் தொழிலாளர்களுக்கும் சிறு தொழில்களுக்கும் சிறிதளவு அல்லது ஒன்றுமே வழங்காது என்பதை அறிந்து, தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் தங்களது முடிவை தாங்களே எடுக்க CGT பெருமளவில் அனுமதிக்கிறது. கடன் மற்றும் வறுமையின் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் வேலைக்குத் தள்ள அரசாங்கம் விரும்புகிறது. தொழிலாளர்களுக்கு முன்னால் தமது கைகளைக் கட்டிக்கொண்டு, தொழ���ற்சங்க எந்திரங்கள் மக்ரோன் அரசாங்கத்துடனும் பெருநிறுவன நிர்வாகத்துடனும் நெருக்கமாக ஒத்துழைத்து அவர்களை மீண்டும் வேலைக்கு செல்ல வைக்கின்றன.\nஅதை அடிக்கோடிட்டுக் காட்டுவது போல், பிரான்ஸ் இன்டர் நிருபர்கள் அவரிடம் \"இனிவரும் காலத்தில் தொழிற்சங்கவாதம், அரசாங்கத்திற்கு எதிர்ப்பைக் காட்டிலும், அதனுடன் நெருக்கமான உரையாடல் மற்றும் இணை நிர்வாகத்தில்தான் இருக்குமா\" என கேட்டனர். மார்டினேஸ் முதலில் \"நாம் பிரச்சினையை வித்தியாசமாக முன்வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்\" என்று கூறினார். ஆனால் உண்மையில் CGT ஏற்கனவே மற்ற தொழிற்சங்க எந்திரங்கள், முதலாளிகள் மற்றும் அரசாங்கத்துடன் அனைத்து இணை நிர்வாக கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளது.\n\"குடியரசுத் தலைவர் தொழிற்சங்கங்களின் அத்தியாவசிய பங்கை உணர்ந்துள்ளார், மேலும் நான், அனைத்து தொழிற்சங்க போராளிகளையும் நினைத்துப்பார்க்கிறேன்\" என கூறியதோடு, இணை நிர்வாகத்தை ஒழுங்கமைக்க விரும்புவதாக மார்டினேஸ் உறுதிப்படுத்தியதுடன், அதையிட்டு எதிர்பார்ப்புடன் இருக்கிறார். பின்னர் மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாக நடந்து வரும் போராட்டங்களை அவர் குறிப்பிட்டார். முற்றிலும் நம்பத்தகாத வகையில், அவர் \"மருத்துவ மனைகளின் படுக்கைகளை அழிப்பதற்கு எதிராகவும், மருத்துவமனைகளை மூடுவதற்கு எதிராகவும், மருத்துவமனைகளில் அதிக வேலைவாய்ப்பிற்காகவும், தகுதிகளை சிறப்பாக அங்கீகரிப்பதற்கும்\" மக்ரோனிடமிருந்து ஒரு உறுதிப்பாட்டினைக் கோரினார்.\nதொழிலாளர்களின் போராட்டங்களை ஒழுங்கமைப்பதற்கு தொழிற்சங்கங்களை நம்பியுள்ள அனைத்து அமைப்புகளின் திவால்தன்மையையும் இந்த பெரும் தொற்று அம்பலப்படுத்தியுள்ளது. அரசும் முதலாளிகளும் இணை நிர்வாகத்தின் மூலமாகவோ அல்லது சட்டவிரோதமாக இலஞ்சம் கொடுப்பதன் மூலமாகவோ பிரான்சில் தொழிற்சங்கங்களுக்கு நிதியளித்தனர், தொழிற்சங்கங்கள் தொழிலாளர் சட்டத்தை அழிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ஹாலண்டுடன் இணைந்து செயல்பட்டதுடன், SNCF என்ற அரச புகையிரத துறையினை தனியார்மயமாக்கல் செய்யவும் மற்றும் மக்ரோனுடன் இணைந்து ஓய்வூதிய முறையை அழிப்பதற்கும் இணைந்து செயல்பட்டனர். இப்போது, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும், தொழிற்சங்கங்கள் நூறாயிரக்கணக்க��ன அல்லது மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய வேலைக்குத் திரும்புவதை நிர்ப்பந்திக்க திட்டமிட்டுள்ளன.\nதொழிற்சங்க எந்திரங்களுக்கு எதிராகவும், முன்கூட்டிய மற்றும் ஆபத்தான வேலைக்குத் திரும்புவதற்கான வங்கிகளின் முயற்சிகளுக்கு எதிராகவும் ஒரு சர்வதேச தொழிலாளர்களின் கிளர்ச்சிகர எழுச்சியை தயார் செய்வது இப்போது உடனடி அவசியமான பணியாக இருக்கிறது. ஏற்கனவே, ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஐக்கியப்பட்டதன் மூலம் மட்டுமே ஐரோப்பாவில் உள்ள அரசாங்கங்கள் தனிமைப்படுத்தல் கொள்கையை நடமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள், குறிப்பாக நோயின் முதல் ஐரோப்பிய மையமான இத்தாலியில், மார்ச் மாதத்தில் தொழிற்துறை எங்கும் கட்டுக்கடங்கா வேலைநிறுத்த அலைகளைக் கண்டன.\nஆனால் தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிரான போராட்டமானது, தொழிலாளர்கள் வேலை வெளிநடப்புச் செய்வதற்கான உரிமையை பெருமளவில் பயன்படுத்துவது உட்பட, தொழிற்சங்க எந்திரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்ய முடியாது. தொழிலாளர்கள் தங்களை ஒழுங்கமைக்கவும் வேலைக்குத் திரும்புவதற்கான நிபந்தனைகள் சரியாக பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதை முதலாளியின் அழுத்தத்திற்கு அப்பால் இருந்து ஒழுங்கமைக்க தொழிலாளர்களுக்கு தங்களது சொந்த அமைப்புகள், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்கள் அவசியமானதாகும்.\nதனிமைப்படுத்தப்பட்டதிலிருந்து, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சுகாதார நலன்களுக்கு எதிராக முதலாளிகளுடன் நெருக்கமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.\nCGT மற்றும் முதலாளிகளின் அமைப்பான Medef ஒரு சுருக்கமான அறிவிப்பில் கையெழுத்திட்டன, \"தொழிற்சங்க கூட்டமைப்புகள் (CFDT, CGT, FO, CFE-CGC, CFTC) மற்றும் முதலாளிகளின் அமைப்புகள் (MEDEF, CPME, U2P) மார்ச் 19 அன்று கூடியது.\" குறிப்பிட்ட இந்த அமைப்புகள், \"சமூக உரையாடல் மற்றும் கூட்டு பேரம் பேசலின் முக்கிய பங்கு\" இனை வெளிப்படுத்தியதுடன், \"தேவையான அளவுக்கு தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன\" என்றும் கூறினர்.\nஅப்போதிருந்து, CGT உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒவ்வொன்றும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வீடியோ இணையவழிக் கூட்டத்தின் மூலம் பிரதமர் எட்வார்��் பிலிப்பை சந்திக்கின்றன. \"சமூக உரையாடல் முன்னெப்போதையும் விட தொடர்கிறது\", என தொழிற்சங்கவாதிகளையும் சமூக கூட்டுறவு நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு அரசுசாரா அமைப்பின் இயக்குனரான Maud Stéphan, லுமொண்ட்பத்திரிகைக்கு தெரிவித்தார். அந்த பத்திரிக்கை முதலாளிகளின் திருப்திகரமான கருத்துக்களை மேற்கோள் காட்டியது: \"எல்லோரும் தமக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தினை செய்துகொண்டுள்ளார்கள், சமூக உரையாடல் கிட்டத்தட்ட முன்பைப் போலவே தொடர்கிறது\" (Bouygues Télécom நிறுவனத்தின் Jérôme Fréri என்பவர் குறிப்பிட்டது), \"சமூக உரையாடலின் தீவிரத்தைத் தவிர வேறு எதுவும் மாறவில்லை” (CFE-CGC, la CFDT, ஆகியவற்றின் ஒருமித்த வாக்குகளையும், CFTC மற்றும் CGT இன் அதற்கான உடன்பாட்டினையும் வரவேற்றார் Thales நிறுவனத்தின் Pierre Groisy).\nதொழிலாளர்கள், ஒருபுறம், அவர்களுக்கு எதிரான சமூக தாக்குதல்களுக்கும், மறுபுறம் இப்போது அவர்களின் உடல் நலத்திற்கு மேலான தாக்குதல்கள் அல்லது அவர்களின் உயிர்வாழ்வின் அச்சுறுத்தல்களுக்கும் கூட விலை செலுத்துகிறார்கள். முதலாளிகள் அமைப்பான Medef இன் தலைவர் Geoffroy Roux de Bézieux சம்பளத்துடனான விடுமுறை உரிமைகள் இல்லாமல் செய்யவேண்டும் மற்றும் கூடுதல் நேரத்துக்கான பணிக்கு சம்பளம் கொடுப்பதை இல்லாமல் செய்ய வேண்டும் என்று கோருகையில், Renault மற்றம் PSA தொழிலாளர்கள் தமது (congés) விடுமுறைகள் மற்றும் RTT அதாவது வேலைநேர குறைப்பு உரிமைகள் ஆகியவை நீக்கப்பட்டதையும், வாரத்தில் தொடர்ந்து 6 நாட்கள் பணிபுரிந்தால்தான் 100 சதவீதம் சம்பளம் கொடுக்கப்படும் என்ற நிபந்தனைகள் உருவாக்கப்பட்டதையும் கண்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன.\nமக்ரோன் அரசாங்கத்தை தங்கள் முதுகுக்குப் பின்னால் சந்திக்கும் அரசு மற்றும் முதலாளிகளால் பணத்துக்கு வாங்கப்பட்ட இத்தகைய அமைப்புகளின் மீது தொழிலாளர்கள் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாது.\n2018 இல் வெடித்த “மஞ்சள் சீருடை” இயக்கமும், தொற்றுநோய் வெடித்ததிலிருந்து இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நடந்த திடீர் வேலைநிறுத்தங்களும், தொழிற்சங்கங்களின் மூச்சுத் திணறலை உண்டாக்கும் கட்டமைப்பிற்கு வெளியே தொழிலாள வர்க்கம் சக்திவாய்ந்த இயக்கத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. தொழிலாளர்கள் தங்க���ின் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை ஒழுங்கமைக்க, சமூக ஊடகங்கள், தொலைபேசி இணைப்பு கட்டமைப்புகள் உட்பட தங்கள் சொந்த தகவல்தொடர்பு வழிமுறைகளை பயன்படுத்தமுடியும். இத்தகைய குழுக்களால்தான் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எதிரான போராட்டத்தினையும் மேலும் மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளின் கைகளிலிருந்து பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்குள் அதிகாரத்தை கொண்டு வருவதற்கான ஒரு அரசியல் போராட்டத்தினையும் முன்னெடுக்க முடியும்.\nஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை வெறியை ட்ரம்ப் தூண்டுகிறார்\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nஇந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது\nதொழிலாள வர்க்க ஐக்கியத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனங்களை சேர்ந்த நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nஇந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது\nதொழிலாள வர்க்க ஐக்கியத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனங்களை சேர்ந்த நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்\nஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தடையாணைகளை விதிக்க அமெரிக்கா களம் அமைக்கிறது\nமேர்க்கெல் மற்றும் மக்ரோனின் ஐரோப்பிய பிணையெடுப்பு: வர்த்தகப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு\nகோவிட்-19 த���ற்றுநோய் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியை அம்பலப்படுத்துகிறது\nதனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்\nகுழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, உலகளவில் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கின்றன\nகொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிகாரிகளுக்கு சட்டரீதியான இழப்பீடு வழங்க பிரெஞ்சு சட்டசபை வாக்களிக்கிறது\nமேர்க்கெல் மற்றும் மக்ரோனின் ஐரோப்பிய பிணையெடுப்பு: வர்த்தகப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு\nகோபத்தின் பழங்கள்: இளவரசர் சார்லஸ் விடுமுறையிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து \"கடினமான உழைப்பை\" கோருகிறார்\nகோவிட்-19: பொடேமோஸ், சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஸ்பானிய பொலிஸை அனுப்பத் தயாராகின்றனர்\nதனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்\nஃபினான்சியல் டைம்ஸ் செய்தியிதழின் படி, இங்கிலாந்தில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 60,000 ஆக உயர்ந்தது\nஇந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது\nகோபத்தின் பழங்கள்: இளவரசர் சார்லஸ் விடுமுறையிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து \"கடினமான உழைப்பை\" கோருகிறார்\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரொனா வைரஸ் இறப்புக்கள் மும்மடங்காக அதிகரிக்கும் என புதிய பகுப்பாய்வு முன்கணிக்கிறது\nகோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23668&page=9&str=80", "date_download": "2020-06-02T03:56:08Z", "digest": "sha1:X5ZDU5RVVGVPCUABUIDUOJNLNDONEAYU", "length": 5614, "nlines": 128, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமாலத்தீவு பயணத்தை தவிர்க்க மத்திய அரசு அறிவுரை\nபுதுடில்லி : மாலத்தீவில் அரசியல் நெருக்கடி காரணமாக அதிபர் யாமீன் அப்துல் கயூம் அவசர நிலையை பிரகடனம் செய்து உள்ளார். அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அதன் முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.\nஇந்நிலையில் மாலத்தீவு நிலைமை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டின் முழு அமர்வு பிப்ரவரி 1ம் தேதி அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்ததுடன், அவசர நிலையை அறிவித்து, மக்களின் அரசியல் சாசன உரிமைகளை நிறுத்தி வைத்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கும் அம்சம் ஆகும். இந்நிலையில், மாலத்தீவுக்கு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://maalaiexpress.lk/wordpress/categories/", "date_download": "2020-06-02T03:49:04Z", "digest": "sha1:RTNGRTPRJHJD374436XHTJMAD2TZ3J4U", "length": 1998, "nlines": 54, "source_domain": "maalaiexpress.lk", "title": "Classifieds – Thianakkural", "raw_content": "\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nஐபோன்களில் ‘ஐ’ அர்த்தம் என்னெனு தெரியுமா\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\nநடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nலேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா; நயன்தாரா அதிர்ச்சி\nஐபோன்களில் ‘ஐ’ அர்த்தம் என்னெனு தெரியுமா\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால்\nஅமெரிக்க விசாவை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/how-many-times-do-you-have-to-round-up-the-royal-tree/c77058-w2931-cid304275-su6206.htm", "date_download": "2020-06-02T04:30:02Z", "digest": "sha1:BF6MTUVJWYJWCVSFKMSWRXLLVZYMPQVV", "length": 14992, "nlines": 58, "source_domain": "newstm.in", "title": "முமூர்த்திகள் வாழும் அரசமரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்?", "raw_content": "\nமுமூர்த்திகள் வாழும் அரசமரத்தை எத்தனை முறை சுற்ற வேண்டும்\nதெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது. இம்மரத்தின் இலைகள் தேவர்களுக்கு இருக்கைகளாகவும் வசிப்பிடமாகவும் உள்ளன. நான்கு வேத ரூபமானதும், மும்மூர்த்திகளின் ஓருருவாக விளங்குவதும் அரசமரமே என்று வேதங்கள் போற்றுகின்றன.\nBy அறம் வளர்த்த நாயகி | Tue, 10 Sep 2019\nதெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது. இம்மரத்தின் இலைகள் தேவர்களுக்கு இருக்கைகளாகவும் வசிப்பிடமாகவும் உள்ளன. நான்கு வேத ரூபமானதும், மும்மூர்த்திகளின் ஓருருவாக விளங்குவதும் அரசமரமே என்று வேதங்கள் போற்றுகின்றன.\nஇது எங்கும் எந்தச் சூழலிலும் வளரக்கூடிய மரமாகும். அரச மரமானது சமஸ்கிருத மொழியில் அஸ்வத்தம், பிப்பலம், போதிவிருட்சம், சலதளம், குஞ்சராசனம், பூதாவாசம், அக்னிகர்பம்,\nவிருட்சராஜம், சமீபதி, வனஸ்பதி, வைணவம், யக்ஞாங்கம்,இந்த்ரானுஜம், விருக்ஷேந்திரம், நிம்பபதி, ஹயாம்சஜம் என்னும் பதினாறு பெயர்களால் போற்றப்படுகிறது.\nசூரியனின் தேரிலுள்ள ஏழு குதிரைகளின் அம்சமாக அரசமரம் பூமியில் தோன்றியதென்பர். எனவே இம்மரத்தை எப்போதும் ஏழுமுறை வலம்வரவேண்டும். உதயகாலத்தில் பூஜிப்பதும் முக்கியம்.\nஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரத்தைக் குறிப்பிட்டிருப்பினும், அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமானது அரச மரம் ஒன்றே. இம்மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில்\nமகாவிஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் நித்திய வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது.\nஎன்னும் மந்திரம் கூறி அரசமரத்தை வணங்கவேண்டும்.\nபாவங்கள், தோஷங்கள், நோய்கள் அகலவும், உடல்நலம் பெறவும், மகப்பேறு அடையவும்\nஅரசமரத்தை வலம் வருதலும், அரசமரத்தடியில் விநாயகர் அல்லது நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுதலும் ஏற்றது.\nஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.\nதிங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சவுபாக்கியங்களும் கிட்டும்.\nசெவ்வாய்க்கிழமை அன்னை உமா தேவியை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் அடையலாம்.\nபுதன்கிழமை தேவகணங்களை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு, விரும்பிய லாபங்கள் கிடைக்கும்.வர்த்தகர்களுக்கு சுபிட்சம் தரும்.\nவியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, மரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்விஞானமும் கீர்த்தியும் பெற முடியும்.\nவெள்ளிக்கிழமை, லட்சுமியை நமஸ்கரித்து, அரசமரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும், யோக\nசனியன்று, மகாவிஷ்ணுவைப் பணிந்து அரச மரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.\nஅரச மரத்தை ஏழு முறை சுற்றினால் இஷ்ட சித்தி; ஒன்பது முறை சுற்றினால் ஜயம்.\n11 முறை சுற்றினால் சற்குணம்; 13 முறை சுற்றினால் புத்திர பிராப்தி.15 முறை சுற்றினால் ஆயுள் அபிவிருத்தி.\n108 முறை சுற்றினால் தன பிராப்தி, தன விருத்தி.1008 முறை சுற்றினால் அஸ்வமேத யாக பலன்.\nஅரசமரத்தை விடியற்காலையில் வலம் வரவேண்டும்.\nஅதிகாலை முதல் 9.00 மணி வரையிலான பொழுதில் அரசமரத்தை ஈரத்துணியுடன் பிரதட்சிணம் செய்வது விரைவில் பலனைத் தரும். இம்மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொடலாம்என்பது சாஸ்திர விதி.\nஅமாவாசை, ஏகாதசி, சப்தமி, பஞ்சமி ஆகிய திதிகளிலும்; சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய\nகிழமை களிலும் அரசமர வலம்வருவது சிறப்பைத் தரும்.\nதிங்கட்கிழமையில் அமாவாசை திதியும், ஞாயிற்றுக்கிழமையில்சப்தமி திதியும், செவ்வாய்க்கிழமையில் சதுர்த்தி திதியும்,புதன்கிழமையில் அஷ்டமி திதியும் சேர்ந்து வந்தால் அந்த நாள் அரிய புண்ணிய தினமாகும். அந்த நாட்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முடித்து, புனிதராய் இருந்தவாறு அரச மரத்தைப் பூஜிக்கவேண்டும்.\nதெய்வப் பிரதிமைகள் செய்யவும்; கோவில், யாகசாலைக்கான பொருட்கள், வாகனங்கள்\nசெய்யவும் அரசமரம் அவசியத் தேவையாகிறது. ஆனால் மனிதர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக வீடு\nகட்டவோ இதர பொருட்கள் செய்யவோ அரசமரத்தைப் பயன்படுத்தக்கூடாது.\nஅரச குச்சியின் புகையானது ஆரோக்கியம், ஆயுளைத் தரும்.\nஅரசமரக் காற்றானது, நோய் நீக்கும். புனிதப்படுத்தும் சடங்குகளில் அரசமரத்தின் தேவை முதலிடம் வகிக்கிறது. விநாயகர் அல்லது விஷ்ணுவின் உருவப்பதுமைகளை முறைப்படி அரசமரத்தினால் செய்து ஜெபித்தால் மந்திரசித்தி உண்டாகும்.\nமேலும் பூஜைக்குரிய சிவலிங்கம், திரிசூலம், பிம்பம், பாலாலயம், பாலபிம்பம் முதலியவற்றை இம்மரத்தில் ���ெய்வது உரிய பயனை விரைந்தளிக்கும். அரசமரத்தடியில் தவமிருத்தலால் யோகசித்தியும்,\nஞானசித்தியும் கிட்டும். புத்தர் முதலான பல மகான்கள் அரசமரத்தடியில் தவமிருந்தே ஞானம் பெற்றனர்.\nஅரசமரத்தில் மின்காந்த சக்தியும், தாமிர சக்தியும் உள்ளது. உடல் நலமில்லாதவர்களும், மனக்குழப்பம் உள்ளவர்களும் சுத்தமான நீரில் தலைமுழுக்காடி, ஈரத்துணியுடன் தினமும் அரசமரத்தை காலையில் சுற்றிவந்தால் நாளுக்குநாள் சிறப்பாகத் தெளிவடைந்து, பரிபூரண நலம் பெறுவர்.\nபொதுவாக மின்சாரமானது ஈரமான பொருட்களில் விரைவில் பரவும் தன்மைகொண்டதாகும்.\nஅரசமரத்தில் உள்ள மின்சார காந்த சக்தியானது அரச இலைகளின் நுனிவழியாக, ஈர ஆடையுடன் மரத்தடியில்\nவலம்வரும் அடியவர்களின் உடலில் சிறிது சிறிதாகப் பரவும்.\nநாளுக்குநாள் இது அதிகரிப்பதால் உடல் உபாதைகள் நீங்கும். உடல் வலிமையடைந்து ஆரோக்கியம் அடைகிறார்கள்.மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுபூர்வமானதும் மிக புத்திசாலியான மரமும் கூட. அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான அமிலம் சுரக்கிறது.\nஅந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிக சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் . அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து, 48 நாட்கள் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/a-r-rahman", "date_download": "2020-06-02T05:30:40Z", "digest": "sha1:NCO32HXIHBQNREBIIVLUKKROWN7W4X3D", "length": 18378, "nlines": 196, "source_domain": "onetune.in", "title": "ஏ. ஆர். ரகுமான் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » ஏ. ஆர். ரகுமான்\nLife History • இசைக்கலைஞர்கள் • இசையமைப்பாள��்கள்\n“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் பற்றி விரிவாக காண்போம்.\nபிறப்பு: ஜனவரி 6, 1967\nதமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார் ஆகும். இவருடைய தந்தை பெயர் சேகர். மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார்.\nஏ.ஆர். ரகுமான், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். அவருடைய தந்தை இறந்தபோது, அவருக்கு வயது ஒன்பது. ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார். இதனால் இவருடைய குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.\nஏ.ஆர். ரகுமான், தன்னுடைய பதினொரு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர், எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை கலைஞர்களிடமும் பணியாற்றினார். இசைத்துறையில் ஏற்பட்ட ஆவலினால் “ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில்” கிளாசிக்கல் இசைத்துறையில் இசை பயின்று பட்டமும் பெற்றார். 1992 ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” திரைப்படம் மூலம் இசைதுறையில் அறிமுகமானார் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார். இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமானது மட்டுமல்லாமல், முதல் படமே இவருக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது. ரகுமானை தமிழர்கள் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் ‘யார் இந்த இளைஞன்’ என்று கேட்க வைத்தது. பின்னர், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார்.\n1997 ஆம் ஆண்டு, ‘மின்சாரக் கண்ணா’ என்ற திரைப்படத்திற்கும், 2002 ஆம் ஆண்டு இசையமைத்து வெளிவந்த ‘லகான்’ திரைப்படத்திற்கும், 2003 ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்திற்கும், தேசியவிருதுகள் கிடைத்தது. ‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக “தேசியவிருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “காதலன்” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “மின்சார கனவு” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய இசையால் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நட்டுள்ளார்.\nஆஸ்கார் விருதுபெற்ற “ஸ்லம் டாக் மில்லியனியர்”:\n2008 ஆம் ஆண்டு, இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று, இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல், 2008-க்கான “கோல்டன் குளோப்” விருதும், “பாபடா” விருதும் இத்திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே.\nஏ.ஆர். ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆல்பங்களும் வெளியிட்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, “தீன் இசை மாலை” என்ற தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “வந்தே மாதரம்” இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தையும் பெற்றுத்தந்தது. இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது. பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. ‘ஜன கன மன’, ‘இக்னைட்டட் மைன்ட்ஸ்’, ‘மா தூஜே சலாம்’ (அம்மாவுக்கு வணக்கம் – தமிழில்) மற்றும் மேலும் பல ஆல்பங்களையும் படைத்துள்ளார்.\nஇந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூசன்” வழங்கப்பட்டது.\nஇந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.\nஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது.\nஇசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர், ஏ.ஆர். ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. இதனால் உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை கொண்டுள்ளார். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.\nஇன்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர், இந்த இசை புயல் மட்டுமே.\n“உலகத்தரத்தில் ஒரு இந்திய இசையமைப்பாளர் என்றால் அது மிகையாகாது.”\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/baba-ramdev", "date_download": "2020-06-02T05:03:48Z", "digest": "sha1:A2UTCVQKJETPPZXB4TSEVLVYJKHMSLOG", "length": 19741, "nlines": 187, "source_domain": "onetune.in", "title": "பாபா ராம்தேவ் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » பாபா ராம்தேவ்\nLife History • ஆன்மீக தலைவர்கள்\nமூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை, அரசியல் எனப் பல துறைகளில் செயல்பட்டு, கறுப்புப் பணத்திற்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருபவர், பாபா ராம்தேவ் அவர்கள். ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து, சன்யாசம் பூண்டு, யோகா முகாம்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக ஆரோக்யத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர், இந்தியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடும் அமைப்பான ‘பாரத் சுவாபிமான் ஆந்தோலனை’ நிறுவியவர். ‘இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும்’ என்றும், ‘இ��்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும்’ என்ற கொள்கைகள் உடைய அவர், ‘சுதேசி சிக்சா’ மற்றும் ‘சுதேசி சிகித்சா’ என்ற முழக்கங்களுடன் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார். பல உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தி, ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் போராடி வரும் அவர் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். சமூக நலனில் அக்கறை மிகுந்தவராகத் திகழும் பாபா ராம்தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போராட்டங்களையும், யோகா பயிற்சிகளையும் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: 25 டிசம்பர், 1965\nபிறப்பிடம்: அலிப்பூர், மகேந்திரகர், அரியானா, இந்தியா\nபாபா ராம்தேவ் அவர்கள், இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்திலிருக்கும் மஹேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்னும் கிராமத்தில், ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபோ தேவி தம்பதியருக்கு மகனாக டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ்.\nஅலிப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். எட்டாம் வகுப்பு வரை, அப்பள்ளியில் பயின்ற அவர், பின்னர் குருகுலத்தில் சேர்ந்தார். அவர், பல்வேறு குருக்குலங்கில் சேர்ந்து, இந்திய இலக்கியம், யோகா மற்றும் சமஸ்க்ருதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருக்குலங்களில் சன்யாசிகளிடம் பாடம் கற்ற அவர், அவர்களைப் போலவே மாற விரும்பினார். இதன் வெளிப்பாடாக, அவர் காவி உடைத் தரித்து, துறவறம் பூண்டார். ராமகிருஷ்ண யாதவாகப் பிறந்த அவர், ‘பாபா ராம்தேவ்’ என்று அன்றுமுதல் அழைக்கப்பட்டார்.\nஹரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் கல்வா குருகுலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்தார். பின்னர், பண்டைய இந்திய வேதங்களைக் கற்கும் நோக்கமாக அவர் ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்க்ரி விஸ்வவித்யாலயாவிற்குச் சென்றார். அங்குப் பல ஆண்டுகள் செலவிட்ட அவர், அரபிந்தோ கோஷின் ‘யோகிக் சதன்’ என்ற புத்தகத்தைப் படித்தார். அரிய புத்தகமான ‘யோகிக் சதனை’ படித்தப் பிறகு, அவர் இமயமலைக் குகைகளுக்குச் சென்று, சுய கட்டுப்பாடு மற்றும் தியானம் போன்றவற்���ில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.\nசுய கட்டுப்பாடு மற்றும் தியானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், ‘திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட்’ என்ற அமைப்பை, ஆச்சார்யா நிதின் சோனி அவர்களின் நிறுவனத்துடன் இணைந்து நிறுவினார். முதன்முதலில், அவரது யோகா பயற்சி ‘ஆஸ்தா தொலைக்காட்சியில்’ ஒளிபரப்பானது. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததால், அவரைப் பலரும் பின்பற்றத் தொடங்கினர். அவர், திரைப்படப் பிரமுகர்களான அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி, மற்றும் பலருக்கும் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும், அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், முஸ்லீம் மத குருக்களின் கல்லூரியிலும் யோகா பயிற்சியளித்திருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் யோகா பயிற்சியளித்து பிரசித்தி பெற்ற அவரின் பதஞ்சலி யோகபீடத்திற்கு, ஸ்காட்லான்டடில் ஒரு தீவை, இந்தியாவில் இருந்து சென்று அங்கு குடிபெயர்ந்த தம்பதியர்கள் பரிசாக்கினர். மேலும், அவரது பிராணயாமா பயிற்சிகளாலும், ஆயுர்வேத முறைகளாலும் பல நோய்கள் குணமடைவதை உணர்ந்த அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் சம்பந்தமான பாடங்களை அறிமுகப்படுத்தியது.\nஅரசியல் மற்றும் சமூக பிரச்சாரங்கள்\nபாபா ராம்தேவ் அவர்கள் ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்திற்கு எதிராகவும் பல போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் நடத்தியும், ஈடுபட்டும் உள்ளார். அவர், 2011ஆம் ஆண்டில் நடந்த ‘ஜன லோக்பால்’ போராட்டத்தில் கலந்து கொண்டார்.\nபிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டில், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்கள் கொண்ட பெரிய பேரணியை வழிநடத்தினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜூன் 4, 2011 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க விருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் அரசுக்கு, கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும், ஒழிக்கவும் அவர் பல வழிகளைப் பரிந்துரைத்தார்.இதனால், போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், 15 நாட்கள் கழித்து, விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்விளைவாக, ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் அவர் சாகும் வரை உ��்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். பெங்களூர், மும்பை, ஹைதெராபாத், ஜம்மு மற்றும் லக்னோ போன்ற இடங்களில் போராட்டங்களை நிகழ்த்திய அவர், பல சமூக ஆர்வலர்களின் விண்ணப்பங்களை ஏற்று 9 வது நாள் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.\nபாபா ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, அவர் மீதும், ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பதஞ்சலி யோகா டிரஸ்ட் மீதும் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன.\nமேலும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், அவர் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பொருள்களை, இறக்குமதி செய்ததாகவும், ஆச்சார்யா பாலகிருஷ்ணா அவர்கள், நேபாளில் இருந்து இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த நேபாளி குற்றவாளி என்றும், அவர் ஆயுத சட்டம், 1959 ஐ மீறியுள்ளார் என்றும் பல குற்றங்கள் அவர்கள் இருவரின் மீதும் சாட்டப்பட்டது.\nமேலும், இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக, மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். பின்னர், அரசு ஆய்வகங்களில் இதனை சோதித்து, ஆயுர்வேத மருந்துகளில் வெறும் மூலிகைகள் மட்டுமே இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தது.\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/02/blog-post_09.html?showComment=1265739365615", "date_download": "2020-06-02T04:13:29Z", "digest": "sha1:KRZ72Y2EMVEBH7N3IK2UCGLDDAGVEEQO", "length": 20384, "nlines": 27, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: தன்னம்பிக்கை", "raw_content": "\nகோவை, இடையர்பாளையத்திலிருந்து வடவள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் வீடு. அவரை சந்திக்க காலையிலேயே அவரது முகவரி கேட்டு போனில் பேசினோம். வடவள்ளி சாலையில் நுழைந்து குழந்தையிடம் கேட்டால் கூட என் வீட்டை காட்டிவிடும் என்று கூறியிருந்தார். அந்த பாதையில் நாமும் நுழைந்தோம். சுற்றிலும் பல வீடுகள் இருந்தாலும் சாலைகளில் யாருமில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் குழந்தைகள் சிலர் கண்ணில் தென்பட்டனர். அவர் விளையாட்டுக்காக அப்படி கூறியிருந்தாலும் வேறு வழியில்லாமல் குழந்தைகளிடமே கேட்டோம் , ‘ரைட்டு திரும்பி,லெஃப்ட்ல ஃபோர்த் வீடு’ என்று தமிழில் பதில் சொன்னார்கள்.\nகுழந்தைகள் காட்டிய வீட்டில் நமக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவரிடம் ‘ஏனுங்க பெரியவரே இங்க எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி வீடெதுங்க’ என்றோம், நம்மை திரும்பிப்பார்த்தவர் ‘’இதானுங்க’’ என்று சொல்லிவிட்டு ஸ்டைலாக ‘உடலை’ திருப்பியபடி மீண்டும் வாசற்படியிலிருந்த புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டார். ஆனால் அவர் தன் கைகளால் புத்தகத்தின் பக்கங்களை திருப்பவில்லை , தன் முகத்தை பயன்படுத்தி திருப்பிக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர்தான் கிருஷ்ணமூர்த்தி என்பது புரிந்தது.\nஎங்களோடு திரும்பி பார்த்துப் பேசும் போது முகத்தை திருப்பாமல் உடலை திருப்பி பேசியிருக்கிறார். இரண்டு கைகள்-கால்கள் இல்லை இடுப்புக்கு கீழ் உடலே இல்லை இடுப்புக்கு கீழ் உடலே இல்லை உலகிலேயே இது போன்ற உடலமைப்பு கொண்டவர்கள் மூன்று பேர் மட்டுமே இன்றும் நம்மிடையே உள்ளனர். அதிலும் அறுபது வயதைக் கடந்தும் வாழ்க்கைச்சவாலை எதிர்கொண்டு போராடிவரும் ஒரே இந்தியர் இவர். நான்கடவுள் திரைப்படத்தில் மௌனசாமியாராக வந்து தன் உருட்டும் விழிகளால் மிரட்டியிருப்பார் இந்த 62 வயது அறிமுக நடிகர்\nச்சே இவர்லாம் வாழ்றதே அற்புதமென நினைத்துக்கொண்டிருக்கையில் கர்நாடக இசையில் பல சாதனைகளை புரிந்து விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார் இந்த கலைமாமணி\nசிறுவயதில் சமூகத்தையும்,கேலிகிண்டல் செய்பவர்களையும் நினைத்து வருந்தி வெளியில் எங்கும் செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தவரை , அவருடைய தந்தைதான் உற்சாகமூட்டி ஊக்கமளித்துள்ளார். மூன்றரை வயதில் தன் வீட்டுத்திண்ணையில் தனியாக அமர்ந்திருப்பார். பக்கத்து வீட்டில் இருந்த ஆசிரியர் ஒருவர் பாட்டு வகுப்புகள் எடுத்துக்கொண்டிருப்பார். அங்கே கற்றுக்தரப்படும் பாடல்களை திண்ணையிலிருந்தே பாடிப்பழக ஆரம்பித்தார். இவர் தினமும் பாடுவதை கவனித்த அந்த பாட்டு ஆசிரியர் இவரை அழைத்து தினமும் இசை கற்றுக்கொடுக்க துவங்கினார். தன் 17 வயதில் அரங்கேற்றம். படபடப்போடு மேடையேறிய அந்த இளைஞருக்கு மட்டுமல்ல , அதை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே தெரியாது இவர் எப்படி பாடப்போகிறார் என்று. பாடி முடித்தார். அரங்கமே அமைதியாக இருந்தது , என்னடா ஒருவருக்கு கூடவா நம் பாட்டு பிடிக்கவில்லை , யாருக்குமே கைத்தட்டணும்னு தோணலையா என நினைத்து கண்கள் கலங்க அமர்ந்திந்தவருக்கு முதல் கைத்தட்டல் ஒலி கேட்டதாம். தொடர்ந்து இரண்டு மூன்று என ஐந்து நிமிடங்கள் கைத்தட்டல்களும் பல ஆயிரம் துளிகள் கண்ணீருமாய் முடிந்தது அந்த அரங்கேற்றம். இவரது திறமை கண்டு அரங்கமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது. அதற்கு பின் ஏறிய மேடைகளெங்கும் கிருஷ்ணமூர்த்தியின் இசை ராஜ்யம்தான்.\nஇதுவரைக்கும் 2000க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியிருக்கிறார். பல வெளிநாடுகளிலும் இவரது கச்சேரிகள் அரங்கேறியுள்ளது. தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக அவர் விவரிப்பது அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி மாளிகையிலேயே (ராஷ்டிரபதி பவன்) பாட அழைத்திருக்கிறார். அது வெகு சில இசைக்கலைஞர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடிய மரியாதை. அது தனக்கு கிடைத்ததாக சிலாகித்து கூறினார்.\nஇதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போதே இரண்டு பெண்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். வந்ததும் அவருக்கு வணக்கம் கூறி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.\nயாரிவர்கள் என நாங்கள் கேட்க நினைத்தோம். அதற்கு முன் அவரே சொல்லத்துவங்கினார் , ‘’எனக்கு 35 வயதாக இருக்கும் போது , எனக்கு கிடைத்த இசை என்னும் இந்த ஆற்றலை , மற்றவருக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும், எப்போதும் வீட்டிலேயே நான்கு சுவர்களை பார்த்துக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் நாலு பேருக்கு சங்கீதம் கற்றுத்தந்தால் நன்றாக இருக்குமே என இசை ஆர்வம் உள்ளவர்களுக்கு இசை கற்றுக்கொடுக்கத்துவங்கினேன் , இதோ இவர்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து லீவிற்கு இங்கே வந்திருக்கின்றனர், தினமும் நான் கற்றுத்தரும் பாடங்களை அப்படியே ரிகார்ட் செய்து கொண்டு ஊரில் போய் கேட்டு கேட்டு பயிற்சி பெறுவார்கள் இது தவிர தினமும் நான்கு பேருக்கு பயிற்சி அளிக்கிறேன், 700 பேருக்கும் மேல் கர்நாடக இசைக்கலைஞர்களை உருவாக்கியிருக்கிறேன் இது தவிர தினமும் நான்கு பேருக்கு பயிற்சி அளிக்கிறேன், 700 பேருக்கும் மேல் கர்நாடக இசைக்கலைஞர்களை உருவாக்கியிருக்கிறேன்’’ என்றார். ஆச்சர்யமாக இருந்தது\n2006ல் கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார். 2001ல் ஜனாதிபதியிடமிருந்து தேசிய அளவில் மாற்றுதிறன் படைத்தவர்களில் சாதனை புரிந்தவர் என்ற வ��ருதை பெற்றுள்ளார். ஜனாதிபதி மாளிகளையில் பாடும் வாய்ப்பும் கிடைத்து அப்துல்கலாம் முன்னிலையில் பாடி தன் குரலால் அப்துல்கலாமையே இவருக்கு ரசிகராக்கியிருக்கிறார். விருதுகள் வாங்குவதும் பாராட்டுகள் பெறுவதும் அவருக்கு காபி குடிப்பது போலாகியிருக்க வேண்டும். அறை முழுக்கவே விருதுகளாலும் கேடயங்களாலும் வாழ்த்து மடல்களாலும் நிரம்பி வழிகிறது. அத்தனை விருதுகளும் அவரைவிட உயரமானவை.\nபல்கலைகழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வகுப்புகளும் எடுக்கிறார். தன்னம்பிக்கையைப்பற்றிப் பேச இவரைவிட சிறந்த ஆள் உண்டா\n‘’என்னால் சாதிக்க முடிந்தால் மட்டும் போதுமா என்னை போலிருக்கும் அனைவரும் சாதிக்க வேண்டும் , மற்றவர்களை காட்டிலும் அதிகம் உழைத்து வாழ்க்கையில் எதையாவது நிகழ்த்தி காட்டவேண்டும் என்கிற துடிப்பும் வேகமும் வேண்டும், எந்த சமூகம் நம்முடைய குறையை சுட்டிக்காட்டி கேலி பேசுகிறதோ அதே சமூகத்தில் உயர்ந்த இடத்தில் சாதனையாளனாக உயர வேண்டும் , இந்த உணர்வுகள்தான் என்னை மேம்படுத்துகிறது , இந்த உணர்வுகள்தான் என்னையும் சாதனையாளனாக மாற்றியது, இதைத்தான் மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன் , நான் எப்போதும் என்னை குறைவாக நினைத்ததே இல்லை , அல்லது எனக்கு குறைகள் இருப்பதாகக்கூட நினைத்ததில்லை , என்னால் ஒரு காரியம் முடியாவிட்டால் அது யாராலும் செய்ய முடியாத ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன், இந்தியாவுக்கு பெருமைத்தேடி தருவதைப் போல ஒரு இசை நிகழ்ச்சியை நடத்திக்காட்டி விட வேண்டும் , இசையில் இன்னும் சாதிக்க வேண்டும் அதற்காகத்தான் இன்றும், எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கிறேன்’’ படபடவென சிவகாசி சரவெடியாகப் பேசினார்.\nபள்ளிக்கே சென்றிராதவர் , வீட்டிலிருந்தே சமஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பட்டம் பெற்றுள்ளார். பொழுது போக்கிற்காக சித்ராலயா ஓவியப்பள்ளியில் அஞ்சல் வழியில் ஓவியமும் பயின்றுள்ளார். ஏழு மொழிகள் எழுத படிக்க பேசவும் தெரிந்து வைத்துள்ளார். தன் வீட்டிலேயே குட்டி லைப்ரரியும் வைத்துள்ளார். அவருடைய திரைப்பட அனுபவம் குறித்து கேட்டோம்.\n‘’இயக்குனர் பாலா என்னைப்பற்றி அறிந்து கொண்டு ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் நடிக்க அழைத்தார், இளையராஜா ஒரு படத்தில் பா���வும் வாய்ப்பளிப்பதாக கூறியிருக்கிறார். பல தொலைகாட்சித்தொடர்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தாலும் , உடல் ஒத்துழைப்பதில்லை, நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கிறது , மற்றபடி நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் போது நிச்சயம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன், என்னதான் திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் இசைதான் என்னை வழிநடத்தி செல்கிறது, அதுதான் என் உயிர் , அதுதான் எனக்கு எல்லாமே’’ என புன்னகைக்கிறார்.\nதன் வீட்டிற்குள் எங்கு போவதாக இருந்தாலும் உருண்டேதான் செல்கிறார். புதிதாக பார்க்கும் நமக்கு மனம் பதட்டமடைகிறது. அவரோ நடக்கும் வேகத்தில் ஒரு அறையிலிருந்து மற்ற அறைக்கு உருண்டே செல்கிறார். தன் புத்தகங்களை தாழ்வாக வைக்கப்பட்டிருக்கும் அலமாரியிலிருந்து தானே எடுத்து தன் தோளின் உதவியுடன் பக்கங்கள் புரட்டி படிக்கிறார். செல்போன் அழைத்தால் அவரே எடுத்து பேசுகிறார். ஆச்சர்யம்தான்\n‘’எனக்கு இறைவன் அருளால் எந்த குறையுமில்லை , நான் வீழும் போதெல்லாம் தூக்கிவிட என் அண்ணன்கள் இருக்கின்றனர். எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது, எனக்கு எப்போதும் உதவியாய் என்னோடு இருக்கும் சீனிவாச ராகவன் இருக்கிறார் , வேறென்ன வேண்டும். சில மாற்றுத்திறனாளர்களை காணும் போது நான் எவ்வளோவோ பரவாயில்லை என்று எண்ணுவேன் , அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைத்து அவர்களுக்கு தேவையான ஊக்கம் அளிக்க என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன், அதுவே என்னை இன்னமும் வழிநடத்திச்செல்லும் ஊக்கமாய் இருக்கிறது’’ என பேசும் போதே அந்த ஊக்கம் நமக்கும் கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/products/eyelashes-adhesive", "date_download": "2020-06-02T05:08:01Z", "digest": "sha1:5HPRGWQLGYOFFB4VXOH7BJESEI3LKACU", "length": 13298, "nlines": 161, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "கண் இமை நீட்டிப்புக்கு மிஸ்லாமோட் எஸ் பசை 5 மிலி / 10 மிலி- மெய்லாஷ்ஸ்டோர்", "raw_content": "இப்போது கப்பல். கோவிட் -19 காரணமாக ஆர்டர்கள் தாமதமாகும்.\nஅமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் சுவிஸ் ஃப்ராங்க்\nஅமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் சுவிஸ் ஃப்ராங்க்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமொத்தம்: $ 0.00 USD\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் ம���க்ஸிகோவை சந்திக்க\nமுகப்பு கண்ணி வெட்டு நீட்டிப்புக்காக மிஸ்லாலோட் எஸ் பியூ 5ml / 10\nபெரிதாக்க உருட்டவும் அல்லது படத்தைக் கிளிக் செய்யவும்\nகண்ணி வெட்டு நீட்டிப்புக்காக மிஸ்லாலோட் எஸ் பியூ 5ml / 10\n2 கடைசியாக விற்கப்பட்டது 8 மணி\n5 மிலி / 10 மிலி எஸ் பசை, வேகமாக உலர்த்தும் கண் இமை நீட்டிப்பு பிசின் உலர 2-3 வினாடிகள் ஆகும்; இது கண் இமை நீட்டிப்புகளுக்குப் பிறகு 4 ~ 6 வாரங்களுக்கு மேல் நீடிக்கும்; குளிர்ந்த இடத்தின் கீழ், ...\nகூட்டுத்தொகை: $ 7.86 USD\n100 வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்பைப் பார்க்கிறார்கள்\nஎக்ஸ்எம்எல் / எக்ஸ்எம்எல் எஸ் பசை,\nவேகமாக உலர்த்தும் கண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு பிசின்\nஇது உலர்வதற்கு 2- 3 விநாடிகள் எடுக்கிறது; இது முடிந்தால் XXX ~ XXX வாரங்களுக்கு பிறகு கண் இரப்பையிலுள்ள நீட்டிப்புகள்;\nகுளிர்ந்த இடத்தின் கீழ், அடுக்கு வாழ்க்கை (திறக்கப்படாது) என்பது 3 மாதங்கள் ஆகும்.\nதிறந்தால், அது மாதம் 9 மாதங்கள் வரை பயன்படுத்தப்பட வேண்டும், தயவுசெய்து அதை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~.\n2 மதிப்புரைகளின் அடிப்படையில் ஒரு விமர்சனம் எழுத\nவழங்கப்பட்ட முதல் 30 நாட்களுக்குள் புதிய, திறக்கப்படாத உருப்படிகளை முழு பணத்தைத் திரும்பப் பெறலாம். வருவாய் எங்கள் பிழையின் விளைவாக இருந்தால் (நீங்கள் தவறான அல்லது குறைபாடுள்ள உருப்படியைப் பெற்றீர்கள்) திரும்பும் கப்பல் செலவுகளையும் நாங்கள் செலுத்துவோம்.\nநீங்கள் மீண்டும் உங்கள் கப்பலை திரும்ப செலுத்துவதற்கு நான்கு வாரங்களுக்குள் உங்கள் பணத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்பார்க்கலாம், இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் நீங்கள் விரைவாக பணத்தை திரும்ப பெறுவீர்கள். இந்த காலப்பகுதி, கப்பல் சேவையிலிருந்து உங்கள் வருமானத்தை (5 to 10 வணிக நாட்கள்) பெறும் நேரம், அதை நாங்கள் பெறும் நேரத்தை (3 to 5 வணிக நாட்கள்) பெறும் நேரம், மற்றும் எடுக்கும் நேரம் உங்கள் பணத்தை திரும்பப்பெற கோரிக்கை (5 to XHTML வணிக நாட்கள்) செயல்படுத்த உங்கள் வங்கி.\nநீங்கள் ஒரு பொருளைத் திருப்பித் தர வேண்டுமானால், உங்கள் கணக்கில் உள்நுழைந்து, எனது கணக்கு மெனுவின் கீழ் உள்ள \"முழுமையான ஆர்டர்கள்\" இணைப்பைப் பயன்படுத்தி ஆர்டரைப் பார்த்து, திரும்ப உருப்படி (கள்) பொத்தானைக் கிளிக் செய்க. நாங்கள் திரும்பப் பெற்ற உருப்படியைப் பெற்று செயலாக்க���யதும் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறிவிப்போம் ..\nஉலகின் எந்தவொரு முகவரிக்கும் நாம் அனுப்ப முடியும். சில தயாரிப்புகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன, சில தயாரிப்புகளை சர்வதேச இடங்களுக்கு அனுப்ப முடியாது என்பதை நினைவில் கொள்க ..\nநீங்கள் ஒரு ஆர்டரை வழங்கும்போது, ​​உங்கள் உருப்படிகளின் கிடைக்கும் மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் கப்பல் விருப்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கப்பல் மற்றும் விநியோகத் தேதிகள் ஆகியவற்றை நாங்கள் மதிப்பீடு செய்வோம். நீங்கள் தேர்வு செய்யும் கப்பல் வழங்குநரைப் பொறுத்து, கப்பல் தேதி மதிப்பீடுகள் கப்பல் மேற்கோள் பக்கத்தில் தோன்றும்.\nநாங்கள் விற்கும் பல பொருட்களுக்கான கப்பல் கட்டணங்கள் எடை அடிப்படையிலானவை என்பதையும் நினைவில் கொள்க. அத்தகைய எந்தவொரு பொருளின் எடையும் அதன் விவரம் பக்கத்தில் காணலாம். நாங்கள் பயன்படுத்தும் கப்பல் நிறுவனங்களின் கொள்கைகளை பிரதிபலிக்க, அனைத்து எடைகளும் அடுத்த முழு பவுண்டு வரை வட்டமிடப்படும் ..\nகண்ணி வெட்டு நீட்டிப்புக்காக மிஸ்லாலோட் எஸ் பியூ 5ml / 10\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் வணிக வண்டிக்கு சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Newspaper/Viduthalai/1584802067", "date_download": "2020-06-02T05:10:53Z", "digest": "sha1:3HXUXTYS5HFTWIICNXF73P6ILKKJTJIG", "length": 5050, "nlines": 76, "source_domain": "www.magzter.com", "title": "\"போருக்கு தயாராகுங்கள்!!\" - கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து துணை ராணுவத்திற்கு உத்தரவு!", "raw_content": "\n\" - கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து துணை ராணுவத்திற்கு உத்தரவு\nகரோனாவை பற்றிய தகவல்கள் கொத்துக் கொத்தாக\nபுதுடில்லி, மார்ச் 21- நாட்டில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாத வரையில் பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தடுப்பு நட வடிக்கையால் கரோனா கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.\nஇந்திய ராணுவத்தில் வீரர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், போர்க்கள மன நிலைக்கு மாறும்படி துணை ராணுவத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனால், கரோனா தடுப்பு நடவடிக்கையில் சுமார் 10 லட்சம் துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க் கப்படுகிறது.\nவிடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்\nசென்னை மண்டல இளைஞரணி காணொலி கலந்துரையாடல் கூட்டம் விடுதலைக்கு வாசகர் சங்கிலி மூலம் வாகை சூடி வரிந்து கட்டுவோம்\nமருத்துவ படிப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்\nமாநில உரிமைகளை பறிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான மின்சாரச் சட்டத் திருத்தம் 2020அய் திரும்பப் பெறுக\nசீரிய பகுத்தறிவாளரும், கல்வியாளருமான தோழர் அரங்கசாமியின் வாழ்விணையர் ராஜம் அரங்கசாமி மறைந்தாரே\n2020-2021ஆம் ஆண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்\nதொண்டராம்பட்டு மாரியப்பன் சிலை திறப்பு\nவெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம்: உச்சநீதிமன்றம் வருத்தம்\nகரோனா தொற்று வேகமாக பரவும் காலத்தில் ஊரடங்கை தளர்த்திய நாடு இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/another-horror-movie-in-kollywood/", "date_download": "2020-06-02T05:53:00Z", "digest": "sha1:BJRFLNRHT6T3K7TYYM4DW5LRO7RZXKBR", "length": 12835, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது \"மோ\" | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ”\nபல பேய் படங்கள் வந்து கொண்டிருக்கும் வரிசையில் திகிலூட்டும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ”\nஇப்படத்தை இயக்குனர்கள் செல்வா மற்றும் ஹோசிமினிடம் உதவியாளராக இருந்த புவன்.R.நல்லான் என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். “காக்கா முட்டை” புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார். சுரேஷ் ரவி, முண்டாசுப்பட்டி புகழ் ராம்தாஸ் (முனிஸ்காந்த்), ரமேஷ் திலக், யோகிபாபு, “கிடாரி” படத்தின் இசையமைப்பாளர் “தர்புகா” சிவா, MIME கோபி ஆகியோர் நடிக்கின்றனர். யுத்தம் செய் மற்றும் முகமுடி படங்களில் நடித்த செல்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.\nஏ.ஆர்.ரகுமானின் உதவியாளரும் இனிமேல் இப்படிதான் படத���தின் இசையமைப்பாளருமான சந்தோஷ் தயாநிதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலசுப்புரமணியனின் துணை ஒளிப்பதிவாளர் விஷ்ணு.ஸ்ரீ.மு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிநாத் படத்தொகுப்பையும், பாலசுப்புரமணியம் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.\n“தி இந்து” நாளிதழின் குடும்பத்தை சார்ந்த ரோஹித் ரமேஷ் “WTF ENTERTAINMENT” என்ற நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பாளராக G.A.ஹரி கிருஷ்ணன் “MOMENT ENTERTAINMENT” சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தை அடுத்த மாதம் நவம்பர் 18 உலகமெங்கும் வெங்கடேஷ் ராஜா “VENKEY’S FILM INTERNATIONAL” நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுகிறார்.\nபிப்ரவரியில் வெளியாகவிருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ அமீர் இயக்கத்தில் ஆர்யாவின் சந்தனதேவன் மோ திரை விமர்சனம்\nPrevious முதல் பேசும் தமிழ் படம் “காளிதாஸ்” ரிலீசான தினம் இன்று அக்டோபர் 31\nNext சிம்புவின் விரக்தியும் – திருவண்ணாமலை சாமியாரும்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.98 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63.65 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்\nசென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495…\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்\nசென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த…\nஇன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…\nசென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவ���ன் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/due-to-haryana-assembly-election-rs1-33-crore-money-seized-from-a-car/", "date_download": "2020-06-02T04:07:01Z", "digest": "sha1:XDDPVKMJCIDCTLWAOYBNNYEMPO5X3H7B", "length": 12780, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "சட்டப்பேரவை தேர்தல் : அரியானாவில் ரூ.1.33 கோடி ரொக்கம் பறிமுதல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசட்டப்பேரவை தேர்தல் : அரியானாவில் ரூ.1.33 கோடி ரொக்கம் பறிமுதல்\nசட்டப்பேரவை தேர்தலையொட்டி அரியானா மாநிலத்தில் நடந்த வாகன சோதனையில் ரூ.1.33 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nநாளை அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. நேற்று தேர்தல் பிரசார இறுதி நாள் ஆகும். இம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் நேற்று வரை கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.\nதேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் மாநிலமெங்கும் வாகன சோதனைகள் நடைபெறுகின்றன. இதுவரை அரியானாவில் தேர்தலை வருமான வரி துறை, காவல் துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மதுபானம், போதைப் பொருட்கள் மற்றும் ரூ.23 கோடியே 52 லட்சத்து 13 ஆயிரத்து 408 மதிப்பிலான சட்டவிரோத பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன\nநேற்று குருகிராம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் கார் ஒன்றைத் தடுத்து நிறுத்தினர். அந்த காரில் நடத்திய சோதனையில் ரூ.1.33 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அரியானா மாநிலத்தில் இதுவே இம்முறை கைப்பற்றப்பட்ட மிகப் பெரிய தொகையாகும்.\nஅரியானா : கோஷ்டிப் பூசலுக்கு இடையே காங்கிரஸ் வேட்பாளர் ப��்டியல் வெளியீடு அரியானா பாஜக தலைவர் சுரேஷ் பரலா ராஜினாமா தேசிய சராசரியை விட மும்மடங்கு அதிகரித்த அரியானா வேலையின்மை விகிதம்\nPrevious காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் : திரைப்பிரமுகர்களுக்கு மோடி புகழாரம்\nNext எனது தொழில் தர்மத்தை பியூஷ் கோயல் குறை சொல்கிறார் : அபிஜித் பானர்ஜி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.98 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63.65 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக…\nஇந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு\nடெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்\nசென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495…\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்\nசென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த…\nஇன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…\nசென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9474", "date_download": "2020-06-02T06:13:44Z", "digest": "sha1:HCILQVNAO7KXM6EZMQLTXEUWVL75DQNS", "length": 9338, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பொதுஎதிரணியின் பாதயாத்திரையை கண்டிக்கு வெளியில் ஆரம்பிக்கவும் : நீதிமன்றம் உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார��� சைக்கிள் விபத்தில் இருவர் பலி\nஅமெரிக்காவை பற்றி எரிய வைத்துள்ள ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணம் - கொலையென உறுதி ; இதுவரை நடப்பதென்ன \nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்\nஇரத்மலானையில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nபொதுஎதிரணியின் பாதயாத்திரையை கண்டிக்கு வெளியில் ஆரம்பிக்கவும் : நீதிமன்றம் உத்தரவு\nபொதுஎதிரணியின் பாதயாத்திரையை கண்டிக்கு வெளியில் ஆரம்பிக்கவும் : நீதிமன்றம் உத்தரவு\nஅர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை கண்டி மாநகருக்கு வெளியில் வைத்து ஆரம்பிக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டத்தை நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் முன்னெடுக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசு கண்டி பாதயாத்திரை கொழும்பு நீதிமன்றம் ஐக்கிய தேசியக் கட்சி உத்தரவு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி\nதம்புள்ளை தமனயாயவிலுள்ள பகமுன என்ற பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்\nநாட்டில் நேற்றைய தினம் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.\n2020-06-02 10:51:00 இலங்கை கொவிட்19 கொரோனா வைரஸ்\nஇரத்மலானையில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது\nஇரத்மலானை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மற்றுமொருவர் சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-06-02 10:40:56 இரத்மலானை ஹோட்டல் துப்பாக்கிப் பிரயோகம்\nவயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு வெல்லாவெளி 39ஆம் கொலணியில் யானைக்கு வைத்த மின்சார வேலியில் அகப்பட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-06-02 10:34:45 மட்டக்களப்பு வெல்லாவெளி யானை\nகொழும்பு - மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேக நபர் கைது\nகொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2020-06-02 10:04:19 கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு\nஇரத்மலானையில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது\nவயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி : மட்டக்களப்பில் சம்பவம்\nகொழும்பு - மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேக நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2010/07/blog-post_3280.html?m=0", "date_download": "2020-06-02T03:53:11Z", "digest": "sha1:2H7PRY5RVCV6HXVZO26GMB54SAUPKF7Q", "length": 29879, "nlines": 425, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: எல்லாச் சாலைகளும் விபத்தை நோக்கி...", "raw_content": "\nஎல்லாச் சாலைகளும் விபத்தை நோக்கி...\nசாலைகள் மோசமாக இருந்தால்தான் விபத்துகள் நிகழும் என்பது மாறி, சாலைகள் தரமானதாக இருந்தாலும் கோரமான விபத்துகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. விபத்தில் 10 பேர், 15 பேர் என கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பலியாவது வேதனையை அளிக்கிறது.\nதமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இப்போது நான்குவழிச் சாலைப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. பளபளக்கும் சாலையில் வாகன ஓட்டுநர்கள் விவேகத்தை இழந்து அசுர வேகத்தில் செல்வதால் விபத்துகள் நிகழ்கின்றன.\nவிபத்துகளால் சொந்தங்களை இழந்தவர்களின் சோகத்துக்கு எதுவுமே ஈடில்லை. பொருளாதாரத்துக்கே ஆதாரமாக இருப்பவர்களை விபத்தில் பலிகொடுத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்கள். வாழ வேண்டிய வயதில் விபத்தில் சிக்கித் தாங்களும் பலியாகி குடும்பத்தினரின் நிம்மதியையும் நிரந்தரமாகத் தொலைக்கும் இளைஞர்கள். இப்படியாக விபத்து எழுதும் சோகக் கதைகள் ஆயிரம் ஆயிரம். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மட்டும்தான் சோகம் என்றில்லை. பலத்த காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்து பாதிக்கப்படுவோரின் குடும்பங்களுக்கும் பேரிழப்பு. உடல்ரீதியான பாதிப்பு மட்டுமன்றி, மருத்துவச் செலவு, வேலைக்குச் செல்ல முடியாததால் ஏற்படு���் இழப்பு என அந்தக் குடும்பமே நிர்கதியாகிவிடும்.\nவிபத்துகள் எதிர்பாராமல் நிகழ்பவைதாம். ஆனால், பெரும்பாலான விபத்துகளின் காரணங்களை ஆராய்ந்தால் மனிதத் தவறுகளே காரணம் எனத் தெரியவரும். வேகமாக வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, சரியான தூக்கமின்றி தொடர்ச்சியாக வாகனங்களைச் செலுத்துவது... இவை போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.\nஅண்மையில் தருமபுரி அருகே மினி லாரியும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 18 பேர் பலியாயினர். மினி லாரி ஓட்டுநர் மது அருந்திவிட்டு ஓட்டியதால் அந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்தது.\nமுதலில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் மினி லாரியில் ஆள்கள் ஏறியது தவறு; ஓட்டுநர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தும் அவரை வாகனத்தை இயக்க அனுமதித்தது அடுத்த தவறு. இப்படி தவறுகளை எல்லாம் நம் பக்கம் வைத்துக்கொண்டு விபத்து விபத்து என்று அரற்றுவதில் அர்த்தமில்லை.\nஆளில்லா ரயில்வே கேட்டில் விபத்துகள் தொடர்வது அவலத்திலும் அவலம். அத்தனை பெரிய ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடந்துசெல்ல முயன்று விபத்தில் சிக்குவதைப் போன்ற அறிவீனம் எதுவும் இல்லை.\nஒரு விபத்தில் இருந்து ஓராயிரம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால், யாருக்கோ வந்த விதியாகத்தான் ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். ஒரு ஆட்டோவில் 10-க்கு மேற்பட்டோர் செல்வது, படிகளில் தொங்கிக் கொண்டே பயணம் செய்வது என்று அத்துமீறுவதில் மக்களுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை.\nசாலைவிதிகளை மீறுவதுதான் விபத்துக்கு அடிப்படைக் காரணம். சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வது, அளவுக்கு அதிகமாக ஆள்களை ஏற்றிச் செல்லுவது, மிக வேகமாக வாகனங்களை இயக்குவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்துக் காவலர்கள் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\nஅளவுக்கு அதிகமாக ஆட்டோவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது எனும் உத்தரவை காவல்துறை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். ஆட்டோவில் 5 பேருக்குமேல் ஏற்றினால் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோரும் உறுதியாக இருக்க வேண்டும்.\nவிபத்துகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பள்ளி, கல்லூரி வாகனங்களை 50 கி.மீ. வேகத்துக்குமேல் இயக்க முடியாதவாறு வேகக் கட்டுப்பாட்���ுக் கருவியைப் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதன்மூலம் விபத்துகளை நிச்சயம் பெருமளவில் கட்டுப்படுத்தலாம். இந்தக் கட்டுப்பாட்டை பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்துக்குமே நிர்ணயிக்க வேண்டும்.\nமொத்தத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் ஏராளமான விபத்துகளைத் தவிர்த்துவிடலாம். குடும்பத்துடன் வெளியூர் செல்லத் தனி வாகனம் ஏற்பாடு செய்தால், அந்த வாகன ஓட்டுநருக்குப் போதிய ஓய்வு அளித்து வாகனத்தை இயக்கச் செய்ய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.\nநடந்து சென்றாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி போக்குவரத்து சிக்னல்களை மதித்துச் செல்ல வேண்டும். அவ்வாறே மதிக்க பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.\nபேருந்தில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோமே... அந்தப் பேருந்து அதிவேகமாகச் சென்றால், அவ்வாறு செல்லக் கூடாது என தைரியமாக ஓட்டுநருக்கு அறிவுறுத்த வேண்டும்.\nவிபத்துகளைச் சட்டம் போட்டுத் தடுத்து நிறுத்திவிட முடியாது. சுயக் கட்டுப்பாடு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுகளால் மட்டுமே விபத்துகளைத் தவிர்க்கலாம்.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன் 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம்\nபாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கரோனா வைரஸ் பரவல் காரண மாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக ரூ.5...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்க...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nCOMPUTER TEACHERS APPOINTMENT 2020 | வேலை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிரியர்கள். விரைந்து பணி நியமனம் வழங்க கோரிக்கை.\nதனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே TRB போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற 824 முதுகலை கணினி ஆசிரியர்கள் இருந்த வேலையையும் விட்டு...\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியீடு.\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்...\nHSE VALUATION CAMP 2020 | விடைத்தாள் திருத்தும் பணி முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர உத்தரவு\nHSE VALUATION CAMP 2020 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர வேண்டும் என்றும், பணிகளில் இருந...\n45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன் 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம்\nபாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கரோனா வைரஸ் பரவல் காரண மாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக ரூ.5...\nTRB ANNUAL PLANNER 2020 | விரைவில் திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதிருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு...\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்க...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nCOMPUTER TEACHERS APPOINTMENT 2020 | வேலை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிரியர்கள். விரைந்து பணி நியமனம் வழங்க கோரிக்கை.\nதனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே TRB போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற 824 முதுகலை கணினி ஆசிரியர்கள் இருந்த வேலையையும் விட்டு...\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியீடு.\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்...\nHSE VALUATION CAMP 2020 | விடைத்தாள் திருத்தும் பணி முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர உத்தரவு\nHSE VALUATION CAMP 2020 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள முதுகலை ஆசிரியர்கள் 26-ந்தேதி பள்ளிக்குவர வேண்டும் என்றும், பணிகளில் இருந...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2020/05/blog-post_56.html", "date_download": "2020-06-02T05:34:49Z", "digest": "sha1:VWOXUOSF6PR34HATGYH42D4PRP5XJEYL", "length": 10483, "nlines": 48, "source_domain": "www.todayyarl.com", "title": "ஆடு மற்றும் பப்பாளி பழத்திற்கு கொரோனா, சோதனையில் உறுதி ! - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nHome / உலகம் / ஆடு மற்றும் பப்பாளி பழத்திற்கு கொரோனா, சோதனையில் உறுதி \nஆடு மற்றும் பப்பாளி பழத்திற்கு கொரோனா, சோதனையில் உறுதி \nதான்சானியா நாட்டில் கொரோனா பரிசோதனை கருவிகளின் உண்மை தன்மையை அறிய ஆடு மற்றும் பப்பாளியின் மாதிரிகளில் மனிதர்களின் பெயரை குறிப்பிட்டு ஆய்வுக்கு அனுப்பியதில் அவற்றிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் பணியிடை நீக்கம்.\nஉலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா என்ற அரக்கன், கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலும் தனது தீவிரத்தை காட்டி வருகிறது. தான்சானியாவில் இதுவரை கொரோனாவால் 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை கருவிகளின் செயலில் சந்தேகமடைந்த அந்நாட்டு அதிபர் ஜான் மகுஃபலி, அவற்றை சோதனை செய்ய பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பப்பாளி மற்றும் ஆடு ஒன்றின் மாதிரிகளில், மனிதர்களின் பெயர் மற்றும் வயதை இணைத்து கொரோனா பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். அவற்றின் முடிவில் ஆடு மற்றும் பப்பாளிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்��ுள்ளது.\nஇதனை அறிந்து அதிருப்தியடைந்த அதிபர் மகுஃபலி, வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கொரோனா பரிசோதனை கருவிகளில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதாக அறிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள் அனைத்தும் தங்களது நாட்டின் நலனுக்காகத்தான் என எடுத்துக்கொள்ள கூடாது என்றும் சோதனை கருவிகள் குறித்து உரிய விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளார். இதனிடையே ஆடு மற்றும் பப்பாளியின் மாதிரிதான் என்பதை கூட கண்டுப்பிடிக்காமல் சோதனை செய்ததாக, தான்சானியா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஏற்கனவே, தான்சானியா அரசு கொரோனா குறித்து மறைமுகத் தன்மையுடன் நடந்துக் கொள்வதாக அந்நாட்டு மக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தரமற்ற கருவிகள் மூலம் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனைகளில் நலமாக இருப்பவர்களுக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஆடையில்லாமல் படம்பிடித்த சர்ச்சை இயக்குனர்\nதொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சன...\nவிவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மதமாற்றக்கூட்டம் \nவடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்ப...\nவற்றாப்பளை பொங்கலில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nவரலாற்றுப்பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஆடையில்லாமல் வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிய இளம் நடிகை\n#Poonam Pandey #Sri Reddy கொரோனாவால் உலகம் முழுக்க 41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.81 லட்சத்தை...\n'25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்...\nசீனாவில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் வாழ் உயிரினத்தின் புதைபடிமங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சீனாவி...\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி �� நோயாளி குணமடைந்தார் ( VIDEO )\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி மருத்துவ...\nஜேர்மனி நாட்டில் ஈழத்து யுவதி உயிரிழப்பு\nஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா[ வயது 22] என்ற இளம் யுவதி தீடிர் சுகயீனம் ...\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள்\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள் உலக நாடுகளை மிரள வைத்து வந்த இளம் அதிபரும் ,துணிச்சல் மிக்க தலைவருமாக விளங்கி வந்த வடகொரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-06-08-30-27", "date_download": "2020-06-02T05:11:11Z", "digest": "sha1:77CMTTH33NMQD6OXPJ52GLJ77WDDF2S4", "length": 9316, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "கலைகள்", "raw_content": "\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nஅகநானூற்றின் காட்சி ஆவுடையார் கோயில் சிற்பத்தில்\nஅக்கேடிய நாகரீகம் (கி.மு. 2334 – 2218)\nஅசீரிய நாகரீகம் (கி.மு. 3000 - 935)\nஇந்தியப் பண்பாட்டிற்கு புத்த சமயம் அளித்த கொடை\nஇரவு விடுதிகளின் ஓவியன் - ஹென்றி டி டாலெஸ் லாட்ரெக் (1864 - 1901)\nஉபேயத் காலகட்டம் கி.மு. 6500 - 3800 மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம் கி.மு. 3100 – 2900 (தொடக்க காலம்)\nஓவியர் எழுத்தாளருக்குப் பக்கவாத்தியம் கிடையாது\nகலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக\nகழியல் ஆட்டம் குறித்து ஓர் அறிமுகம்\nகஸ்டவ் கிளிம்ட் (1862-1918): பாசாங்கற்ற பாலியலின் அலங்காரவெளி\nகஸ்தவ் கோர்பெட்: மலைகளில் இருந்து வந்த புரட்சிக்காரன்\nகஸ்தவ் கோர்பெட்: மலைகளில் இருந்து வந்த புரட்சிக்காரன்\nகிராமியக் கலைஞர்கள் ஏன் நலிவடைந்திருக்கின்றனர்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD004192/MS_mlttipill-sklooroocisrrku-emes-iittu-ceyyum-cikiccaiyaak-unnvuttitttt-tlaiyiittukll", "date_download": "2020-06-02T03:46:13Z", "digest": "sha1:2YCMLRLOTJBT4ERN55TB6TWGYIHXBE5G", "length": 11565, "nlines": 97, "source_domain": "www.cochrane.org", "title": "மல்டிபிள் ஸ்க்லோரோசிஸ்ற்கு (எம்எஸ்) ஈடு செய்யும் சிகிச்சையாக உணவுத்திட்ட தலையீடுகள் | Cochrane", "raw_content": "\nமல்டிபிள் ஸ்க்லோரோசிஸ்ற்கு (எம்எஸ்) ஈடு செய்யும் சிகிச்சையாக உணவுத்திட்ட தலையீடுகள்\nஇந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.\nகிடைக்கப்பெறும் பாரம்பரியமான சிகிச்சைகள் ஓரளவே பயன் தருவதாலும் மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடுவதாலும், பெரும்பான்மையான எம்எஸ் நோயாளிகள் சிறப்பு உணவுத்திட்டங்கள் மற்றும் உபச்சத்து உணவுகள் போன்ற ஈடு செய்யும் மற்றும் மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்கின்றனர். உண்மையில் உள்ளபடி, டயட் மற்றும் மல்டிபிள் ஸ்க்லோரோசிஸ் ஆகிய சொற்களை பயன்படுத்தி இணையத்தில் தேடும் போது, அது 2.7 கோடிக்கும் அதிகமான இணைப்புகளை உருவாக்குகின்றன. இது, மல்டிபிள் ஸ்க்லோரோசிஸ் நோயாளிகள் இடையே பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு மற்றும் நம்பப்படுவதாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. பாலிஅன்சாட்டுரேடேட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒவ்வாமை காரணிகள் (குளுடன் மற்றும் பால்) அற்ற உணவுகள், வைட்டமின்கள் மற்றும் நுண்சத்துகள் மற்றும் செலினியம், கிங்கோ பிலோபா சாறுகள் மற்றும் துணை-நொதிகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் போன்ற உபச்சத்துகளே மிக பொதுவான உணவுத்திட்ட தலையீடுகளாகும். எம்எஸ் கொண்ட மக்களில், உணவுத்திட்ட பழக்க மாற்றங்கள் நோய் தாக்க கணிப்பின் மீது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை மதிப்பிட இந்த திறனாய்வின் ஆசிரியர்கள் முயற்சி செய்தனர். இந்த தலைப்பில் மிக பிரமாண்டமான அளவில் தரவு இருந்தாலும், PUFA-வை கொண்டு மொத்தம் 794 நோயாளிகளை கொண்ட 6 கட்டுப்பாட்டு சோதனைகள் மட்டுமே இந்த திறனாய்வின் செயல்முறையியல் தர சேர்க்கை விதிகளை பூர்த்தி செய்தன. வைட்டமின்கள் மற்றும்ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் போன்ற உபச்சத்துகளை கொண்ட எந்த ஆய்வுகளும் எங்களின் சேர்க்கை விதியை சந்திக்கவில்லை. அறிவியல் தரவுத்தளங்களை ஆழமாக ஆராய்ந்த பிறகும், பிற முன்மொழியப்பட்ட உணவுத்திட்ட தலையீடுகள் மீதான எந்த ஆய்வுகளையும் நாங்கள் காணவில்லை.PUFA உபச்சத்து மூலம் ஏதும் சாத்தியமான நன்மை அல்லது அதின் தீங்கை பற்றி மதிப்பிட கிடைக்கப்பெறும் தரவு பாற்றாக்குறையாகவே உள்ளது. 50-75% எம்எஸ் கொண்ட மக்கள் உணவுத்திட்ட முறைகளை மற்றும் உபச்சத்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, PUFA மீது எந்த ஆதாரமும் இல்லாததும் மற்றும் பிற உபச்சத்துகள் மீது பரந்தளவு தரவு இல்லாதததும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும்.\nமொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட வயது வந்தவர்களுக்கு ஆதரவு சிகிச்சையாக பல்பிரிவு புனர்வாழ்வு\nமிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை என்பது மல்டிபிள் ஸ்கலரோசிஸ்-சின் சிகிச்சைக்காக, ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுகூடத்தில் மக்கள் சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்க செய்வதை உள்ளடக்கும்.\nமல்டிபிள் ஸ்கலரோசிஸ் கொண்ட மக்களுக்கு ஆதரவு சிகிச்சையாக ஆக்குபேசனல் தெரபி\nவயது வந்தவர்களில் இடுப்பு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத்தை மேம்படுத்த மற்றும் மீட்டளிக்க செய்யும் சிகிச்சை தலையீடுகள்\nமல்டிபிள் ஸ்கலரோசில் ஞாபகத்திறன் புனர்வாழ்வு\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15121", "date_download": "2020-06-02T06:21:52Z", "digest": "sha1:2VQ2PCFNACOA3HXBQCUGIIO54RVGYMYZ", "length": 6181, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "World Robot Conference in Beijing: Introduction of New Robots to the Department of Medicine and Fire|பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதிருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் முறையாக ஒருவர் உயிரிழப்பு\nகல்லூரி தேர்வுகளை எப்போது நடத்தலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆலோசனை\nசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை\nஸ்ரீராமனுக்கு கோயில் எடுப்பி��்த பத்ராசலம் ராமதாசர்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாட்டில் பல்வேறு ரோபோ தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. Intelligent Ecosystem for a New Open Era என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு விதமான ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மருத்துவ அறுவை சிகிச்சை, தீயணைப்பு மற்றும் பொம்மைகள் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ரோபோக்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/kitchen/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-06-02T03:44:16Z", "digest": "sha1:XON4FHJYDG6DIHK6R2I5LWOQCXIKWRGK", "length": 6437, "nlines": 63, "source_domain": "www.thandoraa.com", "title": "சுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்ய...! - Thandoraa", "raw_content": "\nஊரடங்கை 5வது முறையாக நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் – சுகாதாரத்துறை\nகடலூர் மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா \nஇந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்வு\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம்\nஏப்ரல் 14-க்குள் இரண்டரை லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்ய மத்திய அரசு இலக்கு\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,25,708 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்ய…\nகடலை மாவு – 250 கிராம்\nஉருளைக்கிழங்கு – 250 கிராம்\nசிறிய பச்சை மிளகாய் – 2\nபெரிய வெங்காயம் – 2\nஇஞ்சி – ஒரு சிறி��� துண்டு\nகடுகு – ஒரு டீஸ்பூன்\nஎண்ணெய் – 500 மில்லி\nஉப்பு – தேவையான அளவு\nஉருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி எடுக்கவும்.\nஇதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து, உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.\nகோவையில் 8ம் தேதி முதல் உணவகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன \nகோவை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிக்கு கொரொனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று – 11 பேர் உயிரிழப்பு\nகோவையில் தகராறு வாலிபரை தட்டிக்கேட்ட கட்டிடத்தொழிலாளி குத்திக்கொலை\nஅம்மா உணவகத்திற்கு ரூ. 87 லட்சம் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஆடம்பர திருமணத்தை தவிர்த்து 450 ஏழை,எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய ஐடி ஜோடி\nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nசிபி சத்யராஜின் வால்டர் படத்தின் டிரைலர் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2020 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/09/10200844/1051416/Rajinikanth-act-in-Murugadoss-Direction.vpf", "date_download": "2020-06-02T05:04:13Z", "digest": "sha1:SEE6CMLAVV5Y76BEXWNA5PU7VI7V3BJX", "length": 10431, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "மீண்டும் முருகதாசுடன் இணைகிறார், ரஜினி?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமீண்டும் முருகதாசுடன் இணைகிறார், ரஜினி\nபதிவு : செப்டம்பர் 10, 2019, 08:08 PM\nநடிகர் ரஜினிகாந்த், தற்போது முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.\nநடிகர் ரஜினிகாந்த், தற்போது முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க சிவா தயாராகி வருவதால், மீண்டும் முருகதாஸ் படத்திலேயே ரஜினி நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nதொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்\nசென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nசின்னத்திரை நடிகர்களின் காமெடி டிக்-டாக் வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகர்களான ராஜ்கமல், லதாராவ் செய்த காமெடி டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் இணைகிறார் கார்த்திக் சுப்புராஜ்\nகோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடிகர் விக்ரம் தற்போது நடித்து வருகிறார்.\nஇன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள்..\nஇசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.\nதமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...\nதமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு\nகொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.\nதிரைப்பட படப்பிடிப்பை தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை - ஆர்.கே.செல்வமணி\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/08123141/1051115/Jagatratchagan-Arakonam-Constituency.vpf", "date_download": "2020-06-02T05:41:09Z", "digest": "sha1:7OVJORCZ5J3B62DJPD6EOWQSNSDEI7FF", "length": 9099, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அரக்கோணம் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெகத்ரட்சகன் நன்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரக்கோணம் தொகுதி வாக்காளர்களுக்கு ஜெகத்ரட்சகன் நன்றி\nபதிவு : செப்டம்பர் 08, 2019, 12:31 PM\nஅரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nஅரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் திருத்தணி தொகுதிக்குட்பட்ட பொன்பாடி, மேட்டுக் காலனி, தும்பிகுளம், தாழவேடு, நெமிலி, உள்ளிட்ட கிரமங்களில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மத்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மத்தூர் பகுதியில் குடிநீர் போர்வெல் அமைக்க ஒரு லட்சம் ரூபாயை தனது சொந்த நிதியிலிருந்து பொது மக்களிடம் அவர் வழங்கினார். சாலை, குடிநீர், வீட்டுமனைப்பட்டா, உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெகத்ரட்சன் உறுதியளித்தார்.\nதிமுகவில் பட்டியலின மக்கள் இல்லை\" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து\nபட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nகாலியாக உள்ள 18 மாநிலங்களவை இடங்கள் - வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nரூ.3 லட்சம் வரை விவசாயிகளுக்கு 4% வட்டியில் கடன் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சீரமைப்பது மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் என நான்கு முக்கிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நில மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக சோமநாதன் குழுவுடன் ஆலோசனை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நில மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக சோமநாதன் குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது.\nகொரோனா பரிசோதனை கட்டண விவகாரம் -\"ஓரிரு நாளில் கட்டணம் நிர்ணயித்து அரசாணை\" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் விரைவில் நிர்ணயித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/sathiya-sothanai-for-the-treatment-of-disease_857.html", "date_download": "2020-06-02T05:40:45Z", "digest": "sha1:GJ3YYYGWNVMJGBWYUGGNNVLDQ6XJYP4X", "length": 56132, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "Sathiya sothanai for the treatment of disease Gandhi biography | சத்திய சோதனை - நோய்க்குச் சிகிச்சை காந்தி - சுய சரிதை | சத்திய சோதனை - நோய்க்குச் சிகிச்சை-சங்க இலக்கியம்-நூல்கள் | Gandhi biography-Old literature books", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- காந்தி - சுய சரிதை\nசத்திய சோதனை - நோய்க்குச் சிகிச்சை\nநுரையீரலுக்கு அருகில் இருந்த ரணத்தினால் ஏற்பட்ட என் நோய், குணமாகாமல் இருந்துவந்தது,கொஞ்சம் கவலையை அளித்தது. ஆனால், உள்ளுக்கு மருந்து சாப்பிடுவதனால் இது குணமாவதில்லை என்பதையும் உணவில் செய்து கொள்ளும் மாறுதல்களினாலும் வெளி பரிகாரங்களினாலும் குணமாகும் என்பதையும் அறிவேன். டாக்டர் அல்லின்ஸன் பிரபலமான சைவ உணவுவாதி. அவரை அழைத்து வரச் செய்தேன். அவர் உணவு மாறுதல்களின் மூலமே பல நோய்களுக்குச் சிகிச்சை செய்துவந்தார். 1890-ஆம்ஆண்டிலும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவர் என்னை முற்றும் பரிசோதனை செய்து பார்த்தார். பால் சாப்பிடுவதே இல்லை என்று நான் விரதம் எடுத்துக் கொண்டிருப்பதுபற்றியும் அவரிடம் சொன்னேன். அவர் என்னை உற்சாகப்படுத்திவிட்டுச் சொன்னதாவது: நீங்கள் பால் சாப்பிடவேண்டியதே இல்லை. உண்மையில், சில நாட்களுக்கு நீங்கள் கொழுப்புச் சத்து எதையுமே சாப்பிடக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். சாதாரணப் பழுப்புரொட்டி, பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், மற்றும் கிழங்குகள் போன்றவற்றைப் பச்சையாகவும், கீரைகளையும், பழங்களையும் முக்கியமாக ஆரஞ்சுப் பழங்களையும் சாப்பிட்டு வருமாறு அவர் எனக்கு யோசனை கூறினார். கறிகாய்களைச் சமைக்கக் கூடாது; அப்படியே பச்சையாக மென்று தின்ன என்னால் முடியாவிட்டால் நுட்பமாகத் திருகி வைத்துக்கொண்டு சாப்பிடச் சொன்னார்.\nஇதன்படி மூன்று நாட்கள் சாப்பிட்டேன். ஆனால், பச்சைக் காய்கறிகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்தப் பரீட்சையை முற்றும் அனுசரித்துப் பார்க்கும் வகையில் என் உடல்நிலை இல்லை. பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடுவதற்கு எனக்குப் பயமாகவே இருந்தது. அதோடு, என் அறையின் சன்னல்களையெல்லாம் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும்படியும்,வெதுவெதுப்பான நீரில் குளிக்குமாறும், நோயுள்ள பகுதிகளில் எண்ணெய் தடவித்தேய்க்கும் படியும், பதினைந்து நிமிடங்களிலிருந்து முப்பது நிமிட நேரம் வரை திறந்த வெளியில் நடக்கு மாறும் டாக்டர் அல்லின்ஸன் எனக்குக் கூறினார். என் அறையின் சன்னல்கள், பிரெஞ்சு முறையிலானவை. ஆகவே, முழுவதும் திறந்து வைத்துவிட்டால்மழை நீரெல்லாம் உள்ளே வந்துவிடும். விசிறி போன்றிருந்த சன்னல் கதவைத் திறக்கவே முடியவில்லை. ஆகவே, நல்ல காற்று உள்ளே வரட்டும் என்பதற்காக அதன் கண்ணாடிகளை உடைத்துவிட்டேன். மழை நீர் உள்ளேவராத வகையில் ஒருவாறு சன்னலையும் திறந்து வைத்தேன். இந்த முறைகள் எல்லாம் ஓரளவுக்குஎன் தேக நிலையில் அபிவிருத்தியை அளித்தன. என்றாலும், பூரணமாகக் குணமாகிவிடவில்லை. அச்சமயம் லேடி செஸிலியா எப்பொழுதாவது என்னைப் பார்க்க வருவதுண்டு.\nநாங்கள் நண்பர்களானோம். நான் பால் சாப்பிடும்படி செய்துவிட வேண்டும் என்று அவர் மிகவும் முயன்றார். ஆனால், நான் பிடிவாதமாக மறுத்து விடவே பாலுக்குப் பதிலாகச் சாப்பிடக்கூடிய ஒன்றைத் தேடிப் பிடிப்பதற்காக அலைந்தார். பாலும் தானியச் சத்தும் கலந்ததான மால்ட்டட் மில்க் சாப்பிடலாம் என்று யாரோ ஒரு நண்பர் அவருக்குக் கூறினார். அதில்பால் கலப்பே கிடையாது என்றும், பால் சத்து இருக்கும் வகையில் ரசாயன முறையில் அது தயாரிக்கப் பட்டது என்றும், உண்மையை அறியாமலேயே அந்த நண்பர் அவருக்கு உறுதி கூறிவிட்டார். லேடி செஸிலியா, என்னுடைய சமயக் கொள்கை சம்பந்தமான நம்பிக்கைகளை மதித்து நடப்பவர் என்பதை அறிவேன். ஆகவே, அவர் சொன்னதை அப்படியே நம்பிவிட்டேன். அந்தப் பொடியை நீரில் கலந்து சாப்பிட்டேன். அதன் சுவை பாலின் சுவை போன்றே இருக்கக் கண்டேன். பிறகு புட்டியின் மீது ஒட்டியிருந்த சீட்டில் எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்தேன். பாலிலிருந்து தயாரிக்கப் படுவதே அது என்பதை அறிந்தேன். சாப்பிட்ட பிறகுதான் இதெல்லாம் தெரிந்தது. ஆகவே, அதைச் சாப்பிடுவதை விட்டு விட்டேன்.\nநான் கண்டுபிடித்துவிட்டதைக் குறித்து லேடி செஸிலியாவுக்கு அறிவித்து அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அவரோ, தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரைந்தோடி வந்தார். அவருக்குச் சொன்ன நண்பர், புட்டிமீது ஒட்டியிருந்த சீட்டைப் படித்துப் பார்க்கவே இல்லை. இதைக் குறித்து கவலைப்படவே வேண்டாம் என்று அவரை மிகவும் வேண்டிக் கொண்டேன். எவ்வளவோ சிரமப் பட்டுத் தேடிக்கொண்டு வந்தவைகளை நான் பயன்படுத்திக் கொள்ள முடியாமைக்கு என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். தெரியாததனால் தவறாகப் பால் சாப்பிட்டு விட்டதற்காக, குற்றம்செய்து விட்டதாக எண்ணி நான் வருத்தப் படவில்லை என்றும் அவருக்கு உறுதி கூறினேன். லேடி செஸிலியாவுடன் ஏற்பட்ட தொடர்பைப் பற்றிய மற்றும் பல இனிய ஞாபகங்களெல்லாம் உண்டு. அவற்றையெல்லாம் கூறாமல் மேலே செல்ல வேண்டியவன் ஆகிறேன். எத்தனையோ சோதனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையே எனக்குப் பெரும் ஆறுதல் அளிப்பவர்கள் ஆக இருந்து வந்த அநேக நண்பர்களைப் பற்றி நான்எண்ணிப் பார்க்க முடியும். இவ்விதம் கடவுள், துயரங்களையும்இன்பமானவைகளாக்கி விடுகிறார். இதில் நம்பிக்கையுள்ளவர்கள், கருணைக் கடலான கடவுளின் அந்த அருளையே அந்நண்பர்களிடமும் காண்பார்கள்.\nடாக்டர் அல்லின்ஸன் அடுத்த முறை என்னைப் பார்க்க வந்த போது, ஆகாரத்தில்எனக்கு விதித்திருந்தகட்டுத் திட்டங்களைத் தளர்த்தி விட்டார். கொழுப்புச்சத்துக்காக நிலக்கடலை, வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளும் படியும், கறிகாய்களைச் சமைத்து, நான் விரும்பினால் அரிசிச் சாதத்துடன் சா��்பிடுமாறும் கூறினார். இந்த மாறுதல்கள் எனக்குப் பிடித்தன. ஆனால், இவைகளினாலும் பூரண குணம் ஏற்படவில்லை. அதிக ஜாக்கிரதையான பணிவிடை அவசியமாகவே இருந்தது. பெரும்பாலும் நான் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது. என்னைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக டாக்டர் மேத்தா அவ்வப்போது வருவதுண்டு. தாம் சொல்லுகிறபடி கேட்பதாய் இருந்தால், என் நோயைக் குணப்படுத்திவிடுவதாக அவர் எப்பொழுதும் சொல்லி வந்தார். நிலைமை இவ்வாறு இருந்து வரும்போது ஒருநாள், ஸ்ரீராபர்ட்ஸ் என்னைப் பார்க்க வந்தார். தாய் நாட்டுக்குத் திரும்பி விடுமாறு அவர் வற்புறுத்திச் சொன்னார். இந்த நிலைமையில் நீங்கள் நெட்லிக்குப் போவதுசாத்தியமே இல்லை. இனி வரப்போவது கடுமையான குளிர்காலம். இந்தியாவில் தான் நீங்கள் பூரணமாகக் குணமடைய முடியுமாகையால் அங்கே நீங்கள் போய்விட வேண்டும் என்று உங்களுக்குக் கண்டிப்பாகக் கூறுகிறேன்.அங்கே நீங்கள் குணமடைந்த பிறகு அப்பொழுதும் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தால், நீங்கள் உதவி செய்ய அங்கே அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. இப்பொழுதுகூட, நீங்கள் இது வரை செய்து இருப்பது எந்த விதத்திலும் அற்பமானது என்று நான் கருத வில்லை. அவருடைய யோசனையை ஏற்றுக்கொண்டேன். இந்தியாவுக்குத் திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானேன்.\nநுரையீரலுக்கு அருகில் இருந்த ரணத்தினால் ஏற்பட்ட என் நோய், குணமாகாமல் இருந்துவந்தது,கொஞ்சம் கவலையை அளித்தது. ஆனால், உள்ளுக்கு மருந்து சாப்பிடுவதனால் இது குணமாவதில்லை என்பதையும் உணவில் செய்து கொள்ளும் மாறுதல்களினாலும் வெளி பரிகாரங்களினாலும் குணமாகும் என்பதையும் அறிவேன். டாக்டர் அல்லின்ஸன் பிரபலமான சைவ உணவுவாதி. அவரை அழைத்து வரச் செய்தேன். அவர் உணவு மாறுதல்களின் மூலமே பல நோய்களுக்குச் சிகிச்சை செய்துவந்தார். 1890-ஆம்ஆண்டிலும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவர் என்னை முற்றும் பரிசோதனை செய்து பார்த்தார். பால் சாப்பிடுவதே இல்லை என்று நான் விரதம் எடுத்துக் கொண்டிருப்பதுபற்றியும் அவரிடம் சொன்னேன். அவர் என்னை உற்சாகப்படுத்திவிட்டுச் சொன்னதாவது: நீங்கள் பால் சாப்பிடவேண்டியதே இல்லை. உண்மையில், சில நாட்களுக்கு நீங்கள் கொழுப்புச் சத்து எதையுமே சாப்பிடக் கூடாது என்றே நான் விரும்ப��கிறேன். சாதாரணப் பழுப்புரொட்டி, பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், மற்றும் கிழங்குகள் போன்றவற்றைப் பச்சையாகவும், கீரைகளையும், பழங்களையும் முக்கியமாக ஆரஞ்சுப் பழங்களையும் சாப்பிட்டு வருமாறு அவர் எனக்கு யோசனை கூறினார். கறிகாய்களைச் சமைக்கக் கூடாது; அப்படியே பச்சையாக மென்று தின்ன என்னால் முடியாவிட்டால் நுட்பமாகத் திருகி வைத்துக்கொண்டு சாப்பிடச் சொன்னார்.\nஇதன்படி மூன்று நாட்கள் சாப்பிட்டேன். ஆனால், பச்சைக் காய்கறிகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்தப் பரீட்சையை முற்றும் அனுசரித்துப் பார்க்கும் வகையில் என் உடல்நிலை இல்லை. பச்சைக் கறிகாய்களைச் சாப்பிடுவதற்கு எனக்குப் பயமாகவே இருந்தது. அதோடு, என் அறையின் சன்னல்களையெல்லாம் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும்படியும்,வெதுவெதுப்பான நீரில் குளிக்குமாறும், நோயுள்ள பகுதிகளில் எண்ணெய் தடவித்தேய்க்கும் படியும், பதினைந்து நிமிடங்களிலிருந்து முப்பது நிமிட நேரம் வரை திறந்த வெளியில் நடக்கு மாறும் டாக்டர் அல்லின்ஸன் எனக்குக் கூறினார். என் அறையின் சன்னல்கள், பிரெஞ்சு முறையிலானவை. ஆகவே, முழுவதும் திறந்து வைத்துவிட்டால்மழை நீரெல்லாம் உள்ளே வந்துவிடும். விசிறி போன்றிருந்த சன்னல் கதவைத் திறக்கவே முடியவில்லை. ஆகவே, நல்ல காற்று உள்ளே வரட்டும் என்பதற்காக அதன் கண்ணாடிகளை உடைத்துவிட்டேன். மழை நீர் உள்ளேவராத வகையில் ஒருவாறு சன்னலையும் திறந்து வைத்தேன். இந்த முறைகள் எல்லாம் ஓரளவுக்குஎன் தேக நிலையில் அபிவிருத்தியை அளித்தன. என்றாலும், பூரணமாகக் குணமாகிவிடவில்லை. அச்சமயம் லேடி செஸிலியா எப்பொழுதாவது என்னைப் பார்க்க வருவதுண்டு.\nநாங்கள் நண்பர்களானோம். நான் பால் சாப்பிடும்படி செய்துவிட வேண்டும் என்று அவர் மிகவும் முயன்றார். ஆனால், நான் பிடிவாதமாக மறுத்து விடவே பாலுக்குப் பதிலாகச் சாப்பிடக்கூடிய ஒன்றைத் தேடிப் பிடிப்பதற்காக அலைந்தார். பாலும் தானியச் சத்தும் கலந்ததான மால்ட்டட் மில்க் சாப்பிடலாம் என்று யாரோ ஒரு நண்பர் அவருக்குக் கூறினார். அதில்பால் கலப்பே கிடையாது என்றும், பால் சத்து இருக்கும் வகையில் ரசாயன முறையில் அது தயாரிக்கப் பட்டது என்றும், உண்மையை அறியாமலேயே அந்த நண்பர் அவருக்கு உறுதி கூறிவிட்டார். லேடி செஸிலியா, என்னுடைய சம���க் கொள்கை சம்பந்தமான நம்பிக்கைகளை மதித்து நடப்பவர் என்பதை அறிவேன். ஆகவே, அவர் சொன்னதை அப்படியே நம்பிவிட்டேன். அந்தப் பொடியை நீரில் கலந்து சாப்பிட்டேன். அதன் சுவை பாலின் சுவை போன்றே இருக்கக் கண்டேன். பிறகு புட்டியின் மீது ஒட்டியிருந்த சீட்டில் எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்தேன். பாலிலிருந்து தயாரிக்கப் படுவதே அது என்பதை அறிந்தேன். சாப்பிட்ட பிறகுதான் இதெல்லாம் தெரிந்தது. ஆகவே, அதைச் சாப்பிடுவதை விட்டு விட்டேன்.\nநான் கண்டுபிடித்துவிட்டதைக் குறித்து லேடி செஸிலியாவுக்கு அறிவித்து அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அவரோ, தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரைந்தோடி வந்தார். அவருக்குச் சொன்ன நண்பர், புட்டிமீது ஒட்டியிருந்த சீட்டைப் படித்துப் பார்க்கவே இல்லை. இதைக் குறித்து கவலைப்படவே வேண்டாம் என்று அவரை மிகவும் வேண்டிக் கொண்டேன். எவ்வளவோ சிரமப் பட்டுத் தேடிக்கொண்டு வந்தவைகளை நான் பயன்படுத்திக் கொள்ள முடியாமைக்கு என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். தெரியாததனால் தவறாகப் பால் சாப்பிட்டு விட்டதற்காக, குற்றம்செய்து விட்டதாக எண்ணி நான் வருத்தப் படவில்லை என்றும் அவருக்கு உறுதி கூறினேன். லேடி செஸிலியாவுடன் ஏற்பட்ட தொடர்பைப் பற்றிய மற்றும் பல இனிய ஞாபகங்களெல்லாம் உண்டு. அவற்றையெல்லாம் கூறாமல் மேலே செல்ல வேண்டியவன் ஆகிறேன். எத்தனையோ சோதனைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையே எனக்குப் பெரும் ஆறுதல் அளிப்பவர்கள் ஆக இருந்து வந்த அநேக நண்பர்களைப் பற்றி நான்எண்ணிப் பார்க்க முடியும். இவ்விதம் கடவுள், துயரங்களையும்இன்பமானவைகளாக்கி விடுகிறார். இதில் நம்பிக்கையுள்ளவர்கள், கருணைக் கடலான கடவுளின் அந்த அருளையே அந்நண்பர்களிடமும் காண்பார்கள்.\nடாக்டர் அல்லின்ஸன் அடுத்த முறை என்னைப் பார்க்க வந்த போது, ஆகாரத்தில்எனக்கு விதித்திருந்தகட்டுத் திட்டங்களைத் தளர்த்தி விட்டார். கொழுப்புச்சத்துக்காக நிலக்கடலை, வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளும் படியும், கறிகாய்களைச் சமைத்து, நான் விரும்பினால் அரிசிச் சாதத்துடன் சாப்பிடுமாறும் கூறினார். இந்த மாறுதல்கள் எனக்குப் பிடித்தன. ஆனால், இவைகளினாலும் பூரண குணம் ஏற்படவில்லை. அதிக ஜாக்கிரதையான பணிவிடை அவசியமாகவே இருந்தது. பெரும்பாலும் நான் படுக்கையிலேயே இருக்க வேண்டியிருந்தது. என்னைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக டாக்டர் மேத்தா அவ்வப்போது வருவதுண்டு. தாம் சொல்லுகிறபடி கேட்பதாய் இருந்தால், என் நோயைக் குணப்படுத்திவிடுவதாக அவர் எப்பொழுதும் சொல்லி வந்தார். நிலைமை இவ்வாறு இருந்து வரும்போது ஒருநாள், ஸ்ரீராபர்ட்ஸ் என்னைப் பார்க்க வந்தார். தாய் நாட்டுக்குத் திரும்பி விடுமாறு அவர் வற்புறுத்திச் சொன்னார். இந்த நிலைமையில் நீங்கள் நெட்லிக்குப் போவதுசாத்தியமே இல்லை. இனி வரப்போவது கடுமையான குளிர்காலம். இந்தியாவில் தான் நீங்கள் பூரணமாகக் குணமடைய முடியுமாகையால் அங்கே நீங்கள் போய்விட வேண்டும் என்று உங்களுக்குக் கண்டிப்பாகக் கூறுகிறேன்.அங்கே நீங்கள் குணமடைந்த பிறகு அப்பொழுதும் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தால், நீங்கள் உதவி செய்ய அங்கே அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. இப்பொழுதுகூட, நீங்கள் இது வரை செய்து இருப்பது எந்த விதத்திலும் அற்பமானது என்று நான் கருத வில்லை. அவருடைய யோசனையை ஏற்றுக்கொண்டேன். இந்தியாவுக்குத் திரும்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானேன்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகவிதை : அதிசயக் குறுந்தொகை அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி\n3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்\nசித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan\nகுறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA\nசெவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்\nகுறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் க���மார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/28-sep-2014", "date_download": "2020-06-02T06:00:15Z", "digest": "sha1:5LALFAL7LURRSVIPCUKIK7BTFMCZIB3T", "length": 8607, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 28-September-2014", "raw_content": "\n''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்\nஅரசு அதிகாரிக்கு மிரட்டல்... துணை போனாரா அரக்கோணம் எம்.பி\nநாய்களைக் கொன்ற 'மனித நேயர்\n'முதலில் மெமோ... அப்புறம் ட்ரீட்மென்ட்\nஎம்.எல்.ஏ. தொடங்கி வைத்த 'ரேக்ளா\nகிராமத்து மக்களைக் கொல்ல குடிநீரில் விஷம்\nதில்லாலங்கடி நிலமோசடி... காவல் துறை உடந்தையா\nஅவர்கள் பெரியார் விழாவைக் கொண்டாடாமல் இருப்பதே நல்லது\nமிஸ்டர் கழுகு: வருமான வரி வலை\nஒருத்தர்னு சொல்லிட்டு ரெண்டு பேரு வந்திருக்கீங்க\n''தனுவுக்கு மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர் உதவியதாகச் சொல்வது பாவம்\n''பணம் பறிப்பதற்காகப் பொய் சொல்கிறார்\nஅரசு அதிகாரிக்கு மிரட்டல்... துணை போனாரா அரக்கோணம் எம்.பி\n''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்\nநாய்களைக் கொன்ற 'மனித நேயர்\n'முதலில் மெமோ... அப்புறம் ட்ரீட்மென்ட்\nஎம்.எல்.ஏ. தொடங்கி வைத்த 'ரேக்ளா\nகிராமத்து மக்களைக் கொல்ல குடிநீரில் விஷம்\n''10 ரூபாய் தினக்கூலி... பல கோடி ரூபாய் ஊழல்\nஅரசு அதிகாரிக்கு மிரட்டல்... துணை போனாரா அரக்கோணம் எம்.பி\nநாய்களைக் கொன்ற 'மனித நேயர்\n'முதலில் மெமோ... அப்புறம் ட்ரீட்மென்ட்\nஎம்.எல்.ஏ. தொடங்கி வைத்த 'ரேக்ளா\nகிராமத்து மக்களைக் கொல்ல குடிநீரில் விஷம்\nதில்லாலங்கடி நிலமோசடி... காவல் துறை உடந்தையா\nஅவர்கள் பெரியார் விழாவைக் கொண்டாடாமல் இருப்பதே நல்லது\nமிஸ்டர் கழுகு: வருமான வரி வலை\nஒருத்தர்னு சொல்லிட்டு ரெண்டு பேரு வந்திருக்கீங்க\n''தனுவுக்கு மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர் உதவியதாகச் சொல்வது பாவம்\n''பணம் பறிப்பதற்காகப் பொய் சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/articles/2020/05/14/pmis-m14.html", "date_download": "2020-06-02T03:48:31Z", "digest": "sha1:BSNQLV272HTPDBT5MGLM4KDEB2UUEQDM", "length": 57565, "nlines": 307, "source_domain": "www.wsws.org", "title": "SARS-CoV-2 தொற்று நோயைத் தொடர்ந்து கவாசாகி போன்ற நோய் சிறு குழந்தைகளையும் இளம் வயதினரையும் பாதிக்கின்றது - World Socialist Web Site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nSARS-CoV-2 தொற்று நோயைத் தொடர்ந்து கவாசாகி போன்ற நோய் சிறு குழந்தைகளையும் இளம் வயதினரையும் பாதிக்கின்றது\nமொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்\nகோவிட்-19 ஆல் தீவிரமாக பாதிக்கப்பட்ட குழந்தை நோயாளிகளில் ஒரு சிறிய அதிகரிப்பு இருப்பதாக ஏப்ரல் 27 இல் பிரிட்டன் ஒரு மருத்துவ எச்சரிக்கையை வெளியிட்டது. நச்சு தடிமன் நோய் அறிகுறி (toxic shock syndrome) மற்றும் கவசாக்கி நோய்க்கு ஒத்த அம்சங்கள் கொண்ட உடலின் பல மண்டலங்களைப் பாதிக்கும் ஒருவகை அழற்சி நோயால் (inflammatory disease) அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு வாரத்திற்குப் பின்னர் மே 4 இல் நியூ யோர்க் நகரமும் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டது, 2 இல் இருந்து 15 வயதிற்குட்பட்ட 15 குழந்தை நோயாளிகள் அந்நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அது அறிவித்தது. இந்த நோய் அறிகுறிக்கு \"குழந்தைகளின் பல உள்மண்டலங்களைப் பாதிக்கும் அழற்சி நோய் அறிகுறி\" (Pediatric Multi-system Inflammatory Syndrome) என்று இப்போது பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த நோயாளிகளின் முன்வரலாறை மீளாய்வு செய்து விவாதிக்க போஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர மருத்துவக் கவனிப்புப் பிரிவு தலைவர் ஜெஃப்ரீ பர்ன்ஸ் (MD, MPH) Zoom செயலி வழியாக ஒரு சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைத்து ஒன்று கூட்டினார். சிகிச்சை நிபுணர்களுக்கு சிறந்த நடைமுறை வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்தவர்களும் எதிர்கால பணிகளுக்கான ஆராய்ச்சி விடயங்களை வரையறுத்தவர்களுமான குழந்தைகளுக்கான தீவிர நோய் நிபுணர்கள், இதயநோய் மருத்துவர்கள், வாதநோய் நிபுணர்கள், தொற்றுநோய் மற்றும் கவசாக்கி நோய் சிறப்பு வல்லுனர்களும் அதில் கலந்து கொண்டவர்களில் உள்ளடங்கி இருந்தனர். அந்த நோய் அறிகுறிகள் குழந்தைகளின் மரபணு பாதிப்பிற்குள்ளான குழந்தைகளில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்று அவர்களால் முடிந்த வரையில் ஊகித்தனர்.\nஅந்த குழந்தை நோயாளிகள் அனைவரும் தற்காலிகமாக கோவிட்-19 நோய்தொற்றுடன் சம்பந்தப்பட்டிருந்தனர், அவர்களுக்கு உடலின் ஓர் உறுப்பையோ அல்லது பல உறுப்புகளையோ செயலிழக்கச் செய்த தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தது. அந்த நோயைக் காட்டும் அறிகுறிகளுக்கு நான்கில் இருந்து ஆறு வாரங்களுக்கு முன்னரே, அந்நேரத்தில் நாசிதுவாரங்களில் எடுக்கப்படும் சளியிலிருந்து நோயைக் கண்டறிய முடியாது என்ற நிலையில் இருந்த போதே, வைரஸ் தொற்று ஏற்பட்ட அந்த நோயாளிகளிடையே வேறு தனித்துவமான சில அறிகுறிகள் இருந்தன. உண்மையில் இந்த தொற்றுநோய் முதலில் மார்ச் மாத இரண்டாம் அரை பகுதியில் தான் அமெரிக்காவைப் பீடித்தது என்ற நிலையில், இப்போது வெளிப்பட்டு வரும் இந்த நோயாளிகள் கோவிட்-19 பாதித்த குழந்தைகளிடையே படிப்படியாக அதிகரிக்கும் அந்த அபாயகரமான பாதிப்பின் தொடக்கமாக இருக்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.\n“கோவிட்-19 தொற்றுநோயின் போது குழந்தைகளின் மீது அதீத அழற்சி அதிர்வு (Hyperinflammatory shock)\" என்று தலைப்பிட்டு The Lancet இல் வெளியான அறிக்கையே ஏப்ரல் 27 எச்சரிக்கைக்கு அடித்தளமாக இருந்தது, அது அழற்சி அதிர்வு நோய் அறிகுறிகள் மற்றும் கவாசாகி போன்ற நோய் அறிகுறிகளுடன் வந்த எட்டு குழந்தைகளின் ஒரு குழுவின் மீது அந்த அறிக்கை ஒருங்குவிந்திருந்தது. அந்த எல்லா குழந்தைகளுமே PCR பரிசோதனை மற்றும் சுவாசக் குழாய்வழி பரிசோதனையில் (bronchoscope lavage) தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டனர், இந்த முறை பரிசோதனையில் சுவாசக் குழாய் வழியாக பெறப்பட்ட சளியில் SARS-COV-2 பரிசோதிக்கப்படும். அந்த குழந்தைகளுக்கு எந்தவிதமான வைரஸ் தொற்றும் இல்லை என்பதும் பரிசோதனையில் வெளியானது. இதய நுண்ணொலி மதிப்பீட்டு பரிசோதனையானது (Cardiac ultrasound evaluation) இதய இரத்த நாளங்களில் அசாதாரணமான கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில் ஒரு குழுந்தைக்கு இரத்தநாளத்தில் கட்டிகள் வளரத் தொடங்கியது.\nஇவெலினா இலண்டன் குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவு இதேபோன்ற மருத்துவத் தன்மைகளுடன் 20 குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி அவர்களின் அறிக்கையை அந்த நிபுணர்கள் நிறைவு செய்திருந்தனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கவாசாகி ந��ய் என்றழைக்கப்படும் அரிய அசாதாரண அழற்சி நிலைமையில் தென்படும் சில அல்லது எல்லா அறிகுறிகளும் இருந்தன. இந்த கவாசாகி நோய் என்பது 1960 களில் உடலில் ஆங்காங்கே அரிப்பு அறிகுறிகள் தென்படுவதை விளங்கப்படுத்திய மருத்துவரின் பெயரில் பெயரிடப்பட்டதாகும். இவற்றில் காய்ச்சல், தோலில் தடிப்புகள், கண் பொங்குதல், கைகள் சிவத்தல், மற்றும் சிவந்த வெடித்த உதடுகள் ஆகியவை உள்ளடங்கி இருக்கும். சில நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஏறிய இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு செல்லும் இதய தமனிகள், நாளங்களில் கட்டிகள் அல்லது வீக்கம் ஏற்பட செய்யும். கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்த பருவ வயதினரின் உள்உறுப்புகளைச் சேதப்படுத்தும் சைக்டோக்லைன் ஸ்டோர்ம் (cytokine storms) எனப்படும் ஒரு கலத்தில் இருந்து இன்னொரு கலத்தை தாக்கும் நோயைப் போலவே, இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதீதளவில் உடல் உள்ளுறுப்பு மண்டல எதிர்ப்புசக்தி பிரதிபலிப்பு இருந்துள்ளதாக ஆய்வு கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.\nஇரத்தக் கட்டிகளை உருவாக்கும் போக்கான இரத்த உறைவுகளும் கூடுதல் கண்டுபிடிப்புகளில் உள்ளடங்கும். இதயம் பலவீனமாக செயல்படும். நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, கடுமையான அடிவயிற்று வலி உண்டாகும், சிலருக்கு சிறுநீரக கோளாறும் உண்டாகும். ஆனால் ஆரம்ப சுவாசப் பிரச்சினை அறிகுறிகள் பிரதான அறிகுறிகளின் அம்சமாக எப்போதும் இருப்பதில்லை.\nபோஸ்டனின் குழந்தைகள் மருத்துவமனை மே 8 இல் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, “இதுவரையில் கிழக்கு கடற்கரை நகரங்களிலும், மத்தியமேற்கு மற்றும் தெற்கில் சில பகுதிகளுமே அமெரிக்க நோயாளிகளின் பிரதான பகுதிகளாக உள்ளன. இந்த குறிப்பில், மேற்கு கடற்கரை, அல்லது ஜப்பானிலும் கொரியாவிலும் ஒரு மேற்குறிப்பு காணப்படுகிறது, இங்கே SARS-COV-2 இன் ஒரு வித்தியாசமான அறிகுறி மேலோங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.”\nஇந்த சமீபத்திய செய்திகள் பிரிட்டன் மற்றும் நியூ யோர்க் மருத்துவமனைகளின் வெளிப்படும் வரையில், குழந்தைகளின் பெரும்பாலாக குறைந்த நோய்தொற்று பாதிப்புடன் இந்த தொற்றுநோயால் தீங்கின்றி இருந்ததாக பெரும்பாலான சிகிச்சை மைய நிபுணர்களும் மருத்துவத்துறை அதிகாரிகளும் குறிப்பிட்டிருந்தனர். பல பிற்போக்குத்தனமான அரசியல் பண்டிதர்கள் ஆரவாரமாக இந்��� குறிப்புகளை மேற்கோளிட்டுக் காட்டி, பள்ளிகளைத் திறப்பதற்கும் மற்றும் கட்டுப்பாடுகளையும் வேலைக்குத் திரும்புவதற்கான கொள்கைகளையும் வயது அடிப்படையில் நீக்குவதற்கான வழிமுறைகளாக எடுத்துக்காட்டியிருந்தனர்.\nகடுமையாக தாக்கப்பட்ட பருவ வயதடைந்த நோயாளிகளை விட கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட குழந்தை நோயாளிகள் குறைவு என்று அறிவுறுத்திய சீனாவிலிருந்து வந்த மட்டுப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்களை அடிப்படையாக கொண்டு ஏப்ரல் 2 இல் CDC மருத்துவமனை முடிவுகளைப் பிரசுரித்தது. மொத்த கோவிட்-19 நோயாளிகளில் 18 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் சுமார் 1.7 சதவீதமே என்று குறிப்பிட்டு, அமெரிக்கா ஆய்வகத்தில் உறுதிசெய்யப்பட்ட 149,760 நோயாளிகளின் புள்ளிவிபரங்களையும் அந்த அமைப்பு மேற்கோளிட்டது. 93 சதவீத பருவ வயதடைந்த நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் குழந்தை நோயாளிகளிடையே, 73 சதவீதத்தினருக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பு குறைவு அறிகுறிகள் இருந்தன. மருத்துவமனைகளில் குழந்தைகள் அனுமதிக்கப்படும் விகிதம் 5.7 இல் இருந்து 20 சதவீதமாக இருந்தது, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 0.6 இல் இருந்து 2.0 சதவீதத்தினரும் இதில் உள்ளடங்குவர். ஒப்பிட்டு பார்க்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பருவ வயதடைந்தவர்களில் 10 இல் இருந்து 33 சதவீதத்தினர் 18-64 வயதுடையவர்களாவர், இதில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 1.4 இல் இருந்து 4.5 சதவீதத்தினரும் உள்ளடங்குவர்.\nநியூ யோர்க் மருத்துவக் கல்வி பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கான தொற்றுநோய் துறை இயக்குனர் டாக்டர் ஆதம் ராட்னர் நியூ யோர்க் டைம்ஸிற்குக் கூறுகையில், “குழந்தைகளுக்கு கோவிட்-19 ஏற்படாது அல்லது நிஜத்தில் மிகக்குறைந்தளவிலேயே அந்நோய் ஏற்படும் என்ற கருத்து அதீத குறைமதிப்பிற்குட்படுத்துதாகும். குழந்தைகளிடையே காய்ச்சல் நோயாளிகள் குறைந்தளவே கண்டறியப்பட்டுள்ளனர் என்பது உண்மையே மற்றும் நோயாளியின் உயிரிழப்பு விகிதம் பருவ வயதடைந்த, அதுவும் குறிப்பாக வயதானவர்களை விட, குழந்தைகளிடையே உயிரிழப்பு விகிதம் பெரிதும் குறைவாக உள்ளது என்றாலும் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட சில குழந்தைகளும் உள்ளனர்,” சிலர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டனர்.\nScience சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒ���ு கவனத்திற்குரிய அறிக்கையில், குழந்தைகளுக்கு குறைந்த நோய்தொற்று விகிதங்கள் இருக்கலாம் என்றாலும், பருவ வயதடைந்தவர்களின் தொடர்புகளை விட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகமாக அவர்கள் தொடர்பு ஏற்படுத்துகிறார்கள், இதனால் வித்தியாசம் ஒன்றுமில்லை என்று அந்த ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். 3,712 கோவிட்-19 நோயாளிகளைக் கொண்டு, அந்த வைரஸ் பரவுவதற்கும் வயதிற்கும் இடையிலான தொடர்பைப் பகுத்தாராந்து வெளியான மற்றொரு ஜேர்மன் ஆய்வு, குழந்தைகள் உட்பட எந்தவொரு வயது வகைப்பாடுகளுக்கு இடையிலும் எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் காணவில்லை என்று கண்டறிந்தது. நோய்தொற்று ஏற்பட்ட பருவ வயதடைந்தவர்களிடம் இருந்து குழந்தைகள் மீது ஏற்பட்ட வைரஸ் தொற்று எந்தவிதத்திலும் வித்தியாசப்படவில்லை என்று அவர்கள் முடிவு செய்தனர். சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் மருத்துவ அவதானிப்புக்கள் அவர்களது அனுமானங்களுக்கும் கருத்துகளுக்கும் எதிராக செல்கின்றன என்பதால் இதனை தீவிரமாக கவனத்திற்கெடுக்கவேண்டும் என்பதையே அந்த கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.\nகுழந்தை நோயாளிகளிடையே கோவிட்-19 இன் தீவிரமான வெளிபாடுகள் மீதான ஆய்வறிக்கைகள் மிகக்குறைவாக இருக்கின்றன. JAMA Pediatrics இல் மே 11 இல் பிரசுரிக்கப்பட்ட ஓர் ஆய்வறிக்கையில், அதன் ஆசிரியர்கள் இத்தகைய கண்டுபிடிப்புகளின் பண்புகளை விவரிக்க முயன்றனர். மார்ச் 14 இல் இருந்து ஏப்ரல் 10 வரையிலான காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கான வட அமெரிக்க தீவிர சிகிச்சைப் பிரிவில் கோவிட்-19 தொற்று ஏற்பட்ட நாற்பத்தி எட்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சுமார் ஒரு வாரம் இருந்தனர். நாற்பது நோயாளிகள் (83 சதவீதம்) குறிப்பிடத்தக்களவுக்கு முன்னர் வேறுநோய்களை கொண்டிருந்தனர். பாதி குழந்தைகளுக்கு வாதம், நிரந்தரமாக தொண்டைக் குழாய் அல்லது உணவுப்பாதை குழாய் அடைப்பு, அல்லது நடப்பதில் சிரமம் போன்ற சிக்கலான பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.\nமூன்று கால்வாசி பேருக்கு சுவாச மண்டலத்தில் சிரமங்கள் இருந்தன, அந்த குழந்தைகளில் 18 பேருக்கு (38 சதவீதம்) துளையிட்டு சுவாசிக்க செய்ய வேண்டியிருந்தது. ஒரு கால்வாசி பேருக்கு பல உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்திருப்பதாக கூறப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் ஆய்வு கால முடிவில், இரண்டு நோயாளிகள் (4 சதவீதம்) உயிரிழந்திருந்தனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு வயது 12 மற்றொன்றுக்கு வயது 17. ஒப்பிட்டு பார்க்கையில், கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பருவ வயதடைந்தவர்களிடையே 50 இல் இருந்து 62 சதவீத அளவுக்கு உயிரிழப்பு விகிதம் உள்ளது. இந்த குழந்தைகளில் பதினைந்து பேர் அந்த ஆய்வு நிறைவு செய்யப்பட்ட பின்னரும் மருத்துவமனையில் இருந்தனர். அவர்களில் மூன்று பேருக்குச் செயற்கை சுவாச உதவி வழங்கப்பட்டு வந்தது.\nஅக்டோபர் 2018 இல் Frontiers in Pediatrics இல் வெளியிடப்பட்ட தீர்க்கதரிசனமாக பார்க்கப்படும் ஓர் ஆய்வில், வடமேற்கு பல்கலைக்கழகத்தின் டாக்டர். அன்னி ரௌவ்லெ மற்றும் டாக்டர். ஸ்டான்போர்ட் சுல்மனும் குறிப்பிடுகையில், “கவாசாகி நோயின் தொற்றுநோயியல் தன்மைகளும் மருத்துவத் தன்மைகளும் ஒரு தொற்று ஏற்படுத்தும் நோய் காரணியை பலமாக ஆதரிக்கின்றன,” என்றனர். இந்த நோய் ஜப்பான், கொரியா மற்றும் தாய்வானில் மிக அதிகமாக கண்டுணரப்பட்டுள்ள போதினும், ஆசிய மக்களிடையே மரபார்ந்து ஏற்றுக் கொள்ளும் தன்மையைப் பிரதிபலிக்கின்ற நிலையில், இளம் வயதினரிடையே பரவுவதும், முக்கியமாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் “நன்கு ஆவணப்படுத்தப்பட்ட விதத்தில் அலை அலையாக பரவும் ஜப்பானிய தொற்றுநோய்கள் ஏற்படுவதும்\" கவாசாகி நோய் ஏற்படுவதற்கு இட்டுச் செல்லும் ஒரு தொற்று தூண்டுதலை அறிவுறுத்துகிறது. இந்த தத்துவத்தை இன்னும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, பிரேத பரிசோதனை முடிவுகள் நச்சார்ந்த திசுக்களான T-செல்களின் நெறிமுறைப்பட்ட தன்மையை எடுத்துக்காட்டின. அவர்களின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அந்த நோய்கிருமியில் RNA வைரஸையும் உள்ளடங்கி உள்ளது அதில் கொரோனா வைரஸூம் ஒன்றாகும் என்பதை அவர்கள் முன்னிறுத்திக் காட்டினார்கள்.\nகுழந்தைகளின் பல்வேறு உடல் உள்ளுறுப்பு மண்டலங்களைத் தாக்கும் நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பரிசோதனை எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க அனேகமாக இப்போது 100 க்கும் அதிகமாக உயரக்கூடும் என்று திங்கட்கிழமை நியூயோர்க் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கே இன்னும் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்ததாக ஆளுநர் Andrew Cuomo தெரிவித்தார். இது உறுதி செய்யப்பட்டால், இந்த அறிகுறிகளினால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தம் ஐந்தாக உயரும்.\nஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை வெறியை ட்ரம்ப் தூண்டுகிறார்\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nஇந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது\nதொழிலாள வர்க்க ஐக்கியத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனங்களை சேர்ந்த நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்\nதெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்\nஇந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது\nதொழிலாள வர்க்க ஐக்கியத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனங்களை சேர்ந்த நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்\nஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தடையாணைகளை விதிக்க அமெரிக்கா களம் அமைக்கிறது\nஅமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் நிகழ்ந்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கைகளின் துல்லியத்தன்மை குறித்து அறிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன\nவிஞ்ஞானத்திற்கு எதிராக முதலாளித்துவம்: 36 மணி நேர மொடேர்னா தடுப்புமருந்து வெறியின் படிப்பினைகள்\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரொனா வைரஸ் இறப்புக்கள் மும்மடங்காக அதிகரிக்கும் என புதிய பகுப்பாய்வு முன்கணிக்கிறது\nசந்தை மற்றும் இலாபங்கள் கோவிட்-19 தடுப்பு மருந்து முயற்சிக்கு தடையாக உள்ளன\nட்ரம்ப் நிர்வாகத்தின் விஞ்ஞான எதிர்ப்பு\nதொற்றுநோய் ம��ண எண்ணிக்கை 100,000 ஐ எட்டுகையில், டோவ் ஜோன்ஸ் 25,000 ஐ தொடுகிறது\nஅமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் நிகழ்ந்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கைகளின் துல்லியத்தன்மை குறித்து அறிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன\nவிஞ்ஞானத்திற்கு எதிராக முதலாளித்துவம்: 36 மணி நேர மொடேர்னா தடுப்புமருந்து வெறியின் படிப்பினைகள்\nஅமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரொனா வைரஸ் இறப்புக்கள் மும்மடங்காக அதிகரிக்கும் என புதிய பகுப்பாய்வு முன்கணிக்கிறது\nகோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் சாமானிய தொழிலாளர்களின் தொழிற்சாலை மற்றும் பணியிடக் குழுக்களை உருவாக்குங்கள்\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2016/03/", "date_download": "2020-06-02T06:09:05Z", "digest": "sha1:RDDCRRFAPXH7W7WERE72C34365F6JGH4", "length": 45662, "nlines": 712, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: March 2016", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (231)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (130)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதி��ை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்ச��்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nதன் கையே தனக்குதவி, தமிழ்மொழியே நமக்குதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/09/18/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/?share=twitter", "date_download": "2020-06-02T05:52:34Z", "digest": "sha1:BMVFHYMIUBIWPO454ZCOXIZEGXMENWBF", "length": 14467, "nlines": 138, "source_domain": "suriyakathir.com", "title": "நீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு – Suriya Kathir", "raw_content": "\nநீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு\nநீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு\nSeptember 18, 2019 Leave a Comment on நீதிபதி விவகாரத்தில் நீதி வேண்டி வழக்கு\nகடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில் ரமணி சில வாரங்களுக்கு முன்பு மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி தஹில் ரமணி தன் பதவியை கடந்த 6-ம் தேதி ராஜினாமா செய்தார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமணி கடந்த 9-ம் தேதி முதல் உயர்நீதி மன்றத்துக்கு வரவில்லை. இதனால் அவர் விசாரிப்பதாக இருந்த வழக்குகளை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி விசாரணை நடத்தினார்.\nஇப்படியான ஒரு நிலையில் இன்று (செப்டம்பர் 18-ம் தேதி) தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தஹில் ரமணி மாற்றம் தொடர்பாக குடியரசுத் தலைவரின் செயலகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் கற்பகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nவழக்கறிஞர் கற்பகம் மனு மீது உரிய விசாரணை நடத்தும்படி நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது, மனுதாரர் உச்சநீதிமன்றத்தை அணுகாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு பட்டியலிட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு பட்டியலிட்ட பின்னர் விசாரணைக்கு உகந்ததா\nபொதுவாக இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணியை இடமாற்றம் செய்து கொலிஜியம் உத்தரவிட்டது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தஹில் ரமணி அமர்த்தப்படுவதற்குகுமுன் அவர், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக 17 ஆண்டுகள் பணியாற்றினார். அதேபோல் சில காலம், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் அமர்த்தப்பட்டார்.\nமேலும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்றுது முதல், இப்போதுவரை வழக்கு விசாரணை முறையாக செல்வதாகவே வழக்கறிஞர்கள் பலரும் கூறுகிறார்கள். இதன் மூலம், தஹில் ரமணி மீது எந்த சர்ச்சையும் இல்லை என்பது தெரிய வருகிறது. சுப்ரீம் கோர்ட் வழிக்காட்டுதல்படி பணி இடமாற்றப்படும் தலைமை நீதிபதி மீது சர்ச்சைகள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நீ���ிபதியின் விருப்பமில்லாமல் பணி இடமாற்றம் செய்யக்கூடாது என்பது மரபு.\nஇதுகுறித்து கேள்வி எழுப்பி தஹில் ரமணி கொலிஜியத்துக்கு அனுப்பிய கடித்துக்கும் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. அதேபோல், 25 நீதிபதிகளை நிர்வகித்து வரும் பொறுப்பில் இருக்கும் இவரை, இப்போது 3 பேரை மட்டும் கொண்ட மேகாலயாவுக்கு மாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.\nஇதேபோன்ற சம்பவம் முன்னாளில் கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயந்த் படேலுக்கு நடந்தது. அவர் கர்நாடகத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கும் முறையான காரணங்களை கொலிஜியம் வழங்கவில்லை. இதனால், படேல் தனது எதிர்ப்பை வெளிகாட்ட நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்த விவகாரம் நீதிமன்றத்தின் வாயிலாக இன்னும் அதிக தூரம் பயணிக்கும் என்றும், முடிவில் இதுபோல அடுத்த சம்பவங்கள் நடைபெறாமல் இருந்திட உச்சநீதிமன்றம் தகுந்த வழிகாட்டுதல்களை வகுக்கவும் அதிக வாய்ப்புள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nநக்ஸலைட் வேடத்தில் சாய் பல்லவி\nஅடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் இவர்தான்\nகூட்டணிக்கு வேட்டு வைக்கும் சுப்ரமண்ய சுவாமியின் அதிரடி பேச்சு.\nஏழை, நடுத்தர மக்களுக்கு உதவுங்கள் – பா.ம.க. ராமதாஸ்\nசண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகொரானாவை கட்டுபடுத்துவதில் குஜராத் அரசு தோல்வி\nகொரானா ஆய்வுக்கு ஒத்துழைப்பு – சீனா தகவல்\nமும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்\nஇலவச மின்சாரம் தொடரும் – தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு\nபோஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி\nஇன்னும் பலர் பா.ஜ.க.வில் இணைவர் – வானதி சீனிவாசன்\nஆர்.எஸ்.பாரதி கைது – அ.தி.மு.க. அரசு மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்\nபடப்பிடிப்பு நடத்துவது சிக்கல் – நடிகர் சிரஞ்சீவி\nதிரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்\nஇலவச மின்சார விவகாரம் – முதல்வருக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஆயிரம் பஸ்களும் பிரியங்கா காந்தியும் – உ.பி. அரசியலில் பெரும் புயல்\nஅ.தி.மு.க.வுக்குள் அதிரடி நடவடிக்கை – இரட்டை தலைமை அறிவிப்பு\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/06-05-2017-karaikal-kandoori-festival-some-snaps.html", "date_download": "2020-06-02T04:28:50Z", "digest": "sha1:JJQLAXZ3BWTLBOM3R3HHYXNDPSJ6PC2G", "length": 9144, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "06-05-2017 நேற்று காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா தொடங்கியது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n06-05-2017 நேற்று காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா தொடங்கியது\nemman கந்தூரி, காரைக்கால், செய்தி, செய்திகள் No comments\n06-05-2017 நேற்று காரைக்கால் இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான மஸ்தான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்கா 194வது கந்தூரி திருவிழா கொடியுடன் கூடிய பல்லக்கு மற்றும் கண்ணாடி ரத ஊர்வலத்துடன் இனிதே தொடங்கியது.நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரை வண்ண ரத ஊர்வலம் காரைக்காலின் முக்கிய வீதிகளின் வழியே தர்காவை சென்றடைந்தவுடன் இரவு கந்தூரி விழா கொடியேற்றப்பட்டது.இவ்விழாவில் காரைக்காலை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.\nவருகின்ற 15-05-2017 அன்று காரைக்கால் மஸ்தான் சாஹிப் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான மின்சார சந்தனக்கூடு நடைபெறும்.\nகந்தூரி காரைக்கால் செய்தி செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2020-06-02T05:26:23Z", "digest": "sha1:AL3DXQXCFX3DGS7ZVXPEPE5WM566YCGH", "length": 5361, "nlines": 47, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நெஞ்செரிச்சலை போக்கும் உணவுகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநெஞ்செரிச்சல் பிரச்சினை இன்றைக்கு பலரையும் பாதிக்கிற‌து. வாயில் சுரக்கின்ற அமிலம் உண்வுப்பாதையில் திரும்ப வருவதால் வயிறு அல்லது நெஞ்சில் வலியும் எரிச்சலும் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, உப்புசம் ஏற்படுகிறது.\nசரியான உனவுப்பழக்கத்தின் மூலம் இந்தப்பிரச்சினையை சரியாக்கிக்கொள்ள முடியும். சில் சமயங்களில் மன‌ அழுத்தம், மாத்திரைகள் இவற்ற��லும் கூட இந்த அசிடிட்டி உருவாகிறது. பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களில் உணவு செரிமானத்திற்கு உதவும் பாப்பெயின் மற்றும் புரோமிலெயின் ஆகிய என்சைம்க‌ள் அதிக அளவில் உள்ள‌ன.\nஎனவே இந்தப்பழங்களை அதிக அளவில் சாப்பிடலாம். முட்டைக்கோசு சாறு நெஞ்செரிச்சலுக்கு மிகவும் நல்லது. செரிமானப்பாதைக்கு மிகவும் பயன்படும் குளூட்டாமின் என்னும் அமினோ அமிலம் முட்டைக்கோசில் நிறைய உள்ளது. எனவே முட்டைக்கோஸை சாறகவோ அல்லது சாலட் ஆகவோ அல்லது சூப்பாகவோ அடிக்கடி சாப்பிடுவது நல்லது.\nசாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இஞ்சி டீ குடிப்பது நல்லது. செரிமானத்திற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டி இது விடுகிறது. அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மசாலா கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள், அமிலத்தன்மை நிறைந்த உண‌வுகளான தக்காளி, சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.\nகாப்பி, டீ போன்றவைகளை கண்டிப்பாக தவிர்த்து, க்ரீன் டீ குடிப்பது நல்லது. கொழுப்புச்ச்த்துள்ள‌ பால், அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். சீரகம், சோம்பு, புதினா இவற்றை உணவில் அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33141-2017-05-24-10-21-18", "date_download": "2020-06-02T05:34:23Z", "digest": "sha1:XIJA6GRRC2VW4BUN6B62ENCSKJQTTIB2", "length": 36575, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "தலித் வீட்டு சாப்பாடு மட்டுமல்ல தலித்துகளே பிஜேபிக்குத் தீட்டுதான்", "raw_content": "\nசாதியவாத + காவி பயங்கரவாதக் கூட்டை முறியடிப்போம்\nமோடி ஆட்சியில் ‘தலித்’ அடக்குமுறைகள்\nரோகித் வெமுலாவை மீண்டும் மீண்டும் கொல்லும் பார்ப்பன பாசிசம்\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nநாட்டு அரசியல் மாட்டு அரசியல் ஆனது ஏனோ\nராம்நாத் கோவிந்தை பாஜக ஏன் தேர்ந்தெடுத்தது\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nவெளியிடப்பட்டது: 24 மே 2017\nதலித் வீட்டு சாப்பாடு மட்டுமல்ல தலித்துகளே பிஜேபிக்குத் தீட்டுதான்\nநாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது எப்படி மாற்ற முடியாத உண்மையோ அதே போலத்தான் பிஜேபியை எப்பாடு பட்டாவது தலித்துகளின் நலம்விரும்பியாக காட்ட முயற்சிப்பதும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித்துகளைத் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்து அவர்களை உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கியும், அவர்களின் மீது தொடர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டும் மிருகங்களை விட கேவலமாக நடத்தி, அதன் மூலம் தங்களுக்கான பொருளாதர நலன்களை மேம்படுத்திக்கொண்ட ஆதிக்க சாதிகள், இன்று அவர்களிடம் பரிவோடு பேசுவதும், அவர்களைத் தாங்கள் அரவணைத்துச் செல்வதாக சொல்வதும், அவர்களின் மீதான அக்கறையின் வெளிப்பாடு என்று தலித்துகளை நம்பும்படி செய்வதும், நாடகமே ஒழிய வேறல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலித்துகளின் மனதில் ஆதிக்க சாதிகளுக்கு எதிராக ஊறிப்போன வெறுப்பு ஒரு பெரும் புரட்சியில் முடிந்துவிடக்கூடாது, தங்களுக்கு எதிராக கிளர்ந்தெழ முயற்சிக்கும் அவர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான மனநிலையை மடைமாற்ற வேண்டும், அதுவே தொடர்ச்சியாக அவர்களை இந்து மதத்தில் இருக்க வைத்துத் தாங்கள் சுரண்டிக் கொழுக்க பயன்படும் என்ற சிந்தனைதான் பிஜேபியைத் திடீரென தலித்துகளின் மீது பாச மழையை பொழிய வைக்கின்றது.\nஆனால் அந்த முயற்சி சாத்தியப்படாமல் தன்னைத்தானே தினம்தோறும் அம்பலப்படுத்திக் கொண்டு ஒரடி முன்னால் ஈரடி பின்னால் வீழ்ச்சியடைகின்றது. பார்ப்பனிய சிந்தனா முறையில் புடம்போட்டு வளர்க்கப்பட்ட ஒருவன் எந்தச் சூழ்நிலையிலும் தன்னை அதற்கு மாறான சிந்தனை முறையோடு நிச்சயம் பொறுத்திக் கொள்ள முடியாது. ஒரு கட்சி எந்த மாதிரியான சிந்தனைப் போக்கு உள்ளவர்களால் நிரப்பப்பட்டு இருக்கின்றதோ, அந்தச் சிந்தனைதான் கட்சியின் பொதுச்சிந்தனையாக பொதுவெளியில் அறியப்படும். கட்சியில் இருக்கும் ஒரு சிலர் மாற்றுக்கருத்து கொண்டிருந்தால் அது எப்போதுமே அந்த குறிப்பிட்ட கட்சியின் பொதுக்கருத்தாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. சங்பரிவாரமும் அதன் அரசியல் பிரிவான பிஜேபியும் பார்ப்பன சனாதன சிந்தனையில் தோய்ந்து போன ஆதிக்க சாத��களால் கட்டமைக்கப்பட்ட அமைப்புகள் என்பது ஏதோ அருவமான விடயங்களில் இருந்து பெறப்படும் ஆதாரமில்லாத செய்திகள் அல்ல. அவை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே பார்ப்பனிய மேலாண்மையைக் காத்துக் கொள்வதும் அதற்காக பார்ப்பனியத்தை தேசியத்துடன் கலந்து விற்பனை செய்வதுமே என்றிருக்கும்போது அது போன்ற கட்சியிடம் இருந்து தலித் மக்கள் தங்களுக்கான விடுதலையை அல்லது ஏதோ ஒரு ஆதாயத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பது அடிமைத்தனத்தை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்ட சுயமரியாதையை மறந்த அதைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும் அற்ற நபர்களின் செயல்பாடாகும்.\nஅது போன்ற நபர்கள் எவ்வளவுதான் விசுவாசமாக ஆதிக்க சாதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்களது விசுவாசத்தைக் காட்டினாலும், அவர்களின் உழைப்பால் விளைந்த பயன்கள் அனைத்தையும் நிச்சயம் ஆதிக்க சாதிகள்தான் அறுவடை செய்துகொள்ளும். அதனால் விளைந்த எந்தப் பயன்மதிப்பையும் நிச்சயம் அதில் ஒரு சிறிய பகுதியைக்கூட தலித்துகள் அடைவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆதிக்கசாதிகளைப் பொருத்தவரை அவர்கள் தலித்துகளை ஆதரிப்பது போன்று காட்டுவது என்பதே இந்தத் தேர்தல் அரசியலில் வெற்றிபெற அவர்களின் ஓட்டு நிச்சயம் தேவை என்ற நிர்பந்தத்தின் பேரில்தான். அப்படியான ஒரு நிலை இல்லை என்றால், அவர்கள் இன்னமும் கூட தலித்துகளைப் பொதுச்சமூகத்தில் இருந்து ஓட ஓட விரட்டியடிக்கும் தீண்டாமை கொள்கையைக் கடைபிடிக்க முற்படுவார்கள். பெரும்பாலான தலித்மக்கள் முற்போக்கு அரசியலின் பக்கம் இன்னமும் வென்றெடுக்கப்படாமல் உள்ள இந்தச் சூழ்நிலையை ஆதிக்க சாதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வலதுசாரிக் கட்சிகளே பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன. அதில் முன்னிலையில் நிற்பது பிஜேபி ஆகும்.\nஎன்னதான் பிஜேபி தன்னை தலித்துகளின் தோழனாக காட்டிக்கொண்டாலும் அதன் மரபணுவில் கலந்திருக்கும் மனுவின் சிந்தனைகள் அதை அவ்வப்போது அம்பலப்படுத்தி அதன் தலித் விரோத அரசியலை பொதுவெளியில் காட்சிப்படுத்திவிடுகின்றது. தலித்துகளின் வீட்டில் போய் சாப்பிடுவதையே ஒரு பெரும் புரட்சிகர நடவடிக்கையாக காட்ட விரும்பிய ஆதிக்க சாதிவெறி பிடித்த அமித்ஷாக்களும், தமிழிசைகளும் அந்த முயற்சியில் பரிதாபமாகத் தோற்று அவமானப்பட்டு நிற்கின்றார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு சாதிய ஆணவப் படுகொலைகள் நடைபெறும்போதும் கமலாலயத்தின் கதவை உட்புறமாக சாத்திக்கொண்டு அதற்கு முகம் கொடுக்க மறுக்கும் இந்த ஆதிக்க சாதி கோழைகள் எப்படி தலித்துகளின் நலம் விரும்பிகளாக இருக்க முடியும் என்ற கேள்வி அவர்களின் ஆதிக்கசாதி பார்ப்பன அடிவருடி அரசியலை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டு இருக்கின்றது. தலித்துகளின் மீதான அவர்களின் பாசம் என்பது எவ்வளவு அருவருப்பு நிறைந்த சிந்தனையின் வெளிப்பாடு என்பது அவர்களின் சாப்பாட்டு அரசியலில் இருந்தே அம்பலமாகின்றது.\nகர்நாடக பிஜேபி தலைவராக இருக்கும் எடியூரப்பா ஒட்டுமொத்த பிஜேபியின் தலித்துகளின் மீதான உண்மையான அக்கறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற எடியூரப்பா தன் தலைவர் அமித்ஷாவின் ஆணைக்கிணங்க துமக்கூரு மாவட்டத்தில் குப்பியில் உள்ள ருத்ரமுனி என்ற தலித் வீட்டில் சாப்பிட சென்றிருக்கின்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே போன்றோரும் சென்றிருக்கின்றார்கள். ஆனால் ருத்ரமுனி வீட்டில் சாப்பிட்டால் மனுதர்மத்தின்படியும் தனது கட்சியின் கொள்கைபடியும் தீட்டு என்பதால் உயர்தர சைவ உணவகத்தில் இருந்து உணவை வாங்கிவந்து எடியூரப்பாவும் அவர் உடன் சென்றவர்களும் சாப்பிட்டு இருக்கின்றார்கள். மேலும் அவர் வீட்டில் இருந்து தண்ணியைக்கூட குடிப்பதற்குப் பயன்படுத்தாமல் அதையும் வெளியில் இருந்து கொண்டுவந்து குடித்துத் தங்கள் கட்சியின் தலித்துகளின் மீதான அன்பை காட்டியிருக்கின்றார்கள். இதுதான் பிஜேபியின் உண்மையான முகம். இதை நாம் எடியூரப்பா என்ற தனிநபருடன் சுருக்கிப் பார்த்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.\nஎடியூரப்பா டாக்டர் கிருஷ்ணசாமி வீட்டிற்கு வருகை தந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார், அண்ணன் திருமாவின் வீட்டிற்கு வந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். ஏன் அர்ஜூன் சம்பத் வீட்டிற்கு வந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். எடியூரப்பாவை பொருத்தவரை அவர் இருபிறப்பாளர் அவர் ஒரு தலித்வீட்டில் சாப்பிடுவது என்பது பெரும் பாவம். தீட்டுக்கழிக்க வேண்டிய இழிச்செயல். ஒ��ு சூத்திரன் வழங்கிய உணவு வயிற்றிலிருக்கும்போது இறந்து போன பார்ப்பனன் மறுபிறவியில் பன்றியாக பிறப்பான் என்றும், நாய், சண்டாளன் போன்றோரின் பார்வையில் பட்ட உணவை சாப்பிடக்கூடாது என்றும் வசிஷ்டர் குறிப்பிடுகின்றார். இதையே தான் மனுவும் வலியுறுத்துகின்றான். அதே போல அங்கிராஸ் என்ற முனிவன் சண்டாளனிடமிருந்து தண்ணீர் வாங்கிக் குடித்த பிராமணன் அதற்குப் பரிகாரமாகப் பல நாள்கள் பசுமாட்டின் சிறுநீரை பருக வேண்டும் என்று சொல்கின்றான். இதை எல்லாம் ஏன் குறிப்பிடுகின்றோம் என்றால் இதுதான் பிஜேபி ஆர்எஸ்எஸ்சின் கொள்கை. அதைத்தான் எடியூரப்பா ருத்ரமுனி வீட்டில் செயல்படுத்திக் காட்டியிருக்கின்றார். அவருக்கு அதில் எந்தக் கூச்சமும் இல்லை. ஏனென்றால் அது அவரைப் பொருத்தவரை இயல்பான ஒன்று. அவருக்கு மட்டும் அல்லாமல் சங்பரிவாரத்தில் உள்ள ஆதிக்கசாதிக் கும்பலின் இயல்பான மரபார்ந்த சிந்தனா முறையே அதுதான். தலித்துகள் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்க்க படுகின்றார்கள். பாவம் அந்தத் தலித் மக்களால் தான் சங்பரிவாரத்தின் இந்தக் கபட நாடகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது போன்று சம்பவங்கள் நடக்கும் போதுதான் அவர்கள் தாங்கள் இத்தனை நாட்களாக தங்கள் ஆதிக்கசாதி தலைவர்களின் மனதில் எந்த இடத்தில் இருந்தோம் என்பதை புரிந்துகொள்கின்றார்கள்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த ருத்ரமுனி கடந்த பத்து ஆண்டுகளாக தான் பிஜேபியில் இருந்தபோதும் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் குடும்பத்தை சாதி ரீதியாக அவமானப்படுத்திவிட்டதாக கூறியிருக்கின்றார். தங்களை இப்படி அவமானப்படுத்தியதற்கு அவர் எங்கள் வீட்டிற்கு வராமலே இருந்திருக்கலாம் என்றும் புலம்பி இருக்கின்றார். இந்நிலையில் எடியூரப்பா மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்று அங்குள்ள முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். வழக்குப் பதியவேண்டும் என்றால் ஒட்டுமொத்த பிஜேபி சங்பரிவார கும்பல்கள் அனைவரின் மீது வழக்குப் பதிய வேண்டிவரும். பார்ப்பன சனாதன தர்மத்தைக் கட்சியின் கொள்கையாக வைத்துக்கொண்டு அதை நிலை நாட்டுவதையே கடமையாக ஏற்றிருக்கும் இவர்கள் ஒருநாள��ம் தலித்துகளின் ஆதரவாளர்களாக ஆகமுடியாது என்பதை தலித்துகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nபசுமாட்டின் தோலை உரித்ததற்காக உனாவில் நான்கு தலித் இளைஞர்கள் மீது மிருகத்தனமாக பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் பார்ப்பன ஆதிக்கசாதி கும்பலின் தாக்குதலும் கடந்த மாதம் உத்திரபிரதேசத்தில் சப்பிர்பூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலையை வைக்க விரும்பிய தலித்துகளின் 58 வீடுகளை கொளுத்திய ஆதிக்கசாதி பிஜேபி கும்பலின் தாக்குதலும், மத்தியப் பிரதேசத்தில் திருமணத்தில் பேன்ட்வாத்தியம் வைத்ததற்காக தலித்துகளின் கிணற்றில் மண்ணெண்ணையை ஊற்றி அதைப் பயன்படுத்தவிடாமல் செய்த பாஜகவை சேர்ந்த ஆதிக்கசாதிகளின் அருவருப்பான செயலும் அப்பட்டமாக பிஜேபி எப்போதுமே தலித்துகளுக்கு ஆதரவாக ஒரு துரும்பைக்கூட தூக்கிப்போட தகுதியற்ற கட்சி என்பதைத்தான் தொடர்ந்து நிரூபித்து வருகின்றது.\nஎனவே சுயமரியாதை உள்ள ஒவ்வொரு தலித்தும் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என விரும்பினால் உடனடியாக முதலில் செய்ய வேண்டியது பிஜேபி சங்பரிவார அமைப்புகளில் இருந்து வெளியேறுவதுதான். யாரால் அடிமைப்படுத்தப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு ஊருக்கு வெளியே தீண்டப்படாதவர்களாக வாழ நிர்பந்திக்கப்பட்டோமோ அவர்களிடமே சென்று அடைக்கலம் தேடுவது வெட்கக்கேடான செயலாகும். ஒருகாலத்திலும் பிஜேபி சங்பரிவார கும்பலால் தலித்துகளுக்கு எந்த நன்மையும் செய்துவிடமுடியாது. வேண்டுமென்றால் உங்களின் குடிசைகளைக் கொளுத்துவார்கள், உங்களின் பொருளாதாரத்தை அழிப்பார்கள், இல்லை என்றால் அப்படி செய்பவர்கள் உடன் கைகோர்த்து உங்களை அச்சுறுத்துவார்கள். இதுதான் பிஜேபி சங்பரிவாரத்தின் உண்மையான முகம். தங்களுக்கான எதிரி யார் நண்பன் யார் என்று தலித்துகள் கண்டுபிடிக்க தெரிந்துகொள்ள வேண்டும். பிஜேபி சங்பரிவாரத்துடனான உங்களது தொடர்பு என்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும். அவருக்கு நீங்கள் இழைக்கும் மாபெரும் துரோகமாகும். உங்களது வீட்டில் உணவு உண்பதையும், தண்ணீர் குடிப்பதையும் தீட்டாக நினைக்கும் ஒரு கட்சி எப்படி உங்களை மட்டும் புனிதமாகப் பார்க்கும் உங்களைப் பற்றிய அவர்களின் நினைவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கட்டியமைக்கப்பட்டது. அதை இன்று அவர்கள் மாற்றிக் கொண்டுவிட்டார்கள் என்று சொல்லும் புரட்டுகளை நம்பி ஆதிக்கசாதிகளின் அடியாளாக உங்களை மாற்றப் பார்க்கும் அவர்களின் வலையில் விழுந்துவிடாதீர்கள். அம்பேத்கரின் சிந்தனைகளையும் அவரது உழைப்பையும் திருடித்தின்க காத்திருக்கும் வல்லூறுகள்தான் பிஜேபி சங்பரிவார கும்பல் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஉழவு தொழில் செய்து ஊருக்கே சோறு போடும் எம் தேவேந்திர குலத்தை ஏன் இங்கு இழுக்க வேண்டும் ,மதுரை தேவேந்திர குல மாநாட்டில் நாடார் சமுதாயத்தை சார்ந்த பிஜேபி தலைவர்களை மேடைக்கே ஏற்றவில்லை தெரியுமா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-06-02T05:22:53Z", "digest": "sha1:6D62GTNRONX4F2XMJHTF2YTLIR6QADS2", "length": 3180, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிவசமுத்திரம் அருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிவசமுத்திரம் அருவி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இதுவே இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும்[1] உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும். இவ்வருவி மைசூர் மாவட்டத்தில் சோமநாதபுரத்தில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ளது. இது காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள அருவி ஆகும். இது வீழும் இடத்தில் ககனசுக்கி, பரசுக்கி என இரண்டாகப் பிரிந்து வீழ்கிறது.\n98 மீட்டர்கள் (322 ft)\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Shivanasamudram\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-06-02T04:56:41Z", "digest": "sha1:T7TWWGBTSVFN6USTVVJXQMTE3ZPY7EAN", "length": 5461, "nlines": 65, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/மலையமானின் கவலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/மலையமானின் கவலை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/மலையமானின் கவலை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னியின் செல்வன்/மணிமகுடம்/மலையமானின் கவலை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/மணிமகுடம்/இராஜோபசாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/மணிமகுடம்/\"மலையமானின் கவலை\" (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/மணிமகுடம்/பூங்குழலியின் ஆசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/39", "date_download": "2020-06-02T05:59:22Z", "digest": "sha1:4BSUXTBL3LACPSDVD7RQPIPL5UNFBUAG", "length": 6558, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/39 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n2 இத்தத் தொகுப்பின் அவள்’ எனும் தலைப்புக்கு உந்துதலாயிருந்தவை எங்கள் குலதெய்வம் பெருந்திருப் பிராட்டியும், இதன் முதன் மூன்று கதைகளா, கட்டுரை களா என இனம் நிர்ணயிக்க முடியாதபடி அவை அமைந்துவிட்டன. மொத்தமாய்ச் சொன்னால்-உரத்த சிந்தனைகளும்தான். இந்த முதன் மூன்று ஆக்கங்களுக்குக் கிடைத்த ஆதரவு கண்டு இதே தலைப்பில் இன்னமும் எழுதினால் என்ன’ என்று அப்படியே நாலைந்து கதைகள் எழுதி யதும் \"அவள்” என்கிற ஒரே தலைப்பு குழப்பமாயிருக் கிறது. கதைக்குக் கதை வேறு காண வாசகர்கள் சிரமப் படுவார்கள். (��ாசகர்கள் சிரமப்படுகிறார்களோ இல்லையோ)-வெளியிடுபவர்கள் ஆட்சேபித்தார்கள். நாற்பது வருடங்களுக்கு முன் இதழ்கள் எனும் வரிசையில் கதைகள் எழுதினேன். ஒரே தலைப்புக்கு அப்போது சர்ச்சை எழவில்லை. ஆனால் அவை கதைத் தொகுதியாக வெளிவந்தபோது, அடையாளம் கண்டு பிடிக்க சிரமம் எனக்கே தெரிந்தது. தனித்தனித் தலைப்பு களின் உசிதம் உணர்ந்தேன். தலைப்புகளும் பொருத்த மாகவே அமைந்தன. மடிப்பு விசிறியை ஒரே வீச்சில் பிரித்தாற்போல \"அவள்” எனும் ஸ்வரூபத்தின் விசிறல் தான் இந்தத் தொகுப்பின் முழு உள் அடக்கமும். \"அவள்’-தலைப்பின் நோக்கமும் பொருளும், பெண்ணின், பெண்மையின் தன்மைகளை, எனக்கென்று வாய்த்த எழுத்தின் கோணத்திலிருந்து பார்ப்பதுதான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2014/dec/10/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-1028375.html", "date_download": "2020-06-02T05:48:30Z", "digest": "sha1:R4SYX3XEV2MGXZUTO56IOK5MMFDVHKQW", "length": 7182, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சோனியா காந்தி பிறந்தநாள் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n01 ஜூன் 2020 திங்கள்கிழமை 11:03:11 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசோனியா காந்தி பிறந்தநாள் விழா\nகடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 68-வது பிறந்த நாள் விழா சிதம்பரம் காந்திசிலை அருகே கேக் வெட்டி, கொடியேற்றி கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு முன்னாள் மாநில சேவாதள அமைப்பாளர் எம்.என்.விஜயசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் எம்.செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் ஆர்.சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் ஆர்.ஜெகநாதன், எம்.அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்பிக்கள் கே.எஸ்.அழகிரி, பி.பி.கே கலிய���ெருமாள் ஆகியோர் பங்கேற்று கேக் வெட்டி, காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தனர். விழாவில் ஏ.நூர்அலி, பி.பி.கே.சித்தார்த்தன், ஆர்.ஜே.புவனேஷ், கட்டாரி சந்திரசேகரன் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nசென்னையில் ஆட்டோ இயக்க அனுமதி\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி வரும் சேவாக்\nவியத்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கத்தை கண்டறிந்த இந்திய தொல்லியல் துறை\nவட இந்திய மாநிலங்களை வாட்டும் வெப்பம்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/546922-cartoon.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-06-02T04:45:04Z", "digest": "sha1:BVKZQUW4R2ZUIS6NSIIKLZC7SJ4QCDC4", "length": 10676, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனாவை வேரறுப்போம்! | Cartoon - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜூன் 02 2020\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனாவில் ஏழைகள், தொழிலாளர்கள் அடைந்த வலியை வார்த்தைகளில்...\nஊரடங்கிற்கு முன்பே புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பியிருந்தால், கரோனா...\nமகள் படிப்பிற்காக சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தில் உதவிய...\n2-ம் ஆண்டில் பாஜக அரசு; அடுத்த இலக்கு...\n173 உயிர்களைப் பலி கொடுத்துவிட்டு இறப்பு விகிதம்...\nதன்னம்பிக்கை இந்தியன்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின்...\nபீம், சிவா, மோட்டு பட்லு பார்த்துவிட்டு தொப்பையிலேயே குத்துகிறார்களா உங்கள் குழந்தைகள்\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவு: மாபெரும் தேசப்பற்று மிக்க தலைவர்;...\nமத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்துடைய முயற்சியால் கரோனா, பொருளாதார பாதிப்புகளில் இருந்து...\nகரோனா வாழ்க்கை: விளையாட்டு இனி என்னவாகும்\nகரோனா ஒழிப்பு என்பது மாபெரும் போர்; மக்கள் ஆதரவால் மட்டுமே வெற்றி கிடைக்கும்;...\nகரோனா தொற்று எதிரொலி: ராஜபாளையத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/11163102/1051538/Nagapattinam-to-Thanjavur-National-Highway-Road.vpf", "date_download": "2020-06-02T05:50:42Z", "digest": "sha1:34QC54RSVDYNX6CDV6HOBNSOGGGV5KXU", "length": 11746, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடங்குவது குறித்து - நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடங்குவது குறித்து - நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்\nபதிவு : செப்டம்பர் 11, 2019, 04:31 PM\nநாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளை தொடங்குவது குறித்து நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளை தொடங்குவது குறித்து நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் செயலாளர் அரவிந்த் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டத்தால், சாலைகள் சீரமைக்கப்படாமல் பொதுமக்கள் சீரமத்திற்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் சாலைப்பணியை தொடங்குவது குறித்து முடிவெடுக்க கோரி வழக்கை முடித்துவைத்தனர்.\n10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொன்ற வழக்கு - கைது செய்யப்பட்டவர்கள் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்\nவிழுப்புரம் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி 10 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.\nஏழை மக்களுக்கு உத���ிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு\nமதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.\nமகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு\nமகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nபாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\nஅரசு பேருந்துகளிடம் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அரசு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.\nசென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு : ஜூன் 30-ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு காலத்தில் செயல்படுவதற்கு அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவில் பட்டியலின மக்கள் இல்லை\" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து\nபட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்...\nஇனி ஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான செய்திகளை விரைவாக பார்க்கலாம்..\nசென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nவரும் கல்வியாண்டில் மாற்றங்கள் : இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்பு\nகொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து செவ்வாயன்று பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2015/09/69.html", "date_download": "2020-06-02T04:48:06Z", "digest": "sha1:SP7YSJGZVZ5NXZ7Z6XPQDU5BSAZPOHEB", "length": 16263, "nlines": 138, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: 69 எண்ணெய் வயல்களை தனியாருக்கு ஏலம் விடுவதா?-சிஐடியு கடும் கண்டனம்...", "raw_content": "\n69 எண்ணெய் வயல்களை தனியாருக்கு ஏலம் விடுவதா\nமத்திய பாஜக அரசானது, 69 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை, தனியாருக்கும், வெளிநாட்டுக் கம்பெனி களுக்கும் ஏலம் விடுவதற்கு சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:குறைவான லாபம் வருவதாகக் கூறி, 69 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை, ஏலம் விடுவதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்திருப்பது, ஏலம் என்ற பெயரில் தேசத்தின் சொத்துக்களை தனியாருக்கும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கையே ஆகும். அரசின் இம்முடிவை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் கடற்கரைப் பகுதியிலும் உள்நாட்டு பகுதிகளிலும் இருப்பதைக் கண்டறியவும், அவற்றை தோண்டி எடுக்கவும், நுhற்றுக்கணக்கான கோடி ரூபாய், பொதுத்துறை நிறுவனங்களால் செலவளிக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கான முதலீடுகள் மற்றும் செலவுகள் குறித்த கணக்குகள் இதுவரை காட்டப்படவில்லை. அதுமட்டுமின்றி இந்த முதலீடுகளிலிருந்து எந்த லாபமும் வரவில்லை.இந்நிலையில், தனியாருக்கு விடும் ஏலத்திற்கான ஒப்பந்த விபரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இந்த வயல்களில் இருந்து 20 ஆண்டுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை தனியார் சுரண்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருமானத்தைப் பகிர்ந்து கொள்வது, திறந்தவெளிச் சந்தை விலையில் விற்றுக்கொள்வது மற்றும் சந்தைக்கான உரிமைகளும் தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசுக்கு கச்சா எண்ணெய்க்கான சுங்க வரி செலுத்துவதிலிருந்தும் ஒப்பந்தக்காரர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சேர வேண்டிய கோடிக்கணக்கான வருவாய் ஒப்பந்தக்காரர்களுக்கே போய்ச்சேரும்.இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவெனில் இந்த துறையை திறந்து விடுவதில், தொடக்கத்தில் உற்பத்தியைப் பகிர்ந்து கொள்வதாகவும், அடுத்த கட்டத்தில் லாபத்தை பகிர்ந்து கொள்வதாகவும், தற்போது வருவாயை பகிர்ந்து கொள்வதாகவும் உள்ளது. இது போன்ற புதிய மாதிரியை தனியார் துறை இயக்குநர்கள் அதிகமான லாபம் ஈட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றொரு அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்னவெனில், இந்த புதிய மாதிரி தனியார் துறைக்கே மிகவும் சாதகமானதாகும்.\nஇது, லாபம் குறைவாக ஈட்டப்படும் வயல்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளப்படாமல், மற்ற பெரிய வயல்களுக்கும் நீட்டிக்கப்படும். இப்புதிய நடவடிக்கை கச்சா எண்ணெய் எடுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மிகுந்த தொல்லை அளிக்கும். இதன் விளைவாக பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் விலை மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவில் அனைத்து பெட்ரோல் மற்றும் எரிவாயுக்களின் விலை கூடவும் வழிவகுக்கும்.பாஜக அரசின் இந்த நடவடிக்கை தேசத்தின் பொருளாதார நலன்களையும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் பாதிக்கும். குறிப்பாக பொதுத்துறை எண்ணெய்க் கம்பெனிகள் மற்றும் அவற்றின் ஊழியர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும்.சிஐடியுவுடன் இணைந்துள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தோழமை அமைப்புகள் மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர்களை, பிரச்சாரம் மற்றும் போராட்டங்களின் மூலம் அணி திரட்டுமாறு அறைகூவல் விடுக்கிறது.இவ்வாறு தபன்சென் கூறியுள்ளார்.\nஅடிமை விலங்கொடித்த செங்கொடிப் புதல்வர் . . .\nT.M.நியமன கவுன்சிலிங் 3.10.15 . . .\nகார்டூன் . . . கார்னர் . . .\nஇன்று உலக இருதய தினம்-காக்க 10 கட்டளைகள்...\nசெப்-28, மாவீரன் பகத் சிங் பிறந்த தினம் . . .\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை...\n26.09.15 நடைபெற்ற TNTCWU மாவட்ட செயற்குழு கூட்டம்...\nஅரசு, தனியார் ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியே பயிற்று...\nமதுரையின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாலப்பணிகள...\nஐ.டி.துறை ஊழியர்களின் நிலையும் மோசம் இந்தியர்களின்...\nவருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .\nபக்ரீத் பண்டிகை தேதி 24.09.15-க்கு மாற்றப்பட்டுள்ள...\nஇன்று உலக அமைதி தினம்- செப்டம்பர் 21\nநமது BSNLEU தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை எண் -67....\n22.09.15 கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துக...\nநினைவில் நிற்கும் செப்டம்பர் 19 தியாகிகள் தினம் . ...\nநேதாஜி 1964 வரை உயிரோடு இருந்தார்\nஎழுச்சிமிகு TNTCWU வடக்கு கிளை மாநாடு. . .\nJTO தேர்வு விதி - திருத்தங்கள் ஏற்கப்பட்டுள்ளது.\n18.09.15 செயலக முடிவுகள் மாநிலசங்க சுற்றறிக்கை......\nவருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nஉலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வில் மாண...\nBSNLஇணைய சேவை வேகம் 4 மடங்கு அதிகமாகிறது:\nசெப்டம்பர்-17, இன்று பெரியார் பிறந்த நாள் . . .\nகேரளாவில் காட்டு தர்பார்நடத்தியM.S.S. ராவ் வெளியேற...\n16.09.15 தார்ணா நிகழ்வுகள் . . .\n16.09.15 மதுரையில் எழுச்சி மிக்க தர்ணா . . .\nBSNL டவரை பிரிக்காதே 16.09.15 நாடு தழுவிய தார்ணா.....\nஅசாம் மக்களை வியப்பில் ஆழ்த்திய சிக்கன முதல்வர் மா...\nமுன்னாள் முதல்வர் C.N.அண்ணாதுரை பிறந்த தினம்(1909)...\nகேரளா BSNL - CGM -ஐ கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்...\n14.09.15 அநீதி களைய, கேரளாவிற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம...\n11.09.15 தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் . . ...\nமாநில சங்க அறைகூவல் செப்டம்பர் 22-ல் ஆர்ப்பாட்டம்....\nதேவரின் சரித்திரத்தை சொல்லும் ‘பசும்பொன் தெய்வம்’....\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\nகுஜராத்தில் 1.10 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்: NGO....\n2ம் உலகப்போரின் 76வது ஆண்டு நினைவு நாள் திரிபுராவி...\nஉங்களுக்கு . . . தெரியுமா \nதனியாக டவர் நிறுவனம் அமைக்காதே-16.09.15 தார்ணா.\nஅக். 1 முதல் அதிவேக இணையதள சேவை BSNL வழங்குகிறது.\nஒடிசா - புவனேஸ்வரத்தில் அகில இந்திய கல்சுரல் போட்ட...\nமுதற்கட்டமாக JTO பயிற்சி துவங்கப்படுகிறது . . .\nஏற்றம் தரும் எழுத்தறிவு: இன்று உலக எழுத்தறிவு தினம...\nகார்ட்டூன் . . . கார்னர் . . .\n69 எண்ணெய் வயல்களை தனியாருக்கு ஏலம் விடுவதா\nமதுரையில் BSNL ஒப்பந்த ஊர்தி ஓட்டுனர் சங்கம் உதயம்...\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை தோழர் பி.நாகம்மா���் கால...\nSEP-5...தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவுநாள் . . .\nசெப்டம்பர் - 5, வ.உ.சிதம்பரம் பிறந்த தினம்...\nசெப்டம்பர்-2 போராட்டத்தின் போது பாளையத்தில் . . ....\nசெப்-5, ஆசிரியர் தினம் -Dr.ராதாகிருஷ்ணனின் பிறந்த ...\nசெப்டம்பர்-2 போராட்டத்தின் போது திண்டுக்கல் & பழனி...\nசெப்டம்பர் -2 வேலை நிறுத்தம் விடுத்துள்ள செய்தி ....\nசெப் -2, பங்கேற்றவர்களுக்கு பாராட்டும்,நன்றியும்.....\nவெல்லட்டும் . . . செப்டம்பர் -2, வேலை நிறுத்த...\nமூடநம்பிக்கை எதிர்ப்பாளர் பேராசிரியர் கல்புர்கி பட...\nடவர் தனியாக பிரிக்கும் கேபினட் முடிவுக்கு எதிராக இ...\nநமது தமிழ் மாநில BSNLEU சங்க சுற்றறிக்கை எண் -62\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2020-06-02T05:05:24Z", "digest": "sha1:MYQQTCGX4DBYVPID55DGMVAGLXBL6LX7", "length": 26853, "nlines": 431, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி\nஇன்று உலகில், மற்ற எந்த நோய்களைவிடவும் மக்களை அதிகமாகப் பாதிக்கக்கூடியது ஆஸ்துமா. ஒரு நிமிடம்கூட ‘நிம்மதி’ என்ற பேச்சுக்கே இடம் தராத இந்த நோயைப் பற்றிய முழுமையான தகவல்களை எளிதில் புரியும் வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர். அந்த வகையில், ஆஸ்துமா என்றால் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சித்த மருத்துவம்,தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஆஸ்துமா சுகமான சுவாசத்துக்கு - Asthma\nஆஸ்துமாவுக்கும் நுரையீரலுக்கும் என்ன தொடர்பு\nஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன\nஆஸ்துமா வராமல் தடுப்பது எப்படி\nஆஸ்துமாவுக்கான பரிசோதனை முறைகள் என்னென்ன\nஆஸ்துமா நோயாளிகளுக்கான உணவுகள் என்னென்ன\nஎன ஆஸ்துமா தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெளிவாகவும், எளிமையாகவும் புரிய வைக்கும் இந்தப் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nDr. த��ர்க்காதாஸ்,எஸ்.கே. ஸ்வாமி - - (1)\nK.M. சிவசுவாமி - - (1)\nஅ. குமாரசுவாமிப்பிள்ளை - - (2)\nஅண்ணமார்சுவாமி ப.கிருஷ்ணசாமி - - (1)\nஅரவிந்த் சுவாமிநாதன் - - (1)\nஅரிமா சுவாமிகள் - - (3)\nஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் - - (9)\nஆனந்த குமாரசுவாமி - - (1)\nஆர்சி. சுவாமி - - (1)\nஇ.க. கந்தசுவாமி - - (1)\nஇரா.சுவாமிநாதன் - - (1)\nஇராமு. குருநாதன்,ப. முத்துக்குமாரசுவாமி - - (1)\nஎன்.எஸ்.கே. பிரசாத் - - (2)\nஎஸ்.கே. சர்மா - - (1)\nஎஸ்.கே.செல்வம் - - (1)\nஎஸ்.கே.பி. கருணா - - (1)\nஎஸ்.கே.முருகன் - - (1)\nஎஸ்.கே.ஸ்வாமி - - (2)\nக.ஏ.குமாரஸ்சுவாமி ஆச்சாரியார் - - (4)\nகமலா சுவாமிநாதன் - - (1)\nகோ. சுவாமிநாதன் - - (1)\nகோமல் சுவாமிநாதன் - - (2)\nசத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி - - (1)\nசத்குரு ஹர்தேவ்ஜி சுவாமிகள் - - (1)\nசரஸ்வதி சுவாமிநாதன் - - (1)\nசரோஜா சுவாமிநாதன் - - (1)\nசியாமா சுவாமிநாதன் - - (1)\nசீத்தாராம் ‌யெச்சூரி சுவாமி நாதன் மற்றும் விருதுநகர் கண்ணன் - - (1)\nசுந்தரேச சுவாமிகள் - - (1)\nசுப்பரமணியம் சுவாமி - - (1)\nசுவாமி - - (4)\nசுவாமி அகண்டானந்தர் - - (1)\nசுவாமி அகமுகநாதர் - - (5)\nசுவாமி அசோகானந்தா - - (5)\nசுவாமி அதிஷ்வரானந்தா - - (2)\nசுவாமி அருளானந்தா - - (13)\nசுவாமி ஆசுதோஷானந்தர் - - (7)\nசுவாமி ஆத்மானந்தா - - (1)\nசுவாமி கமலாத்மானந்தர் - - (2)\nசுவாமி கம்பிரானந்தா - - (5)\nசுவாமி கோகுலானந்தா - - (2)\nசுவாமி சச்சிதானந்தா - - (1)\nசுவாமி சண்முகானந்தர் - - (2)\nசுவாமி சத்பிரகாஷானந்தா - - (3)\nசுவாமி சரவணபவானந்தர் - - (1)\nசுவாமி சர்வகத்தானந்தா - - (2)\nசுவாமி சர்வாகனந்தா - - (5)\nசுவாமி சாரதானந்தர் - - (5)\nசுவாமி சாரதானந்தா - - (3)\nசுவாமி சாரதேஷனந்தா - - (1)\nசுவாமி சித்தேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி சித்பவானந்தர் - - (8)\nசுவாமி சிவமயானந்தர் - - (1)\nசுவாமி சிவராம்ஜி - - (1)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி - - (2)\nசுவாமி சிவானந்தா - - (1)\nசுவாமி சீதானந்தா - - (1)\nசுவாமி சுகபோதானந்தா - - (4)\nசுவாமி சுத்தானந்தா - - (1)\nசுவாமி ஜகதாத்மானந்தர் - - (1)\nசுவாமி ஜித்தாத்மனந்தா - - (3)\nசுவாமி ஜீவன் பிராமத் - - (1)\nசுவாமி ஞானேஸ்வரானந்தா - - (1)\nசுவாமி ததகாதனந்தா - - (1)\nசுவாமி ததாகதானந்தர் - - (2)\nசுவாமி தன்மாயனந்தா - - (2)\nசுவாமி தபஸ்யானந்தர் - - (5)\nசுவாமி தயானந்த ஸரஸ்வதி - - (3)\nசுவாமி தியாகிசானந்தா - - (1)\nசுவாமி நாராயணன் - - (1)\nசுவாமி நிக்கிலானந்தா - - (3)\nசுவாமி நித்யஸ்வப்பானந்தா - - (1)\nசுவாமி பஜனானந்தர் - - (11)\nசுவாமி பஜனானந்தா - - (1)\nசுவாமி பரமானந்தா - - (12)\nசுவாமி பஷயானந்தா - - (1)\nசுவாமி பாஷ்கரனந்தா - - (2)\nசுவாமி பிரபவானந்தா - - (1)\nசுவாமி பிரபானன்தா - - (4)\nசுவாமி பிரேமானந்தா - - (2)\nசுவாமி பிரேமேஷானந்தர் - - (1)\nசுவாமி புதானந்தர் - - (1)\nசுவாமி புத்தானந்தா - - (4)\nசுவாமி புருஷோத்தமானந்தர் - - (4)\nசுவாமி பூதேஷனந்தா - - (4)\nசுவாமி மாதவானந்தா - - (1)\nசுவாமி யதிஷ்வரானந்தா - - (3)\nசுவாமி ரகவேஸானந்தா - - (1)\nசுவாமி ரங்கநாதானந்தர் - - (10)\nசுவாமி ராகவேந்திர தீர்த்த ஸ்ரீ ஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திரா தீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேந்திராதீர்த்த ஸ்ரீஹரி - - (1)\nசுவாமி ராகவேஷானந்தர் - - (5)\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் - - (11)\nசுவாமி ராமா - - (4)\nசுவாமி ரிதாஜானந்தா - - (1)\nசுவாமி லோகேஷ்வரானந்தா - - (1)\nசுவாமி லோகேஸ்ஸானந்தா - - (3)\nசுவாமி விஜணானந்தா - - (1)\nசுவாமி விமலாத்மனன்தா - - (1)\nசுவாமி விமலானந்தா - - (1)\nசுவாமி விமுர்தானந்தர் - - (2)\nசுவாமி விராஜானந்தா - - (2)\nசுவாமி வீரேஷ்வரனந்தா - - (2)\nசுவாமி ஶ்ரீ ஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஶ்ரீராகவேந்திரதீர்த்த ஶ்ரீஹரி - Pathippaga Veliyeedu - (1)\nசுவாமி ஷரதானந்தா - - (1)\nசுவாமி ஸ்மரணானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீகாந்தானந்தர் - - (2)\nசுவாமி ஸ்ரீஜோதிர்மயானந்தா - - (1)\nசுவாமி ஸ்ரீராகவேந்திர தீர்த்த ஸ்ரீஹரி - - (2)\nசுவாமி ஸ்வாஹானந்தா - - (2)\nசுவாமி ஹர்சானந்தா - - (6)\nசுவாமிஜி இறையன்பன் - - (1)\nசெண்பகராமசுவாமி - - (1)\nஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் - - (1)\nஜி.ஆர். சுவாமி - - (1)\nஞானதேவ பாரதி சுவாமிகள் - - (3)\nஞானதேவபாரதி சுவாமிகள் - - (1)\nடாக்டர் எஸ். சுவாமிநாதன் - - (1)\nடாக்டர் டி.வி.சுவாமிநாதன் - - (3)\nடாக்டர் துர்க்காதாஸ் ஸ்வாமி - - (1)\nடாக்டர் பாலஜோசியர் சுவாமி - - (6)\nடாக்டர். எஸ்.கே. அசோக் குமார். - - (1)\nடாக்டர். சியாமா சுவாமிநாதன் - - (1)\nடாக்டர். துர்க்காதாஸ் எஸ்.கே. சுவாமி - - (2)\nதர்மதீர சுவாமிகள் - - (1)\nதவயோகி ஞானதேவபாரதி சுவாமிகள் - - (3)\nதுர்க்காதாஸ் ஸ்வாமி - - (16)\nதென்கச்சி கோ. சுவாமிநாதன் - - (16)\nதென்கச்சி கோ.சுவாமிநாதன் - - (13)\nந.இராமசுவாமிப்பிள்ளை - - (1)\nநன்னிலம் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள் - - (1)\nநா. இரவிரங்கசுவாமி - - (1)\nநாராயண சுவாமி - - (1)\nநிவேதிதா சுவாமிநாதன் - - (2)\nப. இராமசுவாமி - - (1)\nப. முத்துக்குமாரசுவாமி - - (5)\nப.முத்துக்குமாரசுவாமி - - (3)\nபரமஹம்ச ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஶ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (1)\nபரமஹம்ஸ ஷ்ரீபரத்வான் சுவாமிகள் - - (1)\nபேராசிரியர் டாக்டர் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி, பொறியாளர் எம்.ஆர்.எம். முத்துக்குமார் - - (2)\nம. சுவாமியப்பன்,மா. கல்யாணசுந்தரம் - - (1)\nமாணிக்கவாசக சு���ாமிகள் - - (1)\nமி. சுவாமிநாதன் - - (1)\nமு. அழகர்சுவாமி - - (1)\nமு. இராமசுவாமி - - (2)\nமுத்துக்குமாரசுவாமி - - (1)\nமுனைவர் இரா. க. சிவனப்பன்,மு.வெ.அரங்கசுவாமி,வே.குமார் - - (1)\nமுனைவர் ப. பெரியசுவாமி - - (1)\nமுனைவர் மு. துரைசுவாமி - - (2)\nரஞ்சன் சுவாமிதாஸ் - - (1)\nரம்யா சுவாமிநாத் - - (2)\nவி. கிருஷ்ணசுவாமி - - (1)\nவி. நாராயணசுவாமி - - (2)\nவி.என். குமாரசுவாமி - - (1)\nவீ. இரவிகுமார், மு.வெ. அரங்கசுவாமி, கா.அப்பாவு - - (1)\nவெங்கட்சுவாமிநாதன் - - (1)\nஶ்ரீ இன்ஜினியர் சுவாமிகள் - - (1)\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் - - (7)\nஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் - - (8)\nஸ்ரீமத் சுவாமி - - (1)\nஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் - - (8)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஆன்மிக சிந்தனை, கவிதை_, master, வாழ வைக்கும் கலை, உஷார், மனித உள, amirtha, ஜோதி நரசிம்மன், Kuselar, NAMMAL, ஜோதிடத்தின், H.G, Pani Manithan, கி.மு கி.பி, 1997\nசட்டத்தால் யுத்தம் செய் - Sattathaal Yutham Sei\nஆக்கங்களான நிகழ்வுகள் இளைய தலைமுறை வரிசை - 5 -\nலைட்டா பொறாமைப்படும் கலைஞன் - Lighta Poraamaipadum Kalaignan\nஅமரர் கல்கியின் ஒற்றை ரோஜா -\nபூவின் வாசம் புரியும் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Poovin Vasam Puriyum\nதிராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம் - Thiravida Iyakkam\nஎளிதில் திருமண பொருத்தம் அறிவது எப்படி (ஆண், பெண் இருபாலருக்கும்) - Elithil Thirumana Porutham Arivathu Eppadi\nகூடங்குளம் அணுமின் திட்டம் - Mayilamma: Porattamya Vazhkai\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 3 - Miga Miga Eliya Parikarangal 3\nதமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் - Thamiz Sinima Akaveliyum Puraveliyum\nவாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram\nபொக்கிஷ வேட்டை(old book rare) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/125764/", "date_download": "2020-06-02T05:56:37Z", "digest": "sha1:6FALYOPXTDURMRRB7WVAYZPOG44DDSZF", "length": 10578, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு போதைப்பொருள் சிக்கியது! | Tamil Page", "raw_content": "\nஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு போதைப்பொருள் சிக்கியது\nதிருவாடானை அருகே இலங்கைக்குக் கடத��த முயன்ற ரூ.5 கோடி மேல் மதிப்புள்ள போதைப் பொருள்கள் மற்றும் செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் 9 சார்பு ஆய்வாளர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஇதில் திருவாடானை எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து சோதனையிட்டபோது மொதகோலைன், ஹெராயின், ஒப்பியம் பேஸ்ட் மற்றும் 1.5 டன் எடை செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் அனைத்தையும் பறிமுதல் செய்து, அப்துல் ரஹீம், அபுல் கலாம் ஆசாத், அருள்தாஸ், சுரேஷ்குமார், முத்துராஜா, அஜ்மீர்கான், அஜ்மல்கான், அப்துல்வகாப், கேசவன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து திருவாடனையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், ‘ராமநாதபுரத்திலிருந்து இலங்கையின் வடக்கு பகுதிக்கு போதைப் பொருள்களைக் கடத்த இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி புகழேந்தி தலைமையில் 9 சார்பு ஆய்வாளர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், திருவாடனை எல்லைப்பகுதியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது பல்வேறு வகையான போதைப் பொருள்கள் மற்றும் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து போதைப் பொருள்கள் பல்வேறு மாநிலங்கள் வழியாக ராமநாதபுரத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் தொண்டியில் உள்ள ஒருவர் மூலமாக படகில் இலங்கை வழியாக அவுஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்ட��ள்ளது” என்றார்.\nபோலி ஐஏஎஸ் கெட்டப்… 10 இற்கும் மேற்பட்ட நடிகைகளுடன் ஜாலி: மோசடி இளைஞன் கைது\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 7வது நாடாகியது இந்தியா\nடெல்லியில் பாகிஸ்தான் விசா பிரிவில் 2 உளவாளிகள் சிக்கினர்; நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில்...\nஅமெரிக்காவின் பல பகுதிகளிலும் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிசார்\nஓரிருவர் மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை இழுத்து விட்டிருந்தார்கலாம்: நெல்லியடி பொதுச்சந்தைக்கு சீல்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\n17 வருடங்களின் முன்னர் நடித்த பிகினி காட்சி: மீண்டும் போஸ் கொடுப்பேன்\nபோட்டோக்களை எடிட் செய்து வெளியிட்டு சமூக ஊடங்களில் பிரபலமான அழகி: நிஜ படங்கள் வெளியானதில்...\nஇலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில்...\nஇரு தார தோஷத்திற்கு என்ன பரிகாரம்… வாழைக்கு தாலி கட்டுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/630/thirunavukkarasar-thevaram-thirualavai-vediyaa-veda", "date_download": "2020-06-02T03:44:58Z", "digest": "sha1:EACIGM2R3JJBHU3HWMPXVCXWT3VHZYU5", "length": 32614, "nlines": 381, "source_domain": "shaivam.org", "title": "Thiru Alavai (Madurai) Tirunerisai - வேதியா வேத - திருவாலவாய் (மதுரை) திருநேரிசை - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nதலம் : ஆலவாய் (மதுரை)\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திரு���்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு ��ேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விள��ந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - ���ாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nஅப்பனே அருள்செ யாயே.  1\nஅப்பனே அருள்செ யாயே.  3\nஅப்பனே அருள்செ யாயே.  4\nஅப்பனே அருள்செ யாயே.  5\nஅப்பனே அருள்செ யாயே.  6\nஅப்பனே அருள்செ யாயே.  7\nஅப்பனே அருள்செ யாயே.  8\nஅப்பனே அருள்செ யாயே.  9\nசுவாமி : சொக்கநாதேசுவரர்; அம்பாள் : மீனாட்சியம்மை.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-02T05:37:04Z", "digest": "sha1:5UFACGOADXESK4IKSOBUJYNBJFOMCU73", "length": 4392, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சத்திரியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகௌதம புத்தர் புத்த சமய நிறுவனரான கௌதம புத்த சத்திரியராக பிறந்தவர்\nசத்திரியர் என்போர் பண்டைய இந்தியாவில் நிலவிய நால் வருண முறை அல்லது நான்கு சமூகப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தோரைக் குறிக்கும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய, படிமுறை இயல்பு கொண்ட, இந்த முறையில் சத்திரியர்கள் பிராமணருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் வைக்கப்படுகின்றனர். பழைய இந்துச் சமூக அமைப்பில், மநுநீதி என்னும் நூலில் விளக்கப்பட்டபடி, சத்திரியர் பிரிவில் ஆள்வோரும், போர்த்தொழில் புரிவோரும் அடங்குவர். இதிகாசங்களில் வரும், இராமன், கிருஷ்ணன் ஆகியோரும், புத்த சமய நிறுவனரான கௌதம புத்தர், சமண சமயத்தைத் தோற்றுவித்த சத்திரியர் ஆகியோரும் சத்திரியர்களே.\nசத்திரியர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் எல்லோருமே ஆட்சியுரிமைக்கான தகுதி, போர்த்தொழில், நிலவுடமை ஆகியவற்றைத் தமது நிலைக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர். தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினர் மட்டுமே சத்திரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2009/04/blog-post_21.html", "date_download": "2020-06-02T06:30:44Z", "digest": "sha1:ZYK5FDGG7NKUWPQ2SRIBQ7FSIOSESIA2", "length": 32888, "nlines": 238, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நாளை விடியல்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசெவ்வாய், 21 ஏப்ரல், 2009\nஎன்னும் தலைப்பில் இடுகை ஒன்று இட்டார்.அப்பதிவினை தமிழரசி ...(http://ezhuthoosai.blogspot.com//\" )அவர்களின் வாயிலாக அறிந்து கொண்டேன்.அப்பதிவுக்குக் கருத்துரையிட நினைத்தேன்.\n என்றவுடன் பல்வேறு செய்திகள் என் நினைவுக்கு வந்தன. வரலாற்று அடிப்படையில் கூறுவதா இலக்கிய அடிப்படையில் கூறுவதா சுவடி,செப்பேடு ,கல்வெட்டு போன்றன அடிப்படையில் கூறுவதா என்ற ஐயம் தோன்றியது.நாம் கூறும் செய்தி கல்விப்புலம் சாராதவர்களையும் சென்று சேரவேண்டுமே என்ற எண்ணம் வேறு இடையில் ஏற்பட்டது.அந்நிலையில் என் நினைவுக்கு வந்தது கவிஞர்.தணிகைச்செல்வன் என்னும் கவிஞரின் கவிதை . அவரின் கவிதைகள் யாவும் நன்றாக இருக்கும் எனினும் என்னை மிகவும் கவர்ந்த கவிதை இக்கேள்விக்கான சிறந்த பதிலாக அமையும்.யாவரும் புரிந்து கொள்ளுமாறு இருக்கும் என அவரின் கவிதையை மேற்கோள் கருத்துரையாக இட்டேன்....\nஇசையின் வழி தெலுங்கு மொழி\nஎன்ற பெயரில் – இந்தியத்\nஎன் – சரித்திரச் சாலையை\nஎங்கேயும் நான் தமிழனாக இல்லை\nஇலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி\nரிக் வேதத்தில் நான் தஸ்யூ\nஎங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை\nதமிழ் நாட்டில் என் அடையாளம்\nசாதி தான் இனம் என்று எனக்குத்\nதமிழன் என்ற இன அடையாளம்\nநீண்ட நெடிய நாட்களாக என் மனதில் நிலைத்திருந்த கவிதையை பகிர்ந்து கொள்ள வாய்பேற்படுத்திக் கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி\nநேரம் ஏப்ரல் 21, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்றும் இன்றும், கல்வி, மனதில் நின்ற நினைவுகள்\nபெயரில்லா 21 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 3:39\nகுணா அவர்களுக்கு நன்றி.. என் கோரிக்கை ஏற்று அந்த வலிபூவில் பதில் அளித்தமைக்கு கருத்து பயனுள்ளதாக அமைந்தது...இந்த பதிவு என் பார்வைக்கு உங்களை முதல் முதலாய் முற்றிலும் மாறாய் நோக்க செய்தது இந்த ஆசிரியர் வெறும் நூல்களின் உரையும் அதன் ��டிப்படையில் மட்டும் எழுதுவார் போல என்று நினைப்பேன்...இன்று இந்த பதிவு மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது..மொழிக்கு முக்கியத்துவம் தராத வேதனை உண்மையான வலியே ...ஆங்கிலம் ஹிந்தி சமஸ்கிரதம் தெலுங்கு என வருந்தியிருந்த வருத்தம் உண்மையே...என்ன செய்ய பிறந்த வீடும் சரியில்லை புகுந்த வீடும் சரியில்லை என்று புலம்பும் பெண் மாதிரி ஆனது தமிழ் தாயின் நிலை....இது போன்ற ஆக்கம்கள் இனி அடிக்கடி பிரசவிக்கவும் தமிழுக்காகவும... தமிழுக்காகவும்...தமிழ் தாய்க்காகவும்... நன்றி\nसुREஷ் कुMAர் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 5:12\nஉங்களின் வருகைக்கும், எனது சந்தேகத்திற்கான விளக்கத்திற்கும், இதற்கென உங்கள் வலைப்பூவில் இடமொதுக்கி விளக்கியமைக்கும் நன்றி குணா..\nமேலும் உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய தமிழரசி அவர்களுக்கும் நன்னி மக்கா நன்னி..\nமுனைவர் கல்பனாசேக்கிழார் 22 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 11:06\nபெயரில்லா 23 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 3:30\nநன்றி நல்கியமைக்கு நன்றி சுரேஷ் நட்பு தொடர வாழ்த்தி விழைகிறேன்...எம் கோரிக்கைக்கு செவி சாய்த்த குணா அவர்களுக்கும் நன்றி இன்றைய இடுகையை ஒரு தண்டனையா நினைச்சாவது படியுங்க....ezhuthoosai.blogspot.com\nSubash 28 ஏப்ரல், 2009 ’அன்று’ பிற்பகல் 9:18\nநிறைய தருணங்களில் தமிழன் தமிழனாக இருக்க தவறுகிறான்.\nஉறைக்கிறது. ஏனெனில் தவறு செய்தது நானும்தான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (97) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் ���ெய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\nதமிழ் உறவுகளே... வாங்க வாங்க.. சாப்பிடுங்க.... பண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இ...\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஎட்டுத் தொகையும் , பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்க...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஉங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா\nவேர்களைத்தேடி......... நச்ச��நிரல் சோதனை நம் கணினிக்கு மட்டும் போதுமா நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2210", "date_download": "2020-06-02T04:50:15Z", "digest": "sha1:ES2CE5LSD2D4NH2B3HSDCPNRJGNBBA7A", "length": 6436, "nlines": 103, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். மாவிட்டபுரம் வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, உரும்பிராய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரவரோதயர் சிவகடாட்சம்பிள்ளை அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உரும்பிராயில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான மாவிட்டபுரத்தைச் சேர்ந்த குமாரவரோதயர்(வரோதயர்) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகமலாதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சிவகுமாரன்(கண்ணன்- உடுவில்), சத்தியகுமாரன்(மாணவ வரோதயன்) மற்றும் சிவாணி(சியோன்- சுவிஸ்), சியாமினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான சிவதாசபிள்ளை, சிவசோதிப்பிள்ளை, சிவபாலசுந்தரம்பிள்ளை, சிவசிங்காரியபிள்ளை மற்றும் சிவபூரணம்பிள்ளை(வடலியடைப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மலர்விழி(உடுவில்), ஜெயகௌரி(வெள்ளவத்தை), கலாமோகன்(சுவிஸ்), ஸ்ரீமுருகையா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஆர்த்தனா, ஆக்ஸனா, அருணன், சுகாபரணி, சேயோன், மகிஷா, அனுஷா, அஸ்வனா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 03-02-2020 திங்கட்கிழமை அன்று குமாரகோவில் வீதி மாவிட்டபுரம் கங்கேசன்துறை எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் உரும்பிராய் இருளன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமலர்விழி - மருமகள் +94776855653\nஜெயகௌரி - மருமகள் +94777714556\nகலாமோகன் - மருமகன் +41772555356\nஸ்ரீமுருகையா - மருமகன் +14169065156\nசியாமினி - மகள் +14165510967\nமலர்விழி - மருமகள் +94776855653\nஜெயகௌரி - மருமகள் +94777714556\nகலாமோகன் - மருமகன் +41772555356\nஸ்ரீமுருகையா - மருமகன் +14169065156\nசியாமினி - மகள் +14165510967\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132522/", "date_download": "2020-06-02T03:44:30Z", "digest": "sha1:7M62RBQF234AVDSCLRAXTWAPVYEEWOVH", "length": 9148, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவசந்த சேனநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்…\nஇராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்கவை கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். அவரை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் எதிர்காலத்தில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஇராஜாங்க அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சி வசந்த சேனநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரிப்பு\nஹெரோயின் கடத்தல் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை\n2015 ஆம் ஆண்டுக்கு முன் எம தர்மராஜ ஆட்சியே இருந்தது, எம தூதுவராக கோத்தாவே காணப்பட்டார்…\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு June 1, 2020\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ் June 1, 2020\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு June 1, 2020\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை June 1, 2020\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம். June 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்க���். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?p=5924", "date_download": "2020-06-02T04:52:35Z", "digest": "sha1:GIKCDY35DOT5DBWOV5QLTJN5SAU5QBC6", "length": 9641, "nlines": 141, "source_domain": "www.anaicoddai.com", "title": "தனது குழந்தைகளை கிணற்றிற்குள் போட முனைந்த பெண் | anaicoddai.com", "raw_content": "\nYou are here : anaicoddai.com » தாயகச்செய்திகள் » தனது குழந்தைகளை கிணற்றிற்குள் போட முனைந்த பெண்\nயாழில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு\nகுமாரு யோகேஸ் எழுத்து உருவாக்கத்தில் ஒரு மாலை பொழுதில் சமூக நாடகம்அரங்கேற்றம்\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nதனது குழந்தைகளை கிணற்றிற்குள் போட முனைந்த பெண்\nயாழ். பண்டத்தரிப்பு பகுதியில் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றிற்குள் போட முனைந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ். பெண்கள் சிறுவர் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார்.\nமேற்படி இடத்தினைச் சேர்ந்த பூபாலசிங்கம் தனுசியா என்ற மேற்படி பெண் கடந்த 20ம் திகதி தனது இரண்டு குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி விட்டு கிணற்றில் போடுவதற்கு முயன்றுள்ளார்.\nஇதனை அவதானித்த அயலவர்கள் அதனைத் தடுத்து நிறுத்தியதுடன், குறித்த பெண் தொடர்பான விடயத்தினை கிராம அலுவலரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அவர் இது குறித்து இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டார்.\nபொலிஸார் மேற்படி பெண்ணினை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்து அன்றைய தினமே மல்லாகம் சிறுவர் மற்றும் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.\nஅதன்போது நீதவான் குறித்த பெண்ணை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.\nஅத்துடன், அந்தப் பெண்ணின் 3 வயதுப் பெண் குழந்தையினை கைதடியிலுள்ள அரச சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறும், மற்றைய 1½ வயது ஆண் குழந்தையினை பாட்டியின் சம்மதத்துடன் அவர் வைத்துப் பராமரிக்கவும் நீதவான் அனுமதி வழங்கினார்.\nஇந்நிலையில் மேற்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொண்ட போது, மேற்படி பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகளின் உதவியுடன் மனநல சிகிச்சைக்கு உட்படுத்துமாறும், அத்துடன் அவரை எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.\n« வயோதிப தம்பதி ஒன்றை மிரட்டி கொள்ளை\nகுழந்தைகள் கண்ணீர் வடிக்க தாயை இலங்கைக்கு நாடு கடத்திய கனடா »\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?p=6491", "date_download": "2020-06-02T04:16:37Z", "digest": "sha1:O3VIXCMYYIB5DF3J6ZZAUNHCE4SPNNV2", "length": 12710, "nlines": 141, "source_domain": "www.anaicoddai.com", "title": "கல்லூரி அதிபரின் மணி விழா | anaicoddai.com", "raw_content": "\nYou are here : anaicoddai.com » சிரிக்கசிந்திக்க » கல்லூரி அதிபரின் மணி விழா\nயாழில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு\nகுமாரு யோகேஸ் எழுத்து உருவாக்கத்தில் ஒரு மாலை பொழுதில் சமூக நாடகம்அரங்கேற்றம்\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nகல்லூரி அதிபரின் மணி விழா\n2014.07.17 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள மானிப்பாய் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. சூரியகுமாரி ஜெயவீரசிங்கம் அவர்களின் மணி விழாவைக் கொண்டாடி மகிழ்வதற்காக பாடசாலை அதிகார வர்க்கத்தினர் தீர்மானித்துள்ளனர். மாணவர்களிடம் பணத்தினை அறவிட்டு இவ்விழாவிற்கான செலவுகளை ஈடுசெய்வதற்கு மணிவிழாச் சபை தீர்மானித்துள்ளது. இவ்விழாச் சபையின் தலைவராக மருத்துவர் ஒருவர் செயற்பட்டுவருகின்றார்.மாணவர்களிடமிருந்து கட்டாயப்படுத்திக் கறக்கப்படும் பணத்தினைப்பயன்படுத்தி, நூல் ஒன்றினை வெளியிடுவதற்கும், தங்கச் சங்கிளி ஒன்றினை அதிபாரிற்குப் பரிசளிப்பதற்கும், மதிய உணவு உண்டு மகிழ்வதற்கும் மணிவிழாச் சபை தீர்மானித்துள்ளது.\nஇவ்விழாவிற்காக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா 1000 ரூபா வீதம் அறவிடல் வேண்டும் என மணிவிழாச் சபை தீர்மானித்துள்ளது. அனைத்து மாணவர்களும் இந்நிதியை செலுத்துவதனை நெறிப்படுத்தி உறுதிப்படுத்தும் பொறுப்பு வகுப்பாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும், பணத்தினை மாணவர்கள் நேரடியாக பாடசாலை அலுவலகத்தில் செலுத்தி பற்றுச் சீட்டினைப் பெற்றுக்கொள்கின்றனர். பற்றுச்சீட்டு மாணவர்களின் பெற்றோரின் பெயாரில் வழங்கப்படுகின்றது.\nதலா 1000 ரூபா வீதம் செலுத்தாத மாணவர்களை பணத்தைச் செலுத்தவேண்டும் அல்லது பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரவேண்டும் என வகுப்பாசிரியர்கள் மாணவர்களை நிர்ப்பந்திக்கின்றனர். பாடசாலை முகாமைத்துவத்தின் இவ்வாறான நடவடிக்கை மூலம் பல ஏழை மாணவர்களும் அவர்களது பெற்றோரும் பாரிய அளவில் மனஉழைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.\nஎவ்வாறாயினும் பாடசாலை முகாமைத்துவத்திற்குப் பயந்த மாணவர்கள், கடன்பெற்றாவது பணத்தினைக் கட்டுமாறு பெற்றோரை மண்டாடுகின்றனர். ஒருசில பெற்றோர் தம்மால் 500 ரூபா தான் செலுத்தமுடியுமென வாதாடி செலுத்தியுள்ளனர்.\nஏறத்தாழ 1500 மாணவர்கள் வரையில் கல்வி பயிலும் இக்கல்லூரியில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நிதி சேகரிப்பு நடவடிக்கை மூலம் குறைந்து 10 லட்சம் ரூபா நிதி சேகரிக்கப்படும் என மணிவிழாச் சபையினர் தீர்மானித்துள்ளனர்.\nபாடசாலை நிகழ்வுகளிற்காக மாணவர்களிடமிருந்து எவ்வகையிலான நிதி சேகரிப்புக்களையும் மேற்கொள்ளக்கூடாதென மத்திய கல்வி அமைச்சு, மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளபோதிலும், இப்பாடசாலையால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பணம் பறிப்பு நடவடிக்கை தொடர்பாக கல்வித் திணைக்களம் பாராமுகமாக இருப்பதையிட்டு பெற்றோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வதிபர் பாடசாலையில் கடமையாற்றிய காலத்தில் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகள்(பாடசாலைக்கு மாணவர்களை இணைக்கும்போது பணம் பெற்றமை, பொன்விழாக் கொண்டாட்டத்திற்கான கணக்கிற்கு கொண்டுவரப்படாத நிதிசேகரிப்பு) , அதிகார துஸ்பிரயோகங்கள் (unicef அலுவலர்களைக்கூட தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்) போன்ற பல்வேறு பட்ட குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தபோதிலும், ஏதோ ஒருவகையில் அக்குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டு வந்துவிடுவதாகவும் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.\n« சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி\nயாழ் கல்லுண்டாய் வெளியில் மலக் கழிவுகள் கொட்டும் மானகரசபை »\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2008/07/blog-post_28.html?showComment=1217248140000", "date_download": "2020-06-02T04:20:25Z", "digest": "sha1:6RJNLYKJICSXU5QHEASJQUJ6NZ3TQA2K", "length": 2762, "nlines": 13, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: தமிழ்மணத்தில் கலக்கல் பகுதி : நிர்வாகிகளுக்கு நன்றி", "raw_content": "\nதமிழ்மணத்தில் கலக்கல் பகுதி : நிர்வாகிகளுக்கு நன்றி\nஇன்று நம் பதிவர்களினூடே பல எழுத்தாளர்களும் மறைமுகமாக உருவாகி வரும் ஒரு சூழல் நிலவி வருகிறது , இது போன்ற வேளையில் இப்புதிய பதிவர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நம் தமிழ்மணம் , பதிவர் புத்தகங்கள் எனும் புதிய பகுதியை துவக்கியுள்ளனர் , அப்பகுதியில் இப்போதைக்கு 3 புத்தகங்கள் குறித்த விபரங்களும் அதைப்பற்றி மற்ற பதிவர்களின் கருத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன , இனி வரும் நாட்களில் இது போல பல பதிவர்களும் எழுத்தாளர்களாக வளரும் சூழல் நிலவும் என்பதே அனைவரது நம்பிக்கையும் . இன்றைய எழுத்தாளர்கள் பதிவர்களை மிகவும் இழிவாக நினைக்கும் இக்காலக்கட்டத்தில் நம் பதிவர்களில் இருந்தும் பல மிகச்சிறந்த எழுத்தாளர்கள் உருவாகி வருவது பதிவுலகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை காட்டுவதாகவே கருதுகிறேன் .\nஇந்த புதிய பகுதியை தமிழ்மணத்தில் இணைத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும் அதற்கு காரணமான சக பதிவர் நண்பர்களுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/221184?ref=archive-feed", "date_download": "2020-06-02T04:38:32Z", "digest": "sha1:MGSCNT3NPXJVU6UAXNWY5BWJLG7DAHEG", "length": 13330, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "விவகாரத்திற்க்கு உதவி! ஆபாச மெசேஜ்... பிரபல சீரியல் நடிகை குறித்து நண்பர் அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ஆபாச மெசேஜ்... பிரபல சீரியல் நடிகை குறித்து நண்பர் அதிர்ச்சி தகவல்\nபிரபல சீரியல் நடிகையுடன் நடந்தது என்ன பிரச்சனை, அவரை அடித்தது உண்மையான என்பது குறித்து ரகளை செய்த ���ளைஞர் விளக்கமளித்துள்ளார்.\nதமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற சீரியல் தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் தீபா என்பவர் நடித்து வருகிறார்.\nநடிகர் சரத்குமார் நடித்த மாயி படத்தில், வடிவேலு பெண் பார்க்க செல்லும் போது, இவர் பெண்ணாக மின்னல் வேகத்தில் சென்று வருவார். இதனால் அன்று முதல் மின்னல் தீபா என்று பிரபலமானார்\nஇந்நிலையில் யாரடி நீ மோகனி சீரியலுக்கான ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த போது, திடீரென்று அந்த ஷுட்டிங் ஸ்பாட்டில் தீபாவை இளைஞர் ஒருவர் அடித்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் இது பரபரப்பாக பேசப்பட்டது.\nஇது குறித்து தீபாவிடம் கேட்ட போது, எனக்கும், கணவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை தெரிந்து கொண்டு, குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க நினைப்பதாக கூறியிருந்தார்.\nஇதனால் அவர் கணவர் ரமேஷ், அந்த இளைஞர், மின்னலை ஒரு தலையாக காதலிப்பதாகவும், அதன் காரணமாகவே பிரச்சனை ஏற்பட்டதாகவும், உடனே அங்கிருந்து எச்சரித்து அனுப்பிவிட்டதாகவும், அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிவித்தார்.\nஇந்நிலையில் தற்போது அந்த இளைஞரின் பெயர் சிட்டி எனவும், அவர் அன்று என்ன நடந்தது என்பதை பிரபல இதழான விகடனுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.\nஅதில், நான் சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டல்களின் பப்களுக்கு செல்லும் பழக்கம் கொண்டவன், அப்படி ஒரு பப்பிற்கு சென்ற போது தான், தீபா எனக்கு அறிமுகமானார்.\nஇருவரும் மொபைல் நம்பர் பரிமாறிக் கொண்டோம். நண்பர் ஆகினோம், ஒரு கட்டத்தில் தீபா தனக்கும் கணவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனையை கூறி விவகாரத்து வாங்கி தர முடியுமா உதவ முடியுமா என்று கேட்டார்.\nஇதனால் நானும் எனக்கு தெரிந்த வக்கீல் ஒருவரை அறிமுகப்படுத்தினேன். இப்படி எங்கள் உறவு நன்றாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று என்னிடம் இருந்து விலகினார்.\nநானும் சரி என்று அவரிடம் பேசாமல் இருந்தேன். அதன் பின் ஒரு நாள் மீண்டும் என்னிடம் வந்து பேசினார். நீங்கள் பேசவிலை என்றால் தூக்க மாத்திரை சாப்பிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால் அவரிடம் பேச ஆரம்பித்தேன்.\nஅதன் பின், இரண்டு நாள் கழித்து மறுபடியும் என்னைப் பத்தி தப்புத் தப்பா என்னுடைய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார். அட்தோடு என்னையும் தவிர்த்தார்.\nஇதனால் அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பதை கேட்பதற்காக அன்று ஷுட்டிங் நடந்த இடத்திற்கு சென்றேன். ஷுட்டிங்கிற்கு வெளியே நின்று அவருடைய போனுக்கு தொடர்பு செய்து கொண்டிருந்தேன், போன் பிசியாகவே இருந்தது.\nஇதன் காரணமாக அவரை நேரில் பார்த்து பேசலாம் என்று உள்ளே சென்று அவரின் செல்போனை வாங்கி பார்த்த போது, ஒரு நம்பரில் இருந்து ஆபாசமா மெசேஜ்லாம் எல்லாம் வந்திருந்தது.\nஅது யார் என்று கேட்டதால் வாக்குவாதம் ஆனது, அவங்க சரியான பதிலைச் சொல்லாம, என்னையும் அங்க இருந்து வெளியேறச் சொன்னதால, ஆத்திரப்பட்டு அவங்க போனை உடைச்சேன், அவ்ளோதான். மத்தபடி நான் அவங்களை அடிக்கலை.\nஏதோ கணவனும் மனைவியும் ஒற்றுமையா வாழ்ந்திட்டிருக்கறதாகவும், நடுவுல நான் புகுந்து அவங்க குடும்பத்துல குழப்பம் விளைவிக்கறதாகவும், அப்பட்டமா பொய் சொல்லியிருக்காங்க என்று கிட்டி கூறியுள்ளார்.\nஇதே கிட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டியதாகவும், இருவரும் காதலித்ததாக கூறி செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.myeyelashstore.com/pages/shipping-details", "date_download": "2020-06-02T05:42:52Z", "digest": "sha1:C57IPIV2NFVDP6X4LZ2JGKIHM2KBX2CY", "length": 12737, "nlines": 184, "source_domain": "ta.myeyelashstore.com", "title": "கப்பல் விவரங்கள்- மெய்லாஷ்ஸ்டோர்", "raw_content": "இப்போது கப்பல். கோவிட் -19 காரணமாக ஆர்டர்கள் தாமதமாகும்.\nஅமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் சுவிஸ் ஃப்ராங்க்\nஅமெரிக்க டாலர் யூரோ ஜிபிபியில் சுவிஸ் ஃப்ராங்க்\nஉங்கள் வண்டி தற்போது காலியாக உள்ளது.\nமொத்தம்: $ 0.00 USD\nபசை & ஜெல் நீக்கி\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nகண் இரப்பையிலுள்ள நீட்டிப்பு கிட்\nமெக்ஸிக்கோ மற்றும் மெக்ஸிகோவை சந்திக்க\nஇலவச Epacket Sவார்த்தைக்கு மேல் $ 5 USD க்கு மேல் உள்ள அனைத்து ஆர்டர்களிடமும் hipping\nஅனைத்து ஆர���டர்களும் எங்கள் அமெரிக்க கிடங்கு, சீனா கிடங்கு அல்லது மெக்ஸிகோ கிடங்கிலிருந்து அதே அல்லது அடுத்த வணிக நாளில் ஆர்டர் வழங்கப்பட்ட நாளிலிருந்து அனுப்பப்படுகின்றன.\n(வியாபார நாட்கள் வர்த்தக நாட்கள்)\nமெக்ஸிக்கோ Redpack வசதிகள் 15-25(இலவச)\nவேறு மண்டலம் இல் ஐரோப்பா சீனா போஸ்ட் 25-30(இலவச)\nஆசியா சீனா போஸ்ட் 7-15(இலவச)\nபிரேசில் DHL மூலம் சேவை 20-30\nபெரு மற்றும் கொலம்பியா சீனா போஸ்ட் 40-50(இலவச)\n* சர்வதேச உத்தரவின் பேரில், நீங்கள் எந்தவொரு சுங்க வரி அல்லது கடமைகளுக்கு விதிக்கப்பட மாட்டீர்கள் என்று உத்தரவாதம் செய்ய முடியாது. பார்சல் அதன் இலக்கு நாட்டிற்கு சென்றவுடன் எந்த சுங்க அல்லது இறக்குமதி கடமைகளும் விதிக்கப்படும். இந்த கட்டணங்கள் பார்சல் பெறுநரால் வழங்கப்பட வேண்டும்.\nஉங்கள் கட்டணம் ஒப்புதல் அளித்தவுடன், உங்கள் ஆர்டர் செயலாக்கப்பட்ட போது நீங்கள் மின்னஞ்சலைப் பெறுவீர்கள் (48 மணிநேரம் வரை ஆகலாம்). உங்களுடைய ஆர்டர் எண் மற்றும் உங்கள் வசைபாடுகளின் பயணத்தை சரிபார்க்க ஒரு இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய உங்கள் ஆர்டரை அனுப்பியவுடன் நீங்கள் இரண்டாவது மின்னஞ்சல் பெறுவீர்கள்.\nமுக்கிய குறிப்பு: உங்கள் டிராக்கிங் எண் அல்லது பேக்கேஜ் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்வதற்கு முன்பு நேரடியாக தொடர்பு கொள்ளவும். காண்பிப்பதற்கு டிராக்கிங் தகவலுக்காக 24 - 72 மணிநேரங்களை அனுமதிக்கவும்.\nகப்பல் Epacket இலவசமாக ஒரு இலவச டாலர் ஒரு $ X $ ஒரு அமெரிக்க டாலர்\nமண்டலம் Tiempo de envío போக்குவரத்து\nமெக்ஸிக்கோ Redpack வசதிகள் 15-25(இலவசமாக இலவசம்)\nவேறு மண்டலம் இல் ஐரோப்பா சீனா போஸ்ட் 25-30(இலவசமாக இலவசம்)\nஆசியா சீனா போஸ்ட் 7-15(இலவசமாக இலவசம்)\nஆஸ்திரேலியா DHL சேவை 7-10\nபிரேசில் DHL மூலம் சேவை 20-30\nபெரு மற்றும் கொலம்பியா சீனா போஸ்ட் 40-50(இலவசமாக இலவசம்)\n* பாரத ஸ்டேட்ஸ் இன்டர்நேஷனன்ஸ், எந்த கோட் ரிசார்ட்ஸ் ஆஃப் காட் ஆஃப் காபிரேரன் டு லொஸ்ட் எஸ்ட்ரஸ்ட்ஸ் ஓ அனெல்பெஸ்ட்ஸ் அனானெரோஸ். டொடோஸ் லொஸ் ஏரான்ஸெல்ஸ் ஆஃப் அனெரேசியோன் அன் கோபரான் அன் வெஸ் எ பேஸ் லைக் பாஸ் எ பாஸ் ஆஃப் டெனினோ. எஸ்டோஸ் கோஸ்டோஸ் டே டென் சேக் பேக்டோஸ் எ பெஸ்ட் ஆஃப் டெஸ்டினரி டெலி பேக்.\nஉங்கள் கணினியில் நிறுவப்பட்ட பிறகு, உங்கள் கணினியை மீண்டும் இணைக்க முயற்சி செய்ய வேண்டும் (பத்தொன்பது நிமிடங்கள் கழித்து). También ஆனது ஒரு குறிப்பிட்ட மின்வழங்கல் திறனைக் கொண்டது, அது சரிபார்க்கப்படாவிட்டால், அது சரிபார்க்கப்படாவிட்டால் சரிபார்க்கப்படும்.\nகுறிப்பிடத்தக்கது: உங்கள் கோரிக்கையை சமாளிக்க முடியாது envío o டெக்டெக் டெக் பேக்டெட், பேங்கஸ் பேஸ் கன்சோஸ் டு சர்விசஸ் மென்ஜெஜீரியா டைரக்டர் பேஸ் ஆஃப் பொன்னர்ஸ் டு லாஸ் டான்ஸ் கான்லோஸ் கான்மோஸ்ரோஸ். எஸ்பெரெஸ் உள்ளிடவும் XXX மற்றும் XXX மணி நேரம் ஒரு தகவல் தொடர்பு.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் வணிக வண்டிக்கு சேர்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2211", "date_download": "2020-06-02T05:25:13Z", "digest": "sha1:SS36ANWX4AF6TZNV7PX7642A2PSY3R46", "length": 4382, "nlines": 82, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். ஈவினையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா செல்லம்மா அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புத்திரியும்,காலஞ்சென்ற கந்தை இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,இந்திராணி, இந்திராஜா, இந்துமதி, ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nமாணிக்கதியாக நாதன், சாமுண்டேஸ்வரி ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஜந்தா, சசிகரன், நிராகுலன், கோகுலன், சஞ்ஜீவன், ரஜீவன், கல்யாணி, கஜலினி, சதீசன், சுஜானி, சுவர்ணா, கோசலா, ராதை, அனுஷானந்த், உபேந்திரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nஷாய்ஷாந்த், ஹாசினி, சஷ்வினி, கவினஷா, ஆருஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈவினை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nசுஜந்தா - பேத்தி +94777463384\nசஞ்ஜீவன் - பேரன் +447892809715\nசுஜந்தா - பேத்தி +94777463384\nசஞ்ஜீவன் - பேரன் +447892809715\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bsnleumadurai.blogspot.com/2014/02/18_18.html", "date_download": "2020-06-02T06:03:53Z", "digest": "sha1:ARHZDKV5JOMYC65GSXIQYXFFYJI6NOOJ", "length": 11015, "nlines": 135, "source_domain": "bsnleumadurai.blogspot.com", "title": "BSNLEU MADURAI: மூவர் மரணதண்டனை வழக்கில் 18ந்தேதிதீர்ப்பு . . .", "raw_content": "\nமூவர் மரணதண்டனை வழக்கில் 18ந்தேதிதீர்ப்பு . . .\nராஜிவ்காந்தி கொலை வழக்கில், மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பு வழங்க உள்ளது.தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கருணை மனு மீது முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கில், கடந்த 4ம் தேதி விளக்கமளித்த மத்திய அரசு, 3 பேரின் கருணை மனு மீதான தாமதத்திற்கு ஆட்சி மாற்றம், உள்துறை அமைச்சர்கள் மாற்றம் என பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவித்தது.மனுதாரர்கள், சிறையில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த மனுதாரர்களின் வழக்கறிஞர், மரண தண்டனை கைதிகளின் மனநிலை மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார். இதைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.கருணை மனு மீதான தாமதத்தைக் காரணம்காட்டி சில வாரங்களுக்கு முன் 15 பேரின் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னை சொசைட்டி,MA- RGB வேட்பாளர்களின் இறுதி பட்டி...\n28.02.2014 அத்து மீறலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்......\nBSNL & MTNL இணைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் 28.02....\nமதுரை மாவட்டத்தில்TTA கேடரிலிருந்து JTOநியமனத்திற்...\nமதுரை மாவட்டத்தில் BSNLEU&TNTCWUஆர்ப்பாட்டம். . .\nதொலைபேசி ஊழியர்கள் BSNLEU & TNTCWU ஆர்ப்பாட்டம்.....\n28-பிப்ரவரி'-2014 பணிநிறைவு பாராட்டு விழா. . .\nநடக்க இருப்பவை....26.02.2014 நாடு தழுவிய போராட்டம்...\nமோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பாடகர்கள்\nமதுரை BSNLசந்தாதாரர்கள் பில் செலுத்த வசதி....\n26.02.2014 மதுரை GM அலுவலகத்தில் நடக்க இருப்பவை......\nசெய்தி ......துளிகள் ......நமது அரங்கம்\nதூக்கு மேடை தியாகி பாலுவின் கடைசி நாட்கள் . . .\nநமது C/S,Com.S.செல்லப்பா Son திருமண வரவேற்பு ...\n28 டெலிகாம் மெக்கானிக் நியமனம்....01.03.2014.\nதமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் பிறந்த நாள் -பிப...\nதோழர் P. மோகன் புதல்வியின் திருமண வரவேற்பு . . .\nகார்ட்டூன் . . .கார்னர் . . .\nமூவர் மரணதண்ட���ை வழக்கில் 18ந்தேதிதீர்ப்பு . . .\nஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள்...\nமதுரை SSA -யில் சென்னை சொசைட்டிRGB. . .\nதெலங்கானா மசோதாவை அரசு தாக்கல் செய்ததா\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 18-இல...\n'சுத்த' தமிழில் சீனப்பெண்கள்: 'தங்லீஷ்' நபர்களுக்க...\nசிதம்பரத்திற்கு,கேள்வி: ரூ.3 லட்சம் கோடி எங்கே போன...\n15000 ஊழியர்களை விடுவிக்க IBM முடிவு\nநமது BSNLEU மத்திய சங்க செய்திகள் . . .\n3ஜி சேவை தேனி, திண்டுக்கல் விரிவாக்கம். . .\nசெய்தி . . . .துளிகள் . . .\nமுதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்\nமதியஉணவுத் தொழிலாளர்கள் நாடாளுமன்றம் நோக்கி.\nமதுரை மாவட்ட ஆட்சியகரத்தில் BSNLமேளா . . .\nகாதல் ஒரு நாள் கூத்தல்ல; உள்ளத்தில் பூப்பது...\nவெண்மணி நினைவாலய திறப்புவிழா-தீக்கதிர் சிறப்பிதழ்\nதிரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா காலமானார் . . .\n10.02.2014 நிர்வாகிகள் கூட்டம் . . .\nமாநில சங்க சுற்றறிக்கை . . .\nBSNL மற்றும் MTNL இணைப்பு குறித்து. . .\n‘இந்தியாவின் நைட்டிங்கேல்’சரோஜினி நாயுடு அவர்கள்....\nபிப்.16- முதல் பழனி-திருச்செந்தூர் ரயில் போக்குவரத...\nபிப்ரவரி 12: ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம். . .\nஇதுவும் . . . குஜராத் . . .உண்மைநிலை . . .\nபிப்\"12-13 போராட்டம் வெல்ல BSNLEU வாழ்த்துக்கள்......\nநமது BSNLEU மத்திய செயற்குழு கூட்ட முடிவுகள் . . ....\nதோழர்.W .R .வரதராஜன் நினைவு நாள் - பிப்\" 11.\nசெய்தி ..... துளிகள் ....\n\"சிந்தனைச் சிற்பி\" ம. சிங்காரவேலர் நினைவு நாள் - ப...\nஅன்புடன் அழைக்கின்றோம் ...அவசியம் வாங்க . . .\n2ஜி அலைக்கற்றை வழக்கில் அடுத்தடுத்த ஆதாரங்கள் . . ...\nபிப்ரவரி -08, தோழர்.ஜே.ஹேமச்சந்திரன் நினைவு நாள்.\nதோழர்.எஸ்.ஏ.பி .,இல்ல திருமணம் ,09-02-2014.\nTNTCWU - அமைப்புதினத்தில் . . .\nபரவசம் படைத்த பாராட்டு விழா . . .\nநமது மாநில சங்க சுற்றறிக்கை ....\nபஞ்சாலைத் தொழிலைக் காப்பாற்றுங்கள்: சி. பத்மநாபன்....\nவங்கிகள்-பிப்ரவரி -10,11 நாடு தழுவிய வேலைநிறுத்தம...\nதொழிற்சங்க -கலங்கரை விளக்கம் - தோழர் கே.ஜி.போஸ்\nபொறுப்பு மாவட்டச் செயலர் தோழர்.ஆர்.ரவிச்சந்திரன் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/page/2/", "date_download": "2020-06-02T04:03:05Z", "digest": "sha1:A76SPKAEIBHJZXAX4BBWGE5IG7Z66A35", "length": 8536, "nlines": 114, "source_domain": "shumsmedia.com", "title": "Shums Media Unit - Tamil islamic Website - Page 2 of 136 - Islamic Tamil Sufi Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் ���ப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nவிஷமுள்ள உயிரினங்கள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வந்தால் அவற்றைக் கொல்வது பாவமாகாது. ஆயினும் அவை வாழுமிடங்களுக்குச் சென்று அவற்றைக் கொல்வது தவிர்க்கப்பட வேண்டும். விஷமில்லாத உயிரினங்களைக் கொல்வது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும். Continue Reading\nபுனித றமழானும் அதன் அகமியங்களும்.\nதொகுப்பு: மௌலவி அல்ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ.‎ رمضان – றமழான் என்ற அறபுச் சொல் ஐந்து எழுத்துக்களை கொண்டது. இச்சொல்லுக்கு எரித்தல், கரித்தல், சூடு, உஷ்ணம் போன்ற அர்த்தங்கள் உண்டு. இச் சொல் الشُّهُوْرُ القَمَرِيّة சந்திரமாதங்களின் ஒன்பதாம்…\nஒரு கதை கற்றுத் தரும் ஞானப்பாடம்.\n(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ) ஒரு ஞானி இன்னொரு ஞானியைச் சந்திப்பதற்காக அவரின் ஊருக்குச் சென்றார். இருவரும் சிறிது நேரம் இறை ஞானம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கதை கற்றுத் தரும் ஞானப்பாடம். was…\n“பைஅத்” ஞான தீட்சை வழங்கும் குருமாரில் இருக்க வேண்டிய நிபந்தனைகள்\nதொகுப்பு : மௌலவி அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ #اَلتَّعَجُّبُ_بِلَفْظِ_التَّسْبِيْحِ_وَالتَّهْلِيْلِ_وَنَحْوِهِمَا# நம்மில் – முஸ்லிம்களில் பலர் ஏதேனும் ஓர் ஆச்சரியமான, வியப்பான, அதிசயமான செய்திகளைக் கேள்விப் பட்டால் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், லா ஹவ்ல வலா குவ்வத போன்ற…\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2013/01/blog-post.html", "date_download": "2020-06-02T06:08:06Z", "digest": "sha1:K472IEX4FNIT3WIOR2NBJFWRSZPBHIIA", "length": 5020, "nlines": 47, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: குர்ஆனை மனனம் செய்ய தாமதமாக்கிய மகனை படுகொலை செய்த தாய்......!", "raw_content": "குர்ஆனை மனனம் செய்ய தாமதமாக்கிய மகனை படுகொலை செய்த தாய்......\nஇந்திய வம்சாவழியை சேர்ந்த யூசுப் எகே என்பவர், லண்டன் நகரில் டாக்சி ஓட்டுநராக வேலை செய்து வருகின்றார் இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகின்றார்.\nகடந்த 2010ம் ஆண்டு, யூலை மாதம் இவரது மனைவி சாரா (வயது 33), குர்ஆனை விரைவாக மனப்பாடம் செய்யவில்லை என்பதற்காக 7வயது மகனை பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார். இந்த கொலை வெளியே தெரியாமல் இருப்பதற்காக, இறைச்சியை தீய்க்க பயன்படுத்தும் திரவத்தை அந்த சிறுவன் பிணத்தின் மீது ஊற்றி எரித்து, தடயத்தை அழிக்கவும் அந்த பெண் முயன்றுள்ளார்.\nபிரேத பரிசோதனையின் போது, தீயில் கருகியதற்கு முன்னரே அந்த சிறுவன் உயிரிழந்திருக்க வேண்டும் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, சாராவிடம் பொலிஸார் விசாரித்தபோது, துஷ்ட ஆவிகளின் தூண்டுதலின் பேரில் சுயநினைவு இழந்தவளாய் இந்த தவறை செய்து விட்டதாக அவர் தெரிவித்தார்.\nலண்டன் நகரில் உள்ள கேர்டிப் கிரவுன் நீதிமன்றத்தில், சாரா மீது பொலிஸார் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சாராவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி வெய்ன் வில்லியம்ஸ், '17 ஆண்டு சிறைதண்டனையை நிறைவுசெய்த பின்னரே குற்றவாளியை பரோலில் விடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=59", "date_download": "2020-06-02T05:09:50Z", "digest": "sha1:DU4GC75KIX2MZPTFERE3HKTZPNSJZCMX", "length": 11241, "nlines": 48, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஓவியர் அண்ணாமலை பாலமனோகரன் இலங்கையில் தண்ணீரூற்று கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். நாவல் சிறுகதை கவிதை மொழிபெயாப்பு துறைகளில் பங்களித்து வருபவர். 1984ம் ஆண்டு முதல் டென்மார்க்கில் வசித்து வருகின்றார். அவரது படைப்பை முன்னிறுத்தி நிலக்கிளி பாலமனோகரன் என அழைக்கப்படுகின்றார்.\nதற்சார்பாகவே ஓவியத்தை கற்றுக்கொண்டதாக அறிவிக்கும் ஓவியர் நந்தா கந்தசாமி (ஜீவன்) யாழ்ப்பாணம் நாரந்தனையில் 1962ம் ஆண்டில் பிறந்தவர். புலம்பெயர் இலக்கிய சூழலில் வளாந்த அவரது ஓவியங்கள் பல இடங்களில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் பல்வேறு சஞ்சிகைள், தொகுப்பு மலர்களின் முகப்புகளாகவும் அவருடை ஓவியங்கள் வெளிவந்திருக்கின்றன. 'வேகமும் நெருக்குவாரமும் நிறைந்த புலம்பெயர் வாழ்வு அனுமதிக்காத கால இடைவெளிகளை தாண்டுவதற்கான சந்தர்ப்பங்களை ஒப்பீட்டளவில் கணனி எனக்கு வழங்கியது' எனக் கூறும் அவர், 'இரண்டு சகாப்பதங்களுக்கும் மேலான யுத்த அவலத்தையும் தேசம் தொலைந்து அகதியாகிப்போன வாழ்வையுமே அடிப்படையில் எனது ஓவியங்கள் பேசுகின்றன.' எனவும் கூறுகின்றார். பிரான்சில் சிறிது காலம் வாழ்நத அவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.\n1933ம் ஆண்டு யாழ்ப்பாணம் குருநகரில் பிறந்த ஓவியர் மாற்கு தனது தனிச்சிறப்புமிக்க ஓவியக்கலை மூலம் ஈழத்து கலையுலகிற்கு சிறப்புகளை சேர்த்தவர். தனது ஆரம்பகால ஓவிய பயிற்சினை ஓவியர் பெனடிக்ற்றிடம் பெற்ற மாற்கு அவர்கள் பின்னர் ஓவிய டிப்ளோமா சிறப்புத் தகுதிபெற்று ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தார். தொடக்கத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பணியாற்றினார். உக்கிரமான போர்க்காலத்திலும் போரால் வாழ்க்கை சலித்து போகாதிருக்கும் படியாகவும், வாழ்தலில் நம்பிக்கை ஊட்டும் படியாகவும் புதிதாக எவற்றையேனும் வரைந்தோ செதுக்கியோ வாழ்ந்த அவர் 2000ம் ஆண்டில் மன்னாரில் காலமானார்.\nஓவியர் மூனாவின் ஓவியங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\n1968ல் யாழ்பாணம் நல்லூரில் பிறந்த தி.தயானந்தம் என்னும் இயற்பெயர் கொண்ட ஓவியர் தயாவின் படைப்புகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு்ள்ளன. தயா ஓவியத்தை தன்முனைப்பாகவே கற்றுத் தோந்தவர். இவர் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் தனது ஓவியக் கண்காட்சிகளை நடாத்தியுள்ளார். இந்திய தம��ழ்நாட்டு அரசின் ஓவிய நுண்கலைக் கல்லூரியின் ஆர்ட் கலரியான லலித்கலா அக்காதெமியில் இவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றிருக்கின்றது. இவரது ஓவியங்கள் பாரிசிலும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைவதிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவரது கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு 'காலமும் கோலமும்' என்னும் நூலாக வெளிவந்தது. சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்ட ஓவியர் தயா சஞ்சிகைகள் வடிவமைப்பது அரங்கம் வடிவமைப்பது போன்ற துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார். தற்போது பாரிசில் குடும்பத்துடன் வாழும் அவர் தொடர்ந்தும் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.\nஓவியர் \"கிக்கோ\"வின் ஓவியங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.\n\"வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜானிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மை வியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது.\" இதோ, அவருடைய ஒளிப்படங்கள் சில...\nமுதல் பத்து | இறுதியாக இணைக்கப்பட்டது | இறுதியாகக் கருத்தெழுதப்பட்டது\nஇதுவரை: 18901360 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31814", "date_download": "2020-06-02T03:43:44Z", "digest": "sha1:3LSNUETWYIJXTW3NUJ5WG63OL7IFMBAO", "length": 7173, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "குக்கர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னோட குக்கர் விசில் வரவே இல்ல.. புதிய குக்கர் 10 தடவை தான் use செய்திருப்பேன்... குக்கர் கைப்பிடியில் சிறிது கிறல் உள்ளது அதனால் விசில் வரமால் இருக்கலாமா...\nவிசில் வரும் குழாஇல் அடைப்பு இருக்கும் அதை சுத்தம் ���ெய்யுகள்.\nஅடைப்பு ஏதும் இல்லை..கிளின் செய்து விட்டேன்...\nகுக்கரில் சேஃப்டி வால்வ் அல்லது காஸ்கட் போயிருந்தால் கூட‌ விசில் வராது. காரணம் ப்ரெஷர் உள்ளே நிக்காது. கடையில் கொடுத்து சரி பண்ணுங்க‌. அப்படி காஸ்கட் போயிருந்தா சுற்றி நீர் வடியும்... சில‌ மாடல்களில் நீர் வடியாது. வால்வ் போயிருந்தா ப்ரெஷர் நிக்கவே நிக்காது.... பார்த்தாலே தெரியும். என்ன‌ பிரெச்சனை என்று தெரியாமல் பிரெச்சனைகளோடு குக்கர் பயன்படுத்துவது ஆபத்தானது.\nஎந்த Cooker (குக்கர்) வாங்கினால் நல்லது\nசெட்டிநாடு அசைவ சமையல் புத்தகம் எங்கே வாங்கலாம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nHii sister எனக்கு ஒரு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/5253", "date_download": "2020-06-02T06:29:53Z", "digest": "sha1:VY2VW6H2V7VSOXWD4VKHUOLHZGPCPU3S", "length": 11414, "nlines": 180, "source_domain": "www.arusuvai.com", "title": "மளிகை சாமான்கள் லிஸ்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமளிகை சாமான்கள் லிஸ்ட் தாருங்கள். வாரா வாரம் வாங்குவது, மாதம் ஒரு முறை வாங்குவது பற்றி லிஸ்ட் கொடுங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.\nலிஸ்ட் தேவை இல்லை. ஏனென்றால் லிஸ்ட் ஒவ்வொருத்தர் விருப்பத்திற்கேற்ப மாறுபடும்.\nமுதல் மாதம் எல்லா பொருட்களையும் தனித்தனியாக குறைந்த அளவு வாங்கி கொள்ளுங்கள். வாங்கும் பொழுதே, வாங்கும் அளவு, வாங்கும் நாள் , இவற்றை குறிபேட்டில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.\n.பொருட்கள் தீரும் பொழுது அந்த நாளையும் குறித்து வைத்து பின் உங்களுக்கு தேவையான அளவு தேவையான நாட்களுக்கு\nமிக்க நன்றி. யாரும் இன்னும் என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கவில்லையே என வருந்தியிருந்தேன். உங்கள் யோசனை நன்றாக உள்ளது. உடனே செயல்படுத்துகிறேன்.\nஎப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு சாமான் தீர்ந்து போகிறது. அதற்காக கடைக்கு போக வேண்டியதாக உள்ளது. மாதக்கணக்கில் வாங்கி வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். சில பொருட்களை எப்போதாவதுதான் உபயோகப்படுத்துகிறேன். அது சில சமயம் வீணாகிவிடுகிறது.\nஇனி உங்கள் ஆலோச���ைப்படி செய்துப் பார்க்கிறேன். நன்றி.\nமாதத்தின் இறுதியில் அடுத்த மாதத்திற்க்கு என்ன என்ன பொருள் வேண்டும் என்று யோசித்து ஞாபகம் வரும் போது அப்பொழுதே ஒரு paperல் எழுதி வைத்து கொள்ளவும்.\n)இப்பொழுதான் உங்கள் பதிவை பார்த்தேன்...ஒரு டைரி அல்லது நோட்டை எடுத்துக்கங்க அதில் பிரீ டமின் போது சமையலுக்கு என்னலாம் தேவைப்படுமோ அதைலாம் ஒன் பை ஒன்னா அனைத்தையும் எழுதி வைத்துக்கங்க....பின் மளிகை சாமான் வாங்கும் நேரம் வரும் பொழுது அதை பார்த்தாலே போதுமானது மறந்தவை இருந்தாலும் அதை பார்த்து தெரிஞ்சுக்கலாம் அப்புறம் என்ன பேப்பர்,பேனா எடுத்து தேவையானதை எழுதி கடையில் கொடுத்துடலாம்...\nஅடுத்து முக்கியமாக எப்பொழுதும் நம் கிச்சனுல் சிரிய பேப்பர் அடங்கிய ஒரு நோட்டு,ஒரு பேனா வைத்து இருக்கனும்...ஏற்கனவே மளிகை வாங்கி ஏதாவது இரு பொருள் முடியும் ஸ்டேஜ் வாரப்ப அதை அந்த பேப்பரில் நோட் பண்ணிட்டு வாங்கிக்கலாம்...மாதம் ஒரு முறைன்னு மொத்தமாக வாங்குவ்வதுதான் செலவு,அளைச்சல் மிச்சம் ஏற்படும்...வீண் டெங்ஷன் இருக்காது..இதுதான் நான் செய்வது டிரை பண்ணி பாருங்க\nநான் நானாக இருப்பதில் கர்வம் கொள்கிறேன் :)\nபுடவையை எவ்வாறு பாதுக்காக வேன்டும்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/38045", "date_download": "2020-06-02T06:25:38Z", "digest": "sha1:ONRJVPTNIE3247HHOLLIXZKHPZ6WMACB", "length": 4641, "nlines": 126, "source_domain": "www.arusuvai.com", "title": "sadeekali abdullah | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 7 years 5 months\n\"பதினொன்றில் இருந்து பதினைந்து வருடங்கள்\"\nதாழ்ச்சா, நெய் சோறு, பேரித்தம்பழ பச்சடி, வெள்ளைமிளகு கோழிக் குருமா, மீன் குழம்பு, பரோட்டா\nசமையல், இணையம், போட்டோஷாப், பீச்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2014/08/12160746/agni-movie-review.vpf", "date_download": "2020-06-02T04:52:59Z", "digest": "sha1:OK7V6UF45DSN67GMXGO7FK2DNRN4UBYV", "length": 15963, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "agni movie review || அக்னி", "raw_content": "\nசென்னை 02-06-2020 செவ்வாய்க்கிழமை தொடர��புக்கு: 8754422764\nநாயகன் சிவா பைத்தியமாக காட்டில் சுற்றி அலைந்துகொண்டிருக்கிறான். கோர முகத்துடன் அலையும் அவன், அந்த வழியாக வரும் காதலர்கள், தம்பதியர்களை அடித்து கொடூரமாக கொலை செய்கிறான். அப்படி கொலை செய்துவிட்டு, ஒவ்வொருவர் உடலில் இருந்தும் ஒரு பாகத்தை எடுத்து செல்கிறான். இப்படியாக அவன் 5 கொலைகளை செய்கிறான்.\nஇந்த கொலைகளை பற்றி துப்பு துலக்கும் போலீசார் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இறுதியில் கொலையாளியை அவர்கள் கண்டுபிடித்தார்களா நாயகன் சிவா பைத்தியமாக காட்டில் திரியவும், அந்த கொலைகளை செய்யவும் காரணம் என்ன நாயகன் சிவா பைத்தியமாக காட்டில் திரியவும், அந்த கொலைகளை செய்யவும் காரணம் என்ன\nகாதல் தோல்வியால் விரக்தியடைந்தவன் படும் வேதனையை படத்தில் சொல்லியிருக்கும் இயக்குனர் ஹரிகேசவாவே இப்படத்தில் நடித்திருக்கவும் செய்திருக்கிறார். பைத்தியக்காரனாக வரும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் நடிப்பு தெரிகிறது. மற்றபடி, காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்.\nநாயகி கவின் ஸ்ரீ அழகாக இருந்தாலும், நாயகனை வெறுத்து ஒதுக்கும் காட்சிகளில் மிளிர்கிறார். பிளாஸ்பேக் காட்சிகளில் மட்டுமே இவர் வருவதால் திரையில் சில நேரங்களே இவரை காணமுடிகிறது. படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் ஏதோ கேமராவுக்கு போஸ் கொடுப்பது போல் வந்து போயிருக்கிறார்கள். படத்தில் காமெடிக்கென்று தனியாக டிராக் இல்லாமல் இருந்த போதிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பும் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.\nகே.குருநாதன் இசையில் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் சுமார் ரகம். சமூகத்துக்கு சொல்ல நினைக்கும் கருத்தை படமாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்களுடைய கருத்தை ஒரு நல்ல படமாக கொடுத்தால் மட்டுமே மக்களை அது சென்றடையும். அக்னி மாதிரி புரியாத படமாக எடுத்தால் அது மக்களுக்கு வெறுப்பை தான் வரவழைக்குமே தவிர, அவர்களுக்கு அந்த கருத்து சென்றடையாது. எனவே, இவ்வளவு செலவு செய்து படமாக எடுப்பதற்கு பதிலாக வேறு வழியில் உங்கள் கருத்து மக்களை சென்றடைய என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம். மாறாக, இதுபோன்ற படங்கள் எடு��்து மக்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nகுழந்தை கடத்தலும்.... அதிர வைக்கும் பின்னணியும் - வால்டர் விமர்சனம்\nகொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி.... சோகத்தில் குஷ்பு இயக்குனர் விஜய் தந்தையானார் அஜித் பட இயக்குநரின் முக்கிய அறிவிப்பு சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுங்கள் - நடிகர் சங்கத்தில் வடிவேலு பரபரப்பு புகார் மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் வெட்டுக்கிளி வாங்க அலைமோதிய கூட்டம்.... வீடியோ வெளியிட்டு விளாசிய பிரபல நடிகை\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/137677/", "date_download": "2020-06-02T05:46:43Z", "digest": "sha1:GKHIRSC33YB37M7RG2XG63WRGCOZV76A", "length": 11559, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவாகியது… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவாகியது…\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் நேற்றுவரை 2 ஆயித்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்து 251 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் சீனாவில் இன்று கொரோனா தாக்கி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். பு���ிதாக 573 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 888 ஆகவும், வைரஸ் பரவியுள்ளோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.\nஇதற்கிடையில், கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பரவியுள்ளது. அந்நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த 50 வயது நிரம்பிய பெண்ணுக்கு வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.\nவாஷிங்டன் பெண் கொரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nTagsஅமெரிக்கா கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகர் சீனாவின் ஹுபேய் மாகாணம்\nகட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசமூக சுய உளஃநல ஆற்றுப்படுத்தலில் மரபுத் தொடர்களினதும் தூசணங்களினதும் வகிபாகம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பொது நூலக எரிப்பு நினைவு தினம்.\nவட மாகாணத்தை குலுக்கிய கொள்ளையர்கள் கைதாகினர்…\nமட்டு. கத்தோலிக்க தேவாலயத்துக்குள் சென்ற இரு பெண்கள் உட்பட நால்வர் கைது…\nசமூக சுய உளஃநல ஆற்றுப்படுத்தலில் மரபுத் தொடர்களினதும் தூசணங்களினதும் வகிபாகம்… June 2, 2020\nKKS காவல்துறையினர் மீது சித்திரவதை குற்றச்சாட்டு June 1, 2020\nவடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID விசாரணையின் கீழ் June 1, 2020\nமுன்னாள் காவல்துறை பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு June 1, 2020\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் பீ.சி.ஆர் பரிசோதனை June 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/pa-ranjith/", "date_download": "2020-06-02T04:20:40Z", "digest": "sha1:F6YEYH7FRTZRMBZQBVSBEQ6K4MCWHV2H", "length": 10393, "nlines": 94, "source_domain": "maattru.com", "title": "Pa Ranjith Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \n எதையோ கற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற ஆர்வத்தோடு அரசுப்பள்ளியில் சேர, வகுப்பறைகளில் வரிசையாக எழுந்திருக்க சொல்லி, சாதிப்பெயரை கேட்கும் போது, எல்லோரும் சத்தமாக தங்கள் சாதிப்பெயரை சொல்லி அமர, சக மாணவ மாணவிகள் & ஆசிரியர் முன்னால் Continue Reading\nகாலா எதிர்ப்பு பற்றவைப்பது எதை\nமாற்று ஆசிரியர்குழு‍ June 5, 2018 282 0\nகடந்த சில நாட்களாக காலா எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு என்கிற பெயரில் #BoycottKala என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், நம் சமூகத்தில் ‘நேர்மையான அரசியல்’ பற்றிய கண்ணோட்டத்தில் காணப்படும் முரண்பாட்டினால் நகைப்பையும் ஏற்படுத்துகிறது. ரஜினியின் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச அரசியல் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியதே. தோற்கடிக்கப்பட வேண்டியதே. ஆனால் Continue Reading\nகுறும்படங்கள் சினிமா மாற்று‍ சினிமா\n“ஜாதிகளிடம் ஜாக்கிரதை” & “டாக்டர்.ஷூமேக்கர்”… “நீலம்” நிகழ��த்திய நெகிழ்ச்சியும், ஏற்றிய நெருப்பும்\nமாற்று ஆசிரியர்குழு‍ October 18, 2016 270 0\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிடப்பட்டது. இரண்டு ஆவணப்படங்கள். நீலம் அமைப்பின் சார்பில் இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்வை முத்தமிழ் ஒருங்கிணைத்திருந்தார். வணிகப்படங்களின் தேவையையும் ஆவணப் படங்களின் தேவையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், ஆவணப்படங்கள் வணிகப் படங்களுக்கு நிகராக தேவை என்பதையே திரையிட்ட Continue Reading\nBJP coronavirusindia COVID-19 india modi RSS RSSTerrorism tamilnadu அதிமுக அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா செய்திகள் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nரயில்பயணம் காக்க தேவை செம்பயணம்\nதாமதமாக கிடைக்கும் நீதி என்றாலும் அதுவும் அநீதி தானே – பொன்மகள் வந்தாள்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nதாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/kalvaninkaathali/kalvaninkaathali29.html", "date_download": "2020-06-02T05:00:31Z", "digest": "sha1:5X57VGCEAM7HC2JYOK6D2XOGUSF2R5Z5", "length": 42676, "nlines": 427, "source_domain": "www.chennailibrary.com", "title": "கள்வனின் காதலி - Kalvanin Kaathali - அத்தியாயம் 29 - ராவ் சாகிப் உடையார் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\nமீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் - தமிழக அரசு\nதமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு\nசென்னை: ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, டாக்சி இயக்க அனுமதி\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஅத்தியாயம் 29 - ராவ் சாகிப் உடையார்\nராவ் சாகிப் சட்டநாத உடையார் ராயவரம் தாலுகாவில் ஒரு பெரிய பிரமுகர், முனிசிபல் கௌன்சிலர், ஜில்லா போர்டு மெம்பர், தேவஸ்தான கமிட்டி பிரஸிடெண்ட் முதலிய பல பதவிகளைத் திறமையுடன் தாங்கிப் புகழ் பெற்றவர். இம்மாதிரிப் பொது ஸ்தாபனத் தேர்தல்களில் ஈடுபட்ட அநேகர் அந்தத் தாலுகாவில் வெகுவாகச் சொத்து நஷ்டமும் கஷ்டமும் அடைந்திருக்க, இவர் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேலோங்கி வந்தார். இவருடைய செல்வமும் செல்வத்தைப் போல் செல்வாக்கும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தன. இதற்குக் காரணம் அவர் பிறந்த வேளை என்றார்கள் சிலர் . \"மகா கெட்டிக்கார மனுஷன், வாயைப் போல் கை; கையைப் போல வாய்\" என்றார்கள் வேறு சிலர். \"ஆசாமி திருடன்; ஸ்தல ஸ்தாபனங்களைக் கொள்ளையடித்தும், கோவில்களைச் சுரண்டியுமே இப்படிப் பணம் சேர்த்து விட்டான்\" என்றன��் வேறு சிலர். இன்னும் பலர் பலவிதமாகச் சொன்னார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nநலம், நலம் அறிய ஆவல்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nடாக்டர் வைகுண்டம் - கதைகள்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\n108 திவ்ய தேச உலா பாகம் - 2\nஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\nஅன்றைய தினம் உடையார், ராயவரம் டவுனை அடுத்துச் சாலை ஓரத்தில் பெரிய தோட்டத்தின் மத்தியில் கட்டியிருந்த தமது புதிய பங்களாவில் டிராயிங் ரூமில் உட்கார்ந்து தினசரி பத்திரிகைகளுக்கு ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உடையார் அவ்வளவு பிரபலமாகித் தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளக் காரணமாயிருந்த வழிகளில் இது ஒன்றாகும். அடிக்கடி அவர் பத்திரிகைகளுக்குக் காரசாரமான கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். சர்க்கார் விவசாய இலாகா கவனிக்க வேண்டிய காரியங்களிலிருந்து, சர்வதேச சங்கம் உலக யுத்தத்தைத் தடுப்பதற்காகச் செய்ய வேண்டிய காரியங்கள் வரையில் அவர் சகல விஷயங்களையும் பற்றிப் பிய்த்து வாங்கி எழுதும் சக்கையான கடிதங்கள் வாரம் இரண்டு தடவையாவது பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருக்கும். அம்மாதிரியாக, அன்றைய தினம் அவர் எழுதி முடித்த கடிதத்தை இதோ கீழே படியுங்கள்.\nஇந்தக் கொள்ளிடக் கரை பிரதேசத்தில் முத்தையன் என்னும் துணிச்சலுள்ள திருடனின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகியே வருகின்றன. சமீபத்தில் கோவிந்த நல்லூரில் நடந்த பிரபல விவாகத்தின் போது, அவன் செய்த சாகஸச் செயல்களினால் இந்தத் தாலுக்கா முழுவதும் கதிகலங்கிப் போயிருக்கிறது. ஜனங்கள் தங்கள் சொத்துக்கும் உயிருக்கும் எந்த நிமிஷத்தில் ஆபத்து வருமோ என்று சதா சர்வகாலமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.\nநேற்றைய தினம் முத்தையனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவன் என்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் விருந்தாளியாக வரப் போவதாகவும், வரவேற்புக்கு ஏற்பாடு செய்யும்படியும் எழுதியிருக்கிறான்.\nதிருடன் ஒருவனுக்கு இவ்வளவு தைரியமும் துணிச்சலும் ஏற்படுவதற்குக் காரண புருஷர்களாகயிருக்கும் இந்தத் தாலுகா போலீஸ்காரர்களின் சாமர்த்தியத்தை ஜனங்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள் கூடிய சீக்கிரத்தில், அவர்கள் எல்லோருக்கும் தக்க 'பிரமோஷன்' கொடுக்க வேணுமாய் ஜனங்கள் கோருகிறார்கள்\nராவ் சாகிப் கே.என்.சட்டநாத உடையார்\"\nஉடையார் மேற்படி கடிதத்தை எழுதி முடித்து உறையில் போட்டுக் கொண்டிருக்கையில், ஒருவன் உள்ளே வந்து, \"எஜமான் அந்த ஆசாமி வந்திருக்கிறான்\" என்றான். உடையாரின் முகத்தில் ஒரு சிறிது திகிலின் சாயை காணப்பட்டது. அதை அவர் உடனே மாற்றிக் கொண்டு, \"வரச் சொல்லு, இங்கு வேறு யாரையும் உள்ளே விடாதே அந்த ஆசாமி வந்திருக்கிறான்\" என்றான். உடையாரின் முகத்தில் ஒரு சிறிது திகிலின் சாயை காணப்பட்டது. அதை அவர் உடனே மாற்றிக் கொண்டு, \"வரச் சொல்லு, இங்கு வேறு யாரையும் உள்ளே விடாதே தலைபோகிற காரியமானாலும் சரிதான்\nஅவன் போனவுடன் உள்ளே வந்தவன் வேறு யாரும் இல்லை; முத்தையன் தான். முகமூடித் திருடனாய் வராமல் சாதாரண முத்தையனாய் இப்போது வந்தான்.\n\" என்று சொல்லி விட்டு நின்றான்.\nஉடையார் அவனைச் சற்று நேரம் அதிசயத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். \"அடே அப்பா இவ்வளவூண்டு இருந்து கொண்டு என்னவெல்லாம் அமர்க்களம் செய்து வருகிறாயடா இவ்வளவூண்டு இருந்து கொண்டு என்னவெல்லாம் அமர்க்களம் செய்து வருகிறாயடா\n\"உடையார்வாள்; கொஞ்சம் மரியாதையாகவே பேசி விட்டால் நல்லதில்லையா\n தங்களை இங்கு விஜயம் செய்யச் சொன்னது எதற்காக என்று ஏதாவது தெரியுமா, ஸார்\" என்று ராவ் சாகிப் கேட்டார்.\n\"உங்கள் ஆள் எனக்கு அதெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்ப்பதற்கு ரொம்ப ஆவலாய் இருப்பதாய் மட்டும் தான் சொன்னான். ஆனால் காரியமில்லாமல் தாங்கள் அப்படியெல்லாம் ஆசைப்பட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்\" என்றான் முத்தையன்.\nஉடையார் சற்று யோசனை செய்தார். அவனிடம் எப்படி விஷயத்தைப் பிரஸ்தாபிப்பது என்று அவர் தயங்குவது போல் காணப்பட்டது. அப்போது முத்தையன் அவரைத் தைரியப்படுத்துகிற பாவனையாக, \"என்ன யோசிக்கிறீர்கள் தாராளமாய்ச் சொல்லுங்கள், திருடர்களுக்குள் ஸங்கோசம் என்ன தாராளமாய்ச் சொல்லுங்கள், திருடர்களுக்குள் ஸங்கோசம் என்ன\nஉடையார் திடுக்கிட்டு, \"என்ன அப்படிச் சொ���்கிறாய்\n\"ஆமாம்; அதைப் பற்றி என்ன நான் வெறுந்திருடன்; தாங்கள் மிஸ்டர் திருடர். அவ்வளவுதான் வித்தியாசம் நான் வெறுந்திருடன்; தாங்கள் மிஸ்டர் திருடர். அவ்வளவுதான் வித்தியாசம்\n\"எல்லோரும் உன்னைப் பற்றிச் சொல்வது சரியாய்த் தானிருக்கிறது. வெகு வேடிக்கை மனுஷனாயிருக்கிறாய். இருக்கட்டும். உன்னைக் கூப்பிட்ட காரியத்தைச் சொல்கிறேன். என் சிநேகிதர் ஒருவருக்குப் புதுச்சேரியிலிருந்து இரகசியமாய்க் கொஞ்சம் சரக்குக் கொண்டு வரவேணுமாம். அதற்கு உன் ஒத்தாசை வேண்டுமென்கிறார். இதிலே எனக்கு ஒரு சம்பந்தமும் கிடையாது. உனக்குச் சம்மதமானால் சொல்லு. அபாயம் அதிகம்தான்; வரும்படியும் அதற்குத் தகுந்தபடி ஜாஸ்தி. என்ன சொல்கிறாய்\nஇதைக் கேட்ட முத்தையன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தான். இடையிடையே உடையாரையும் பார்த்தான்.\nஉடையார் தம்முடைய ஆடை அலங்காரங்களில் அதிகக் கவலையுள்ளவர். அவற்றில் ஏதாவது கோளாறா என்ன என்று அவர் சுவரிலிருந்த நிலைக் கண்ணாடியில் தம்மைப் பார்த்துக் கொண்டார்.\nமுத்தையன், \"அலங்காரமெல்லாம் சரியாய்த்தான் ஸார் இருக்கிறது. ஒன்றும் பிசகில்லை. நான் சிரிக்கிறது வேறு விஷயம். ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால், இதே மாதிரி திருட்டு வேலைக்காக என்னை நீங்கள் கார் ஓட்டச் சொன்னீர்கள். நான் மாட்டேன் என்றேன். அதற்காக என்னை டிஸ்மிஸ் பண்ணி விட்டீர்கள். அப்போதும் இதே மாதிரிதான் 'ஒரு சிநேகிதருக்காக, இதில் எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை' என்று சொன்னீர்கள். இதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா\nஉடையார் குதித்து எழுந்தார். \"அடே பாவிப் பயலே நீ தானா\" என்றார். பிறகு அவர் நின்றபடியே கூறினார்.\n\"உன்னைக் கோவிந்த நல்லூர் கல்யாணத்தில் ஒரு நிமிஷம் பார்த்த போதே நீயாய்த்தான் இருக்க வேண்டுமென்று சந்தேகப்பட்டேன். அதனால் தான் உன்னை எப்படியாவது கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருந்தேன். ஜில்லென்று மீசை வைத்துக் கொண்டு விட்டாயல்லவா அதனால் நிச்சயமாக அடையாளந் தெரியவில்லை. போகட்டும்; அப்போது வெகு யோக்கியன் மாதிரி, 'திருட்டுப் புரட்டிலே இறங்க மாட்டேன்' என்று சொன்னாயே அதனால் நிச்சயமாக அடையாளந் தெரியவில்லை. போகட்டும்; அப்போது வெகு யோக்கியன் மாதிரி, 'திருட்டுப் புரட்டிலே இறங்க மாட்டேன்' என்று சொன்னாயே இப்போது என்ன ஆயிற்று பெரிய பக்காத் திருடனாய் ஆகிப் போனாய். என்னோடு இருந்திருந்தால் உனக்கு அபாயமே கிடையாது. இப்போது நித்யகண்டம் பூரணாயுசாயிருக்கிறாய். நான் சொல்கிறதைக் கேள். இப்போதாவது என்னோடு சேர்ந்துவிடு. நான் ஒரு விதத்திலே சூரனாயிருந்தால், நீ இன்னொரு விதத்திலே சூரன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து வேலை செய்தோமானால் உலகத்தையே விலைக்கு வாங்கிவிடலாம்; என்ன சொல்கிறாய்\n\"ஆமாம். அதெல்லாம் எனக்குத் தெரியும். இப்போது இப்படிச் சொல்வீர். சமயத்தில் கழுத்தை அறுத்து விடுவீர். என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு நீர் மேலே அழுக்குப் படாமல் தப்பித்துக் கொள்வீர். உத்தியோகஸ்தர்களுக்கோ உம்மைக் கண்டால் பயம். அவர்கள் யாராவது முறைத்தால், மேலே ஹோம் மெம்பர் வரையில் உம்முடைய கட்சி. எப்படியாவது தப்பித்துக் கொண்டு விடுவீர். நான் பலியாக வேண்டியதுதான். ஆனால் அதற்கெல்லாம் இப்போது நான் துணிந்த கட்டை. ஒரு தடவை பாண்டிச்சேரி போய் வந்தால் என்ன கொடுப்பீர் சொல்லும் பார்க்கலாம்\n\"முழுசாய் ஒரு நோட்டு. ஆயிரம் ரூபாய் தருகிறேன்.\"\n நான் இப்போது வந்ததற்குப் பதிலாக உம்முடைய வீட்டிற்கே இராத்திரி வந்தேனானால் அடித்த அடியில் ஐயாயிரம் ரூபாய் கொண்டுபோய் விடுவேன்\nஇதைக் கேட்டதும் சட்டநாத உடையார் திடுக்கிட்டார்.\n\"தீட்டிய மரத்திலே கூர் பார்ப்பாய் போலிருக்கிறதே\n அப்படியெல்லாம் செய்யமாட்டேன். திருடன் வீட்டில் திருடன் புகுவது தொழில் முறைக்கு விரோதமல்லவா போகட்டும், நான் உமக்கு உதவி செய்கிறேன். உம்மால் எனக்கு ஒன்று ஆக வேண்டியதாயிருக்கிறது. உம் வேலையெல்லாம் முடிந்த பிறகு எனக்கு ஒரு மோட்டார் வண்டி நீர் கொடுக்க வேண்டும். நான் ஒரு தடவை சென்னைப் பட்டணம் போய் வர விரும்புகிறேன்\" என்றான் முத்தையன்.\nஉடையார் சற்று நிதானித்து, \"ஆகட்டும்; பார்க்கலாம்\" என்றார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nகள்வனின் காதலி அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாத��வி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/kgf-shooting-started-yesterday", "date_download": "2020-06-02T05:16:25Z", "digest": "sha1:GBLOF6FQ5DN5GY3VT5HQVA4NCNFICZHC", "length": 12093, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "தொடங்கியது கேஜிஎஃப் 2 ஷூட்டிங்... வைரலாகும் புகைப்படம்... | kgf shooting started yesterday | nakkheeran", "raw_content": "\nதொடங்கியது கேஜிஎஃப் 2 ஷூட்டிங்... வைரலாகும் புகைப்படம்...\nகடந்த வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களில் ஒன்றுதான் கே.ஜி.எஃப். கன்னட மொழிப் படமான இது, ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.\nகன்னட சினிமாவிலிருந்து இத்தனை எதிர்பார்புகளுடன் வெளியான இப்படம் அனைத்து மொழி பேசும் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கன்னட சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.\nபாலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இப்படத்திற்கு இருந்தது, ஷாரூக் கானின் ஜீரோ படத்தை விட வெற்றிகரமாக ஓடியதன் மூலம் தெரிந்தது. தற்போது கேஜிஎஃப் -2 எப்போது வரும், ஷூட்டிங் தொடங்கப்பட்டதா போன்ற பல கேள்விகள் எழுந்த நிலையில் படக்குழு, ஷூட்டிங் தொடங்கப்பட்டு விட்டது என்பதை காட்ட படப்பிடிப்பு தளத்திலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் அமர்ந்துகொண்டு படப்பிடிப்பை பார்ப்பதுபோல உள்ளது. விரைவில் நடிகர் யஷ் புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த வாரமே தொடங்கப்பட வேண்டிய இப்படத்தின் ஷூட்டிங், காரணமில்லாமல் தள்ளிப்போய் நேற்றுதான் தொடங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கடந்த வாரம் இப்படத்தில் யஷ்ஷின் தோற்றம் இதுதான் என ஒரு போட்டோ வைரலானது. அதில் கடந்த பாகத்தைவிட அதிக தாடி, நீண்ட தலைமுடி இருக்கிறது. ஆனால், இது உண்மையிலேயே யஷ்தானா என்ற சந்தேகம் இருக்கிறது. படக்குழுவும் அதுகுறித்து தெரிவிக்கவில்லை. இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகே.ஜி.எஃப் ஹீரோவுக்கு மிரட்டல் விட்ட காங்கிரஸ்...\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n''திரைத்துறைக்கு இதனால் 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது'' - ஆர்.கே.செல்வமணி வருத்தம்\n‘காட்மேன்’ தொடர் இயக்குனர் ஆஜராக சம்மன்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n\"அவர்கள் பரிந்துரை கடிதம்‌ கொடுத்த பின்னர்‌ நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்\" - ஃபெப்சி அறிவிப்பு\n''நான் இதை எழுதுகிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை'' - ஷ்ரேயா கோஷல் உருக்கம்\nதன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை பிந்து மாதவி\n“அந்த வீடியோவால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்” -வடிவேலு கடிதம்\n“அப்போது எனக்கு வயது 14...”- ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா போஸ்ட்\n'' - இயக்குனர் ராம் கோபால் வர்மா கேள்வி\n\"அவர்கள் பரிந்துரை கடிதம்‌ கொடுத்த பின்னர்‌ நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்\" - ஃபெப்சி அறிவிப்பு\n''தளபதி, என் ஆருயிர் நண்பா..'' - விஜய் குறித்து நெகிழ்ந்த நடிகர் ஸ்ரீமன்\n''அதிர்ச்சியடைந்தேன், உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்'' - அனிருத் இரங்கல்\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா... ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/04/blog-post_799.html", "date_download": "2020-06-02T03:56:09Z", "digest": "sha1:G3ZZ7HVWGETU5AF6QSKUR2LUUWP7YMNA", "length": 4953, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து! | Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nசனி, 27 ஏப்ரல், 2019\nHome » » கோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து\nகோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து\nதனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தி���ால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.\nஅதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக கோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து\nஇடுகையிட்டது admin நேரம் சனி, ஏப்ரல் 27, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு அறிவுறுத்தல்\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nவீட்டை விட்டு வௌியே செல்லாதீர்கள் - பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nகொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/17144", "date_download": "2020-06-02T03:43:25Z", "digest": "sha1:TOT2BERRD464CMOMW7AKKY6FRI4MCTDZ", "length": 15106, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "வெள்ளை யானைகள் என குறைகூறுகின்றனர் : அரசின் அழைப்பை முதலமைச்சர்கள் நிராகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஉலகளவில் 63 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: விபரங்கள் உள்ளே..\nயாழ்ப்பாணத்தில் திருமண வரவேற்புபசார மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\n3 நாட்களில் 21 ஆயிரம் கையெழுத்திட்டேன் - எதற்காக என விளக்குகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரிப்பு\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nடிலான் பெரேராவின் தந்தையார் மார்ஷல் பெரேரா காலமானார்\nவெள்ளை யானைகள் என குறைகூறுகின்றனர் : அரசின் அழைப்பை முதலமைச்சர்கள் நிராகரிப்பு\nவெள்ளை யானைகள் என குறைகூறுகின்றனர் : அரசின் அழைப்பை முதலமைச்சர்கள் நிராகரிப்பு\n13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காமல் எமக்குரிய நிதியினையும் முடக்கி வைத்துக் கொண்டு எம்மை செயற்படவிடாமல் கைகளை கட்டிவிட்டு எம்மை வெள்ளை யானைகள் என குறைகூறுவதை மாத்திரம் இன்று சில அரசியல்வாதிகள் செய்துவருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேலும் தெரிவிக்கையில்,\nபல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் ஊடாக விடுக்கப்பட்ட சந்திப்பிற்கான அழைப்பை அனைத்து மாகாண முதலமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர்.\nமேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்ரியவின் அலுவலகத்தில் இடம்பெற்ற முதலமைச்சர்களுக்கான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது.\n13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வழங்காமல் எமக்குரிய நிதியினையும் முடக்கி வைத்துக் கொண்டு , இவ்வாறான சந்திப்புகளின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை நயவஞ்சகமான முறையில் பறித்தெடுப்பதற்கான சூழ்ச்சி நடக்கின்றதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.\nஅத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்துக்கு 51 வீதமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த வருடம் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்து மூன்றாம் மாதம் ஆரம்பிக்கும் தறுவாயிலும் இதுவரை ஒரு சதம் நிதி கூட கிடைக்காத நிலையில் பல வேலைத்திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன.\nஇதேவேளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மாகணங்களுக்கு உரிய அதிகாரங்களை மத்திய அரசு பறிக்க முற்படும் வேளையில் இவ்வாறான கூட்டங்களின் மூலம் மாகாண அரசாங்கங்களின் மேலும் அதிகாரங்களை நயவஞ்சகமான முறையில் பறித்தெடுப்பதற்கான சூழ்ச்சி நடக்கின்றதா என்ற சந்தேகமும் முதலமைச்சர்கள் மத்தியில் தோன்றியுள்ளது.\nஎனவே அமைச்சர்களுக்கோ அமைச்சுக்களுக்கோ மாகாண சபைகள் பொறுப்புக் கூற கடமைப்பட வில்லை. மாறாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே மாகாண சபைகள் பொறுப்புக் கூற கடமைப்பட்டன என்பதை உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nவெள்ளை யானை அரசின் அழைப்பு நித��� அரசியல்வாதிகள் முதலமைச்சர் குறை அரசியலமைப்பு\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\n2020-06-02 09:09:33 இராணுவம் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nயாழ்ப்பாணத்தில் திருமண வரவேற்புபசார மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\nயாழ்ப்பாணத்தில் திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் , விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.\n2020-06-02 08:11:14 யாழ்ப்பாணம் கொரோனா திருமண வரவேற்பு\n3 நாட்களில் 21 ஆயிரம் கையெழுத்திட்டேன் - எதற்காக என விளக்குகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nமூன்று நாள்களின் பின்னர் எனது கை விரலில் பேனையின் தழும்பு பதியும் அளவுக்கு நான் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\n2020-06-02 07:30:24 மைத்திரிபால சிறிசேன அர்ஜுன மகேந்திரன் இலங்கை மத்திய வங்கி ஆளுநர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில், இதுவரை (02.06.2020 - காலை 07.00) மொத்தமாக 1,643 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-06-02 07:05:02 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nசிறைச்சாலைகளிலிருந்து குற்றச்செயல்களை வழிநடத்துவோருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை\nபாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2020-06-01 22:34:19 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ போதைப்பொருள் கடத்தல் சிறைச்சாலை\nஇராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஉலகளவில் 63 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: விபரங்கள் உள்ளே..\nயாழ்ப்பாணத்தில் திருமண வரவேற்புபசார மண்டபங்கள், விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்\n3 நாட்களில் 21 ஆயிரம் கையெழுத்திட்டேன் - எதற்காக என விளக்குகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2011/09/blog-post_29.html", "date_download": "2020-06-02T04:51:34Z", "digest": "sha1:TULTNIWDDOYU7WVCUOPJ3QYKQZJNU3UL", "length": 21440, "nlines": 443, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்", "raw_content": "\nகீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nதேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.\nமுக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.\n1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.\n2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.\n3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.\n4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.\n5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.\n6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.\n7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.\n8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.\n10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.\n11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.\n12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.\n13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.\n14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.\n15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.\nஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.\nசிந்திச்சுப் பாத்து செய்கையை மாத்து... Lovely Tami...\nதியானத்தில் மனம் குவிய மறுப்பது ஏன்\nகீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nசுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையம்\nமன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nASCII வரைபடம் வரைய உதவும் இணையம்\nநடிகை சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு\nபெரியாரின் மறுபக்கம் – பாகம் 1 (தமிழ்மொழி வெறுப்பு...\nவிநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்\nஇஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்...\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\nஇலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்\n7 ம் அறிவின் இறுதியாக கிடைத்த கதை விபரம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2212", "date_download": "2020-06-02T03:55:04Z", "digest": "sha1:UYNKVYS7G43OOPNZ7O7Q5TIEWPRIT7WS", "length": 5234, "nlines": 80, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை சின்னத்தோட்டம் கடற்கரை வீதியை வதிவிடமாகவும், அல்வாய் வடக்கு சக்கோட்டையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பத்தினாதர் லூர்த்தம்மா அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சந்தலூஸ் பத்தினாதர் அவர்களின் அன்பு மனைவியும், மேரி றீற்றா, மேரி கிறேஸ் பற்றிமா(ராசாத்தி), லில்லி ஜசிந்தா செல்வராணி(கிளி), காலஞ்சென்ற பிரான்சிஸ்(டேவிட்), ஜோசவாஸ் பீற்றர்(பீற்றர்- ஜேர்மனி), அமல புஷ்பம்(புஷ்பம்- இந்தியா), காலஞ்சென்ற அமலராஜன்(அன்பு), றோபேட்(கரோட்- இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nயோண் பிள்ளை, அமலதாஸ், சந்திரவதனி(செல்வி), மேரி பவளறாணி(பவளம்- ஜேர்மனி), காலஞ்சென்ற யோகராசா, ஊர்மிளா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nகொறின்ஸ்(கனடா), குமுதா, றொபின்சன், நீகன், மில்டன்(சுவிஸ்), ஜெறோம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான அமல ராணி, கிறிஸ்ஷி, அஷிம்ராஜ் மற்றும் அனிதா(சுவிஸ்), வசீம்ராஜ்(போத்தம), விஜய், சுகன்யா(இந்தியா), லாவண்யா(சிங்கப்பூர்), விக்டர்(ஜேர்மனி), அன்பரசி(ஜேர்மனி), றோசல்யா(இத்தாலி), யூலியா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,\nபூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வு 03-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அல்வாய் வடக்கு சக்கோட்டையில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/05/24/asamy-swallowed-ears-drunken-drunkenness/", "date_download": "2020-06-02T04:38:31Z", "digest": "sha1:YWRYI3JYXYCX64S3M3JDAZZ732CNPKUH", "length": 22817, "nlines": 261, "source_domain": "astro.tamilnews.com", "title": "Asamy swallowed ears drunken drunkenness, tamil news", "raw_content": "\nகுடித்துவிட்டு போதையில் காதை கடித்து விழுங்கிய ஆசாமி\nகுடித்துவிட்டு போதையில் காதை கடித்து விழுங்கிய ஆசாமி\nடெல்லியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஜிதேந்தர் குமார், இவர் இரவு வீட்டுக்கு செல்லும்போது சுல்தான்பூரியில் சாலையில் இரு நபர்கள் குடித்து விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பான நிலையில் அருகில் ஜிதேந்தர் குமார் அவர்களை சமாதானப்படுத்த சென்றார்.\nஅப்போது குடிபோதையில் சண்டையிட்ட நபரின் ஒருவர் ஜிதேந்தரின் காதை கடித்தார். இதில் அவரது காது துண்டானது. எதிர்பாராதவிதமாக துண்டான காதையும் அவர் விழுங்கியுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிதேந்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடிபோதையில் சண்டையிட்ட நபர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சந்தோஷ்(43) மற்றும் தீபக்(23) என தெரியவந்துள்ளது,\nஅவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 324 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வாழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது\nமுதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\n​​தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்\nஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் 6 இன்ச் இடைவெளி அவசியம்\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழ���ப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவி���க்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில், 13 வயது சிறுமி சடலமாக மீட்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஒரே நாளில் ஒரே இடத்தில் 140 குழந்தைகள் கோரமாக நரபலி மனதை உருக வைக்கும் அகழ்வாராய்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/12/37-you-must-act-in-good-roll.html", "date_download": "2020-06-02T05:12:11Z", "digest": "sha1:D4FOROPGBAS3FRYHWHHQIGJU4LZGMTS4", "length": 70424, "nlines": 628, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: உள்விதி மனிதன் பாகம்: 37 உனது வேஷம் நல்ல வேஷமாக இருக்கட்டும் YOU MUST ACT IN GOOD ROLE", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் (49)\n* எனது புதுக்கவிதைகள் (231)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர���கள் (4)\n* ISO 9001-உயர்வுக்கு வழி (10)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n* நாட்டு நடப்புகள் (130)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\n* தொழில் நிர்வாக வழிகாட்டி (14)\n* கடகதேசமும் மேசகிரியும்' குறுநாவல்\n* உலகத் தாய்மொழி -UMASK (2)\nஉள்விதி மனிதன் பாகம்: 37 உனது வேஷம் நல்ல வேஷமாக இருக்கட்டும் YOU MUST ACT IN GOOD ROLE\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\n உலகச் சரித்திரத்தை சற்று பின்னோக்கிப் பார். இந்த உலகம் எதற்காகப் படைக்கப்பட்டது என்று தெரியவரும். அதாவது நீ உனக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் மற்றும் துயரம் தரக்கூடிய பாவச்செயலைச் செய்து எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்காக அல்ல. இந்த உள்விதி மனிதனின் படைப்புகளை ரசித்து, மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக உனக்கு ஜீவ ஓட்டத்தை கொடுத்திருக்கிறேன் என்பதை இப்போதாவது தெரிந்து கொள். அதுவும் எனது படைப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்குமாறு அளந்து அளந்து கஞ்சத்தனமாகப் படைக்கவில்லை. எங்கு நோக்கினும் நீ சந்தோசத்தை அனுபவிக்க, நீ காணுமிடமெல்லாம் பலவித அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளேன். ஆனால் சில சுயநலமிக்க மனிதர்களால் எல்லோரும் சமமாக அனுபவிப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் மனிதர்களிடையே போட்டி, பொறாமை, பேராசைகளை வளர்த்து சுயலாபத்திற்காக தகாத தீயவழியில் சென்று தன்னுடைய அறிவையும், திறமையும் பிறரை ஏமாற்றுவதில் அக்கறை கொள்வததோடு நிற்காமல் அவர்களை அடிமைபடுத்தித் துன்புறுத்துகிறார்கள்.\n அத்தகைய அரக்க குணம் வாய்ந்தவர்களை அழித்து உன்னைப் போன்றவர்களின் துன்பத்தைத் துடைத்து எப்போதும் மகிழ்ச்சியைத் தரவே உனக்குள் உள்விதி மனிதனாக வந்துள்ளேன். அதற்குண்டான வழி தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றாய் என்பதால் உனக்கு எப்போதும் உதவி செய்வதற்காக உனக்குள் உட்கார்ந்து கொண்டு வழி காட்டுவதோடு உனக்கு வழி நடத்திச் செல்லவும் வந்துள்ளேன். மனிதா விவரமில்லாத, விழிப்புணர்வு இல்லாத மனிதர்களின் பலவீனத்தை அறிந்துகொண்டு தகுந்த சமயத்தில் சில பலசாலி மற்றும் அறிவுள்ள மனிதர்கள் அவர்களுக்குத் தகுந்தாற்போல் சட்டத்தை வளைத்து உனது அறியாமை, இயலாமை, முயலாமை ஆகியவற்றைப் ப���ன்படுத்தி உன்னை ஏமாற்றி, அவர்களின் வலையில் சிக்கவைத்து வேடிக்கை காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\n உனக்கும் வேறுவழியில்லாமல் உனது வயிற்றுப் பிழைப்பிற்காக அவர்களிடம் ஆடு, மாடு போல் அடிமைபட்டு உனது உழைப்பை உறிஞ்சி அரை வயிறு கஞ்சி கூட வேளாவேளைக்குத் தராமல் உன்னை அவர்கள் தரும் இம்சையிலிருந்து காக்கவே உள்விதி மனிதனாக, உனது ஆன்ம ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்றேன். அந்த சுயநலவாதிகள் அப்படிச் செய்கிறார்கள் என்றால் உனக்கு கிடைத்த அந்த கொஞ்சம் காசு, பணம், செல்வத்தையும் பகட்டு வேஷத்திற்காகவும், வறட்டு கௌரவத்திற்காகவும், கேலி கூத்தில் ஈடுபட்டும் , தீய பாதையில் சென்றல்லவா நீ தொலைத்து வருகின்றாய். அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி உன்னை ஒழுக்கச்சீலனாக மாற்றி உனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தரவே உனக்குள் வந்துள்ளேன்.\n அப்படிப்பட்ட உனது வாழ்க்கைக் கடனிலிருந்து காப்பாற்றி உன்னை நீயே பாழ்படுத்திக் கொண்டிருப்பதை நிறுத்தி உனக்கு நல்லவழி காட்ட ஆர்வத்துடன் உனக்குள் எழுந்தருளி நிற்கிறேன். மனிதா இனிமேல் உன்னைச் சார்ந்தவர்கள், அவர்களைச் சார்ந்தவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் நலனுக்காக, நன்மைக்காக உனது உழைப்பை அவர்களுக்குத் தாராளமாகக் கொடு. அது உனது வயிற்றுப் பிழைப்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உதவும்.\n வசதி படைத்தவர்களை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்காதே அவர்கள் பெரும்பாலும் தன்னுடைய எச்சில் கையைக்கொண்டு காக்கையை விரட்டாதவர்கள். அவர்கள் எப்படி உனது கஷ்டத்தை அறிவார்கள். மேலும் அவர்களைச் சாராதே அவர்கள் பெரும்பாலும் தன்னுடைய எச்சில் கையைக்கொண்டு காக்கையை விரட்டாதவர்கள். அவர்கள் எப்படி உனது கஷ்டத்தை அறிவார்கள். மேலும் அவர்களைச் சாராதே அவர்களின் பேச்சு தேன்கலந்த நஞ்சு. உன்னை அழிக்கவே பார்க்கும். உனக்கு எவ்வித பலனும் தராது. ஏழைசாதியினர்கள் மற்றும் நேர்மையுடையவர்கள் தான் உனக்கு உதவி செய்வர். அவர்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கொடு. அது நன்மை தரும்.\n நீ நினைத்தால் உனது உழைப்பை விலைமதிப்பற்றப் பொன்னாக மாற்றலாம். அதைக்கொண்டு உனது வாழ்வை செழிக்கச் செய்யலாம். அதற்காக உனது சுயநலத்தை அகற்றி உனக்குள்ள கடமைகளை தவறாது செய். பிறகு உனது குடும்பம் பட்ட கடனை அடை.க்கப் பாடுபடு. உனது கு���ந்தைகளுக்கு கல்வியறிவு கொடுப்பதற்கு உழை. பகட்டு வாழ்கையைத் துற. நிரந்தரப் 'பசியின்மை ' மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காகச் சோர்வில்லாமல் உழை. அதை செய்வதால் நீ என்னுடைய 'காத்தல்' தொழிலுக்கு உதவி செய்வதுபோலவாகும்.\n இந்த உலகில் சுமார் எழுநூறு கோடி மக்கள் இருக்கின்றார்கள். இன்னமும் அதிகமாவார்கள். அவர்களத்தனை பேர்களையும் நான் ஒருவன் காக்க முடியுமா என்று யோசித்துப் பார். மனிதா பணம் கொடுத்தால் உனக்கு காட்சி தருவேன் என்றும் அந்த பணத்தைக்கொண்டு நீ நினைக்கும் எந்த செயலையும் நான் செய்துவிடுவேன் என்றும் என்னை அற்பத்தனமாக எண்ணிவிடாதே. நான் நினைத்தால் உனது பத்து மாத பிறப்பைக் கூட பத்துவருடம் தவமிருந்தால் தான் கிடைக்கும் என்று செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் உனது கதி என்னவாகும்\n பிறப்பு என்பதை ஓரளவு கஷ்டம் கொடுக்காதவாறு அதே சமயத்தில் நீ பிறப்பின் மகிமையை அணு அணுவாக ரசிக்கும்படி பல அற்புதங்களை செய்துவருகிறேன். ஏழை எளியவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்து பிறப்பை எளிமையாக்கி இருக்கிறேன். அவர்களுக்கு அள்ளி அள்ளியும் தந்துள்ளேன். இனி அதோடு அவர்களின் ஏமாளித்தனத்தை போக்கி, அறியாமையை அகற்றி அவர்களுக்குச் சிறந்த அறிவு, கல்வி, செல்வம் கொடுத்து எப்போதும் மகிழ்ச்சி கொடுக்கவே இந்த உள்விதி மனிதன் வந்துள்ளான். அதேபோல் ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்களுக்குப் பிறப்பை எளிதாகக் கொடுக்காமல் சில மாதங்கள் / வருடங்கள் காக்க வைத்துத் தருகிறேன். ஏனென்றால் அவர்களின் செல்வங்கள் அப்போதாவது ஏழைகளுக்கு போய்ச் சேரவேண்டும் என்ற ஒரே காரணம் தான்.\n ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பணக்காரர்களிடம் நீ மிகவும் நேர்மையாகவும், விசுவாசமாகவும், நன்றியுடனும் நடந்துகொள். உனது நல்ல எண்ணத்தைக் கண்டு அவர்களும் நல்லவர்களாக மாறி அவர்களின் சொத்து கொஞ்சமாவது உனக்கு வந்து சேரும். அப்படி உன்னிடம் வந்த பிறகு ஒன்று மட்டும் செய்துவிடாதே. அவற்றை எக்காரணத்தைக் கொண்டும் உனது சுயநலத்திற்காக வைத்துக்கொள்ளாதே அப்படி செய்தால் உன் கதி அதோ கதி தான்.\n சிலர் முகவரி தெரியாதர்கள் திடீரென்று தொழிலில் லாபமடைவர். நடிப்புத் தொழிலில் புகழ்பெறுவர். அரசியல் பதவி அடைவர். எழுதுவதில், நடனத்தில், பேச்சில் ஜொலிப்பர். இவன் வாழ்கையில் தேறமாட்டான் என்றிருந்தவர்கள் பணம், புகழ் பெறுவார். எதிர்பாராமல் சிலருக்கு உயர்ந்த பதவி, சிலருக்கு உயர்ந்த அந்தஸ்து, ராஜ வாழ்க்கை கிடைக்கும். அவைகளெல்லாம் எனது அருளினால், எனது உதவியால் மற்றவர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் கொடுக்க வேண்டுமென்பதற்காக அளிக்கப்பட்டவை. ஆனால் பணத்தைக் கண்டவுடன் அவர்கள் புத்தி மாறி அவர்களுக்குக் கிடைத்தப் பணம் பிறர்க்குப் பங்கு கொடுக்க மறுக்கிறார்கள். அவர்களிடமிருக்கும் செல்வங்களைப் பிடுங்கி எல்லோருக்கும் பிரித்து கொடுக்க வந்துள்ளேன்.\n அத்தகைய செல்வங்கள் இனிமேல் உனக்கும் எதிர்பாராமல் கிடைக்கச் செய்வேன். அதை வைத்துக்கொண்டு நல்ல வழியில் நன்மை தரும் செயல்களைச் செய். மனிதா உன்னுடைய செயல்கள் அனைத்தும் அறிவேன். இதுநாள் வரை மௌனமாய் இருந்த எனக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துவிட்டாய். இனிமேல் நான் மௌனமாய் இருந்தால் உனக்கு ஆபத்து. இந்த உலகுக்கும் ஆபத்து. உன்னுடைய தேவைகள் எனக்குத் தெரியும். இனிமேல் என்னைப் பேசவிடு. நான் காட்டும் வழியில் நட. உன்னால் செய்ய முடியாத, மக்களுக்குக் கொடுக்க முடியாத மகிழ்ச்சியை நான் கொடுக்கிறேன். என்னுடன் வா\n உனது பிறப்பிலிருந்து முடிவுவரைக்கும் எத்தனையோவிதமான வேஷங்களைத் தந்திருக்கிறேன். அதாவது குழந்தை, இளமை, முதுமை என்றும் அதற்கேற்றாற்ப்போல் அறிவையும் ஆற்றலையும் தந்துள்ளேன். அவைகளெல்லாம் எதற்காக மனிதா விலங்கினங்களுக்கு, பறவைகளுக்கு, புல் ,பூண்டு, தாவர மரம் செடி, கொடிகளுக்கு அதனுடைய செயல்கள் ஒன்றே ஒன்று தான் இருக்கும். அதுவும் மாறாதது. ஆப்பிள் மரத்தில் தப்பித்தவறி கூட தக்காளி பழம் காய்ப்பதில்லை. நெல் கோதுமையாக மாறுவதில்லை. கரும்பு போட்டு வாழையாக பலன் கிடைப்பதில்லை. புலி பசித்தாலும் புல் தின்பதில்லை. யானை, ஆடு பசித்தாலும் மாமிசம் புசிப்பதில்லை.\n அவைகளெல்லாம் அதனுடைய செயல்களை மாறாமல், மறக்காமல் செய்து வருகின்றது. அதேபோல் பாம்பின் விஷம் அமுதமாக மாறுவதில்லை. இவைகள் இப்படியிருக்க மனிதனோ நேற்றுவரை நல்லவனாக இருந்தவன் திடீரென்று தீயச்செயளைச் செய்கிறான். நேற்றுவரை நல்ல ஆசாமியாக இருந்தவன் இன்று பலேஆசாமியாக மாறிவிடுகிறான். அதற்கு எதிராக வெகுசிலர் தீயதைச் செய்தவர்கள் திருந்தியிருக்கிறார்கள். மனிதா உனக்கு பிறப்பு கொடுத்ததே உன்னை நான் சந்தோசமாக வைத்துக்கொண்டு பிறரையும் மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்வதே எனது குறிக்கோள்.\n நீ புத்துணர்ச்சிப் பெறுவதற்காகவே உன்னை விதவிதமாகப் படைத்துள்ளேன். அதேபோல் பல மாற்றங்களையும் தந்துள்ளேன். அனுபவம் ஏற ஏற காலத்திற்க்கேற்ப பல புதுமைகளையும், மாற்றங்களையும் உன் மூலமாக நிகழ்த்தி வருகிறேன். அதேபோல் உனக்கு உறவுரீதியாக, பொருளாதாரரீதியாக பல வேஷங்களைத் தந்துள்ளேன். அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்காள் தங்கை, தாத்தா பாட்டி, மாமா, மாமி இன்னும் பல. அதேபோல் பொருளாதாரரீதியாக குரு, ஆசான், ஆசிரியர், வியாபாரி, வேலையாள், தொழிலாளி, அரசியல்வாதி, டாக்டர், இன்ஜீனியர், பத்திரிக்கையாளர் போன்றவைகள் உனது அறிவு, வசதி, அந்தஸ்து, படிப்புக்கேற்றபடி வேஷங்கள் கிடைக்கின்றன.\n சிலர் குறுக்கு வழியில் பெரிய வேஷங்களைப் பெற்று அதைக் கலைக்காமல் நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்கிறான். மனிதா சினிமா, நாடகத்தில் ஒரு நடிகன் ராஜா வேஷம் கிடைக்கும்போது அதில் வரும் மக்கள் அனைவரும் அவருக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அவருக்கு அடிமையாக இருப்பார்களா சினிமா, நாடகத்தில் ஒரு நடிகன் ராஜா வேஷம் கிடைக்கும்போது அதில் வரும் மக்கள் அனைவரும் அவருக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அவருக்கு அடிமையாக இருப்பார்களா அதுபோல குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட வேஷம் போட்டு அது முடிந்தவுடன் அதை கலைத்து வேறு புது வேஷம் போட்டால் தான் மதிப்பு இருக்கும்.\n நான் கொடுக்கும் வேஷம் பலருக்கு நன்மை தருவதாக இருந்தால் மட்டுமே அதை நிரந்தரமாக போட வழிவகுத்துத் தருவேன். ஆனால் தீய செயல் செய்யும் வேஷம் போட்டால் உடனே அதனை எறியச்செய்து விடுவேன். சிலர் என்பேச்சைக் கேட்காமல் அதை நிரந்தரமாகப் போடுகிறார்கள். அது அவர்களுக்கு கெடுதலில் தான் முடியும் என்பதை காலம் கடந்துதான் புரிந்துகொள்கிறார்கள். மனிதா என்பதை காலம் கடந்துதான் புரிந்துகொள்கிறார்கள். மனிதா உனது வேஷம் நல்ல வேஷமாக இருக்கட்டும். எல்லோருக்கும் நன்மை தருவதாக இருக்கட்டும்.\nஉள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இன்னும் தொடரும்...\nLabels: உள்விதி மனிதன் பாகம்: 37 உனது வேஷம் நல்ல வேஷமாக இருக்கட்டும் YOU MUST ACT IN GOOD ROLE\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவ���ற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 89. நீங்கள் நினைப்பது நடக்க...\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எ���ுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்���ப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணி���்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉ��்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு - புத...\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும் FOREIGN INVESTM...\nபுதுமையான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் HAPPY NEW Y...\nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்கு...\nநீங்கள் எழுத்து , நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவத...\n வாழ்கையில் நூற்றுக்கு நூறு ...\nஉள்விதி மனிதன் பாகம்: 37 உனது வேஷம் நல்ல வேஷமாக இர...\nஉள்விதி மனிதன் பாகம்: 36 திட்டத்தின் மறுபெயர்கள் ந...\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த ...\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு - BLA...\nபணப்பெட்டி அரசியல் கொள்கை CURRENCY POLITICS POLIC...\nஉள்விதி மனிதன் பாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19392", "date_download": "2020-06-02T04:04:42Z", "digest": "sha1:LUDWKWXJOCV3O7WDVKDUP4CX5WCM5H5N", "length": 21338, "nlines": 208, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 2 ஜுன் 2020 | துல்ஹஜ் 306, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 15:20\nமறைவு 18:33 மறைவு 02:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், ஜுலை 3, 2017\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு, துளிர் பள்ளியில் வெளிநாடு வாழ் காயலர்களுக்கு சிறப்புக் கூட்டம் உலக கா.ந.மன்றங்களின் நிர்வாகிகள் பங்கேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1546 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகடந்த நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தாயகமான காயல்பட்டினம் வந்திருந்த – வெளிநாடு வாழ் காயலர்களுக்கு, தம் பணிகள் குறித்து விளக்கமளிப்பதற்காக, துளிர் அறக்கட்டளை சார்பில் சிறப்புக் கூட்டம் 28.06.2017. புதன்கிழமையன்று 19.00 மணியளவில், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி காணொளிக் கூடத்தில் நடைபெற்றது.\nநகரப் பிரமுகர்களான அப்துல் வதூத் தலைமை தாங்க, வட்டம் ஹஸன் மரைக்கார் முன்னிலை வகித்தார்.\nதுளிர் அறக்கட்டளை செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.\nஅதன் தலைவர் வழக்குரைஞர் அஹ்மத் அனைவரையும் வரவேற்றதோடு, பள்ளியின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள், பள்ளி குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் ஆகிய தகவல்களை உள்ளடக்கி சிறப்புரையாற்றினார்.\nதொடர்ந்து, கவிஞர் முஸ்தாக் அஹ்மத் (குவைத்), ‘கவிமகன்’ காதர் (பஹ்ரைன்), காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், கத்தர் காயல் நல மன்ற ஆலோசகர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம், நகரப் பிரமுகர் எஸ்.ஏ.ஜமால் என்ற ஜமால் மாமா, நுஸ்கீ, ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.\nகாயல்பட்டினம் நகர மாணவர்களுக்கும், அவர்களுக்குக் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் – பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளவும், நடத்தவும் பயிற்றுவிக்கும் வகையில் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்துவது குறித்து முனைவர் எஸ்.எம்.ஹமீத் ஸுலைமான் விளக்கிப் பேசினார்.\nஅவ்வாறு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குத் தேவையான அனுசரணையை வழங்க ஆயத்தமாக உள்ளதாக கத்தர் காயல் நல மன்றம் சார்பில் இதன்போது அறிவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய – ஏ.எல்.முஹம்மத் நிஜார் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இதில், உலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள், அங்கத்தினர் உட்பட வெளிநாடு வாழ் காயலர்களும், நகரப் பிரமுகர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் – ‘க்ளிக் ஆன்’ தனியார் நிறுவன அனுசரணையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 05-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/7/2017) [Views - 651; Comments - 0]\nஇஸ்லாமிய அழைப்பாளர் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் காலமானார் இன்று 21:00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21:00 மணிக்கு நல்லடக்கம்\nசமூக ஆர்வலரின் மாமனார் சென்னையில் காலமானார் இன்று 21.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம் இன��று 21.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம்\n CRZ விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் & மாசு கட்டுப்பாட்டு வாரியம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்தைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பித்தது “நடப்பது என்ன” குழுமம்\nஜூலை 04 அன்று (இன்று) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 04-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/7/2017) [Views - 634; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 03-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/7/2017) [Views - 675; Comments - 0]\nதிமுகவிலிருந்து வெளியேறிய நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள், தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னிலையில் மீண்டும் இணைவு\nபணி நிறைவு பெற்ற அஞ்சலருக்கு வழியனுப்பு விழா திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 02-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/7/2017) [Views - 605; Comments - 0]\nதூ-டி பேருந்து நிலையத்தில் தகவல் பலகை நிறுவ, அனைத்துப் பேருந்துகளிலும் “வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர் ஒட்ட - அரசுப் போக்குவரத்துக் கழகம் (தி-லி) ஒத்துழைக்கும் “நடப்பது என்ன” குழுமத்திடம் அதிகாரிகள் உறுதி\nநெகிழிப் பயன்பாடு குறைப்பு & ஒழிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, உ.சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டலில் “மக்கள் பாதை” அமைப்பு சார்பில் ஜூலை 02இல் மினி மாரத்தான் தூத்துக்குடியில் நடைபெறுகிறது\n2018 ஜன. 13, 14இல் அர்ரஹீம் மீலாதுர் ரஸூல் குழுவின் மீலாத் விழா\nஆறுமுகனேரியில் அறிவியல் ரயில் கண்காட்சி நேற்று நிறைவு ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்\nநாளிதழ்களில் இன்று: 01-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/7/2017) [Views - 611; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1438: ஐக்கிய அரபு அமீரகம் துபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nநோன்புப் பெருநாள் 1438: சீஷெல்ஸ் நாட்டில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்\nசித்தன் தெருவில் இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட்டு உடமைகளைப் போட்டுவிட்டு திருடியோர் தப்பியோட்டம் உடமைகளைப் போட்டுவிட்டு திருடியோர் தப்பியோட்டம் காவல்துறையினர் விசாரணை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டு���ைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2020-06-02T06:25:40Z", "digest": "sha1:HFIXE2HYXCKF63J5HJ4KVTUO4AB4FLSW", "length": 10220, "nlines": 258, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: காகிதம்", "raw_content": "\nஎன் கதையைப் படிப்பது யார்\n- அதை எழுதும் நானே அதைப் படிக்கத் தகுதியும் பெற்றேன். தான் நடக்கும் பாதையைக் கூட பின்னே திரும்பிப் பார்க்க நேரமில்லாத இந்த உலகத்திற்கு, எனது கதையைப் படிக்க மட்டும் நேரம் இருக்கவா போகிறது உண்மைதான். நேரத்தைத் தவிற இந்த உலகத்தில், ஏல்லோரிடத்திலும் எல்லாம் இருக்கிறதுபோலும்\nகாற்றின் போக்கில் போகும் காகிதத் துளி போன்ற ஒரு வாழ்கை. காற்று வீசும்திசையில் மிதந்து கொண்டிருக்கும் அந்த காகிதம்- சில நேரங்களில் நின்றும், மற்றும் சில சமயங்களில் மிதந்துகொண்டும் இருந்தது. இன்னும் அது ஏத்தனை நேரம் வரை அப்படி மிதந்துகொண்டிருக்குமோ- என்று எனக்குத் தெரியாது அந்த காகிதத்தின் வாழ்க்கையில் ஒரு சில நொடிகள், என் கண்முன்னே நடக்க வேண்டும் போலும்\nபேருந்து நகர நகர, காகிதமும் மறையத் தொடங்கியது ஜன்னலின் வழியாக பின்னே பார்த்துக்கொண்டே- முன்னே போகும் பேருந்தில் நகர்ந்து கொண்டிருந்தேன். அதை ஆட்டிவைக்கும் அந்த காற்றுக்குக்குத்தான் எத்தனை எண்ணமாற்றங்கள் ஜன்னலின் வழியாக பின்னே பார்த்துக்கொண்டே- முன்னே போகும் பேருந்தில் நகர்ந்து கொண்டிருந்தேன். அதை ஆட்டிவைக்கும் அந்த காற்றுக்குக்குத்தான் எத்தனை எண்ணமாற்றங்கள் ஒரு சில நொடிகளில் மெதுவாகவும்- திடீரென்று வலுவாகவும்- அப்பப்பா ஒரு சில நொடிகளில் மெதுவாகவும்- திடீரென்று வலுவாகவும்- அப்பப்பா பாவம் அந்த காகிதம். என்னதான் செய்யுமோ\nவாழ்கையெனும் காற்றின் போக்குகேற்றார்போல் நாமும் ஆடத்தானே வேண்டியிருக்கிறது\nபேருந்தின் வேகம் அதிகரிக்கவே, காகிதத்தின் மறைத்தாலும் கூடிக்கொண்��ே இருந்தது திடீரென்று ஒரு அமைதி. காற்று, சற்று இளைப்பாறியது போலும். ஆனால் அந்த காகிதத்தைக் காண முடியவில்லை திடீரென்று ஒரு அமைதி. காற்று, சற்று இளைப்பாறியது போலும். ஆனால் அந்த காகிதத்தைக் காண முடியவில்லை சற்றே முயற்சித்தேன். அதோ\n நிரந்தரமாக. அங்கே திறந்து கிடந்த ஒரு சாக்கிடைக்குள்- அங்குள்ள ஏராளமான குப்பைகளோடு, ஒரு குப்பையாக- அதுவும் இளைப்பாறியது\nவாழ்கையெனும் காற்றின் போக்குகேற்றார்போல் நாமும் ஆடத்தானே வேண்டியிருக்கிறது\n............உங்கள் கருத்தும் எழுத்து நடையும், அருமை.\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nதமிழ் எழுத முடியும் என்று நான் நினைத்ததே ..இல்லை\nஒவ்வொரு நாளும் எனக்கு ஏதோ ஒரு ஜாலம் காட்டுகிறது.. என் மானிட்டர்.. இன்று உங்கள் வருகை..\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?p=5926", "date_download": "2020-06-02T04:50:25Z", "digest": "sha1:6RDDIJJLEJE34IJQXJTKUWXYKL4O2QFH", "length": 13710, "nlines": 143, "source_domain": "www.anaicoddai.com", "title": "குழந்தைகள் கண்ணீர் வடிக்க தாயை இலங்கைக்கு நாடு கடத்திய கனடா | anaicoddai.com", "raw_content": "\nYou are here : anaicoddai.com » உலகச்செய்திகள் » குழந்தைகள் கண்ணீர் வடிக்க தாயை இலங்கைக்கு நாடு கடத்திய கனடா\nயாழில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு\nகுமாரு யோகேஸ் எழுத்து உருவாக்கத்தில் ஒரு மாலை பொழுதில் சமூக நாடகம்அரங்கேற்றம்\nதமிழ் எம் ரீ வி இயக்குனர் என்.வி.சிவநேசனும் அவர் மகன்கள் பாரத் ,டிலஸ்சன் „ஸ்சலோன் உயர் கல்வி,கலை கலாச்சார அமைப்பினரால் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது\nஇன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)\nஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம்\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nகுழந்தைகள் க��்ணீர் வடிக்க தாயை இலங்கைக்கு நாடு கடத்திய கனடா\n2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார்.\nஇந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள். நேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.\nநேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்ள தகவல் கிடைத்தவுடன் விமான நிலையம் விரைந்து. இது தொடர்பில் பெண்மணியிடம் பேசிய போது 2008 இல் தனது அகதியாக கனடா வந்ததாகவும்,, அகதி கோரிக்கை மனு தொடர்பான வழக்கு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளதால் தான் தற்போது திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.\nஇரு பெண் குழந்தைகளில் ஒருவர் பெண்மணி இந்தியாவில் இருந்த சமயத்திலும் , இளைய குழந்தை கனடா வந்த பின்னரும் பிறந்துள்ளது. குழந்தைகளுக்கும் , பெண்மணியின் கணவருக்கும் கனடிய குடியுரிமை உள்ளது. கனடாவில் பல தசாப்தங்களுக்கும் மேல் வாழ்ந்து வரும் தமிழ் சமூக மக்களிடையே இது போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இன்னமும், இல்லாமல் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.\nதமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ பொதுவான அமைப்புகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் இருக்கின்ற போது முன் கூட்டியே இது தொடர்பான ஆலோசனைகளை யாரிடமும் கேட்காமல் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் கண்ணீர் வடித்து நின்ற கொடுமையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.\nஅகதி கோரிக்கை நிராகரிக்கபப்ட்டவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்பபபடுவதென்பது கனடாவில் அரிதான கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமே. இருப்பினும் சம்பந்தப்பட்ட இந்தத் தம்பதியினர் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கும் , பொது அமைப்புக்களுக்கும், தமிழ் அகதி மக்களின் விடயத்தில் உதவி புரியத் தயாராக இருக்கும் சட்டத்தரணிகளுக்கும் முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நிச்சயமாக விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் , பிரதமர் அலுவலகத்துடனும் பேச ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும்.\nபோதிய விழிப்புணர்வின்றி மெத்தனமாக இறுதி நேரம் வரை இருந்து விட்டதால் இது தொடர்பில் பிறர் பொதுவான முயற்சிகள் எடுப்பதும் கை நழுவிப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். இன்னொரு முக்கிய விடயம். திரும்பி அனுப்பப்படும் இந்தப் பெண் அங்கே யார் கைகளில் ஒப்படைக்கப்பட உள்ளார் என்பதே.\nஅங்கே பெண்ணின் சகோதரன் இருப்பதால் அவரிடம் ராஜினியை ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அதிகாரிகளும் இசைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇது தொடர்பிலான மேலதிக சட்ட ஆலோசனை சம்பந்தபப்ட்ட விடயங்களிலும் தொடர்ந்து பெண்ணின் கணவர் ராசையா ராஜ் மனோகருக்கு உதவி வருகிறோம்.பெண்மணியை மீண்டும் கனடாவிற்கு எடுத்து வருவதற்கான முயற்சிகளை தமிழ் ஊடகங்களும், அமைப்புக்களும் செய்யுமாறு அவரின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\n« தனது குழந்தைகளை கிணற்றிற்குள் போட முனைந்த பெண்\nபித்தளைப் பொருட்களைத் திருடிச் சென்ற இளைஞன் »\nCategories Select Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954261", "date_download": "2020-06-02T06:19:48Z", "digest": "sha1:4IPOOWYMXA7ORQ3ZR4VSV4JTNQ6FFZI4", "length": 6928, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ராஜிவ்காந்தி பிறந்தநாள் விழா | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nஈரோடு, ஆக. 22: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் விழா ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிட பார்வையாளர் மணிகண்டன் கலந்து கொண்டு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஷ்ராஜப்பா, செல்லகுமாரசாமி, மண்டல தலைவர்கள் அயூப்அலி, திருச்செல்வம், ஜாபர்சாதிக், வட்டார தலைவர் நடராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் கண்ணப்பன், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் கட்சி சார்பில் ராஜிவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.\nஇதேபோல, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மேயருமான காலனி வெங்கடாசலம் சென்னிமலை பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராஜிவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ராஜிவ்காந்தியின் ஆளுமை என்ற தலைப்பில் கட்டுரை போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nகொரோனாவால் மூடியதால் சாலையே டாஸ்மாக் பார் ஆனது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஜவுளி, நகைக்கடைகள் அடைப்பு\nஅரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்\nசோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nபவானியில் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு\nகுண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2374", "date_download": "2020-06-02T06:12:13Z", "digest": "sha1:MG27JQ4ALJZ6ZDGH4E5Z4G3ARG6E4QEJ", "length": 47172, "nlines": 71, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - குறள் கூறும் மேலாண்மை - பாகம் 1", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி\n\"பெண்ணாகப் பிறந்ததே ஒரு சவால் தான்\" - லால்குடி ஸ்ரீமதி ப்ரும்மானந்தம்\nகுறள் கூறும் மேலாண்மை - பாகம் 1\n- கேடிஸ்ரீ | டிசம்பர் 2003 |\nஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனம் வெகு வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய இந்திய மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்று. அதன் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயலாட்சி அலுவலருமான (Managing Director and Chief Executive Officer) வி. ஸ்ரீனிவாசன் திருக்குறள் காட்டும் மேலாண்மை வழிமுறைகளைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுத முடியும் என்பவர். கணக்குத் துறையில் சென்னைப் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கத்தை வென்ற இவர் பட்டயக் கணக்கர் (Charted Accountant) தேர்விலும் முன்னணி இடத்தைப் பெற்றவர். விலைமதிப்பீட்டுக் கணக்கர் (Cost Accountant), நிறுமச் செயலர் (Company Secratary) என்ற தகுதிகளையும் பெற்ற இவர் 1980இல் ஐசிஐசிஐ குழுமத்தில் இணைந்தார். தனது திறமையால் ஐசிஐசிஐயின் செய்முறைத் திறனைப் பன்மடங்கு கூட்டி வியக்கத் தக்க சாதனைகள் படைத்த இவர், ஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனத்தை 2000 முதல் நடத்தி வருகிறார். உலகப் பொருளாதார மந்த நிலையிலும் ஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனத்தை வளர்த்து வரும் திரு ஸ்ரீனிவாசன், இன்று பரபரப்பாகப் பேசப்படும் இந்தியா அவுட்சோர்ஸிங் அலையைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர். இந்தியாவில் பிறந்த ஓர் உலகளாவிய நிறுவனம் எப்படி தரக்கட்டுப்பாடு, பணியாளர் உறவுகள், உற்பத்திச் செலவுகள், வியாபாரச் சிக்கல்கள் போன்றவற்றை அணுகுகிறது, அவுட்சோர்ஸிங் அலையைப் பற்றிக் கவலைப்படும் அமெரிக்கத் தமிழர்களுக்கு இவரது அறிவுரை என்ன\nகே: ஐசிஐசிஐ இன்·போடெக் பற்றி சொல்லுங்கள��ன்...\nப: ஐசிஐசிஐ இன்·போடெக் (ICICI Infotech) இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கியால் 1999ல் தொடங்கப்பட்ட நிறுவனம். எங்கள் கம்பெனியில் இன்றும் 93 சதவிகித பங்கு இவர்களிடமும் மீதி 7 சதவிகிதம் எமிரேட்ஸ் வங்கி (துபாய்) யிடமும் உள்ளது. முதலில் ஐசிஐசிஐ குழுவின் ஒவ்வொரு கம்பெனியிலும் தகவல் தொழில்நுட்பத் துறை தனித்தனியே இருந்தது. இவற்றை ஒன்றுபடுத்தி மொத்த அமைப்புக்கும் தொழில்நுட்ப அனுகூலம் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் இன்·போடெக் நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள்.\nதுவக்கத்தில் சில மாதங்கள் இந்நிறுவனம் ஐசிஐசிஐ குழும வேலைகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. பிறகு வெளியிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் 2000ம் ஆண்டில் அமெரிக்காவில் நியூஜெர்சியில் அலுவலகம் திறந்தோம். 2000-01ல் அமெரிக்காவில் இரண்டு மூன்று சிறு நிறுவனங்களை வாங்கி இணைத்தோம். பின் அடுத்தடுத்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என்று பல இடங்களில் விரிவுடுத்தினோம். அண்மையில் சிட்னியில் ஆரம்பித்திருக்கிறோம்.\nஇதில் இரண்டுவித முக்கிய அணுகுமுறை களைக் கடைப்பிடித்தோம். முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மென்பொருள் சேவைகள் (software services) மற்றும் வெளிமண்ணில் (offshore) செய்வது மற்றொன்று இந்தியா உள்பட்ட ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் மென்பொருள் தயாரிப்புகளை (software products) விற்பனை செய்வது என்பதே அவை.\nவங்கி, காப்பீடு (insurance) மற்றும் ERP, CRM, SCM போன்றவைகளில் எங்கள் மென்பொருள் தயாரிப்புகள் (software products) பெருமளவில் உள்ளன. இவற்றை ஆசியா முழுவதும் நாங்கள் விற்பனை செய்கிறோம். சமீப காலமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் விற்பனை தொடங்கியிருக் கிறோம். அமெரிக்காவைப் பொறுத்தவரை முக்கியமாக மென்பொருள் சேவைகள்தாம் (services) செய்து கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகத் மென்பொருள் தயாரிப்புகளையும் கொண்டு வர முயல்கிறோம்.\nகே: மென்பொருள் தயாரிப்புகளுக்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியா உள்பட அதிகம் முனைவதாகச் சொன்னீர்கள். இந்தியாவில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா\nப: மிகவும் சரி. இந்தியாவில் நல்ல விற்பனை இருக்கிறது. அமெரிக்காவில் வழிவழிவந்தவை (lagacy systems) அதிகம். அதுமட்டுமல்லாமல் அவர்களே சொந்தமாகவும் மென்பொருள் தயாரிப்புகள் செய்கிறார்கள். ஆனால் இந்தியா மற���றும் ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை யாரும் சொந்த மென்பொருள் தயாரிப்புகளை உண்டாக்குமளவுக்கு முற்படவில்லை.\nபத்து வருடங்களுக்கு முன்னால் நீங்கள் பார்த்தீர்களானால் ஒரு மென்பொருளைக் கருத்திலிருந்து புழக்கத்துக்குக் கொண்டு வர இரண்டு அல்லது மூன்று வருடங்கள் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்று நேரம் மிக முக்கியமான ஒன்று. உடனடியாகப் பயன்படுத்தும் மென்பொருள் தயாரிப்பை எதிர்பார்க்கிறார்கள். ஒரு மென்பொருள் தயாரிப்புக்கு இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்க யாருக்கும் நேரமில்லை. தங்களுக்கு வேண்டிய மென்பொருள் 'சந்தையில் கிடைக்கிறதா கிடைக்கும் மென்பொருள் தயாரிப்பை வைத்து எப்படி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் கிடைக்கும் மென்பொருள் தயாரிப்பை வைத்து எப்படி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்' என்கிற வகையில்தான் யோசிக்கிறார்கள். ஆகையால் மென்பொருள் தயாரிப்புக்கு இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய நாடுகள் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.\nகே: மென்பொருள் தயாரிக்கும் திட்டங்களுக்கு முதலீடு அதிகம். அதன் மீதான வருமானம் (return on investment) மெல்லத்தான் வரும். இந்திய நிறுவனங்களுக்கு இதைப்பற்றிய சிந்தனை இருக்கிறதா\nப: உலக அளவில் மென்பொருள் தயாரிக்க ஆகும் செலவில் 15 அல்லது 20 சதவீத முதலீட்டில் இந்தியாவில் மென்பொருள் கிடைக்கிறது. உதாரணமாக, ஒரு வங்கி சுமார் 2 மில்லியின் டாலர் செலவு செய்து தயாரிக்கும் மென்பொருளை இந்தியாவில் ஒரு வங்கி கிட்டத்தட்ட 200,000 அல்லது 300,000 டாலர் செலவில் தயாரித்துவிடுகிறது. அப்படிச் செய்யும் போது எளிதில் முதலீட்டுக்கான வருமானம் கிடைக்கிறது.\nகே: அவ்வளவு குறைந்த செலவில் இந்தியாவில் உருவாக்க முடிகிறது என்றால் இந்தத் மென்பொருள் தயாரிப்பை நீங்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் விற்பனை செய்வதில் என்ன சவால் இருக்கிறது\nப: இரண்டு மூன்று சவால்கள் உள்ளன. அமெரிக்க நிறுவனங்கள் இடர்ப்பாடுகளைத் தவிர்ப்பதில் (risk averse) கவனமாக இருப்பார்கள். புதிதாக வரும் யாரையும் உடனே ஏற்றுக்கொண்டுவிட மாட்டார்கள். \"உங்கள் நிறுவனத்துக்கு நல்ல பெயர் (brand) இருக்கிறதா ஒரு 500 வாடிக்கையாளர்களுக்கு விற்றிருக்கிறயா ஒரு 500 வாடிக்கையாளர்களுக்கு விற்றிருக்கிறயா எவ்வளவு பெரிய நிறுவனம்\" என்று துருவித் துருவிக் கேட���பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ஓர் உலகளாவிய (global) நிறுவனத்தில் CEOவாக இருக்கும் எனக்கு இந்தியாவிலோ, சிங்கப்பூரிலோ கிரெடிட் கார்டு வேண்டுமென்றால் \"உனக்கு வீடு இருக்கிறதா, வேறு சொத்து இருக்கிறதா, எவ்வளவு சம்பளம், எத்தனை ஆண்டுகளாகச் சம்பாதித்திருக்கிறாய், உன் தகுதி என்ன\" என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து, பின் தந்துவிடுவார்கள்.\nஆனால் அமெரிக்காவில் அப்படி அல்ல. அவர்கள் அவர்கள் என் சம்பளம், எத்தனை ஆண்டுகளாகச் சம்பாதித்திருக்கிறேன், உலகளாவிய கிரெடிட் கார்டுகளை எவ்வளவு ஆண்டுகளாகப் புழங்கி வந்திருக்கிறேன் என்று எதையுமே பார்க்கமாட்டார்கள். இங்கு ஒரு EquiFax போல ஓரிரு கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றின் 'கிரெடிட் ரேட் ரிப்போர்ட்டில்' உன் பெயர் இல்லை. அதனால் உனக்கு கார்ட் கொடுக்க முடியாது என்பார்கள். ஆக இவர்கள் நிர்ணய முறையே முற்றிலும் வேறுபட்டது.\nநீங்கள் சொல்வது சரி. அடிப்படை முதலீடு குறைவாக இருப்பதால் நாம் நிறைய விற்பனை செய்யமுடியும். அதற்கு முதலில் நல்ல பெயரை (brand image) ஈட்ட வேண்டும். அதற்கடுத்து வாடிக்கையாளர் பரிந்து ரையை வளர்க்க வேண்டும். அப்படிப் பரிந்துரைப்பவர்கள் அமெரிக்க வாடிக் கையாளராக இருக்கவேண்டும். எனக்கு துபாயில் அல்லது இந்தியாவில் பரிந்துரைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த பரிந்துரையைச் சில நேரங்களில் இலவசமாக நம் மென்பொருள் தயாரிப்பைக் கொடுத்துக்கூட வாங்க வேண்டியிருக்கும். அதையும் தாண்டிவிட்டால், பிராண்ட் (brand) முக்கியம். இல்லாவிட்டால் இங்கு பெரிய நிறுவனங்களில் நாம் நுழைய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் பட்டியலில் நம் பெயர் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் இவை எல்லாம் அதிகம் பார்க்க மாட்டார்கள். இத்தகைய விஷயங்களை எல்லாம் நாம் சரிக்கட்டிக் கொண்டு நம் பொருளை இங்கு விற்பனை செய்வதற்கு கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம்.\nகே: அமெரிக்காவில் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டதால் அவர்கள் இத்தகைய வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கலாம். நம் நாட்டில் இப்பொழுதுதான் கணினி மெல்ல நுழைந்துள்ளது. ஆகையால் இன்னும் இதுபோல் வழ��முறைகளைக் கையாளாமல் இருக்கலாம்.\nப: இவர்கள் இடர்ப்பாடுகளைத் தவிர்ப்பவர்கள் (risk averse). எல்லாமே வழிமுறைப்படி செய்கிறவர்கள். நம்பிக்கையின் பேரில் ஆசியர்களைப் போல எதையும் செய்துவிடமாட்டார்கள். இதைக் கலாச்சார மாறுபாடு என்று சொல்வேன்.\nகே: இந்தக் கலாச்சார மாறுபாடுபற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...\nப: நான் ஒரு வங்கிக்கான மென்பொருள் தயாரிப்போடு இந்தியாவில் ஒரு தனியார் வங்கிச் சேர்மனை சந்தித்து பேசினேன். அந்தத் மென்பொருள் தயாரிப்பு முதன்முலாக இந்தியாவில் அப்போதுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. அவருக்கு என் மேலும் ஐசிஐசிஐ மேலும் மிகவும் நம்பிக்கை. தன்னுடைய மற்ற அதிகாரிகளிடம் எங்கள் மென்பொருள் தயாரிப்பை வாங்கச் சொல்ல, அவர்கள் ஆர்டர் செய்து விட்டார்கள்.\nஆனால் அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு நாம் சென்று நம் பொருளை இத்தனை எளிதாக விற்பனை செய்ய முடியாது. 'எத்தனை வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் இந்த பொருளை விற்பனை செய்திருக்கிறீர்கள் குறைந்தபட்சம் இரண்டு வாடிக்கையாளர்களிடமாவது பரிந்துரை வாங்க வேண்டும்' என்பார்கள். இப்படி முதல் வாடிக்கையாளரைப் பிடிப்பது மிகவும் சிரமம். எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் இங்கு அணுகுமுறையே மிகவும் வித்தியாசமானது. இதைத்தான் நான் கலாச்சார மாறுபாடு என்று சொன்னேன்.\nகே: Offshore development பற்றி வெகுவாகச் செய்திகள் வருகின்றன. என்ன நடக்கிறது அமெரிக்காவில்\nப: நிறைய வேலைகள் இப்போது வெளிமண்ணு(offshore)க்குப் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் அரசியல் மற்றும் மக்களிடையேயும் இதனால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று எதிர்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. செய்தித் தாள்களிலும், அரசுத் துறைகளுடனான கூட்டங்களிலும் என்று எங்கு போனாலும் இதைப் பற்றித்தான் பேச்சு. ஆனால் நிறுவனங்கள் எப்படி லாபகரமாகச் செயல்படலாம், செலவை எப்படிக் குறைக்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள். ஆகவே, இன்னும் வெளிமண்ணுக்கு வேலைகள் அதிகம்தான் போய்க்கொண்டிருக்கிறது. யாரும் தடுக்கவில்லை.\nகே: சி என் என் வழங்கும் லூ டாப்ஸ் மனி லைன் (CNN's Lou Dobbs Money Line) நிகழ்ச்சியில் \"அமெரிக்கா ஏற்றுமதி\" (\"Exporting America\") என்ற தொடரைப் பார்த்திருப்பீர்கள். அதில் நியூ ஜெர்சி மாநிலத்தின் வேலை யிழந்தோருக்கு உதவும் அழைப்பு மையப் (Call Center) பொறுப்பை இந்தி���ாவுக்கு அனுப்பியது குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது. வேலைகளை ஏற்றுமதி செய்வதைச் சட்டப்படி தடுப்போம் என்று நியூ ஜெர்சி அரசியல்வாதிகள் எச்சரித் தது நாடெங்கும் அலையெழுப்பியது. இது போன்ற எதிர்ப்புகள் வலுக்கின்றனவா\nப: அப்படி ஒன்றும் எதிர்ப்பு அலை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே போனாலும் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு அந்த வேலையைக் கொடுப்பார்கள். அவர்கள் அந்த வேலையை இந்தியாவில் செய்து முடிப்பார்கள். இப்போது இந்திய நிறுவனங்கள் வெளிமண்ணில் வேலை செய்வதைவிட அமெரிக்க நிறுவனங்கள்தாம் இந்தியாவில் வெளியெடுப்பு (outsource) வேலைகளை அதிக அளவில் செய்கின்றன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமல்ல BPO, அழைப்பு மையம் போன்ற வேலைகளும் நிறைய வெளிமண்ணுக்குச் சென்று கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் இந்திய நிறுவனங்களைவிட அமெரிக்க நிறுவனங்களே அதிக அளவில் நிறுவியுள்ளன. இத்தகைய மாற்றங்களால் இந்தியாவில் சம்பளங்கள் கொஞ்சம் கூடியிருக்கின்றன என்றே சொல்லலாம்.\nகே: BPO என்றால் என்ன\nப: Business Process Outsourcing என்பது. இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று அழைப்பு மையம் (call center) மற்றொன்று பின்புல அலுவலகச் செயல்முறை (back office processing). இந்தியாவில் ஏராளமான அழைப்பு மையங்கள் உருவாகியுள்ளன. ஐசிஐசிஐயின் ஒன் சோர்ஸ் (One Source), விப்ரோவின் ஸ்பெக்ட்ரா மைண்ட் (Spectra Mind) ஆகியவற்றைச் சொல்லலாம். அமெரிக்காவில் தொலைபேசி மூலமாக விசாரித்த தகவல்கள் பலவற்றை இப்போது இந்தியாவின் அழைப்பு மையங்கள் கையாளுகின்றன. இது தொடர்பான வேலைவாய்ப்பு இந்தியாவில் பெருகியுள்ளது. முன்னெல்லாம் மருத்துவ ஆவணப் பதிவு (medical transcription) வேலை நடைபெற்றுக்கொண்டிருந்து. இப்போது விமானப் பயணச் சீட்டுகள், காப்பீட்டுத் தொகை பெறும் விண்ணப்பம் கையாளுதல் போன்ற வேலைகளும் இந்தியாவிற்கு சென்று கொண்டிருக்கின்றன.\nகே: காப்பீடு, கிரெடிட் கார்டுகள், மருத்துவ ஆவணங்கள் போன்றவை மூலம் இந்தியாவில் இருப்பவர்களுக்கு அமெரிக்கர்களின் எல்லாவிதமான தனிநபர் விவரங்களையும் அறிந்து கொள்ள ஏதுவாகிறது. இவற்றைத் தவறாகப் பயன்படுத்தாமலிருக்க மிகுந்த கண்ணியம் இந்தியக் கம்பெனிகளுக்குத் தேவைப்படுமே ஒரு நபரின் அடையாளம் திருடுதல் (identity theft) இன்று மிகப் பெரிய பிரச்சினை. அமெரிக்காவில் இதைச் சமாளிக்கப் போதிய சட்டங்கள் உள்ளன. இந்தியாவி���் இத்தகைய சட்டங்கள், நெறிமுறைகள் உள்ளனவா ஒரு நபரின் அடையாளம் திருடுதல் (identity theft) இன்று மிகப் பெரிய பிரச்சினை. அமெரிக்காவில் இதைச் சமாளிக்கப் போதிய சட்டங்கள் உள்ளன. இந்தியாவில் இத்தகைய சட்டங்கள், நெறிமுறைகள் உள்ளனவா இதை ஐசிஐசிஐ எப்படிச் செய்கிறது\nப: நாங்கள் பின்புல அலுவல்கள் (back office work) செய்வதில்லை. ஆனால் எங்களது தோழமை நிறுவனம் செய்கிறது. இந்தப் பணி செய்யும் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து அதற்கான எல்லாவிதமான விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுத்தான் பணியை எடுத்துக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் அழைப்பு மையத்தில் சேருபவர்களிடமிருந்து பணி நியமனம் அளிக்கும் போதே இதற்கான ஒப்பந்தக் கையெழுத்தை வாங்கிக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தனிநபர் விவரங்களைப் பார்க்க முடியுமே தவிர முழு தகவல் தளமும் (database) இவர்களுக்குத் தரப்படுவதில்லை.\nஅப்படிப்பட்ட சட்டங்கள் அவசியம் இல்லை என்பதே என் கருத்து. இன்னொரு காரணம் பெரிய பன்னாட்டுக் கம்பெனிகள் (GE, SAP, AIG, HSBC) தமது கிளை நிறுவனங்களைத் தாமே இந்தியாவில் அமைத்துக்கொள்கிறார்கள். இதில் நூறு சதம் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது. (ஒருவகையில் பார்த்தால் இதனால் வேலைவாய்ப்பு, அன்னியச் செலாவணி ஆகியவை பெருகினாலும், இந்தியத் தொழில் முனைவோருக்குப் பயனில்லை.) அவர்களுக்கு நம்பிக்கை, விசுவாசம் ஆகியவை பிரச்சினையே அல்ல. ஆகவே, இந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் புதிதாகச் சட்டதிட்டங்கள் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.\nகே: அழைப்பு மையம் அல்லது தகவல் தொழில்நுட்பம் வெளியெடுப்பு (outsourcing) என்றாலே இந்தியாதான் நினைவுக்கு வருகிறது. அதனால் பயிற்சி பெற்ற பணியாளருக்குத் தட்டுப்பாடு வந்து, செலவுகள் கூடியுள்ளனவா அப்படியானால் நமது போட்டியாளர்களான சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளுக்கு வியாபாரம் நகரலாம். அப்படி நகரத் தொடங்கி விட்டதா\nப: இன்னும் தட்டுப்பாடு வரவில்லை. ஏனென்றால் அழைப்பு மையங்களுக்குச் சாதாரணப் பட்டதாரிகள் மட்டும்தான் தேவை. இந்தியாவில் பட்டதாரிகள் ஏராளம். ஆங்கிலத்தை நன்றாக உச்சரிக்கும் நகர்ப்புறப் பட்டதாரிகள் இதற்குக் கிடைக்கிறார்கள். பேசுகிற அவசியமில்லாத பின்புல அலுவல் செய்வதற்கு எந்தப் பட்டதாரிக்கும் பயிற்சி கொடுக்க முடியும். ஆனாலும் செலவுகள் எக்கச் சக்கமாக ஏறிக்கொண்டிருக்கின்றன என்பேன். இப்போது பார்த்தால் கடந்த ஒரு வருடத்தில் சம்பளமே 30 - 40 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.\nமேலும், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் ஆட்கள் எடுத்துக் கொள்வதால் ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 30 சதவிகிதம் பணியாளர் மாறுகின்றனர். இதனால், அவர்களுக்கு தக்கவைக்கும் செலவு (retaining cost) கூடி வருகிறது. இவ்விரண்டு விஷயங்களையும் யார் கட்டுப்படுத்தி டெலிவரி செய்கிறார்களோ அவர்கள்தான் தாக்குப் பிடிக்க முடிகிறது. சின்ன நிறுவனங்களால் இது முடியாது.\nகே: நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள்\nப: ஐசிஐசிஐ இந்தியாவில் பெயர் பெற்ற நிறுவனம். இதில் வேலை செய்தால் நம்மை நிரந்தரமாக வைத்திருப்பார்கள், வெளியே அனுப்பிவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இரண்டாவதாக, நாங்கள் அதிகம் பயிற்சி அளிக்கிறோம். அவர்களுக்கு வசதியான சூழல் ஏற்படுத்துகிறோம். இப்படி இருப்பதால் ஓரளவு எங்கள் தக்கவைக்கும் விகிதம் மிக உயர்வு என்று சொல்லலாம். என்றாலும் நாங்களும் 100 சதவிகிதம் தக்கவைக்க முடியவில்லை. போன 6, 7 மாதங்களாக 12 - 15 சதவிகிதம் பணியாளர் சுழற்சி இருக்கிறது. போன வருடம் பார்த்தால் 6 சதவிகிதம் கூட இல்லை.\nஆனால் மென்பொருள் துறையில பார்த்தால் இரண்டு மூன்று வருடமே ஆன கீழ்மட்டப் பணியாளரே வெளியே போகிறார்கள். நடு மற்றும் மேல் மட்டத்தில் சுழற்சி அதிகம் இல்லை. அதனால் எங்களால் சமாளிக்க முடிகிறது. சாதாரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை தான் ஊதிய உயர்வு கொடுப்போம். இந்த ஆண்டு நல்ல செயல்பாட்டைப் பாராட்டி அக்டோபர் மாதம் ஒரு குறிப்பிடத்தக்க இடைக்கால உயர்வு கொடுத்திருக்கிறோம்.\nகே: நீங்கள் செலவை மட்டுப்படுத்து வற்காக நீங்களே சீனா போன்ற இடங்களில் அலுவலகம் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா\nப: இப்போதைக்கு இல்லை. சீனா, பிலிப்பைன்ஸ் இங்கேயெல்லாம் மென்பொருள் பொறியியலாளர் பெரு மளவில் கிடைப்பது சிரமம். இப்படி வருவதற்கு ரொம்ப நாட்கள் ஆகலாம். தவிர, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் சில கலாசார வேறுபாடுகள் உள்ளன.\nஇந்தியாவில் நாம் சுயமாகச் சிந்தித்து செயல்பட்டு ஆக்கபூர்வமாக செயல்படுகிற வழக்கம் உண்டு. ஆனால், சர்வாதிகார ஆட்சியின் கீழ் வளர்ந���ததால் சீனர்கள் சொன்னதைச் செய்வதில் வல்லவர்கள். அதனால்தான் அவர்கள் பொருள் உற்பத்தித் துறையில் பிரகாசிக்கிறார்கள். இப்போதுதான் அங்கும் மேல்படிப்பு, சுயசிந்தனை முதலியவை வரத் தொடங்கியிருக்கின்றன. நான் சீனாவுக்குப் போயிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். இந்தியாவைவிட மென்பொருள் துறையில் அவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பின்தங்கி உள்ளார்கள்.\nகே: அவுட்சோர்ஸிங் பொறுத்தவரை குறைந்த முதலீடுதான் இந்தியாவின் ஒரே கவர்ச்சியா\nப: அது மட்டுமல்ல. வேலையின் அளவும் தரமும்கூடத்தாம். இன்று அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் எல்லோரும் 15 மணி நேரம் வேலை செய்யத் தயங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் 15 மணிநேரம் வேலை செய்யக் காத்திருக் கிறார்கள். அதை நான் என் அனுபவத்தில் காண்கிறேன். ஆகவே உற்பத்தி அளவு அமெரிக்காவைவிட அங்கு அதிகம். எங்கு நம்மால் வேலை அளவை அதிகப்படுத்த முடிகிறது என்று நான் இங்கேயும், இந்தியாவிலும் பார்க்கிறேன்.\nஅது மட்டுமல்ல, அமெரிக்காவில் ஒருவர் அதிக வேலை செய்தால் தங்களுக்கு லாபத்தில் பங்கு என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இத்தகைய கேள்விகள் இந்தியாவில் வருவதில்லை. மேலும் சனி, ஞாயிறுகளில் கூட வந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள். வேலையை உடனுக்குடன் செய்து முடிக்க முடியும்.\nஇந்தியாவில் இருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை, எப்படியாவது வேலையை முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆகியவை அமெரிக்காவில் கிடையாது. எதற்கெடுத்தாலும் கேள்விகள்.\nகே: மென்பொருள் துறையை விடுங்கள். பொருள் உற்பத்தியில் எடுத்துக் கொண்டால் ஜப்பான் மாதிரி இந்தியாவில் தரம் இல்லை என்கிற எண்ணம் உண்டே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nப: தரம் என்றால் விலையையும் சேர்த்தே யோசிக்க வேண்டும். தவிரவும், இன்று பல விஷயங்களில் இந்திய நிறுவனங்கள் முன்னேறியுள்ளன. குறிப்பாக டாட்டா, பிர்லா, மஹிந்திரா என்று பல நிறுவனங்கள் இன்றைக்கு இளஞைர்களின் நிர்வாகத்தின் கீழ்தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் உலக நாடுகளைப் பார்த்தவர்கள். அவர்களால் வளர்ந்த நாடுகளின் தரக்கட்டுப்பாடு எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடிகிறது. அதற்கான விழிப்புணர்ச்சி இந்தியாவில் வந்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக��கிறது.\n(உரையாடல், மேலும் தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம், சந்திரபாபு நாயுடு, மின்-ஆளுமை - eGovernance, இந்தியத் தலைவர்கள், இந்திய மென்பொருள் வாடிக்கையாளர், திருக்குறளில் நிர்வாகம் - என்று இப்படிச் சுவையாகத் தொடர்ந்தது. ஸ்ரீனிவாசன் அவர்கள் சொன்னவை அடுத்த இதழில்)\nதொலைபேசிப் பேட்டி: பிரகாஷ் ராமமூர்த்தி, தொழில்நுட்பத் துணைத்தலைவர், ஆப்லிக்ஸ் நிறுவனம்\nஉதவி: கதிரவன் எழில்மன்னன், ரகு பத்மநாபன், மணி மு. மணிவண்ணன்\nதொகுப்பு: கேடிஸ்ரீ, மதுரபாரதி, மணி மு. மணிவண்ணன்\n\"பெண்ணாகப் பிறந்ததே ஒரு சவால் தான்\" - லால்குடி ஸ்ரீமதி ப்ரும்மானந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vasagasalai.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8/", "date_download": "2020-06-02T05:50:09Z", "digest": "sha1:KX7D7KJSXEDOCSHBMCS2E7AROI3OXSIG", "length": 9835, "nlines": 100, "source_domain": "www.vasagasalai.com", "title": "பானுமதி.ந Archives - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு", "raw_content": "\nவானவில் தீவு [சிறார் தொடர்]- சௌமியா ரெட்\nஅடையாளம்:6- A S பத்மாவதி (எ) பத்மா (எ) மா (எ) மாயா டீச்சர்\nஸர்மிளா ஸெய்யித்தின் “பணிக்கர் பேத்தி” நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ம.நர்மி\nசிறுகதைகள்- ஒரு பறவைப் பார்வை\nகதை என்பது எப்போது உருவாகி வந்திருக்கும்வாய்மொழியில் உருவாகி பின்னர் எழுத்து வடிவம் கண்டிருக்கும். அதிலும், முதலில் கவிதைகளே கதைகளாக இருந்திருக்கின்றன. சிறு நிகழ்வுகளை மொழி அழகோடும், கற்பனைச் செறிவோடும்,சுருக்கமாகவும் சொல்வதற்கு கவிதைகள், உலகம் முழுதும் கருவிகளாக இருந்திருக்கின்றன.பின்னர் நாவலும், சிறுகதைகளும் இலக்கிய…\nகண்ணாடி இழைகளால் ஆன தடுப்புச் சுவரின் மறுபுறம் தெள்ளெனத் தெரிந்தது. படுக்கையில் சற்று சாய்ந்து படுத்தவாறு அவன் அந்த எலி என்று சொல்லப்படும் கருவியினையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்காக அது இதயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. நேற்று எடுக்கப்பட்ட நுண்ணிய இதய இயங்குப்…\nநான் உங்களுடன் சிறிது பேசப் போகிறேன்.மலர் மாலைகளின் வாசம், புகையும் ஊதுவத்திகள். இதைவிட்டால்,வேறு நல்ல நேரமோ, சூழ்நிலையோ அமையப்போவதில்லை அல்லவா உங்கள் முகங்கள் இறுகியிருக்க வேண்டாமே உங்கள் முகங்கள் இறுகியிருக்க வேண்டாமே நீங்கள் இத்தனை காலம் அறிந்த அதே மனிதன் தானே, இன்று என்ன மாறுதல் நீங்கள் இத்தனை காலம் அறிந்த அதே மனிதன் தானே, இன்று என்ன மாறுதல்\nBB3 Tamil Review BB Season 3 BB Tamil Big Boss Season 3 Big Boss Season 3 Tamil Big Boss Tamil Review இரா.கவியரசு கட்டுரை கவிதை கவிதைகள் சிறார் இலக்கியம் சிறுகதைகள் தமிழ் கவிதைகள் தமிழ் சிறுகதை பிக் பாஸ் கட்டுரை பிக் பாஸ் சீசன் 3 பிக் பாஸ் தமிழ் வாசகசாலை\nபடைப்புகள் குறித்த தங்களது மேலான கருத்துக்களை வாசகர்கள் நமது முகநூல் குழுவில் தெரிவிக்கலாம். படைப்புகளை vasagasalaiweb@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். படைப்புகளை யூனிகோடு(UNICODE) எழுத்துருவில் அனுப்பவும்.\nவாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து 'வாசகசாலை' என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குகிறோம்.. தமிழிலக்கியம் , கலை சார்ந்த ஆக்கங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டுச் சேர்க்கும் இலட்சியத்துடன் நாவல் , சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய படைப்புகள் சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம் குழந்தைகள் ,மாணவர்கள் , இளைய தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம் வாசிப்பு எனும் இன்றியமையாத பழக்கத்தை நிலைப்பெற செய்வதன் மூலம் இயலுமென நம்புகிறோம். மேலும், இவர்களை நிகழ்வுகள் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்தி கலந்துரையாட வைப்பதன் மூலமும் இலக்கியம், கலை குறித்தான சிந்தனையும் அறிவுத் தேடலும் சிறந்த நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியுமென்றும் தீர்க்கமாக நம்புகிறோம். மேலும் வாசிக்க...\n© 2019 அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. வாசகசாலை. வலைத்தளம் வடிவமைத்தவர்கள் Arka Techknowledges Pvt Ltd\nஎழுத்தாளர் ஜெயமோகனுக்கான எதிர்வினை- வாசகசாலை\nசூப்பர் டீலக்ஸ் – “ராசுக்குட்டிக்களை மகிழ்விக்கும் அபூர்வ ஷில்பா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-02T05:39:43Z", "digest": "sha1:BFXQZJUII3JBOZH42DI5HCXUQR6HDMAM", "length": 4046, "nlines": 74, "source_domain": "books.nakkheeran.in", "title": "தி.மு.க. வரலாறு (3 பாகங்கள்) | D.M.K History (3 Parts) – N Store", "raw_content": "\nஇட ஒதுக்கீடு | Ida othikidu\nரத்த ஜாதகக் கதைகள் கர்ஜனை (பாகம் 1) | Karjanai (Part 1)\nசெங்கல் சூளையில் சிறைபிடிக்கப்பட்ட கொத்தடிமைகளை மீட்கக்கோரி மனு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு...\nசெங்கல் சூளையில் சிறைபிடிக்கப்பட்ட கொத்தடிமைகளை மீட்கக்கோரி மனு தமிழக அரசு ���திலளிக்க உத்தரவு... kal [...]\nமீண்டும் காவிரியாற்றில் கலக்க தொடங்கியது \"விஷக் கழிவு\"\nமீண்டும் காவிரியாற்றில் கலக்க தொடங்கியது \"விஷக் கழிவு\" kalaimohan Mon, 0 [...]\nகோவை அம்மா உணவகங்களில் ஜூன் 30 வரை இலவச உணவு நீட்டிப்பு- அமைச்சர் வேலுமணி மீண்டும் ஏற்பாடு\nகோவை அம்மா உணவகங்களில் ஜூன் 30 வரை இலவச உணவு நீட்டிப்பு- அமைச்சர் வேலுமணி மீண்டும் ஏற்பாடு kal [...]\nமுன்னாள் தமிழக பாஜக தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்\nமுன்னாள் தமிழக பாஜக தலைவர் கே.என்.லட்சுமணன் காலமானார்\nசென்னையில் போலீசாருக்கு சுழற்சி முறையில் ஓய்வு... காவல் ஆணையர் விஸ்வநாதன் முடிவு\nசென்னையில் போலீசாருக்கு சுழற்சி முறையில் ஓய்வு... காவல் ஆணையர் விஸ்வநாதன் முடிவு kalaimohan Mon, [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-06-02T06:19:00Z", "digest": "sha1:KU23SIZFOXCGU6GG5NG22TWVEM4YPDXU", "length": 73835, "nlines": 555, "source_domain": "ta.wikisource.org", "title": "சொக்கநாத மாலை - விக்கிமூலம்", "raw_content": "\n1 தருமைச் சொக்கநாத மாலை\nமாயூரம் முத்துசாமிப்பிள்ளை இயற்றிய சொக்கநாத மாலை.\nதிருச்சிற்றம்பலம். திருக்கைலாயபரம்பரைத்தருமபுரவாதீனமடாலயத்தில் எழுந்தருளியிருக்கும் சொக்கநாதமாலை.\nஇஃது திரிசிரபுரமகாவித்துவான் மகா--ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் மாணாக்கருளொருவராகிய மாயூரம் முத்துசாமிப்பிள்ளை இயற்றியது.\nதிருப்பனந்தாள்காசி மடாதீனபதி காசிவாசி ஸ்ரீ சாமிநாத சாமிகள் ஆக்ஞைப்படி தருமை ஆறுமுகவோதுவாமூர்த்திகளால் கும்பகோணம் ஸ்ரீவிந்தியாஅச்சியந்திர சாலையில் அச்சிற்பதிக்கப்பட்டன. விஜய-ஸ்ரீ ஐப்பசி மாதம் , 1893\nபரம்பரைத்திருநாமம்\tபரிபூரணமானஸ்தலம்\tமாதம் - பட்சம் - திதி\nமெய்கண்டதேவர்\tதிருவெண்ணெய் நலூர்\tஐப்பசி -- சுக்கி --பிரதமை\nஅருணந்தி சிவாசாரியார்\tதுறையூர்\tபுரட்டாசி -- திரு --திரயோதசி\nமறைஞானசம்பந்தர்\tதிருக்களாச்சேரி\tஆவணி -- சுக்கி --துதியை\nஉமாபதி சிவாசாரியார்\tகொற்றவன்குடி\tசித்திரை-- சுக்கி -- துவாதசி\nஅருணமச்சிவாயர்\tகொற்றவன்குடி\tமார்கழி -- சுக்கி --பௌரணிமி\nகங்கைமெய்கண்டார்\tசீர்காழி\tகார்த்தி -- கிரு --பஞ்சமி\nபழுதைகட்டிச்சிற்றம்பசுவர்\tமதுரை\tபங்குனி -- கிரு --நவமி\nபழுதைகட்டிஞானப்ரகாசர்\tகாளத்தி\tஐப்பசி -- கிரு -- சதுர்த்தி\nஞானப்ரகாசர்\tதிருவாரூர்\tஐப்பசி -- கிரு -- சஷ்டி\nஞானசம்பந்த தேசிகர்\tதருமை\tவைகாசி -- கிரு --சத்தமி\nஆனந்த பரவச தேசிகர்\tதருமை\tமார்கழி -- கிரு --திருதிகை\nசச்சிதானந்த தேசிகர்\tதருமை\tஆனி -- சுக்கி -- சத்தமி\nமாசிலாமணி தேசிகர்\tதருமை\tபுரட்டாசி-- சுக்கி --ஏகாதசி\nஞானசம்பந்த தேசிகர்\tதருமை\tஆவணி -- சுக்கி --துதியை\nதிருஞானசம்பந்த தேசிகர்\tதிருக்குற்றாலம்\tசித்திரை -- கிரு --பிரதமை\nதிருவம்பலதேசிகர்\tதருமை\tஐப்பசி -- சுக்கி --பௌர்ணிமி\nஅழகிய திருச்சிற்றம்பல தேசிகர்\tகோட்டூர்\tகார்த்தி -- சுக்கி ஏகாதசி\nதிருநாவுக்கரசுதேசிகர்\tதருமை\tஐப்பசி -- சுக்கி பௌர்ணமி\nசச்சிதானந்த தேசிகர்\tதருமை\tமார்கழி -- சுக்கி -- தசமி\nஞானசம்பந்த தேசிகர்\tதருமை\tஆவணி -- கிரு -- ஏகாதசி\nகந்தப்பதேசிகர்\tதருமை\tஆவணி -- கிரு -- நவமி\nமாசிலாமணி தேசிகர்\tதருமை\tதை -- கிரு -- சஷ்டி\nசச்சிதானந்த தேசிகர்\tசிவசைலம்\tகார்த்தி -- சுக்கி --துவாதசி\nமாணிக்கவாசகதேசிகர்\tதிருபுவனம்\tமாசி -- கிரு --சதுர்த்தி\nஅரிய மேனியினிற் சாத்திடுந் திருவோற் றாடையை யேந்தி நின்றவன்கண்\nபிரியு நீரொற்றி யெடுத்தபி னயனம் பிறங்கிடா திருக்க வுஞ்செய்தாய்\nபுரியு மன்புடையா ரேத்திடு நின்றன் புகழினுக் கிணையெ வன்புகல்வேன்\nசுரிய மர்குழலார் மருவிடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 61\nபோற்றபி டேககங் காளங்கள் சுத்தி புரிந்திடா ததனிடைக் கங்கை\nயூற்றிய கருவி யோடுதங் கரமு மொன்று பட்டெடுத் திடப்படாம\nலாற்றிய வதனாற் கண்டவர் யாருமச் சமிக்கடைந் திடச்செய்தாய்\nதூற்றலில் கவிஞர் போற்றிடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே\t62\nஅயலிடம் வைத்த நிவேதனக் கனியை யருந்தியே லந்த வன்வயிறு\nபுயலென வாக மகோதரங் கொண்ட போததை நோக்கிய பின்னச்\nசெயலினை நாடி யுலகவ ரறியத் தெரிந்தனை நின்னடி பணியாத்\nதுயரிலார் பொலியு மாடமார் தருமைச் சொக்க நாதப் பரசிவமே\t63\nசிங்களத் தரச னனுப்பிப் பினகனி யைச்சீ ரோடு நிவேத னஞ்செய்த\nமங்கள முத்துக் குமாரனுக் கிரவி மையமர் காரைக் காலம்மை\nயிங்கினத் தோடுந் தந்தா மென்றே யியம்பினை மேனி லைகற்பந்\nதொங்கிடு கனியு முதிர்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே\t64\nவஞ்சிமன் னவனு நின்னிடங் கொண்ட மகிழ்வி னாலனுப் பினதான\nமஞ்செனு மாரந் தன்னையும் வாங்கி மகிழ்ந்து லக்காட் டியபின்னர்\nபஞ்சரக் கிளையோ டுனைத்துதித் தணியப் பகர்நி லம்பொலி முனமேற்ற\nதுஞ்சொலிக் காட்ட��� நிறுவினை தருமைச் சொக்க நாதப் பரசிவமே\t65\nபத்திர னைக்கண் டுபசரித் திட்ட பான்மை யோனின் பணிசெய்த\nமித்திர னென்று சொன்னவோர் முநிவர் வியந்திடத் திரும டங்கட்டிப்\nபத்திமை கொண்டா னென்று செயளித்துப் பாதுகாத் திடவு நீசெய்தாய்\nதுத்தனும் பணிந்து வாழ்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே\t66\nஇந்துள வனத்திற் கொய்யடி தனக்கு மெழிலுறு மருளை யீந்ததுபோ\nலந்திலேழ் நாளுன் சந்நிதி நின்று மகன்றி டாப்போத் தின்நன்மைச்\nசிந்தைகொண் ஞான சம்பந்தர் காணச் சீர ருள்செய் தனையென்றுஞ்\nசுந்தரன் பணியு முநிவர்சூழ் தருமைச் சொக்க நாதப் பரசிவமே\t67\nஆலைநேர் மெழியார் தெரிந்திட வணிமா வாதியா யுள்ள வையனைத்துங்\nகாலையே வேண்ட மதுரையி லுரைத்த கடவு ணீயென் பதுதெரிய\nமாலையில் வாழ்கந் தப்ப தேசிகனு மகிழ்ந்தி டவளர் மகிமாவைச்\nசோலையி னடுவிற் சொற்றனை தருமைச் சொக்க நாதப் பரசிவமே\t68\nசாத்திடவாரந்தனை யரைத்தவனுத்தாங் கொணாவருத்தமிக்கென் று\nகேத்திரமணலைச் சேர்த்தரைத்தளிக்கக் கெழுமியமேனிசாத்திட லு\nநேத்திரம்பார்க்குந் தொழிலினை நீக்கி நிறுவினை முதிவரர்கூடி த்\nதோத்திரஞ்செய்யும் புகழுடைத்தருமைச் சொக்கநாதப் பரசிவமே.\t73\nசுந்தரமன்னன்றன் மகற்கரியசுமதியென் மந்திரிதனை யு\nகந்தளித்ததுபோன் மாணிக்கவாசகனாலொளிர் சாமிநாதப்பே ர்\nதந்திரன்காறுவாறென வழைக்கச் சாற்றினைச் சீட்டை முன்னளித் து\nசொந்தந்ன்முன்வருவந்திடுந்தருமைச் சொக்கநாதப் பரசிவமே.\t74\nகதவரகுணன்றனன்பினாற்சிவ லோகந்தனைக் காட்டியதுபோ ன்\nறுதமலியருளை வியந்தனர் தருமைச் சொக்கநாதப் பரசிவமே.\t75\nஆன்றநன் மலையத்துவசனை யழைத்து மாடிடச்செய்தகாரண மே\nதிருக்கைலாய பரம்பரை தருமபுரவாதீனம் அடியார்\nகுழாத்துளொருவராகிய ஆறுமுகச் சாமிகள் இயற்றியது.\nமேற்படி ஆதீனத்து அடியார் குழாத்துளொருவராகிய\nதிருப்பனந்தாள் காசிமடாதீனம் வித்துவான் சாமி\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 13:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/240668?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-06-02T04:24:38Z", "digest": "sha1:NOUKVSQVCILE6YNFUK6VHR3IKX6GTHXQ", "length": 5888, "nlines": 65, "source_domain": "www.canadamirror.com", "title": "இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! - Canadamirror", "raw_content": "\nபிரித்தானியாவின் பிரபல ஐஸ்கிரீம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஇங்கிலாந்தில் 10 வார ஊரடங்குக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறப்பு\nபிரித்தானியாவின் பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றில் 200 அடி உயரத்திலிருந்து கடலில் குதித்த நபருக்கு நேர்ந்த விபரீதம்\nஅமெரிக்காவில் வெள்ளையின பொலிஸாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்: உலகம் முழுவதும் பரவும் எதிர்ப்பு போராட்டங்கள்\nபிரித்தானிய அரசாங்கத்தின் மீது வழக்குத்தொடர திட்டமிட்டுள்ள மூன்று பெண்கள்\nயுத்தம் தின்று போட்ட எச்சமாக வாழும் முன்னாள் போராளி\nஅரசாங்கம் கூறிய ஐந்து சோதனைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.. உண்மையை கூறிய பிரித்தானிய டாக்டர்\nகுதிரையின் மேல் கெத்தாக பொது வெளியில் தோன்றிய பிரித்தானியா ராணி.. வெளியான புகைப்படம்\nதேவாலயத்துக்குள் 22 வயது இளம்பெண் கொடூர கொலை... பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்\nஅமெரிக்கச் சூழல் செயலாற்ற ஏற்றதாக இல்லையெனில் எங்கள் நாட்டுக்கு வரலாம்: ட்விட்டர் நிறுவனத்தை வரவேற்கும் நாடு\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிரான்ஸ், கொழும்பு, வவு பரந்தன்\nகொழும்பு, யாழ் நீர்வேலி, Romford\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\n2018ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்த்துக்கான வோல்கா டோகார்ஸ்க்கு வழங்கப்பட்டது\n2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹான்கேவுக்கு வழங்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/30002242/1050142/Madurai-Toll-Gate-Gun-Firing-Issue-Police-Investigation.vpf", "date_download": "2020-06-02T06:34:20Z", "digest": "sha1:QL4WISXNAWSLJBBFSJJHJNDRLXDZ5DQB", "length": 14252, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "சுங்கச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் : துப்பாக்கியால் சுட்டு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசுங்கச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் : துப்பாக்கியால் சுட்டு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்க சாவடியில் துப்பாக்கியால் சுட்ட 6 பேரை போலீசார் கைது செய்து, 4 துப்பாக்கிகள், 18 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.\nதிருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச் சாவடியில், காரில் வந்த 6 பேர் கும்பல், கட்டணம் தர மறுத்து ஊழியர்களிடம் கைகலப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி 3 முறை சுட்டுள்ளது. இதனால் சுங்கசாவடி ஊழியர்கள் அச்சமடைந்தனர். பின்னர், காரில் தப்பி சென்ற அக்கும்பலில் இருந்து சசிகுமார் என்பவரை துப்பாக்கியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர்.\nகாரில் தப்பிய மற்ற 5 பேரையும் உசிலம்பட்டி அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் , 18 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 10 தங்க மோதிரம், 2 தங்க செயின் , 34 ஆயிரத்து 500 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். கைதான 6 பேர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅவர்களில், மதுரை மேலூரை சேர்ந்த வசூல்ராஜா மற்றும் சென்னை எண்ணூரை சேர்ந்த தனசேகரன் ஆகிய இருவர் மீது 30க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், மற்ற 4 பேர் மீதும் பல வழக்குகள் உள்ளதாகவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார். இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக எச்சரிக்கப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கிகளுடன் இக்கும்பல் பிடிபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nதொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்\nசென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nஅரசு பேருந்துகளிடம் கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அரசு பேருந்துகளுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.\nசென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு : ஜூன் 30-ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிப்பு\nஊரடங்கு உத்தரவு காலத்தில் செயல்படுவதற்கு அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30ந்தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவில் பட்டியலின மக்கள் இல்லை\" - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கருத்து\nபட்டியலின மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி சொன்னதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது, அனைத்து மக்களின் உரிமைகுரலாக உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஊர்ப்பக்கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்...\nஇனி ஊர்ப்பக���கம் பகுதியில் தமிழகத்தில் நடந்த சில முக்கியமான செய்திகளை விரைவாக பார்க்கலாம்..\nசென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் இன்று ஆலோசனை\nகொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nவரும் கல்வியாண்டில் மாற்றங்கள் : இன்று பெற்றோரிடம் கருத்துக் கேட்பு\nகொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து செவ்வாயன்று பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2213", "date_download": "2020-06-02T05:11:59Z", "digest": "sha1:BKMS622QBEY5PILRQ6HLOQKP5P5KEGRN", "length": 5948, "nlines": 107, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கை வதிவிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இரத்தினசிங்கம் அவர்கள் 29-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மாசிலா தேவி அவர்களின் பாசமிகு கணவரும்,\nசிவகனேசன்(சிவா- கனடா), சிவகுமாரன்(குமார்- கனடா), சிவறஞ்சன்(றஞ்சன் -ஜேர்மனி), சிவமோகன்(மோகன் -ஜேர்மனி), இந்துமதி(மதி- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசுமதி(கனடா), வைதேகி(கனடா), சுபோஜினி(சுபோ- ஜேர்மனி), சுதர்சினி(சுதா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வரதராஜன்(கனடா), வரதலீலா(இலங்கை), வசந்தலீலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்ற செல்வேந்திரன், சிறிஸ்கந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,துவாரகா(கனடா) அவர்களின் அன்பு பெரியப்பாவும்,\nபிரதீபன், அபிநயா, கோபிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும்,விதுசன், தர்சிகா, றொஷான், சகானா(கனடா), அஜெந்டிகா, மிதுர்ணன், அனுஷ்கா, அட்சயா, நிரூபா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாசிலா தேவி - மனைவி +4915210758146\nமாசிலா தேவி - மனைவி +4915210758146\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2011/07/blog-post_9959.html", "date_download": "2020-06-02T04:53:30Z", "digest": "sha1:BPN7H2IHMCDZHRLMRF7IYFKYB7YGOM7V", "length": 37419, "nlines": 509, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: இறைவனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஒரு அதிசய ஆலயம்", "raw_content": "\nஇறைவனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஒரு அதிசய ஆலயம்\nசில ஆலயங்களுக்கு செல்லும்போது , நம்மை அறியாமல் பூரண மன நிம்மதி கிடைக்கும். பூர்வ ஜென்ம தொடர்பு அந்த ஆலயங்களுக்கும் , நமக்கும் இருக்கும் என்கிற எண்ணம் மனதில் மெல்ல அரும்பும். , புராதன காலத்தில் இருந்தே பெரும் புகழுடன் , அருள் பாலித்துக் கொண்டு இருந்த ஒரு சில ஆலயங்கள் - இன்று மக்கள் மத்தியில் அதிகம் அறியப்படுவது இல்லை. ஆனால் , அந்த ஆலயங்களில் இன்றும் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படுகின்றன.\nஅஷ்ட திக் பாலகர்களில் ஒருவரான - அக்னியும், நவ கிரகங்களில் நீதி தேவனான - சனி பகவானும் , வழிபட்ட பழம்பெரும் ஆலயமான திருக்கொள்ளிக்காடு ஆலயம் பற்றிய தகவல்களை , நமது வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\nஅன்பர் ஒருவர், தனது கடன் இந்த ஜென்மத்தில் முடியாது என்று , எல்லா விதமான முயற்சி , பரிகாரம் என்று சகலமும் செய்துவிட்டு , வெறுத்துப் போய் , விரக்தியின் விளிம்பில் , குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று விபரீத முடிவுக்கும் சென்றவர். அந்த நிலையில் எதேச்சையாக திருவொற்றியூர் - வடிவுடை அம்மன் ஆலயம் அருகில் , அவர் என்னை சந்திக்க , என்னுடைய ஆலோசனையின் பேரில் இந்த ஆலயம் சென்று வந்தார். \" 48 நாட்கள் - உடல் , மன சுத்தியோடு , கடைசி ஒன்பது நாட்கள் தினம் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு , விரதம் மேற்கொண்டு - இந்த ஆலயம் சென்று அபிஷேகம் செய்து வாருங்கள் . உங்களை அந்த சிவன் நிச்சயம் காப்பாற்றுவார்\" என்று நம்பிக்கையூட்��ினேன்.\nஇது தான் சார் , என்னுடைய கடைசி முயற்சி . நீங்கள் சொல்லியபடி இன்னும் ஒரு வருடத்தில் , எனக்கு விடிவு இல்லை என்றால், நான் வாழ்வதிலே அர்த்தமில்லை என்று சொல்லிச் சென்றவர்.\nசென்று வந்த ஆறே மாதத்தில் , அவரது ஒட்டு மொத்த கடனும் அடைந்து , பூரிப்புடன் இருக்கிறார். இப்போது , அவரை பார்க்கும்போது - அவர் முகத்தில் தெரியும் சந்தோசம் , மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.\nஅதனால் தான், அடிக்கடி நான் சொல்வது உண்டு. சில ஆலயங்களுக்கு நாம் செல்லும்போது , நமது கர்மக்கணக்கு நேராகிறது.\nஏழரை சனி , அஷ்டம சனி நடப்பவர்களும் , மகர , கும்ப - ராசி , லக்கினங்களில் பிறந்தவர்களுக்கும் , சிம்ம ராசி , இலக்கின நேயர்களும் - இந்த ஆலயம், அவசியம் ஒருமுறை வந்து , வழிபட்டுச் செல்லுங்கள்.\nஉங்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனை ஏற்படும்.\nஆலயத்தின் பெருமைகளையும், மகிமைகளையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பழம் பெரும் அரசர்கள், இறைவனின் மகிமையை பரிபூரணமாக உணர்ந்து , அவரை பூஜித்து இருக்கின்றனர். ஆயிரம் வருடங்களாக , பூஜை செய்யப்பட்ட இறை சந்நிதானத்தில் - அருள் அலைகள் அபரிமிதமாக நிறைந்து இருக்கும். ராகு கால நேரங்களில் இதைப் போன்ற ஆலயங்களில் - அம்மன் சந்நிதி முன்பு இருக்க வாய்ப்பு கிடைப்பவர்கள், பாக்கியம் செய்தவர்கள்.\n - திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள திருநெல்லிக்காவிலிருந்து தெங்கூர், கீராலத்தூர் வழியாக இத்தலத்தை அடையலாம். சனி பகவானின் தோஷம் நீக்கும் தலங்கள் வரிசையில் இது தலையாயது.\nசுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.\nஇத்திருக்கோயிலை வலம் வந்து சனி பகவானை வழிபட்டுத் திருக்கொள்ளி அக்னீஸ்வரர் திருமுன்பு வீழ்ந்து வணங்குபவர்களின் சனி தோஷத்தைத் தன் ஜோதியால் எரித்துச் சாம்பலாக மாற்றுபவன் அவ்விறைவன் என்பதைத் தொன்மை நூல்கள் கூறுகின்றன.\n1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு, அவனது மகன் முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள், பிற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.\nசோழ மன்னன் ஒருவ���ுக்கு மிகக் கடுமையான சனி தோஷம் ஏற்படவே, எங்கும் அவனுக்கு அமைதி கிட்டாமையால் கடைசியாக இங்கு வந்து சனி பகவானைப் பூஜித்து அக்னீஸ்வரர், மிருதுபாதநாயகி ஆகியோர் திருவடிகளை வணங்கி சிவஜோதியின் காரணமாகச் சனி தோஷம் முழுவதும் நீங்க மனமகிழ்வடைந்தான் என்பது தலபுராணம்.சோழ மன்னர்கள் காலத்தில் இத்தலம் முக்கியத்துவம் பெற்று விளங்கியது.\nஇத்திருக்கோயிலின் தலமரம் வன்னி. தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரே உள்ளது. இராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றால் பலி பீடமும் நந்தியும் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி தெய்வயானையுடன் முருகப் பெருமான், மகாலெட்சுமி, சனி பகவான், பைரவர் சந்நிதிகள், உள்ளன. விநாயகர், காசி விசுவநாதரை வணங்கி வலம் முடித்து உள்ளே நேரே மூலவராம் அக்னீஸ்வரரைத் தரிசனம் செய்யலாம். இடப்புறம் மிருதுபாத நாயகியின் சந்நிதி உள்ளது.\nமூலவரின் கர்ப்பகிருகத்தின் வெளிப்புற மாடங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ உருவங்கள் இடம் பெற்றுள்ளன.\nமுதலாம் இராஜராஜசோழனின் கல்வெட்டில் செப்புத் திருமெனியாக விளங்கும் அமரசுந்தரப் பெருமான், நம்பிராட்டியார், பணபதிப் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், திருக்கொள்ளிக்காட்டு ஊரார் கோயிலுக்காக நிலம் அளித்தது. அதன் வருவாயிலிருந்து தினமும் 6 நாழி அரிசி அமுதுக்காக அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இதற்குத் தடையாக யார் இருந்தாலும் அவர்களிடமிருந்து 25 கழஞ்சுப்பொன்னை ஊர் மன்றம் அபராதமாக வசூலிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதே மன்னனின் மற்றொரு கல்வெட்டில் பாதசிவன் ஆச்சன் என்பவனும் அவன் தம்பி ஆச்சன் அடிகள் என்பவனும் கோயிலில் சங்கு, காளம், சேகண்டிகை ஆகியவை ஒலிப்பதற்கு நிலம் அளித்தது குறிக்கப் பெற்றுள்ளது.\nஇராஜேந்திர சோழனின் கல்வெட்டில் கொள்ளிக் காட்டைச் சேர்ந்த மூவேந்த வேளான் என்பவன் வழிபாட்டிற்காக ஒரு வேலி நிலமும் 200 பொற்காசுகளும், அளித்தாகவும் அந்த நிலம் அருமுளைச் சேரியான மறையமங்கலத்தில் இருந்ததாகவும் கூறுகிறது.\nஇதே மன்னனின் மற்றொரு கல்வெட்டில் திருக்கொள்ளிக்காட்டுக் கோயில் நிலத்தை உத்தம சோழனின் இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டு வரை சிலர் தவறாக அனுபவித்து வந்ததை திருவெண்டுறை ��ன்னதான யோகிகள் மன்னனிடம் முறையிட, மன்னனும் தன் அதிகாரியை அனுப்பி விசாரணை செய்து அந்த நிலங்களை கைப்பற்றியதோடு 400 பொற்காசுகளைத் தண்டமாகப் பெற்றுக் கோயிலுக்குச் செலுத்திய செய்தி கூறப்பெற்றுள்ளது.\nஏழரை ஆண்டுச் சனித்தோஷம், ஜன்மச் சனி, சனிபகவானின் கடுமையான பார்வை ஆகியவை உடையவர்களும், மற்றவர்களும் கொள்ளிக்காடு சென்று வழிபாடு செய்தால் எல்லா நலமும் பெறலாம்.\nசெய்த தவறுக்காக முற்றிலும் பலம் இழந்த சனி பகவான் , பின்பு மனம் வருந்தி, வசிட்ட முனிவரின் யோசனைப்படி அக்கின்வனம் எனும் இத்தலத்தில் கடுமையான தவமியற்ற ஈசன் மனமிரங்கி அக்னி உருவில் தரிசனம் தந்து சனி பகவானை பொங்கு சனியாக மறு அவதாரம் எடுக்கச் செய்ததுடன் இத்தலத்திற்கு வந்து தம்மையும் சனீஸ்வரரையும் வழிபடுவோர்க்கு சனிக்கிரகம் தொடர்பான எல்லா துர்பலன்களும் விலகும் என அருளினார். பொங்கு சனியாக அவதாரம் எடுத்து குபேர மூலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nஅக்னி பகவான் நமது சாபம் தீர இத்தலத்து ஈசனை பூஜித்தமையால் இக்கோயிலுக்கு அக்கினிபுரி, அக்னீஸ்வரம் என்று பெயர்.\nஇவ்வாலயத்துக்கு மூன்று தல விருட்சங்கள் வன்னி, ஊமத்தை மற்றும் கொன்றை ஆகியன. இதில் வன்னி மரம் குபேர சம்பத்தை அளிக்கிறது. ஊமத்தை தீராத சஞ்சலம், சித்த பிரமை, மனக்கவலை, ஆகியவற்றை போக்கக் கூடியது. கொன்றை குடும்ப ஒற்றுமையையும் அளிக்கிறது.\nநவக்கிரகங்கள் பொதுவாக வக்கிரகதியில் தரிசனம் தருவார்கள் (ஒன்றை ஒன்று பாராமல்) ஆனால் இத்திருக்கோயில் ‘ப’ வடிவில் ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் காட்சி தருகின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் இத்தலத்து இறைவன் அழித்து விடுவதால் பாவங்களுக்கு தண்டனை அளிக்கும் வேலை நவக்கிரங்களுக்கு இல்லை. ஆதலின் நவக்கிரகங்களில் நமது மாறுபட்ட குணங்களை விட்டு ‘ப’ வடிவில் ஒருவரை ஒருவர் நோக்கிய வண்ணம் காட்சியளிக்கின்றனர்.\nநம்பிக்கையுடன் நீங்களும், ஒருமுறை சென்று வணங்கி வாருங்கள். மங்களம் உண்டாகட்டும்\nசனி பகவானின் சக்தி அபரிமிதமாக வெளிப்படும் ஆலயங்களில் - திரு நள்ளாறும் , திருக்கொள்ளிக்காடும் முதன்மையானவை , என்று ராஜ ராஜன் காலத்திலிருந்தே நம்பிக்கை இருந்து இருக்கிறது.\nஎன் அனுபவத்தில், நான் கீழே உள்ள ஆலயங்களையும் என்னிடம் ஜாதகம் பா���்க்கும் நேயர்களுக்கு - சனி பிரீதிக்காக பரிந்துரைப்பது வழக்கம். நீங்களும் உங்கள் அருகில் இருக்கும் இந்த ஆலயத்திற்கு சென்று வணங்கி வரலாம்.\nஅருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை.\nஅருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில், கோழிகுத்தி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.\nஅருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், தூத்துக்குடி.\nஅருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கோலியனூர், விழுப்புரம்.\nஅருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில், கல்பட்டு, விழுப்புரம்.\nஅருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில், ஏரிக்குப்பம், திருவண்ணாமலை.\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான், மதுரை.\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் -\nநிணம்படு சுடலையின் நீறு பூசிநின்\nறிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்\nஉணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினுங்\nகுணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே. 01\nஆற்றநல் அடியிணை அலர்கொண் டேத்துவான்\nசாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்\nமாற்றல னாகிமுன் அடர்த்து வந்தணை\nகூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே. 02\nஅத்தகு வானவர்க் காக மால்விடம்\nவைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே\nமத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்\nகொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே. 03\nபாவணம் மேவுசொன் மாலை யிற்பல\nநாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்\nஆவணங் கொண்டெமை யாள்வ ராயினுங்\nகோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே. 04\nவாரணி வனமுலை மங்கை யாளொடுஞ்\nசீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்\nநாரணி சிலைதனால் நணுக லார்எயில்\nகூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே. 05\nபஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்\nமஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாடொறும்\nவெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை\nகுஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே. 06\nஇறையுறு வரிவளை இசைகள் பாடிட\nஅறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்\nசிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்\nகுறையுறு மதியினர் கொள்ளிக் காடரே. 07\nஎடுத்தனன் கயிலையை இயல் வலியினால்\nஅடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்\nபடுத்தன ரென்றவன் பாடல் பாடலுங்\nகொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே. 08\nதேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி\nநாடினா ரவரென்று நணுக கிற்றிலர்\nபாடினார் பரிவொடு பத்தர் சித்தமுங்\nகூடினார்க் கருள்செய்வர் கொள்ளிக் காடரே. 09\nநாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்\nஓடிமுன் ஓதிய வுரைகள் மெய்யல\nபாடுவர் நான்மறை பயின்ற மாதொடுங்\nகூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே. 10\nநற்றவர் காழியுள் ஞான சம்பந்தன்\nகுற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்\nசொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்\nகற்றவர் கழலடி காண வல்லரே. 11\nஹவ் கேன் ஐ டாலரேட் \nஉலக அதிசயம் - GRAND CANYON - பள்ளத்தாக்குகளின் மேல...\nஆசைப் பட்டதை அடைவது எப்படி - ஒரு அற்புத , ஆன்மீக ...\nபரிகாரங்களில் மிகச் சிறந்த, அனைத்து தடைகளையும் உடை...\nதிருமணத்தடையை நீக்கிய ஓம்சிவசிவஓம் நாம ஜெபம்\nஓய்வு நேரத்தில் பணம் பண்ணலாம் வாங்க...\nநாத்தீக செருப்புக்களை கழற்றி விடு\nஉங்கள் எதிர்காலம் அறிய , நீங்களே உங்கள் மூன்றாம் க...\nஇறைவனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஒரு அ...\nகிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து \nகந்தன் வந்தான் kandan vandhan\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2011/08/5.html", "date_download": "2020-06-02T05:33:35Z", "digest": "sha1:42JZOCL4E4X3GZDL4LEXYGZ6ZRJT4NHO", "length": 17839, "nlines": 436, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுப் பொருட்கள்", "raw_content": "\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுப் பொருட்கள்\nஉணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் 5 உணவு வகைளை பட்டியலிடுகின்றனர்.\nகீரை வகைகள்: உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் போலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன. எனவே இவை உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை.\nமுழு தானியங்கள்: முழு தானியங்களில் 96 விழுக்காடு வரை நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம்.\nகொட்டை பருப்புகள்: பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள் உங்களது உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை ஆகும். புரதம், மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை காலை சிற்றுண்டியிலோ அல்லது சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம்.\nஇருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. மேலும் கொழுப்பு கலோரிகளை கொண்டதும் கூட. ஆனால் இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யக் கூடிய நல்லவகை கொழுப்பு ஆகும்.\nமாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது. ஒரு வாரத்தில் 15 முதல் 20 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது.\nதயிர்: குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பாக்டீரியாவும் தயிரில் உள்ளது.\nவாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக வெறும் தயிரில் பழங்கள் அல்லது பெர்ரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.\nநாவற்பழம்: பெரும்பாலான நார்சத்து உணவு தயாரிப்புகளில் நாவற்பழம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதில் அதிக அளவு நார்சத்து இடம் பெற்றிருப்பதுதான்.\nமேலும் ஆன்டாசிடென்ட்ஸும் இதில் அதிகமாக உள்ளது. இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை ஒருவர் இதனை உட்கொண்டால் போதுமானது.\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\nஅமேசான் ஆற்றுக்கு அடியில் மற்றொரு ஆறு கண்டுபிடிப்ப...\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுப் பொருட்கள்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போரா��்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2012/08/blog-post_8889.html", "date_download": "2020-06-02T06:21:31Z", "digest": "sha1:YOZBCVS5PTYOZ4OZM7O42X7NWAGFVADH", "length": 11197, "nlines": 55, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: அல்குர்ஆன் சூரியனும் கோள்களும்", "raw_content": "\n(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2\n“நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29\nஅவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13\nஇன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்ற���ம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40\nஅவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே) அறிந்து கொள்வீராக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5\nசூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.\nபூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.\nஇன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.\nபூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.\nஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது; அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.\nஇந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.\nஇங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/323248", "date_download": "2020-06-02T05:47:32Z", "digest": "sha1:TS2RGN3URK5F336OXAQRANIURSTCNXB4", "length": 6586, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பத்தின் போது பயணம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் 7 மாத கர்ப்பத்தின் போது இரயில் பயணம் செயலாமா டாக்டர் இரயிலில் பயணம் செய்யல்லாம் என்று கூறினார். இருந்தாலும் எதாவது அசௌகரியங்கள் ஏற்படுமா டாக்டர் இரயிலில் பயணம் செய்யல்லாம் என்று கூறினார். இருந்தாலும் எதாவது அசௌகரியங்கள் ஏற்படுமா கார் பயணம் சிறந்ததா குழப்பமாக உள்ளது. அனுபவம் உள்ளவர்கள் உதவுங்கள். சுமார் 350 கிலோமீட்டர் பயணம் தூரம்.\nஇரயில் பயணம் கர்ப்பம் ஆக இருக்கும் போது ஏற்றது .தொலை தூரம் பயணம் காரில் செல்ல வேண்டாம்.Take care\nநன்றி ஜெனி.. இரயில் பயணமே மேற்கொள்கிறேன்.\nபிரசவத்துக்கு பின் ரத்த போக்கு\nஅருசுவை தோழிகள் மீது வருத்தம்\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/02/blog-post_02.html?showComment=1298610474770", "date_download": "2020-06-02T05:39:57Z", "digest": "sha1:4AFKBWK5ZPB3LJZS5NWPSGOFSNUBVAU7", "length": 23006, "nlines": 298, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 2 பிப்ரவரி, 2011\nவெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்\nஉடல் உழைப்புக்கு ஒத்துடம் போடும் படுக்கை, உன்னைக் காத்து விரிந்துள்ளேனென்று வித்யாவிற்கு அழைப்பு விடுத்தது. தொப்பென்று படுக்கையில் விழுந்தாள். இறுக்கக் கண்களை மூடினாள். உடலும் விழியும் அவளுக்கு ஒன்றாக நன்றி கூறின. அவள் உத்தரவு போட்டு அவள் கண்கள் உறங்கி நீண்ட நாட்களாயின. மூடிய கண்களை மெல்லத் திறந்தாள். என்றுமே தன்னோடு ஒட்டிக் கொண்டிருக்கும், அந்த வெள்ளை அங்கி அவளுக்கு அச்சுறுத்தலாகவும் ஆதரவாகவும் அவளைப் பார்த்தது. ஆடைப் பையில் ஒளிந்து கொள்ளும் அந்த வட்டத் தலைக் கெட்டிக்காரன், தலையை மட்டும் வெளியே தொங்கப் போட்டிருந்தான். எத்தனை இதயத் துடிப்புக்களை, இதுவரை இதனோடு இணைந்து இவள் கணக்கிட்டிருப்பாள். ஆனால், இவள் இதயத்தின் வலிக்கு தைலமிட்டுத் துணைவர துணைவர் யாருமில்லை. அருகே இருந்த நாள்காட்டியில் கண்கள் பதிந்தன. அதுவும் 30 வருடங்கள் அவள் வாழ்ந்த வாழ்க்கையை அத்தாட்சிப்படுத்தியது. நோயாளர்களுக்கு அவள் தெய்வம், அறிவு அவளோடு அளவுகடந்து சொந்தம் கொண்டாடியது. பொறுமைக்கு அவள் இலக்கணம் அதனால்த் தானோ வதுவையும் வணங்கி விடைபெற்றது.\nவாசல் அழைப்புமணி கேட்டு பலகணியூடு பார்வையைச் செலுத்தினாள். அங்கு ஆடம்பரக் காரில் வந்திறங்கி, வாசல் கதவருகே அவள் பால்ய சிநேகிதி காத்திருந்தாள். ஓடிச் சென்று கதவைத் திறந்தாள். „ நாளைக்கு உனக்கு கரடட னயல னுரவல அம்மாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குத் தான் வரவேண்டும். அதனால் இன்றே உனது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன்'' என்றாள். யுரளடிடைனரபெ (பல்கலைக்கழகம் செல்லாது, ஏதாவது ஒரு வேலைக்கான கல்வியைக் கற்றல்) முடித்து சிறப்பான ஒரு தொழிலில் இணைந்து கைநிறையப் பணமும், கண்ணிறைந்த கணவனும் கலகலப்பான இரண்டு பிள்ளைச் செல்வங்களும் பெற்று ஒரு பூரண வாழ்வு வாழ்பவள் தான், அவள். 'உனக்கு வயதோ 30. இப்படி எத்தனை காலம் வாழப் போகின்றாய். வாழ்க்கை ஒரு முறைதான். அதுவும் வாழத்தான். பெற்றவர் மனவிருப்பப்படி மருத்துவத்துறை பயின்றாய். உன் தரத்திற்கு ஒருவரைத் தேடித்தேடி உனது பெற்றோரும் ஓய்ந்து விட்டனர். இப்படி எத்தனை காலம் வாழப்போகின்றாய். உனக்காக நீ வாழ்வது எப்போது தோழியின் வார்த்தைகளின் அநுதாபம், அவள் வாய்ப்பூட்டை உடைத்தது. 16 வயதில் நான் யுரளடிடைனரபெ செய்யப் போயிருந்தேனேயானால், இன்று நானும் உன்னைப்போல் சிறப்பாய் வாழ்ந்திருப்பேன். 7 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் பயின்றும் என்ன பலனைக் கண்டேன். பருவத்தை இழந்தேன். படிப்புக்கேற்ற பணப்புழக்கமுமற்ற நிலையிலல்லவா இன்று நான் வாழ்கின்றேன். காதலுக்குப் பச்சைக் கொடியை எனது பெற்றோர் காட்டுகின்ற இப்போது நான் அந்தப் பருவத்தை இழந்து விட்டேன். காதல் என் பெற்றோருக்கு அப்போது கசத்தது. இப்போது இனிக்கிறது. ஆனால், நானோ அதைப் பற்றிச் சிந்திக்கும் நேரமற்ற சிறைப்பட்சி. நாள்கள் மலர்வதும் மறைவதும் என் எண்ணத்தில் இடம் பிடிக்காமலே நடைபெறுகின்றன. நான் கண் அயர்ந்தால், என் கவலையீனத்திற்குப் பழியாவது ஆருயிர்கள். வித்யாவின் விரக்தியான பேச்சுக்கு இடங் கெடுக்காத அவள் தோழியும் 'வித்யா உன்னால் பல உயிர்கள் வாழுகின்றன. ஆண்டவனுக்கு அடுத்தபடியான தொழிலில் நீ ஈடுபட்டிருக்கின்றாய். உன் திறமைக்குப் பொருத்தமானதும் இத்தொழிலேதான்'' என்றாள். ' உன் வார்த்தைகள் எனக்கு விசிறியாகலாம். நிரந்தரத் தீர்வாகாது. எனது பிடித்த துறையை ஒறுத்து இதை ஏற்றும், ஏற்ற வருமானமோ, ஏற்ற வாழ்வோ எதுவுமற்று வாழவேண்டிய வயதில் வாழ்க்கையைச் சுவைக்க முடியாது வாழும் என் போன்ற பெண்களைப் பெற்றவர்கள், சிந்திக்க வேண்டியது, ஆசாபாசங்கள் எல்லோருக்கும் உண்டு. வாழ்க்கை வாழ்வதற்கே. சென்ற நாள்கள் திரும்பி வருவதும் இல்லை, நிலையாய் நிற்பதும் இல்லை. பெற்றோர் திணிப்புக்களை பிள்ளைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உலகஅறிவு பிள்ளைகளுக்கும் உண்டு என்று நெஞ்சில் நினைக்க வேண்டும்'' என்று கூறி ஓரக்கண்ணில் வடியும் நீரைச் சுண்டு விரலால் சுண்டி விட்டாள்.\nவாழ்வியல் இலக்கியங்கள் ஒவ்வொன்றும், புலம்பெயர்வின் கல்வெட்டுக்கள்\nநேரம் பிப்ரவரி 02, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹாய் அரும்பாவூர் 3 பிப்ரவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:33\nவாழ்வியல் இலக்கியங்கள் ஒவ்வொன்றும், புலம்பெயர்வின் கல்வெட்டுக்கள்\nஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா 25 பிப்ரவரி, 2011 ’அன்று’ முற்பகல் 6:07\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிவு என்பது நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை என தத்துவஞானி பிளேட்டோ கூறுகின்றார். இதில் மொழி அ...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப���பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (5)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\n► பிப்ரவரி 2020 (1)\n► டிசம்பர் 2019 (5)\n► அக்டோபர் 2019 (2)\n► செப்டம்பர் 2019 (3)\n► பிப்ரவரி 2019 (3)\n► டிசம்பர் 2018 (4)\n► அக்டோபர் 2018 (1)\n► செப்டம்பர் 2018 (1)\n► பிப்ரவரி 2018 (2)\n► டிசம்பர் 2017 (3)\n► அக்டோபர் 2017 (2)\n► செப்டம்பர் 2017 (4)\n► பிப்ரவரி 2017 (1)\n► அக்டோபர் 2016 (4)\n► பிப்ரவரி 2016 (1)\n► டிசம்பர் 2015 (3)\n► அக்டோபர் 2015 (3)\n► செப்டம்பர் 2015 (1)\n► பிப்ரவரி 2015 (3)\n► டிசம்பர் 2014 (3)\n► அக்டோபர் 2014 (3)\n► செப்டம்பர் 2014 (6)\n► பிப்ரவரி 2014 (3)\n► டிசம்பர் 2013 (6)\n► அக்டோபர் 2013 (4)\n► செப்டம்பர் 2013 (3)\n► பிப்ரவரி 2013 (4)\n► டிசம்பர் 2012 (4)\n► அக்டோபர் 2012 (7)\n► செப்டம்பர் 2012 (4)\n► பிப்ரவரி 2012 (4)\n► டிசம்பர் 2011 (7)\n► அக்டோபர் 2011 (5)\n► செப்டம்பர் 2011 (6)\n▼ பிப்ரவரி 2011 (14)\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nவா ழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறை\nஅடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்\nதீயை அணைத்ததனால், தீயும் என் உள்ளம்\nவெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்\n► டிசம்பர் 2010 (16)\n► அக்டோபர் 2010 (16)\n► செப்டம்பர் 2010 (11)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzQzNTI3NzcxNg==.htm", "date_download": "2020-06-02T04:49:18Z", "digest": "sha1:DAJ2CQ7WYIWLHAFROCS5QZIPOJLNS2BU", "length": 10451, "nlines": 141, "source_domain": "www.paristamil.com", "title": "பிரித்தானியா செல்பவர்களுக்கு விசேட அறிவிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபிரித்தானியா செல்பவர்களுக்கு விசேட அறிவிப்பு\nபிரித்தானியாவுக்குள் வரும் சர்வதேச பயணிகளுக்கான சுய தனிமைப்படுத்தப்படும் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதன்படி, பிரித்தானியாவுக்குள் வரும் சர்வதேச பயணிகள் எதிர்வரும் மாதம் ஜூன் 8ஆம் திகதி முதல் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை அமையும் என அரசாங்கம் கருதுகின்றது.\nசர்வதேச பயணிகள், சுயமாக தனிமைப்படுத்திக்கௌ;ளும் இடத்தை அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தத் தவறினால் அவர்களுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும்.\nஇந்த நடைமுறையில் இருந்து, லொரி ஓட்டுநர்கள், பருவகால பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், அயர்லாந்து குடியரசு, சேனல் தீவுகள் மற்றும் மாண் தீவு ஆகியவற்றிலிருந்து பயணிப்பவர்களுக்கும் இந்த தேவை பொருந்தாது.\nஅமெரிக்காவில் ஆறாவது நாளாக தொடரும் போராட்டம்: ஆளுநர்களிடம் கடிந்து கொண்ட ட்ரம்ப்\nபோராட்டக்காரர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்\nஅமெரிக்க போராட்டக்காரர்களின் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்\nடிரம்பைப் பாதாள அறையில் தங்க வைத்த அதிகாரிகள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/2018-one-time-see-movies-list/", "date_download": "2020-06-02T06:10:54Z", "digest": "sha1:NITJKAHSLCGWLWDJ5QNYVKD3BO2C7HFL", "length": 10838, "nlines": 159, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – 2018-ஒரு முறை பார்க்கத் தகுந்த திரைப்படங்களின் பட்டியல்..!", "raw_content": "\n2018-ஒரு முறை பார்க்கத் தகுந்த திரைப்படங்களின் பட்டியல்..\n2018-ம் ஆண்டில் கடைசிக்கட்ட கணிப்பின்படி 183 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ‘ஒரு முறை பார்க்கலாம்’ என்கிற பிரிவுக்குள் அடங்கும் படங்களை சல்லடை போட்டுத் தேர்வு செய்திருக்கிறோம்.\nஅந்த வகையில் நம்முடைய கணிப்பின்படி ஒரு முறையாவது பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருந்த படங்களின் பட்டியல் இது :\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\n2018 best tamil movies 2018 one time see movies 2018 tamil movies list 2018 ஒரு முறை பார்க்கலாம் திரைப்படங்கள் 2018 திரைப்படங்கள் 2018-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள் slider\nPrevious Postஅருள்நிதி – ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘K-13’ திரைப்படம்.. Next Post‘நீலம் புரொடக்சனஸ்’ தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படப்பிடிப்பு தொடங்கியது\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\nதமிழ்ச் சினிமாவில் புதிய வடிவிலான தயாரிப்பு முறை..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி…\n‘மாஸ்டர்’, ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய படங்கள் எப்போது வெளியாகும்..\nஇயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் ‘நான்தான் சிவா’ திரைப்படம்..\nடிவி சீரியல் படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\nசின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..\nதிரைப்படங்களை திரையிடுவது தொடர்பாக தயாரிப்பாளர் முரளி ராமசாமி அணியின் யோசனை..\n“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..\n‘ஓ அந்த நாட்கள்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘��ல்லு படாம பாத்துக்க’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘பொன்மகள் வந்தாள்’ டிரெயிலர் 2 கோடி பார்வைகளைப் பெற்றது..\nக/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர்\n‘பொன் மகள் வந்தாள்’ படத்தின் டிரெயிலர்\nஇயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ‘கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2020/04/blog-post_68.html", "date_download": "2020-06-02T03:59:19Z", "digest": "sha1:QXEACHCOVKDPNKF7WHP3LFORMQGI2Z3H", "length": 7101, "nlines": 44, "source_domain": "www.todayyarl.com", "title": "யாழில் மக்கள் வாழும் பகுதியில் நடந்த அநியாயம்! மடக்கிப் பிடிபட்ட ஆசாமிகள் - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\nHome / செய்திகள் / யாழில் மக்கள் வாழும் பகுதியில் நடந்த அநியாயம்\nயாழில் மக்கள் வாழும் பகுதியில் நடந்த அநியாயம்\nயாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் அத்தியாவசிய சேவை என்ற பதாகையுடன் சென்ற பவுசர் மலக்கழிவுகளை கொட்டியுள்ளது.\nகல்லுண்டாய், கொத்துகட்டி வீதிக்கு அண்மையாக நேற்று மாலை மலக்கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த தனியார் பவுசரை அந்த பகுதி மக்கள் மடக்கிப் பிடித்தனர்.\nபவுசரில் இருந்த இருவரையும் பொதுமக்கள் பிடித்து வைத்தனர்.\nஉடனடியாக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு, பவுசரும், இரண்டு நபர்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஆடையில்லாமல் படம்பிடித்த சர்ச்சை இயக்குனர்\nதொடர் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளத்தில் அவர் தன்னுடைய பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகள் சில பிரச்சன...\nவிவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மதமாற்றக்கூட்டம் \nவடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்ப...\nவற்றாப்பளை பொங்கலில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை\nவரலாற்றுப்பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவில் பொதுமக்களை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது...\nஆடையில்லாமல் வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிய இளம் நடிகை\n#Poonam Pandey #Sri Reddy கொரோனாவால் உலகம் முழுக்க 41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.81 லட்ச���்தை...\n'25 கோடி' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'உயிரினம்...' 'படிமங்களைக்' கண்டு 'வியந்து போன' ஆய்வாளர்கள்...\nசீனாவில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் வாழ் உயிரினத்தின் புதைபடிமங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சீனாவி...\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் ( VIDEO )\nலண்டனில் கொரனோ தடுப்பூசி சோதனை வெற்றி – நோயாளி குணமடைந்தார் பிரிட்டனில் இன்று கொரனோ நோய்க்கு கண்டு பிடிக்க பட்ட தடுப்பூசி மருத்துவ...\nஜேர்மனி நாட்டில் ஈழத்து யுவதி உயிரிழப்பு\nஜேர்மனி நாட்டில் வசித்துவரும் யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியைச் சேர்ந்த செல்வி கரியற் கிரிஸ்ரினா[ வயது 22] என்ற இளம் யுவதி தீடிர் சுகயீனம் ...\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள்\nவடகொரியா அதிபர் மரணம் – அதிர்ச்சியில் உலக மக்கள் உலக நாடுகளை மிரள வைத்து வந்த இளம் அதிபரும் ,துணிச்சல் மிக்க தலைவருமாக விளங்கி வந்த வடகொரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170784&cat=594", "date_download": "2020-06-02T06:13:32Z", "digest": "sha1:2R73XL5GC5NRILXJSWN6UXIOOPN4C2IT", "length": 26478, "nlines": 556, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 10-08-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n1.மழை வெள்ளத்தில் மிதக்கும் மாநிலங்கள் 2.மரக்கட்டையில் சடலம் ஆற்றை கடக்கும் ஆதிவாசிகள் 3.விரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் 4.பிரதமர் மோடி துடிப்பான இளைஞர் பியர் கிரில்ஸ் 5.அத்திவரதர் தரிசனம் அலைமோதும் பக்தர்கள்\nபிரதமர் மோடி துடிப்பான இளைஞர் பியர் கிரில்ஸ் | Man Vs Wild Modi | Bear Grylls | Modi UK\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர்\nமரக்கட்டையில் சடலத்தை கட்டி ஆற்றை கடக்கும் ஆதிவாசிகள்\nதமுக்கத்தில் தினமலர் எக்ஸ்போ துவக்கம் | Dinamalar expo in madurai thamukkam 2019\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nபிள்ளையார்பட்டியில் துர்கா ஸ்டாலின் தரிசனம்\nமுருகன் கோயில்களில் ஆடிவெள்ளி தரிசனம்\nமங்களமாருதி கோவிலில் கிருஷ்ணாநந்த சுவாமிகள் தரிசனம்\nவெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகள் தவிப்பு\nஅத்திவரதர் கடைசி நாள் தரிசனம் ரத்து\nசூர்யா பேசினாலும் மோடி கேட்பார் : ரஜினி\nஅத்திவரதர் தரிசனம் 5 மணி நேரம் காத்திருப்பு\nஜூலை 31ல் 5மணி வரை அத்திவரதர் தரிசனம்\n108 நாள் அத்திவரதர் தரிசனம் பக்தர்கள் எதிர்பார்ப்பு\nஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிய செல்போன் வெடித்து இளைஞர் காயம்\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nகொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்\nபல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nகொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்\nபல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு\nபிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்\nசேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப்புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/News/Unmai/1582265426", "date_download": "2020-06-02T05:36:51Z", "digest": "sha1:MOYTOLE625VXBDDRCNUWP44NVLKU5SKA", "length": 3062, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "‘நீட்'டை ஒழிக்க நெடும்பயணம்!", "raw_content": "\n'நீட்' தேர்வு மற்றும் புதியக்கல்விக் கொள்கையால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள - ஏற்படவுள்ள பேராபத்துகளை விளக்கி தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் தமிழர் தலைவர் ஆசிரியர்.\nவிதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-\nதடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்\nதந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா\nசமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்\n80 வயது பல்கலை வித்தகர் கு. அரங்கசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/09044226/1051191/vikram-lander-issue-sivan-command.vpf", "date_download": "2020-06-02T05:07:11Z", "digest": "sha1:2Z22DVU7O5JR3GHPXSKNUIVTNXHYEGPS", "length": 12057, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "நிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநிலவில் தரையிறங்கும் போது த��வல் தொடர்பு துண்டிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 04:42 AM\nநிலவில் தரையிறங்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nசந்திரயான் -2 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் அதிகாலை, ஒன்று 38 மணியளவில் நிலவில் தரையிறங்க தொடங்கியது. நிலவின் தரைப்பகுதியில் இருந்து 2 புள்ளி 1 கிலோ மீட்டர் உயரத்தில் சென்ற போது விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் சோகத்தில் ஆழ்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் மூலம் தொடர்பு கொள்ள தொடர்ந்து விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், நிலவின் நிலப்பரப்பில் விக்ரம் லேண்டர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனாலும், விக்ரம் லேண்டரிலிருந்து எந்த தகவலும் இல்லை என்றும், அதனை தொடர்பு கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சிவன் கூறினார். விக்ரம் லேண்டர் குறித்த புதிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிவன் கூறியுள்ளார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........\nஇலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்\nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.\nதொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்\nசென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை\nமும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.\nகாஷ்மீர் : தீவிரவாதி கைது - 10 கைகுண்டு, 200 தோட்டா பறிமுதல்\nகாஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுதுச்சேரி : முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா\nபுதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\nதெலங்கானா மாநிலம் உதயமான நாள் இன்று\nநாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உதயமான நாள் இன்று .\nபிரதமர் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு\nடெல்லி செல்லும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளார்.\nகே.என். லட்சுமணன் மறைவு - பிரதமர் மோடிஇரங்கல்\nபாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்துள்ளார்.\nநிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது\nநிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/02171726/1050524/thoothukudi-Vinayagar-Chathurthi-Celebration.vpf", "date_download": "2020-06-02T05:21:59Z", "digest": "sha1:QJ2VOYDUQAHFRT6I5EX4H6ZPJLIOGA2L", "length": 7092, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்ரீவைகுண்டம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்ரீவைகுண்டம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம்\nபதிவு : செப்டம்பர் 02, 2019, 05:17 PM\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சப்பர ஊர்வலம் நடைபெற்றது. சிவகளை சோரநாத விநாயகர் கோயிலில் நடைபெற்ற விழாவில் பெருங்குளம் செங்கோல் ஆதினம் கலந்து கொண்டார். அதன்பின்னர் விநாயகருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து சோரநாத விநாயகர் உற்சவர் சப்பரத்தில் வீதிஉலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nசின்னத்திரை நடிகர்களின் காமெடி டிக்-டாக் வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகர்களான ராஜ்கமல், லதாராவ் செய்த காமெடி டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகர் விக்ரமின் அடுத்த படத்தில் இணைகிறார் கார்த்திக் சுப்புராஜ்\nகோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடிகர் விக்ரம் தற்போது நடித்து வருகிறார்.\nஇன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள்..\nஇசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.\nதமிழகத்தில் மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று...\nதமிழகத்தில் மேலும் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு\nகொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.\nதிரைப்பட படப்பிடிப்பை தொடங்குவது குறித்து முடிவு செய்யவில்லை - ஆர்.கே.செல்வமணி\nதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்��ள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2214", "date_download": "2020-06-02T05:36:33Z", "digest": "sha1:6WIFFXFH25GUR6DADGFNUMHTQE6ZVTPZ", "length": 5588, "nlines": 82, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி செல்வாநகரை வதிவிடமாகவும், புலோலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து ஆரோக்கியநாதர் அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், சில்லாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சவரிமுத்து பார்பரா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மேரிகலிஸ்ரா(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,\nமேடி அன்ரனிற்றா(யோகா ஆசிரியர்- St.தோமஸ் றோ.க.த.பெண்கள் பாடசாலை, பருத்தித்துறை) அவர்களின் அன்பு சிறிய தந்தையும்,\nஅ.டொ.அரிய ரஞ்சன்(ஆசிரியர்- யாழ். அல்வாய் வடக்கு றோ.க.த.க.பாடசாலை) அவர்களின் அன்பு மாமனாரும், நீக்கிலாபிள்ளை, காலஞ்சென்ற கிறிஸ்தோப்பர், மேரி மாக்ரேட்(தங்கமணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான ரெஜினா- லோரன்ஸ் செல்லத்துரை அவர்களின் அன்பு மைத்துனரும்,\nஸ்டெலின்(லண்டன்), விஜிதா(கனடா), கவிதா(இத்தாலி), ரஜிதா(லண்டன்), அருட்சகோதரி அஜந்தா(காமல் இல்லம் அடம்பன்) ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,\nஜெராட் ஜெயேந்திரன், அருட்பணி ரெனால்ட் றெமிந்திரன் அ.ம.தி(பாகிஸ்தான்), கொன்றால்ட் கொலிந்திரன், கரோலின் றெனா ஆகியோரின் அன்பு மாமனாரும்\nஅ.குட்வின், அ.யோய்ஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 05-02-2020 புதன்கிழமை மு.ப 10:00 மணிக்கு நல்லடக்க ஆராதனைக்காக புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித சுசையப்பர் சேமக்காலையி நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/06/04/353/", "date_download": "2020-06-02T05:19:19Z", "digest": "sha1:U64LRZIYEW6AHVTSEI4KDCPRQA4BWWQF", "length": 15261, "nlines": 138, "source_domain": "aruvi.com", "title": "செயற்கைக்கோள்கள் தொடர்பில் ஆய்வாளர்களின் கவலை ;", "raw_content": "\nசெயற்கைக்கோள்கள் தொடர்பில் ஆய்வாளர்களின் கவலை\nசெயற்கைக்கோள்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு அச்சுறுத்துலாக விளங்குவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவை வழங்க ‘ஸ்டார்லிங்க்’ என்ற திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது.\nமுதற்கட்டமாக தலா 227 கிலோ எடை கொண்ட 60 செயற்கைகோள்கள் ஒரே நேரத்தில் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் கடந்த மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட்டன.\nவிண்வெளியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய பதிவு வெளியாகியது. புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் அந்த செயற்கை கோள்கள் நட்சத்திரங்கள் நேர்கோட்டில் அணிவகுத்து செல்வதைப் போல் காட்சி அளிக்கின்றன. செயற்கைகோள்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அவை நட்சத்திரங்கள் போன்று ஜொலிக்கின்றன.\nமேலும் இந்த செயற்கைகோள்கள் ரேடியோ அதிர்வெண்களையும் உமிழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த செயற்கைகோள்களை வெறும் கண்களால் கூட காண முடியும் என்பதால் வானியல் தோற்றத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்\nமனித உரிமைகள் ஆர்வலர்களின் பார்வையில் “போருக்கு பின்னரான பத்தாண்டுகள்” 2020-05-29 13:30:03\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 07 (வரலாற்றுத் தொடர்)\nதண்டனை விலக்கீட்டு உரிமைப் பிரகடனம் - பி.மாணிக்கவாசகம்\nதமிழர்களின் உரிமைகளைப் பறித்த “கண்டி ஒப்பந்தம்” - (வரலாற்றுத் தொடர்)\nமுள்ளிவாய்க்காலில் முடிந்த பயணம் - 03\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொள��) 2020-04-07 06:51:08\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\n3000 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டிகள் கண்டுபிடிப்பு\nரீமேக் படத்தில் முதல் முறையாக சூர்யா-கார்த்தி இணைந்து நடிக்கிறார்கள்\nசின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேருக்கு அனுமதி: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு\nகொரோனா கட்டுப்பாடுகளால் பொன்னியின் செல்வனை கைவிட்டு புதிய பட வேலைகளில் மணிரத்தினம்\nசசிக்குமார் இயக்கத்தில் சரித்திரக் கதையில் நடிக்கும் விஜய்\nபிரபல இந்தி நடிகரை அறிகுறியே இல்லாமல் தாக்கியது கொரோனா: அதிர்ச்சியில் இந்தி திரையுலகம்\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇந்தியளவில் இணையப் பயன்பாட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்\nஉயிர்வாழத் தகுதியான புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nசிங்கப்பூரில் தங்கியிருந்த இலங்கையர் 291 பேர் நாடு திரும்பவுள்ளனர்\nகார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு\nவெலிக்கடை முன்னாள் OIC ஐ கைது செய்யுமாறு அறிவுறுத்தல்\nதிறந்த முதல் நாளே மூடப்பட்டது நெல்லியடி பொதுச்சந்தை\nமுன்னாள் ஆளுநா் மாஷல் பெரேரா பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை\n1200 ஆவது நாளை எட்டியது காணாமல் போன உறவுகளின் போராட்டம்\nஇங்கிலாந்து-மே.இ.தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஜூலையில் ஆரம்பம்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை முதல் மீண்டும் பயிற்சியில்\nவரிவிலக்கு பெறாவிடில் ரீ-20 உலகக்கிண்ண தொடர் வேறு நாட்டில் நடக்கும்: பி.சி.ஐ. க்கு ஐசிசி கிடுக்குப்பிடி\nபோதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரரை அதிரடியாக நீக்கியது இலங்கை கிரிக்கெட் சபை\nஇந்திய ஹொக்கி ஜாம்பவான் பத்மஸ்ரீ பல்பீர் சிங் மாரடைப்பால் மரணம்\nகட்டுப்பாடுகளை தளா்த்திய பின் கோல்ஃப் விளையாடிய ட்ரம்ப்\nவற்றாப்பளை அம்மன் பொங்கலுக்காக தீர்த்தமெடுத்தல்\nமட்டக்களப்பில் தமிழ் ஊடகவி���லாளர் ஒன்றியம் முன்னெடுத்த ஐ.நடேசன் நினைவேந்தல்\nயாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஐ.நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nஅமெரிக்காவில் அடங்காத கறுப்பின மக்கள்; குடும்பத்துடன் பதுங்கு குழிக்குள் இருந்த ட்ரம்ப்\nகடந்த 24 மணிநேரத்தில் 8,170 பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 இலட்சத்தை நெருங்கியது\nகொரோனாவுக்கு மத்தியில் மீண்டும் தலையெடுக்கும் எபோலா வைரஸ்\nஇலங்கையில் சிக்கியிருந்த 700 இந்தியர்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டது ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல்\nசிங்கப்பூரில் தங்கியிருந்த இலங்கையர் 291 பேர் நாடு திரும்பவுள்ளனர்\nஅர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு அழைக்கும் விவகாரம்: 3 நாட்களில் 21 ஆயிரம் கையொப்பம் இட்டாராம் மைத்திரி\nகார் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு\nவடமராட்சி புலோலி பாடசாலையில் இரவு கடமையில் இருந்தவர் மர்ம மரணம்\nநாடு திரும்பிய ஆறு பேர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமுன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருக்கு பதவி உயர்வு; ஜஸ்மின் சூக்கா குற்றச்சாட்டு\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\nநாடாளுமன்றில் இடம்பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதி நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-31-06-43-23/09-sp-1816311215/8004-2010-05-04-08-29-44", "date_download": "2020-06-02T06:06:32Z", "digest": "sha1:QE6MM2VK5IQ4UV4YIRXXH6AQAU6M6MF3", "length": 46965, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "பத்தாம் வகுப்பு பாடக்குறைப்பு அறிவிப்பு: அரசுப் பள்ளி மாணவர்களை வேலைவாய்ப்பு ஏணியில் ஏறமுடியாதவர்களாக ஆக்கும் அரசின் சதி", "raw_content": "\nமாற்றுக்கருத்து - மார்ச் 2009\nஇரவைப் பருகும் பறவையின் பார்வை\nஎலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி - வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை\nஅண்ணன் சீமான் வீசிய புது அயிட்டம் ‘கறி இட்லி’\nகொரோனா தாக்கம்: எண்ணெய் எடுப்பு கைவிடப்பட்டு, மாற்று எரிசக்தி நோக்கி நகரும் உலகம்\nதூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமைகளும் மனித உரிமைகளும் - அரசு செய்ய வேண்டியது என்ன\nஅறிஞர் அண்ணா உரை: மக்கள் கவிஞன் (PEOPLE’S POET)\n'கம்பிக்குள் வெளிச்சங்கள்' நூல் வாசிப்பு அனுபவம்\nமாற்றுக்கருத்து - மார்ச் 2009\nஎழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nபிரிவு: மாற்றுக்கருத்து - மார்ச் 2009\nவெளியிடப்பட்டது: 04 மே 2010\nபத்தாம் வகுப்பு பாடக்குறைப்பு அறிவிப்பு: அரசுப் பள்ளி மாணவர்களை வேலைவாய்ப்பு ஏணியில் ஏறமுடியாதவர்களாக ஆக்கும் அரசின் சதி\nவழக்கம்போல் கல்வித்தரத்தின் மீதான தனது தாக்குதலை தமிழக அரசு மீண்டும் தொடுத்துள்ளது. +2 பாடத் திட்டத்திலிருந்து சில பாடங்களைக் குறைத்தது போல் தற்போது பத்தாவது வகுப்பு விஞ்ஞான பாடத்திட்டங்களில் சில பாடங்களைக் குறைக்கும் ஒரு அறிவிப்பினை தமிழக அரசு செய்துள்ளது. வழக்கம்போல் பெற்றோர், மாணவர் மற்றும் ஆசிரியரின் விருப்பப்படி இதனைச் செய்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.\nமாணவர் - பெற்றோர் விருப்பம் என்ற பொய்யான வாதம்\nநமது தமிழக அரசியல்வாதிகளைப் பொருத்தவரையில் சில நிரூபிக்க முடியாதவை என்று தெளிவாகத் தெரிந்த விசயங்களை மீண்டும் மீண்டும் எந்த வகையான மன உறுத்தலும் இன்றி தங்களைப் பற்றியும் தங்கள் தலைவர்களைப் பற்றியும் கூறுவது வழக்கம். ஏழரைக்கோடி தமிழ் மக்களின் தலைவன் என்று தங்கள் தலைவர்களைப்பற்றி கூறுவார்கள் அவ்வாறு கூறுகையில் ஒரு நாட்டின் அனைத்து மக்களுமா தங்கள் தலைவனின் அபிமானிகள், ஆதரவாளர்கள் என்ற உணர்வே அவர்களிடம் சிறிதும் இருக்காது. மக்களும் இவர்களின் இது போன்ற கூற்றுகளுக்கு ஒரு மதிப்பும் தருவதில்லை. அதைப் போன்றுதான் தற்போது 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தைக் குறைப்பதற்கு இவர்கள் முன் வைத்துள்ள சாக்கு ஆசிரியர் மாணவர், பெற்றோரின் விருப்பம் என்பதாகும்.\nபெற்றோரைப் பொருத்தவரையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற அமைப்பினை பள்ளிகள் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்ற விதி முன்வைக்கப்பட்டாலும் அது ஆக்கப்பூர்வமான விதத்தில் எங்கும் அமுல்படுத்தப்படுவதில்லை. அரசு நிதி ஒதுக்காதிருக்கும் சூழ்நிலையில் பள்ளிகளுக்கு புது வசதிகளைச் செய்து தருவதற்கு தேவையான நிதியை திரட்டுவதே அந்த அமைப்பின் பெயரில் அவ்வப்போது நடைபெறுகிறது.\nஇதைத் தவிர அரசுப் பள்ளிகளில் தங்களதுப் பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு இருக்கும் பாடங்களின் கடுமையை உணர்ந்து அதனை குறைக��க வேண்டும் என்று கோரக்கூடிய அளவிற்கு கல்வி உணர்வு பெற்றவர்களாக உள்ளனர் என்பது போன்ற ஒரு சித்திரத்தை அரசு முன்வைக்கிறது. அவர்கள் கோரிக்கையின் அடிப்படையிலேயே பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன என்ற தோற்றத்தையும் உருவாக்குகிறது. இது எவ்வளவு மூடி மறைத்துக் கூறினாலும் நிலவும் எதார்த்த சூழ்நிலையோடு சுத்தமாக ஒத்துப் போகாததாகும்.\nஅதைப் போன்றதே இந்தப் பாடக் குறைப்பு மாணவர் விருப்பத்தின் அடிப்படையில் நடந்துள்ளது என்ற கூற்றும். அரசுப் பள்ளிக் கூடங்களில் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்துப் பாடங்களையும் முழுமையாக குறிப்பிட்ட கல்வி ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என்பது கூட நடைபெறுவதில்லை. குறிப்பாக எதைஎதைப் படித்தால் மாணவர்கள் தேர்ச்சி பெறும் அளவிற்கு மதிப்பெண்கள் பெற முடியும் என்ற அடிப்படையிலேயே பாடங்கள் அங்கு கற்பிக்கப்படுகின்றன. அதுவும் கூட பல பள்ளிகளில் நடைபெறுவதில்லை.\nகற்பித்தலின் நிலை இவ்வாறு இருக்கும் போது மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் விசயங்களில் ஒரு பெரிய ஈடுபாடோ, ஆர்வமோ உருவாவதற்கு ஒரு வாய்ப்பும் இருக்கப்போவதில்லை. எனவே அத்தகைய ஈடுபாடு மற்றும் ஆர்வத்துடன் ஒரு ஆக்கபூர்வமான விதத்தில் சில பாடங்கள் மேற்படிப்பிற்கோ அல்லது வாழ்கைக்கோ உதவக்கூடியவை அல்ல என்று உணர்ந்து அவற்றை நீக்குமாறு கூறும் நிலையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உள்ளனர் என்பது போன்ற அரசு தீட்டும் சித்திரமும் அப்பட்டமான பொய்யே.\nமேலும் கல்லூரிகளிலேயே மாணவர் பேரவைத் தேர்தல்கள் தற்போது நடைபெறுவதும் இல்லை. மாணவர் அமைப்புகள் எதுவும் அங்கு பெருமளவு செயல்படுவதும் இல்லை. இந்நிலையில் மாணவர்களின் கருத்துக்களை தொகுத்து அரசிடம் முன் வைக்கும் அளவிற்கு பள்ளிகளில் மாணவர் அமைப்புகள் இருந்து அவை அரசிடம் வேண்டுகோள் வைத்து, அதன் மூலமாக அரசு பாடத்திட்டத்தைக் குறைத்துள்ளது என்று கருதுவதற்கும் கடுகளவு கூட இடமில்லை.\nஅப்படியானால் யாருடைய விருப்பத்தின் அடிப்படையில் இந்த பாடக்குறைப்பு நடைபெற்றுள்ளது. ஏனெனில் அரசாங்கமே கல்வி விசயங்களில் அக்கறையுடன் இருந்து அதுவே தேவைப்படும் மாற்றங்களைக் கல்வித் திட்டத்தில் ஆக்கப்பூர்வமாக கொண்டுவந்த கால கட்டம் மலையேறிவிட்டது. தற்போதைய அரசாங்கங்களின் கவ���ம் எல்லாம் கல்விக்கு அவை செலவிடும் தொகைகளை எவ்வாறு குறைப்பது என்பதில் தான் உள்ளது.\nஆசிரியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் வற்புறுத்தலே\nஇந்நிலையில் இந்தப் பாடக் குறைப்பு யாருடைய வற்புறுத்தலின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது என்று பார்த்தால் அது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் வலியுறுத்தலின் அடிப்படையில்தான் நடைபெற்றுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஏனெனில் தேர்ச்சி விகிதங்கள் குறையும் போது ஆசிரியர்கள் சரிவர பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற விமர்சனம் பெரிதாக எழுகிறது.\nஅரசுப் பள்ளிக் கூடங்களில் ஒழுங்காக ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை என்ற எதார்த்த நிலையினால் புழுங்கிக் கொண்டிருக்கும் மக்கள் தேர்வு முடிவுகள் வரும்போதும் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் போதும் அவர்களுடைய மனப்புழுக்கத்தின் வேகத்தை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பால் தவிர்க்க முடியாமல் திருப்புகிறார்கள். அதன் காரணமாக தங்களுடைய கடமையை சரிவர செய்யாத போக்கிலிருந்து தங்களை மாற்றிக் கொள்ள விரும்பாத ஆசிரியர்களும், அவர்களின் கடமையை சரியாக செய்ய வேண்டும் என வற்புறுத்த திராணி இல்லாமல் போய்விட்ட ஆசிரியர் அமைப்புகளும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக எந்தெந்தப் பாடங்களை ஆசிரியர்களால் சரிவர நடத்த முடியவில்லையோ அந்தப் பாடங்களை நீக்கிவிடும்படி அரசிடம் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கேட்டுக் கொள்கிறார்கள். அதனால் அரசும் பாடங்களைக் குறைக்கிறது.\nசமூகத்தின் மற்ற பகுதி மக்களின் கோரிகைகளை எல்லாம் அத்தனை எளிதில் நிறைவேற்ற முன்வராத அரசாங்கம் இந்த ஆசிரியர் அமைப்புகளின் கோரிக்கையை மட்டும் உடனடியாக முன்வந்து அவ்வப்போது நிறைவேற்றி வைப்பதன் காரணமும் ஆசிரியர் அமைப்புகள் அரசிடம் கொண்டுள்ள செல்வாக்கின் பின்னணியும் என்ன\nமற்ற அரசு ஊழியர்களைப் போல் ஆசிரியர்களை அரசாங்கங்கள் பார்ப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் தேர்தல்களில் மிக முக்கிய கீழ்மட்டப் பணிகளை செய்யும் பொறுப்பு ஆசிரியர்கள் வசமே ஒப்படைக்கப்படுகிறது. எனவே அவர்களுடைய கோரிக்கைகளை கணக்கில் எடுப்பது அரசாங்கங்களைப் பொருத்தவரை மிக முக்கியமான ஒன்றாகவேபடுகிறது. மேலும் அவர்களது கோரிக்கைகள் நிதி ஒதுக்கீடு சம்மந்தப்பட்டதாக இருந்தால் அதனை உடனடியாக நிறைவேற்றுவது அரசாங்கங்களுக்குச் சிரமமானதாக இருக்கும். ஆனால் பாடங்களை குறைப்பது என்பது அவ்வாறு அரசாங்கம் நிதி எதுவும் ஒதுக்க தேவையில்லாத விசயமல்லவா. எனவேதான் அவர்களின் இக்கோரிக்கை இத்தனை எளிதில் நிறைவேற்றப்படுகிறது.\nதற்போதுள்ள அரசாங்கங்களைப் பொருத்த வரையில் அவற்றிற்கு மக்கள் அறியாமையில் மூழ்கியிருந்தால் அதுதான் நல்லதாக இருக்கும். அறியாமைக்கு எதிராக இருப்பது கல்வியே. ஆனால் அந்தக் கல்வியை அறவே தரமுடியாது என்று அரசாங்கங்கள் கைகழுவமுடியாது. அந்நிலையில் அதன் தரக்குறைவுக்கு வழிவகுக்கும் ஒன்றைச் செய்வது அதுவும் அதற்கான உரிய பிரதிபலனை தேர்தல் சமயங்களில் ஆற்றவல்ல ஒரு சமூகப் பிரிவினருக்கு செய்வது உடன்பாடான விசயமாகத்தானே இருக்கும். அதனால்தான் எவ்வித தயக்கமுமின்றி இந்த அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.\nஆனால் இந்த பாடக்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மாணவர்களின் போட்டியிடும் திறன் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே அரசுப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி போன்ற பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களோடு போட்டியிடும் திறன் குன்றியவர்களாகவே உள்ளனர். மேலும் இதிலிருக்கக்கூடிய இன்னொரு விசயம் மாநில அரசுப் பாடத்திட்டத்தில் படிப்பவர்களைத் தவிர பிற பாடத்திட்டங்களின் அடிப்படையில் கல்வி கற்பிப்பவை அனைத்துமே தனியார் பள்ளிகள்தான்.\nஎனவே அரசின் இந்த நடவடிக்கை அரசு பாடத்திட்டத்தில் படிப்பவர்களை கல்வித்தரம் குன்றியவர்களாக்கி வேலை வாய்ப்பு ஏணியில் ஏறமுடியாதவர்களாக இன்னும் அதிகமாக ஆக்கிவிடும். மேலும் இது படிப்படியாக இரண்டு வகைக் கல்விமுறையை சமூகத்தில் நிலவச் செய்துவிடும். அதாவது ஏழை எளிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பெறும் கல்வி அதாவது மாணவர்களை எழுதப் படிக்க மட்டும் தெரிந்தவர்களாக்கும் ஒருவகைக் கல்வி; தனியார் பள்ளிகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தர வல்ல இன்றைய விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் மேலே விவரித்த மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி கல்வி என்ற இன்னொரு வகைக் கல்வி என இரு வகைக் கல்வி முறைகளை கொண்டுவந்து விடும் .\nகல்வி மேம்பாட்டைக் கருதாத ஆசிரியர் அமைப்புகளின் போக்கு\nஆசிரியர்களைப் பொறுத்தவரையில் அவர்களது அமைப்புகள் பல காலமாகவே கல்வித்தர மேம்பாட்டில் அக்கறை செலுத்துவதில்லை. தங்கள் உறுப்பினர்களை கல்வி வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாக ஆக்க நினைப்பதுமில்லை. அவர்களுக்கு பொருளாதார ரீதியான பலன்களை பெற்றுத் தருவதிலேதான் அக்கறை உள்ளவைகளாக அவை உள்ளன. அரசின் கல்வியின்பால் அக்கறையில்லாத தன்மையினை இதற்குச் சாதகமாக இவ்வமைப்புகள் பயன்படுத்துகின்றன.\nஇதன் விளைவாக தங்கள் அறிவைத் தொடர்ச்சியாக விஞ்ஞான வளர்ச்சிக்கு உகந்த விதத்தில் செழுமைப்படுத்த முடியாததால் பல ஆசிரியர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடங்களை நடத்த முடியாமலும் போய்விடுகிறது. வெறுமனே பாடப்புத்தகத்தை வாசித்துவிட்டுச் செல்வது, கண்டிப்பானவர்கள் போல் தோற்றம் காட்டி புரியாதவற்றை மாணவர்கள் கேட்டுத்தெரிந்து கொள்ளவே முடியாத நிலையை உருவாக்குவது போன்ற விரும்பத்தகாத போக்குகளைத் தவிர்க்க முடியாமல் பல ஆசிரியர்கள் கையாளுகின்றனர்.\nஇதனால் நாடு விடுதலை பெற்ற காலத்தில் ஆசிரியர்கள் குறித்து மக்களிடம் நிலவிய ஒரு உயர்ந்த கருத்து இன்று இல்லாமல் போய் தங்களின் அப்பட்டமான பொருளாதாரப் பிரச்னைகளுக்காக போராடுபவர்கள் என்ற எண்ணம் அவர்கள் குறித்து ஏற்பட்டுள்ளது.\nவேலை செய்பவருக்கு உரிய ஊதியமில்லை - ஊதியம் பெறுபவர் உரிய விதத்தில் கடமையாற்றுவதில்லை\nஇது ஒரு எதிர்மறையான நிலையை உருவாக்குகிறது. அதாவது தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்தினைப் பெற்றுக் கொண்டு மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களும், உயர்ந்த தேர்ச்சி விகிதமும் பெற உகந்த விதத்தில் அல்லும் பகலும் தங்களைத் தயார் செய்து கொள்ள நிர்வாகத்தால் நிர்ப்பந்திக்கப்படும் ஆசிரியர்கள் ஒரு புறம்; ஓரளவு நல்ல ஊதியம் பெற்றுக் கொண்டு கல்விப் பணியைச் சரிவரச் செய்யாத அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மறுபுறம் என்ற முரண்பாடான நிலையை உருவாக்கியுள்ளது.\nதனியார் பள்ளிகளை நோக்கித் தள்ளப்படும் ஏழை எளிய பெற்றோர்\nஇதனால் கல்வி மூலம் தான் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிச்சயமானதாக ஆக்கமுடியும் என்ற நிலையிலுள்ள பெற்றோர் அவர்களது வருமானம் எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் அதில் பெரும்பகுதியைச் செலவழித்து தனியார் பள்ளிகளுக்கு அவர்களை அனுப்ப வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அரசு கல்விக்கென செலவழிக்கும் தொகையின் பலன் அவர்களுக்கு கிட்டுவதில்லை. தற்போதுள்ள ஆசிரியர் அமைப்புகள் தனியார் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியம் கொடுத்துச் சுரண்டப்படும் ஆசிரியர்களின் உரிய ஊதியம் பெறும் உரிமைக்குப் போராடுவதற்குப் பதிலாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சலுகைகளுக்காகப் போராடுபவையாகிவிட்டன.\nஇந்த சலுகைகளைத் தொடர்ச்சியாகப் பராமரித்து வாங்கித் தந்தால் தான் உறுப்பினர் எண்ணிக்கையைத் தக்க வைத்து அதன் தலைவர்களாக விளங்குபவர்கள் அதிகார மையங்களாக செயல்பட முடியும் என்பதற்காக அரசின் கல்வி விரோத நடவடிக்கைகளுக்கு மறைமுகமாகத் துணை போகக் கூடியவர்களாகவும், போராட்டப் பாதையைக் கைவிட்டு சிலவற்றை விட்டுக் கொடுத்து சிலவற்றைப் பெறுவோம் என்ற அடிப்படையில் செயல்படுபவையாகவும் ஆகிவிட்டன. அவர்களால் விட்டுக் கொடுக்கப்படுவது கல்வி நலன் குறித்த விசயங்களாகவும், பெறப்படுவது பொருளாதாரக் கோரிக்கைகளாகவும் கடமை தவறுதலுக்கு நடவடிக்கை எதுவும் இருக்காது என்ற உத்திரவாதமாகவுமே உள்ளது.\nஅரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை குறைத்து வேலை வாய்ப்புச்சந்தையில் அவர்களை போட்டியிடும் திறன் அற்றவர்களாக ஆக்கும் தமிழக அரசின் இந்தப் பாடக் குறைப்பு அறிவிப்பை ஏழை எளிய மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வியின்பால் அக்கறை கொண்ட அனைவரும் ஒருமித்த குரலில் கண்டிப்பது அவசியமாகும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்தக்கட்டுரையில் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவது, “ ... அரசின் இந்த நடவடிக்கை அரசு பாடத்திட்டத்தில் படிப்பவர்களை கல்வித்தரம் குன்றியவர்களாக்கி வேலை வாய்ப்பு ஏணியில் ஏறமுடியாதவர்களாக இன்னும் அதிகமாக ஆக்கிவிடும். மேலும் இது படிப்படியாக இரண்டு வகைக் கல்விமுறையை சமூகத்தில் நிலவச் செய்துவிடும். அதாவது ஏழை எளிய மாணவர்கள் அரசுப் ���ள்ளிகளில் பெறும் கல்வி அதாவது மாணவர்களை எழுதப் படிக்க மட்டும் தெரிந்தவர்களாக்கும் ஒருவகைக் கல்வி; தனியார் பள்ளிகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தர வல்ல இன்றைய விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கும் மேலே விவரித்த மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.சி கல்வி என்ற இன்னொரு வகைக் கல்வி என இரு வகைக் கல்வி முறைகளை கொண்டுவந்து விடும் .” என்பதையே.\nதாங்கள் கூறுவதுபோல் ஏ.பி.எல் முறை மூலமும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் இன்னும் மோசமாகப்போவது நிச்சயம். அந்த முறை எவ்வளவுதான் உயர்ந்த கண்ணோட்டங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் இன்று நம்நாட்டில் நிலவும் சமூகச்சூழலை மாற்றாமல், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தொழிற்சங்க மனப்பான்மையை மாற்றி சேவை மனப்பான்மையை உருவாக்காமல் அதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயரப்போவதில்லை.\nநீங்கள் கூறுவதுபோல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி சாராத பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும் அதனாலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்பதும் உண்மையே. ஆனால் அவ்வாறு ஆசிரியர்கள் கல்வி சாராத பணிகளுக்கு அனுப்பப்படும்போது ஆசிரியர் அமைப்புகள் பயணப்படி போதவில்லை; கூடுதல் படி வேண்டும் என்றுதான் இதுநாள்வரை கோரியிருக்கிறார்களே ஒழிய, இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் குரல் கொடுத்ததில்லை என்பதே வேதனைக்குரிய உண்மை. அங்கொரு ஆசிரியர் இங்கொரு ஆசிரியர் இதற்காக மனவருத்தப்படுபவர்கள் இருக்கலாம். ஆனால் பொதுவான நிலைமை இதுதான். இதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் க���்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kirukkals.com/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-02T05:44:48Z", "digest": "sha1:O6C5XGIYTJD7GYULQFWTIPNJVNTQDQWX", "length": 2772, "nlines": 25, "source_domain": "kirukkals.com", "title": "ஏ.ஆர்.ரகுமான் – சதீஷின் கிறுக்கல்கள்", "raw_content": "\nகண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்\nசமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் – சுப்ரமணியபுரம். பாடல் : கண்கள் இரண்டால். ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம். எனக்குப் பிடித்த பாடல் – என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. “பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை ராகங்கள்… Continue Reading →\nபிடித்த பாடல்\tஇளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ரீதிகௌளை, வித்யாசாகர், ஜேம்ஸ் வசந்தன்\nஎன்ன குறையோ என்ன நிறையோ\nமேலும் சில பாடல்கள் – என் குரலில் (2)\nபாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்\nஜர்கண்டி ஜர்கண்டி – கூச்சண்டி கூச்சண்டி\nமேலும் சில பாடல்கள் – என் குரலில்\nVenni on கடிதம் எழுதி இருக்கிறீர்களா\nSadish on உதவியும் நன்றியும்\nஆ.சபரி முத்து on தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்\nsanjai gandhi on இளையராஜா, ஜென் தத்துவம் மற்றும் ஒரு காலிப் பாத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/r-k-shanmukham-chetty", "date_download": "2020-06-02T05:26:11Z", "digest": "sha1:JI4Q7R6YYEXKJ7LRZJQQYDCEQUZEN6DZ", "length": 19335, "nlines": 205, "source_domain": "onetune.in", "title": "ஆர். கே. சண்முகம் செட்டியார் - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » ஆர். கே. சண்முகம் செட்டியார்\nஆர். கே. சண்முகம் செட்டியார்\nஇந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராக போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், ஒரு சிறந்த பேச்சாளரும், வழக்கறிஞரும் ஆவார்.\nஅதுமட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடியவரும் ஆவார். தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கிய ஆர். கே. சண்முகம் செட்டியார் தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முதல் நிதி அம���ச்சராக இருந்த பெருமையும் அவருக்குண்டு.\nபிறப்பு: அக்டோபர் 17, 1892\nஇடம்: தமிழ் நாடு மாநிலம், இந்தியா\nஇறப்பு: மே 5, 1953\nசண்முகம் செட்டியார் அவர்கள், 1892 ஆம் ஆண்டு, ஆர். கந்தசாமி செட்டியாருக்கும், ஸ்ரீரங்கம்மாளுக்கும் மூத்த மகனாக ஒரு வாணிய செட்டிக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதிரிகளும் உள்ளனர். கோயமுத்தூரில் இவருக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் இருந்தன. கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்த இவர் பிறகு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார்.\nஆர். கே. சண்முகம் செட்டியார் பொது வாழ்க்கை\nஇந்திய சுயாட்சிக்காக சண்முகம் செட்டியார் அவர்கள், தமது கருத்துகளை பல பொதுக் கூட்டங்களில் வெளியிட்டுள்ளார், அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த இவர், பின்னர் தலைவராகவும் பணியாற்றினார். கோவை நகரமன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1923 முதல் 1929 வரை வரை, மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். 1929ல் பன்னாட்டு தொழிலார்கள் நிறுவன மாநாட்டில் இந்திய பிரதிநிதியாகவும் கலந்து கொண்டார். மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக பணியாற்றிய பிறகு, இவர் அந்த அவையின் துணைத்தலைவராக 1931- ல் பதவியேற்றார். துணைத்தலைவர் பதவியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1933-ல் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதுமட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பணியாற்றினார். 1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்த அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் நிர்வாக முன்னேற்றம் காணப்பட்டது. இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமையையும் பெற்றார். 1944-ல் பிரிட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.\nசுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்\n1947-க்கு பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அ��ைச்சராக சண்முகம் செட்டியார் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் நிதியமைச்சராக பதவியேற்ற அந்த காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்சிக்காக பல திட்டங்களை கொண்டுவந்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த பெரும்பங்காற்றினார். முதல் இந்திய பட்ஜெட்டை 1947 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார். 1952 ஆம் ஆண்டு, சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1951-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.\nஇந்திய வணிக மற்றும் தொழில் சங்கத்தின் கோவை கிளையின் நிறுவனராகவும், தலைவராகவும் பணியாற்றினார்.\nதேசிய செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.\n1943-ல் இந்திய தொழில் ஆய்வு நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n1950-ல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nதமிழிசை இயக்கத்தை உருவாக்கி தமிழின் வளர்ச்சிக்காக பாடுபட்ட சண்முகம் செட்டியார் அவர்கள், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு எளிய தமிழில் உரை எழுதினார். தேவாரப் பண்ணிசை ராகங்களை முறைப்படுத்தினார். குற்றாலக் குறவஞ்சிக்கு, அழகிய தமிழில் உரை எழுதினார். கம்பராமாயணப் பாடல்களை எளிய முறையில் படிக்கும் வகையில் கட்டுரைகளாக வெளியிட்டார். “வசந்தம்” என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி, அதன் பதிப்பாசிரியராக இறுதிவரை பணியாற்றினார்.\nதமிழ் மொழியில் புகழ்பெற்று, தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்த ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள், ஆங்கில மொழியிலும் புலமைப்பெற்று விளங்கினார்.\nஇந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராகவும், சிறந்த பேச்சாளராகவும், தமிழ் இலக்கிய எழுத்தாளராகவும் போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள், மே மாதம் 5 ஆம் நாள் 1953 ஆம் ஆண்டு, தனது 61-வது வயதில் காலமானார். தன்னுடைய பொதுவாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்த இவர் உலகளாவிய பெருமைப் பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம். ‘தென்னாட்டுத் தாகூர்’ என்றும், ‘திராவிட மணி’ என்றும் அறிஞர் அண்ணா அவர்களால் மகுடம் சூட்டப்பட்டார். ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள், தமிழர்களால் என்றென்றைக்கும் பெருமைப்படத்தக்கவராக விளங்குகிறார்.\n1892 – ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார்.\n1917 – கோயம்புத்தூர் நகராட்சி துணைத் தலைவராகவும், கவுன்சிலராகவும் பொறுப்பேற்றார்.\n1920 – சென்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1923 – மத்திய சட்டமன்றத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.\n1929 – பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.\n1931 – மத்திய சட்டமன்ற தலைவராகவும், கொச்சி மாகாண திவானாகவும் பொறுப்பேற்றார்.\n1938 – ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க கூட்டத்திற்கு, இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார்.\n1944 – பிரிட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.\n1945 – இளவரசர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார்.\n1947 – முதல் இந்திய பட்ஜெட் தாக்கல் செய்தார்.\n1951 – அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.\n1952 – சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், வர்த்தகம் மற்றும் தொழில் துறை இந்திய சேம்பரின தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1953 – மே மாதம் 5 ஆம் நாள் தனது 61-வது வயதில் காலமானார்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nஜெனரல் கே. எம். கரியப்பா\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/hindu-religion-features/how-should-a-devotee-115112600027_1.html", "date_download": "2020-06-02T06:17:18Z", "digest": "sha1:GXJJ2FE4FHFMYYUGRQFHFBUWMPXLLZF3", "length": 10890, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பக்தன் எப்படி இருக்கவேண்டும் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 2 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு பக்தன் எப்படி இருக்க வெண்டும் கந்தபுராணத்தில் முருகப்பெருமான் சொல்லியிருக்கிறார்.\n1. தெளிவான அறிவோடு இருக்கவேண்டும்.\n2. எல்லோரிடமும் அமைதியாகவும் இனிமையாகவும் பேச வேண்டும்.\n3. உணர்ச்சியை வென்றவனாக நடந்துகொள்ளவேண்டும்.\n4. எவரிடமும் எந்த விதத்திலும் பகைமை பாரட்டாதிருக்க வேண்டும்.\n5. தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும்.\n6. நல்ல காரியங்களை செய்பவனாகவும், பிறர் இன்ப துன்பங்களில் ஈடுபாடு கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.\n7. எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும்,ஏற்றத்தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும்.\n8. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும்.\n9. பிறர் குறைகளை பற்றி கவலைப்படாமல் அவனுக்கு உதவிடவேண்டும்.\nமேற்கூறிய குணநலன்கள் இருந்து ஈடுபாட்டுடன் என்னிடம் பக்தி செலுத்துபவன் எவனோ அவனே உண்மையான பக்தன். இதில் ஒரு குறை இருந்தாலும் அவனை என் பக்தனாக ஏற்க மாட்டேன்.\nகெட்டுப் போன லட்டுக்களை திரும்ப பெற்றது திருப்பதி தேவஸ்தானம்\nஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - ஜெயலலிதாவுக்கு ராம. கோபாலன் வேண்டுகோள்\nகண் திறந்த முருகன் சிலை - குவியும் பக்தர்கள்\nதமிழகத்தில் மேலும் 206 கோயில்களில் அன்னதான திட்டத்தை ஜெயலலிதா துவக்கிவைத்தார்\nகரூர் அருகே தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=122230", "date_download": "2020-06-02T05:23:08Z", "digest": "sha1:2LPCOJWH6AEQ2PMY372MOOEE36FNBARX", "length": 14264, "nlines": 100, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம் - Tamils Now", "raw_content": "\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொ��்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nதேர்தலில் முறைகேடு; இந்தோனேசியாவில் வலுக்கும் மக்கள் போராட்டம்\nஇந்தோனேசியா தேர்தலில் முறைகேடு தொடர்பாக இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியாவில் அந்நாட்டின் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் 3 தேர்தல்களும் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது.\nஇந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதில் 55.5 சதவீத ஓட்டுகளை பெற்று தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.\nஅவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபின்யான்டோ 10 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இதனால் இந்த தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக பிரபோவோ சுபின்யான்டோ குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபோவோ ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் ஜகார்த்தா உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் திடீர் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர்.\nஅதனை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தியு���், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடிக்க முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தினர். அப்போதும், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.\nஇந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “நமது அன்பான நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை நான் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டேன். சட்டத்தை மீறுபவர்கள் மீது போலீஸ் மற்றும் ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை” என கூறினார்.\nஇந்தோனேசியாவில் தேர்தலில் முறைகேடு 2019-05-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nஇந்தோனேசியாவில் கடலில் மூழ்கி மாயமான பெண் 18 மாதத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு\nமரண தண்டனை நிறைவேற 72 மணி நேரமே உள்ள நிலையில் குடும்பத்தினரை சந்தித்த மயூரன் சுகுமாறன்\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு\nஇந்தோனேசிய முன்னாள் தலைமை நீதிபதிக்கு ஆயுள் தண்டனை\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\n மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்\nதுஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்க���ா – கபில் சிபல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-06-02T03:47:35Z", "digest": "sha1:LKXAOZVKCDAROMPG4UHWHL7GCPOKKC2Q", "length": 6357, "nlines": 60, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅவசர சட்டமாக்கி Archives - Tamils Now", "raw_content": "\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nTag Archives: அவசர சட்டமாக்கி\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது முத்தலாக் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.சர்சையை ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\n மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்\nதுஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி\nஉலகின் மோசமாக கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா ஏழாவதாக இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/slmc.html", "date_download": "2020-06-02T04:53:36Z", "digest": "sha1:4ESHQRQU4A355EXALT6K4UEAETDZ6UTJ", "length": 7999, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "SLMCயை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்து அரசியலமைப்பை மீறிய ரணில் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nSLMCயை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்து அரசியலமைப்பை மீறிய ரணில்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசமைப்பை மீறிவிட்டார் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி., அமைச்சரவையில் அங்கம் வகிக்கவேண்டியவர்களின் எண்ணிக்கை 30 ஆகும் எனும், 35 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலை அம்பலப்படுத்துமாறு அப்போது கோரிநின்றார்.\nநாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்தே, அரசமைப்பை பிரதமரும் மீறியுள்ளார். அரசமைப்பை பாதுகாப்பதற்காக நாங்கள் கடந்த சில நாள்களாக பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.\nSLMCயை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்து அரசியலமைப்பை மீறிய ரணில் Reviewed by NEWS on December 22, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்கினால் அனில் ஜசிங்கவுக்கு கிடைத்த அதிர்ச்சி..\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி சடங்குகளிற்கு கட்டுப்பாடுகளை விதித்தமை குறித்து அவரது தரப்பை சேர்ந்தவர்களால் சுகாதார சேவைகள் பணிப்ப...\nஇறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த ஆறுமுகன் தொண்டமானின் புதல்வி காத்திருந்த அதிர்ச்சி..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் மூத்த புதல்விக்கு தமது தந்தையின் உடலைக் காண்பதற்கும், இறுதி அஞ்சலி செல...\nஉலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள திடுக்கிடும் அபாய எச்சரிக்கை\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக ...\nபள்ளிவாசல்களை மீண்டும் திறக்க அனுமதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அதிரடி.\nகட்டம் கட்டமாக ஒவ்வொரு துறைசார்ந்த நிறுவனங்களையும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி வருகிறது. இந்த வகையில் சுகாதார அமைச்சினா...\nதர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்\nஅளுத்கம, தர்கா நகர் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் - சற்றுமுன் வெளியான விசேட அறிவித்தல்..\nமே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-06-02T04:59:52Z", "digest": "sha1:QKLPJAV7SBMNBEPL6FGCWLLD7YONSZN4", "length": 4861, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "காதலர் குறித்து கூறிய டாப்ஸி – Chennaionline", "raw_content": "\nகாதலர் குறித்து கூறிய டாப்ஸி\nஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்தியில் நடிக்க சென்றார். அங்கு நடித்துவந்த டாப்சி, தமிழில் ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஸ்பை திரில்லர் படம் ஒன்றில் இணைந்துள்ளார்.\nதனது காதல் குறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் நடிகரோ, கிரிக்கெட் வீரரோ இல்லை. இந்த பகுதியை சேர்ந்தவரும் இல்லை. வீட்டில் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் எனக்கு குழந்தை பெற்றுக்கொ��்ள வேண்டும் என்ற எண்ணம் வரும் போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன்.\nதிருமண பந்தத்தின் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தான் நடக்கும். திருமண வைபவம் ஒரேநாளில் நடக்க வேண்டும். நிறைய நாட்கள் அதை நடத்தக்கூடாது. இதற்கு மேல் திருமணத்தை பற்றி என்னால் விவரிக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.\n← கல்லூரி மாணவராக களம் இறங்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nடோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – சாக்‌ஷி விளக்கம் →\nவிமல் படத்தின் டிரைலரை வெளியிட்ட அருண் விஜய்\nஅஜித்தை கலாய்த்த யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/04/253.html", "date_download": "2020-06-02T04:02:56Z", "digest": "sha1:F3DWPPT6AZCKHK7U5AMJPT5YO2VAIAJ7", "length": 5480, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "253 பேறே உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே வெளியான தகவல் பிழை – சுகாதார அமைச்சு | Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nவியாழன், 25 ஏப்ரல், 2019\nHome » » 253 பேறே உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே வெளியான தகவல் பிழை – சுகாதார அமைச்சு\n253 பேறே உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே வெளியான தகவல் பிழை – சுகாதார அமைச்சு\nadmin வியாழன், 25 ஏப்ரல், 2019\nஇலங்கையில் எட்டு இடங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட தீவிரவாத குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என்று சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் 359 பேர் கொல்லப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த எண்ணிக்கை பிழையானது. இவ்வாறான குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்படுவோரின்,\nஉடல்கள் சிதறி பல பாகங்களாக சிதைவடைவதனால், ஒரே உடலின் ;வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு சடலங்களாக கணக்கிடப்படும் சாத்தியங்கள் உள்ளன. எனவே இதுவரையில் உறுதி செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின் படி, 253 பேரின் உயிர்கள் இந்த குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.(ஸ)\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக 253 பேறே உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே வெளியான தகவல் பிழை – சுகாதார அமைச்சு\nஇடுகையிட்டது admin நேரம் வியாழன், ���ப்ரல் 25, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஇலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு அறிவுறுத்தல்\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nவீட்டை விட்டு வௌியே செல்லாதீர்கள் - பொது மக்களுக்கான ஓர் அவசர செய்தி...\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\nகொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு பதற வைக்கும் காட்சிகள் வெளியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2017_07_23_archive.html", "date_download": "2020-06-02T04:41:47Z", "digest": "sha1:XKMO4ZJGY4UTUCS5LDDF5YZ3XN3C7OW3", "length": 59656, "nlines": 972, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2017-07-23", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதனியர் படை நிறுவனங்கள் எனும் முகமூடியுடன் கூலிப்படைகள்\nஅமெரிக்கா பல நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்கா பெருமளவில் தனியார் படைகளைகளைப் பாவிப்பது பலருக்கும் தெரியாது. தனியார் படையினரின் துணை இன்றி அமெரிக்கா எந்த நாட்டுக்கும் தனது படைகளை அனுப்ப முடியாது என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவின் படை மற்றும் சிறப்புப் படையணிகளில் பணிபுரிந்தவர்கள் இந்தத் தனியார் படையில் செயற்படுகின்றனர். இவர்கள் அதிகாரிகள் மட்டத்தில் செயற்பட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் இந்த தனியார் படையில் இணைந்துள்ளனர். தீவிரவாத இயக்கக்ங்களில் முன்பு பணிபுரிந்தவர்கள் முன்னாள் போர்ப்பிரபுக்களும் அவர்களின் படையினரும் கூட அமெரிக்காவின் தனியார் படையில் இணைக்கப்படுகின்றனர். இந்த தனியார் படையின் சொந்தக்காரர்கள் பெருமளவு பணத்தை இலாபமாகப் பெறுகின்றனர்.\nபடையினருக்கான பின்புல வழங்கல் ஆதரவு, படையினருக்கன ஆபத்துப் பகுப்பாய்வு செய்தல், உளவுபார்த்தல் போன்றவற்றில் தனியார் துறையினரி ஈடுபடுத்தல் ஆட்சேபனைக்கு உரியதல்ல. இரண்டாம் ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போதே அமெரிக்கா படைத்துறையில் தனியார் துறையினரைப் பெருமளவில் அனுமதித்தது. ஆனால் 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் அமெரிக்கா தனது படைத்து���ைச் செலவைக் குறைப்பதற்காக படைத்துறையில் தனியாரையும் அதிக அளவில் ஈடுபடுத்தத் தொடங்கியது. தனியார் படைத்துறையை ஆரம்பித்து வைத்தவர் ஜெரால்ட் போர்ட்டின் பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்த டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஆகும். மனித உரிமைகளை மீறும் அமெரிக்காவின் நட்பு நாடுகளிற்கு அமெரிக்கா தனது படைகளைப் பகிரங்கமாக அனுப்பி அந்த ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதில்லை. அந்த நாடுகளுக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் படை நிறுவனங்கள் “சேவை” செய்ய இரகசியமாக அனுமதியும் உதவியும் செய்கின்றது. பனிபோரின் பின்னர் இது பெருமளவில் அதிகரித்தது. உலகெங்கும் உள்ள தனியார் படை நிறுவனங்களில் 70 விழுக்காடு அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ள்ன.\nபல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள்\nஒஸ்ரேலியாவில் இரண்டு தனியார் படை நிறுவனங்களும், கிப்ரால்டரில் ஒன்றும், பெருவில் ஒன்றும், தென் ஆபிரிக்காவில் ஒன்றும், பிரித்தானியாவில் ஆறும், ஐக்கிய அமெரிக்காவில் பதின்நான்கும் இருக்கின்றன. இவை மட்டுமல்ல சீனா உட்படப் பல நாடுகளில் தனியார் படை நிறுவனங்கள் உண்டு. 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானியப் பத்திரிகையான கார்டியன் உலக கூலிப்படைத் தொழிலில் பிரித்தானியா நடுநாயகமாக இருக்கின்றது என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையையும் வெளிவிட்டது. G4S என்பது உலகிலேயே மிகப்பெரிய தனியார் படை நிறுவனமாகும். பிரித்தானியாவில் பல தனியார் படை நிறுவங்னகளும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் இயங்குகின்றன. கடாபி லிபியாவில் கொல்லப்பட்ட பின்னர் அங்கு உள்ள எரிபொருள் நிறுவனங்களுக்கு பிரித்தானியாவின் G4S இன் பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.\nதனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தனியார் படை நிறுவனங்களில் இருந்து சற்று வேறுபட்டவையாகும். பாதுகாப்பு நிறுவனங்கள் வலிந்த தாக்குதலில் ஈடுபடுவதில்லை. அவை தமது ஒப்பந்தக்காரர்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக செயற்படும் ஒரு தேர்ச்சி பெற்ற படையணியாகும். பிரித்தானியாவில் இரு வகை நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 46 என்கின்றது கார்டியன். ஈராக்கில் சதாமிற்கு எதிரான போரின் போது பிரித்தானியாவின் 80 தனியார் படைக் கம்பனிகள் இயங்கியதாகவும் கார்டியன் அம்பலப்படுத்தியது. இது���ோல உலங்கெங்கும் பிரித்தானியாவைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட தனியார் படை நிறுவனங்களும் பாதுகாப்பு நிறுவனங்களும் செயற்படுகின்றன.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வர முன்னரே ஆப்கானிஸ்த்தானுக்கு அதிக படையினரை அனுப்பப்போவதாக முழங்கியிருந்தார். எல்லாவற்றையும் மாற்றி யோசிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதினாறு ஆண்டு காலமாக நடக்கும் ஆப்கானிஸ்த்தான் போரையும் வித்தியாசமாக அணுகவிருக்கின்றார். ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் இரு பெரும் தனியார் படைகளைக் கொண்ட நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதே அதிபர் டிரம்பின் புதிய அணுகு முறையாகும். எரிக் டி பிரின்ஸ் என்னும் பெரும் செல்வந்தரின் பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட்(Blackwater Worldwide) என்னும் படைகளையும் ஸ்றீவன் ஃபெயின்பேர்க் என்னும் செல்வந்தரின் டைய்ன் கோர்ப் இண்டர்நசனல்(DynCorp International) என்னும் படைகளையும் பாவிக்கும் திட்டத்தை அமெரிக்க வெள்ளை மாளிகையின் கேந்திரோபாய வகுப்பாளர் எஸ் கே பனன் முன்வைத்துள்ளார். தனியார் துறைப் படை என்பது கூலிப் படையினருக்கு வைத்த கௌரவப் பெயராகும்.\nஅமெரிக்காவின் இரு பெரும் கூலிப்படை நிறுவனங்கள்\nவெள்ளை மாளிகையின் 2017 ஜூலை ஆரம்பத்தில் நடந்த ஆப்கானிஸ்த்தான் தொடர்பான கொள்கை மீளாய்வுக் கூட்டத்தில் பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் மற்றும் டைய்ன் கோர்ப் ஆகிய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள டிரம்ப்பின் தலைமைக் கேந்திரோபாய வகுப்பாளரான எஸ் கே பனன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் டிரம்பின் வெளியுறவுத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் ஆப்கான் தொடர்பான கொள்கை மீளாய்வில் வெளியார் கலந்து கொள்வதைத் தான் விரும்பவில்லை எனச் சொல்லி வெளியேறிவிட்டார். டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினண்ட் ஜெனரல் எச் ஆர் மக்மஸ்டரும் அதே கருத்தைக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வு வெள்ளை மாளிகையில் டிரம்ம்பின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய ஆலோசகர்கள் மத்தியில் ஒற்றுமை இன்மையை எடுத்துக் காட்டுகின்றது. இந்த இரண்டு தனியார் படை நிறுவனங்களில் அமெரிக்காவிற்காகப் போர் புரிந்து பெரும் தொகைப்பணத்தை இலாபமாக ஈட்டிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் ஜோர்ஜ்ரவுண் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோன் மக்பேட் அதிகரித்துவரும் தனி��ார் படைகளின் செயற்பாடுகள் குறிந்து ஆய்வு செய்து “புதிய கூலிப்படைகள்” என்னும் நூலை எழுதியுள்ளார். அதில் அவர் இந்தக் தனியார் படைகளில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களல்லர் என்பதையும் அம்பலப்படுத்தியதுடன் அதில் உள்ள தார்மீகப் பிரச்சனைகள் பற்றியும் விளக்கியுள்ளார். அந்நூலில் அவர் 21-ம் நூற்றாண்டில் உலகம் 20-ம் நூற்றாண்டைப் போல் இல்லாமல் 12-ம் நூற்றாண்டுக்குப் பின் தள்ளப்படுகின்றது எனச் சொல்லுகின்றார். 12-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த பல போர்களில் பெரும்பாலும் கூலிப்படையினரே ஈடுபடுத்தப்பட்டனர். 21-ம் நூற்றண்டில் அதிகரிக்கும் தனியார் படையணிகளும் அவற்றினது போர் நடவடிக்கைகளும் பெரும் பணம் படைத்தவர்களும் கூட்டாண்மைகளும்தான் இனி உலகப் பெருவல்லரசுகளாகுமா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது என்கின்றார் பேராசிரியர் சோன் மக்பேட். தனியார் படை ஒன்றில் இருந்து வெளியேறிய ஒரு முன்னாள் கடல்சார் படைவீரர் தனியார் படையில் போதைப் பொருள் பாவனை அதிகம் என்றும் சிறுவர்களை பாலியல் தொழிலாளர்களாகப் பாவிப்பதும் உண்டு என அம்பலப்படுத்தினார். பன்னாட்டு அரசுறவியலாளர்களைப் போல் ஈராக்கில் செயற்படும் அமெரிக்கத் தனியார் படையினர் மீது ஈராக்கிய சட்டங்களில் இருந்து பாதுகாப்பு முன்பு இருந்தது. ஈராக்கியப் பொது மக்களால் இந்தத் தனியார் படையினர் கடுமையாக வெறுக்கப்பட்டனர். அமெரிக்க அரசு வேண்டுமென்றே தனியார் படைகளை அழுக்கான வகையில் செயற்பட அனுமதிக்கின்றது என ஈராக்கிய மக்கள் நம்புகின்றனர். முக்கியமாக அமெரிக்காவின் உயர் நிலைப் படை அதிகாரிகள் ஈராக்கில் பயணங்கள் மேற்கொள்ளும் போது அவர்களின் பாதுகாப்பிற்காக தனியார் படையினர் ஈராக்கிய மக்களை மிகவும் கேவலமாக நடத்துவதை வழமையாகக் கொண்டிருந்தனர்.\nஇடத்தையும் பெயரையும் மாற்றிய பிளக்வோட்டர் நிறுவனம்\nஅமெரிக்கத் தனியார் படை நிறுவனமான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் அமெரிக்காவில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பிடியில் இருந்து தப்புவதற்காக தனது பெயரை Frontier Services Group (FSG) என மாற்றி வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்வது போல் பதிவும் செய்துள்ளது. அது இப்போது அபுதாபியில் பதிவு செய்யப்பட்டு எரிக் பிரின்ஸ் என்பவருக்குச் சொந்தமானதாகியுள்ளது. எரிக் பிரின்ஸ் அமெரிக்காவின் கடல்சார் படையின் சிறப்புப் படையணியான சீல் குழுவில் பணிபுரிந்தவராவர். சீல் பிரிவினருக்கு உலகிலேயே தொழில்நுட்ப ரீதியிலும் தாக்குதிறன் ரீதியிலும் சிறந்த பயிற்ச்சி வழங்க்கப்படுவது எல்லோரும் அறிந்த உண்மை.\nஈராக்கில் அமெரிக்காவின் தனியார் படைப்பிரிவான பிளக்வோட்டர் வேர்ல்ட்வைட் 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் திகதி அவர்களது வாகனத் தொடரணி ஒரு நாள் வாகன நெருக்கடியில் சிக்குப் பட்டிருந்தது. தீவிரவாதிகள் தம்மைத் தாக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் பத்து நிமிடம் வரை தெருவில் நின்ற வாகனங்கள் மீது கண்டபடி சுட்டுத்தள்ளி வகன நெருக்கடியை இல்லாமல் செய்தனர். இதனால் பல அப்பாவிப் பொது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். தம்மீது தீவிரவாதிகள் தாக்க்குதல் செய்த படியால் தாம் தாக்குதல் செய்ததாக “வழமையான கதையை” அவர்கள் அவிழ்த்து விட்டனர். ஆனால் சம்பவத்தை ஒரு ஈராக்கிய அரச அதிகாரி நேரில் கண்டபடியால் இப்போது அவர்கள் மீது ஈராக்கில் வழக்கு நடக்கின்றது. ஈராக்கியப் படையினரின் சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனைக்காக நிறுத்தியதால்தான் வாகன நெருக்கடி தோன்றியிருந்தது.\nசீனாவிற்குப் பணி புரியும் அமெரிக்கத் தனியார் படை\nசீனாவின் One Belt, One Road (OBOR) என அழைக்கப்படும் புதிய பட்டுப்பதைத் திட்டம் ஆபத்து நிறைந்த பல பிரதேசங்களை உள்ளடக்கியது. அதற்கான பாதுகாப்புக்கு சீனா அபுதாபியில் உள்ள எரிக் பிரின்ஸுக்கு சொந்தமான தனியார் படை நிறுவனத்தின் சேவையைப் பெறுகின்றது. எரிக் பிரின்ஸ் அமெரிக்க சீல் பிரிவில் பணி புரிந்தவர் என்பதால் அமெரிக்கா மிக இரகசியமாக வைத்திருக்கும் சீல் பிரிவின் பயிற்ச்சி நுட்பங்களை சீனா பெற்றுக் கொள்ள முயற்ச்சி செய்யலாம். ஈராக்கில் பிளக்வோட்டர் பணி செய்ய இரண்டு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தை ஏற்பட்டு செய்தவரே தற்போது Frontier Services Group (FSG) இற்கு புதியபட்டுப்பாதைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்துள்ளார். எரிக் பிரின்ஸ் தனது நிறுவனம் சீனாவின் வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுக்கவில்லை அதன் வர்த்தகத்திற்கான பாதுகாப்பை மட்டுமே செய்கின்றோம் என இலண்டனில் இருந்து வெளிவரும் பினான்சியல் ரைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார். ஆனால் அமெரிக்கரான பிரின்ஸ் அமெரிக்காவின் போட்டி நாடான சீனாவிற்கு பணி செய்வதன் மூலம் ஒரு தேசத் துரோகியாவும் உண்மையான கூலிப்படையாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல எரிக் பிரிஸ் இரசியர்களுடனும் அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொள்கின்றார் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.\nசீனா மட்டும் விட்டு வைக்குமா\nஉலகின் பல்வேறு நாடுகளில் சீனா கட்டுமானங்களில் முதலீடு செய்கின்றது. அந்த கட்டுமானப் பணிகளில் சீனர்களே பெருமளவு வேலை செய்கின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க சீனா பல தனியார் பாதுகாப்பு நிறுவங்களை உருவாக்கியுள்ளது. இவை அரசின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்டு செயற்படுகின்றன. உலகெங்கு வியாபிக்கும் சீனாவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க சீனாவின் படையினரை அனுப்பவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் தனியார் பாதுகப்புப் படை அவசியமான ஒன்றாகிவிட்டது.\nசெயற்கை விவேகமும் தனியார் படையும்\nசெயற்கை விவேகம் (artificial intelligence) என்பது ஒரு தனித்துவமான துறையாக உருவெடுத்து மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. மனித வாழ்வில் கணினிகள் செலுத்தும் ஆதிக்கத்திலும் அதிகமாக இனி வரும் காலங்களில் செயற்கை விவேகம் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது. படைத்துறையிலும் செயற்கை விவேகம் பரவலாகப் பாவிக்கப் படப் போகின்றது. ரொபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களும் செயற்கை விவேகமும் போர் முனைகளில் பெரும் ஆபத்தாகக் கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது. இது தனியார் படை நிறுவனங்கள் பெருவளர்ச்சியடைவதற்கு வாய்ப்பாக அமையவிருக்கின்றது.\nஒரு காலத்தில் மருத்துவமனைகள் என்பது அரச நிறுவனமாக மட்டும் இருக்க முடியும் என பல நாடுகளில் கருதப்பட்டது. தற்போது உலகெங்கும் தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அது போலவே தனியார் படைகளும் விரைவில் தவிர்க்க முடியாதவையாகிவிடும்\nLabels: கூலிப்படை, தனியார் படை, படைத்துறை\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்ப��� உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/76214", "date_download": "2020-06-02T06:07:50Z", "digest": "sha1:7ETBV6CMZN22X2QPKUDPO34GYQPUEY62", "length": 12400, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசின் யோசனையை எதிர்த்தது ஏன் ? சஜித் விளக்கம் | Virakesari.lk", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களின��� விபரங்கள்\nஇரத்மலானையில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது\nவயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி : மட்டக்களப்பில் சம்பவம்\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nஅக்கினியுடன் சங்கமமாகியது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்...\nசவுதி அரேபியாவில் மீண்டும் மசூதிகள் திறப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் தொகை அதிகரிப்பு\nஅரசின் யோசனையை எதிர்த்தது ஏன் \nஅரசின் யோசனையை எதிர்த்தது ஏன் \n\"அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கடன் பெறும் எல்லையை மேலும் யோசனைக்கே எதிர்ப்பை வெளியிட்டோம். மாறாக அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு அல்ல.\" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.\nகண்டிக்கு (21.02.2020) அன்று பயணம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,\n\"ஆளுங்கட்சியால் பாராளுமன்றத்தில் (20.02.2020) அன்று இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படவில்லை. யோசனையொன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த யோசனைத் திட்டத்தில் இரு பிரிவுகள் இருந்தன.\nஒன்று அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமானது. மற்றையது கடன் எல்லையை அதிகரிப்பது. இவ்விரண்டு பிரிவுகளிலும் கடன் எல்லையை அதிகரிக்கும் விடயத்துக்கே நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். அபிவிருத்தி நடவடிக்கை சம்பந்தமான யோசனைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஎனவே, மக்கள் நலன்சார் அரசாங்கமாக இருந்திருந்தால், அபிவிருத்தி சம்பந்தமான யோசனையை முன்வைத்துவிட்டு, மற்றையதை மீளப்பெற்றிருக்கும். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களோ இரண்டையும் வாபஸ் பெற்று விட்டனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்தார். அதன்போது கடன்களை மீள் செலுத்துவதற்கு மேலும் மூன்றாண்டுகள் அவகாசம் வேண்டும் என கோரினார். நிலைமை இப்படியிருக்கையில் மேலும் கடன்களை பெற எவ்வாறு அனுமதிக்க முடியும் எனவேதான் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.\nஅதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களிடம் இருந்து கிடைக்கும் சிறந்த ஆணையின் பிரகாரம் அரசியல் பழிவாங்கல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.\" - என்றார்.\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 10 கொரோனா தொற்றாளர்களின் விபரங்கள்\nநாட்டில் நேற்றைய தினம் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.\n2020-06-02 10:51:00 இலங்கை கொவிட்19 கொரோனா வைரஸ்\nஇரத்மலானையில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது\nஇரத்மலானை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மற்றுமொருவர் சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-06-02 10:40:56 இரத்மலானை ஹோட்டல் துப்பாக்கிப் பிரயோகம்\nவயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி : மட்டக்களப்பில் சம்பவம்\nமட்டக்களப்பு வெல்லாவெளி 39ஆம் கொலணியில் யானைக்கு வைத்த மின்சார வேலியில் அகப்பட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2020-06-02 10:34:45 மட்டக்களப்பு வெல்லாவெளி யானை\nகொழும்பு - மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேக நபர் கைது\nகொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2020-06-02 10:04:19 கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு\nபாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானி குறித்த விவாதம்\n2020-06-02 09:47:52 பாராளுமன்றம் தேர்தல் ஜனாதிபதி\nஇரத்மலானையில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது\nவயலில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி : மட்டக்களப்பில் சம்பவம்\nகொழும்பு - மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு : பிரதான சந்தேக நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/06/blog-post_3012.html", "date_download": "2020-06-02T03:39:59Z", "digest": "sha1:MXECVVDSZ2CVVS4UMLBSAKXVBFRM7OSX", "length": 21618, "nlines": 432, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: ஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு", "raw_content": "\nஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு\nஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு. இராஜயோகமான அஷ்டாங்க யோகத்தின் எட்டாவது நிலை. சிலருக்கு தியானம் என்றாலே பயம் வந்து விடுகிறது. ஏனென்றால் அதில் ஸமாதி என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒருவேளை அப்படியே ஸமாதியாகி விடுவோமோ என்று பயப்படுகிறார்கள். பாவம் என்ன செய்ய ஆதிக்கு சமமான நிலையை அடைவதையே சமாதி என்பார்கள். அதையும் தாண்டி ஆதியாகவே ஆகி விடுவது என்கிற நிலை ஒன்று இருக்கிறது. ஆதிக்கு சமமாக என்றால் தூய்மைப்படுத்தப்படுதல் என்பதைக் குறிப்பதற்கேயாகும். ஆதியைப் போல பரிசுத்தம் ஆனவராக, களங்கமற்ற, வினைகளற்ற, மலங்கள் அற்றவராக ஆக்கப்படும் நிலையே சமாதி நிலை.\nமனம், வாக்கு கடந்த தெய்வீக அனுபவம். அது ஒருவர் சொல்லி நாம் உணர முடியாது. அனுபவத்தால் விளையும் அமைதி, ஆனந்தம், இன்பம்.\nபரமாத்மா,ஜீவாத்மா என்ற பேதம் கிடையாது. அனைத்து மனச் செயல்களும் அங்கே ஒடுங்கி நிற்கும்.\nபுறத்தொடர்பு அனைத்திற்கும் அப்பாற் பட்டது. அதனால் அது செயலற்றது என்று ஆகிவிடாது. அதுவே பூரண விழிப்பு நிலையாகும். ஸமாதி நிலையை அடைய ஒருவருக்கு கண்டிப்பான பிரம்மச்சரியம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு, மனத்தூய்மை அவசியம் என்று சொல்லப்படுகிறது.\nமனத்தூய்மையற்றவர்களால் ஸமாதி நிலையில் புக முடியாது. தூய்மையான மனமே பேறாற்றலின் திடீர் அழுத்தத்தை தாங்கும் வல்லமை பெற்றுத் திகழும்.\nஸமாதியினாலேதான் ஒருவன் அறியாததை அறிய முடியும். காணாததைக் காண முடியும். புகமுடியாத வற்றில் எல்லாம் புக முடியும். ஸமாதி என்பது கல்லைப் போன்ற ஜட நிலையல்ல.அது மனமானது பூரணமாக தியானத்தில் மூழ்கிய நிலை. ஜட நிலையில் உழலும் உயிரை ஆன்மீக நிலைக்கு, அதாவது தன் யதார்த்த நிலைக்கு உயர்த்தும் நிலை. முற்றிலுமாக சுத்திகரிக்கப்படும் நிலை. புற வாழ்வை விடுத்து உள்முகமான நிறை வாழ்வை அடைவது. மனமானது தியானிக்கப்படும் பொருளுடன் ஒன்றி தன் உணர்வை இழந்துவிடும். ஸமாதியின் உச்ச கட்டமான நிர்விகல்ப ஸமாதியை அனுபவித்த ஒருவன் பிறப்பு, இறப்பை கடந்தவனாவான். குரு வழிகாட்டுவார், துவக்கி வைப்பார் நாம் நம முயற்சியினாலேயே ஸமாதி நிலையை அடைய முடியும்.\nபூரண யோகியாகி அற்புத சமாதியை அனுபவிக்க விரும்பும் ஒருவர் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துதலே ஞானத்திற்கு வழி வகுக்கிறது. இதையே நிரோதம் என்பார்கள். இந்த நிரோதம்தான் ஆன்மீக மற்றும் அனைத்து சாதனைகளின் அடிப்படையாக இருக்கிறது. எல்லா வழிபாடுகளின் சாரமும் மன அடக்கமே. அதுவே தியானமும், ஞானமுமாகும். பொருள்களில் இருந்து மனமானது பூரணமாக விலக்கப்பட வேண்டும். இதயத்தில் இருந்து மனமானது கரைந்து போகிற அளவு மனதை அடக்க வேண்டும்.அப்பொழுதுதான் பூரண உணர்வை, பூரண சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். உண்மையான சமாதி என்பது புலன் கடந்த அறிவேயாகும். அதுவே ஞானமுமாகும். சமாதி நிலையில் ஞானாக்கினியால் நமது எல்லா சந்தேகங்களும், மயக்கங்களும் மற்ற அவித்தை, காமம், கர்மம் என்ற மும்முடிச்சுகளும் அழிக்கப்படுகின்றன. எல்லா சம்ஸ்காரங்களும், வாசனைகளும் வறுக்கப்படுகின்றன. எனவே அது பூரண பயமின்மையையும், அசையாத திட நிலையையும் அளிக்கின்றது. ராமர், கிருஷணர், ஆதி சங்கரர் போன்ற மகான்கள் அனைவரும் சமாதி நிலையிலேயே இருந்து கொண்டு உடல் வாழ்வை நடத்திக் காட்டியவர்கள். சமாதியில் நிலை பெற்ற மகான் தன் மனதையும், உடலையும் பூரண நடுநிலையில் வைத்துக் கொண்டு சமூகத் தொண்டாற்றினார்கள். ஆனால், பரமாத்மாவை ஒருவன் உணர்ந்து விட்டால் அங்கே தியானமோ, ஸமாதியோ கிடையாது. அதுதான் விடுதலை.\nஏரிகளின் காவலன் பியூஷ் மனுஷ்\nதோப்புக்கரணம்\" - இது தண்டனை அல்ல... சிகிச்சை..\nபெண்கள் காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்\nபுற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சையோடு கீழ்கண்ட பூஜ...\nமைக்ரோசாப்ட் அலுவலர்களால் கூட விடையளிக்க முடியாத க...\nபென்ரைவ்வில் மறைந்து இருக்கும் தகவலை எடுப்பது எப்ப...\nஅனைத்து விதமான PHONE களின் LOCK ஐ RESET செய்யக்கூட...\nகுடிசனவியலும் சுகாதார துறையில் அதன் தாக்கங்களும்\nதிருமதி. ஜெயந்த பாலகிருஷ்ணனின் பேச்சு\nகால்நடைச் செல்வங்களை கொல்வதை, இனிமேலும் ஏற்றுக் கொ...\nலயோலா என்ற பெரும்பாம்பின் கதை - பீட்டர் ஹாக்ஸ்\nமுகத்தை ஜொலிக்க வைக்கும் மஞ்சள் நீராவி...\nமாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்க...வழிகள்.....\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nவசதி இல்லாதவர்களுக்கு வசதியான வெள்ளெருக்கு விநாயகர...\nஸமாதி என்பது தியானத்தின் இறுதி நிலைப்பாடு\nகடுக்காய் மரத்தின் மருத்துவ குணங்கள்\nசெல்பேசியிலிருந்து நேரடி வீடியோ ஒளிபரப்பு\nமொபைல் மூலம் கணினியில் இணையம் பாவிப்பது எப்படி எந்...\nபைல் பார்மேட் பற்றி தெரிந்து கொள்வோமா\nமலையாளிகளின் துரோகங்கள் - சினிமா - சாம்ராஜ்\nகுங்குமம் … அதன�� மகிமை\n1885-ல் பாசக்கார மதுரை மக்கள்\nகம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கை தெரிந்து கொள்ளுங்கள்\nநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் & ஹிய்ன்ரிச் லுய்ட்ப்ப...\nமுத்துக்கள் சிந்தி - Muthukkal Sindhi\nஇந்தியாவில் முதலில் நாணயம் வெளியிட்டது தமிழர்களே\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2215", "date_download": "2020-06-02T04:28:26Z", "digest": "sha1:NVAOFB2ZG3LBITMMN7DXKY5MGRMILE43", "length": 4745, "nlines": 98, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். காரைநகர் வேரப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை இதயநேசன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேசன், சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஉமாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சியாமிளா(ஜேர்மனி), யசோதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, கனகரத்தினம் மற்றும் பரமேஸ்வரி(லண்டன்), சுதாகரன்(பிரான்ஸ்), துரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜதுர்சன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/29-4/", "date_download": "2020-06-02T05:59:33Z", "digest": "sha1:WNFS4IKGRESHTXDZQS3P2AMB2DDZSQCN", "length": 6906, "nlines": 120, "source_domain": "shumsmedia.com", "title": "29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள் - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\n29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள்\n29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி 14.02.2014 வௌ்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 3 தினங்கள் மௌலித் மஜ்லிஸ், றாதிப் மஜ்லிஸ், பயான் நிகழ்வுகள் நடைபெற்று 16.02.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 9.00 மணியளவில் தபர்ருக் விநியோகத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.\n29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள் was last modified: May 24th, 2016 by Admin\n“தரீகா”வின் “றூஹ்” உயிர் எது என்று தெரியாத “தரீகா”வாதிகள்\nஎச் செயலும் அவன் செயலே\nஅல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள்\nஈதுல் அழ்ஹா தியாகப் பெருநாள் நிகழ்வுகள்\nஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/20-05-2017-nex-weeks-pre-weather-forecast-over-look.html", "date_download": "2020-06-02T04:57:29Z", "digest": "sha1:AG7DQPFTVLTILXNO6JRXG4FIN6Z5EE32", "length": 11130, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "20-05-2017 க்கு பிறகு வரும் வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n20-05-2017 க்கு பிறகு வரும் வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \nemman செய்தி, செய்திகள், தமிழகம், புதுச்சேரி, வானிலை உயர்வு, வானிலை செய்திகள், heat wave No comments\n20-05-2017 நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மா��ட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.19-05-2017 இன்று பதிவாகிய வெப்பநிலையை விட 1° முதல் 2° செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.அதே சமயம் இன்னும் 2 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகளில் 2° முதல் 3° செல்சியிஸ் வரையிலும் தமிழக உள் மாவட்டங்களில் 3° முதல் 5° செல்ஸியஸ் வரை வெப்பம் உயரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது .இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மாறாக நாளைக்கு பிறகு அதாவது 21-05-2017 முதல் இதே வெப்பநிலையில் சிறிதளவு மாற்றங்களுடன் வருகின்ற வாரத்தில் தொடரவோ அல்லது 1° முதல் 2° செல்ஸியஸ் வரை குறையவோ வாய்ப்புள்ளது.\nஅதே சமயம் தமிழக உள் மாவட்டங்களில் நாளைக்கு பிறகு அதாவது 21-05-2017 முதல் வரும் வாரத்தில் வெப்பம் 1° முதல் 3° செல்ஸியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nவெப்ப உயர்வு என்றவுடன் யாரும் பயப்பட வேண்டாம்.வட கடலோர மாவட்டங்களில் இப்பொழுது நிலவும் வெப்பநிலையே மிகுதியான அளவு தான் இதனுடன் 1° முதல் 2° செல்சியஸ் கூடுதலாக உயர போகிறது அவ்வளவு தான்.இனி வரக்கூடிய நாட்களில் முடிந்த வரையில் காலை 11:00 மணியிலிருந்து மாலை 4:00 மணிவரை வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்வது நல்லது.குளிர்ச்சியான பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.எலுமிச்சை சாறு அருந்துவது மிகவும் நல்லது.மற்றபடி பயப்படும் அளவுக்கு ஒன்றும் கிடையாது.\nசெய்தி செய்திகள் தமிழகம் புதுச்சேரி வானிலை உயர்வு வானிலை செய்திகள் heat wave\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக���கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16481", "date_download": "2020-06-02T05:50:48Z", "digest": "sha1:BGNKZUXJJNAVBMNLXF37ZXJXVD7NCHYG", "length": 6091, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "கதவு » Buy tamil book கதவு online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கமலா சடகோபன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஅன்பின் விருது (சிறுவர் கதைகள்) ஒரு பறவையின் சரணாலயம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கதவு, கமலா சடகோபன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கமலா சடகோபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகொஞ்சம் மேகம்... கொஞ்சம் நிலவு\nஆகாய ஆசைகள் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Aagaya Aasaigal\nஉயிர்ச்சுடர் - Uyir chudar\nமனதுக்குத்தான் கற்பு - Manathukkuthann Karppu\nஉயிர் துடிக்கும் ஓசை நீ - Uyir Thudikkum Osai Nee\nயாழினி என்றொரு தேனருவி - Yazhini Endroru Thenaruvi\nபதிப்பகத்த���ரின் மற்ற புத்தகங்கள் :\nக்விஸ் க்விஸ் க்விஸ் இரண்டாம் புத்தகம்\nவள்ளலார் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்\nஇசைப் பயிற்சி நூல் (முதல் நிலை, இரண்டாம் நிலை தேர்வுக்கு ஏற்றது)\nசமூக நீதிப் போராட்ட வரலாறு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/125887/", "date_download": "2020-06-02T04:13:40Z", "digest": "sha1:QKLDFVRGHYXH7Y2TC46IBTEYCOKGSGHD", "length": 8229, "nlines": 112, "source_domain": "www.pagetamil.com", "title": "வெலிசறை முகாமிலிருந்து 17 பேருந்துகளில் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட கடற்படையினர்! | Tamil Page", "raw_content": "\nவெலிசறை முகாமிலிருந்து 17 பேருந்துகளில் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட கடற்படையினர்\nவெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.\nஇன்று (22) இரவு 7 மணியளவில் 17 பேரூந்துகளில் கடற்படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.\nவெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதற்கமைவாக 17 பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nஇதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பேரூந்துகளை வவுனியா, குருமன்காடு பகுதியில் வைத்து இரு ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது அங்கு வந்த கடற்படை அதிகாரிகள் ஊடகவியலாளரை புகைப்படங்களை அழிக்குமாறு கூறி தர்க்கத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்போது 17 பேரூந்துகளும் வீதியில் நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அவ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் சம்பவ இடத்திற்கு மேலும் இரு ஊடகவியலாளர்கள் சென்று கடற்படையினருடன் கலந்துரையாடியதையடுத்தும், சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்பாடுத்த முனைந்ததையடுத்தும் கடற்படையினர் அங்கிருந்து சென்றிருந்தனர்.\nநேற்று அடையாளம் காணப்பட்ட 10 தொற்றாளர்கள் பற்றிய விபரம்\nஇராணுவ அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன\nஇலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில்...\nஅமெரிக்காவின் பல பகுதிகளிலும் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிசார்\nஓரிருவர் மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை இழுத்து விட்டிருந்தார்கலாம்: நெல்லியடி பொதுச்சந்தைக்கு சீல்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nபோட்டோக்களை எடிட் செய்து வெளியிட்டு சமூக ஊடங்களில் பிரபலமான அழகி: நிஜ படங்கள் வெளியானதில்...\nஇலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில்...\nஇரு தார தோஷத்திற்கு என்ன பரிகாரம்… வாழைக்கு தாலி கட்டுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-02T06:13:12Z", "digest": "sha1:Y2E435VKAXOBUBOBH4C3BVK3PAYGMDYY", "length": 14916, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "தெரசா ஆண்டர்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெரசா மேரி ஆண்டர்சன் (Teresa Mary Anderson) (பிறப்பு: 1962) ஒரு பிரித்தானிய இயற்பியலாளர் ஆவார். இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் ஜோடுரெல் வான்காணக்க் கண்டுபிடிப்பு மைய இயக்குநரும் ஆவார். இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் புளூடாட் விழாவின் அறிவியல் காப்பாளராகவும் உள்ளார்.\n2.1 ஜோடுரெல் பாங்க் வான்காணகம்\nஆண்டர்சன் 2006 இல் ஜோடுரெல் பாங்க் வான்காணகத்தில் சேர்ந்தார்.[1] இவர் 2010 இல் கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்கத் தொடங்கி அதை 2011 இல் திறந்துவைத்தார்.[2][3][4] இப்போது ஆண்டர்சன் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குநராக உள்ளார். இங்கு ஒவ்வோராண்டும் 185,000 வருகையாளர்களை வரவேற்கிறார்.[5] ஜோடுரெல் பாங்க் பள்ளி நிகழ்ச்சி 2012 இல் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் 26,000 பள்ளிக் குழந்தைகள் வருகை தருகின்றனர்.[5] இம்மையம் ஒரு சமூக முனைவகமாக இயங்குகிறது. இது நிதியேதும் வெளியில் இருந்து பெறுவதில்லை.[6]\nஇந்த மையம் Live from Jodrell Bank போன்ற அறிவியல் இசை நிகழ்ச்சிகளை நடத்தியது. இவற்றில் தணல் உதடுகள், புதிய ஒழுங்கு (New Order) முரசம், கால்முட்டி (Elbow) முரசம் ஆகிய இசைகளுடன் கிராபீன், நீள அடர்மி மொத்தி ப��ன்ற அறிவியல் ஆராய்ச்சிகளும் அடங்கும்.[4][7] இந்த மையம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் செசயர் சந்தை<நோவிக்கி/>யின் ஆண்டுக் குழு விருது, பிரித்தானிய விழா விருதுகள்]] சார்ந்த மீஉயர் படைப்புத்திறன் விருது ஆகியன அடங்கும்.[8] ஆண்டர்சன் 2015 இல் இம்மையத்தை முதல்தரக் களமாக வளர்த்தெடுக்க சீட்டுநிதி வழியாக 12 மில்லியன் பவுண்டுகளைத் திரட்டினார்.[9] இவர் 2016 புளூடாட் எனும் கண்டுபிடிப்பு விழாவை ஜோடுரெல் பாங்க் வான்காணகத்தில் தொடங்கிவைத்தார்.[10][11] பிராக்டிகல் ஆக்சன் நிறுவனம் புளூடாட் விழா அறக்கட்டளையின் ஓர் உறுப்பாண்மையாக விளங்குகிறது.[12] இவருக்கு மான்செசுட்டர் பலகலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியர் பதவி அளிக்கப்பட்டது.[13][14] ஆண்டர்சனுக்கும் ஜோடுரெல் பாங்க் வான்காணகக் கண்டுபிடிப்பு மையத்துக்கும் 2017இல் பனிக்காலப் பாதீட்டு அறிக்கையில் 4 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்டன.[15][16][17] ஆண்டர்சனும் பேராசிரியர் திமோத்தி ஜான் ஓ பிறையனும் பல்லாண்டுகள் பணியாற்றிய களமாகிய உலோவல் தொலைநோக்கி இல்லம் 2019 இல் யுனெசுகோவால் பிரித்தானிய மரபு நினைவிடமகத் தேர்வு செய்யப்பட்டது.[18][19][20][21]\nஆண்டர்சன் 2015 இல் தாப்னே ஜாக்சன் அறக்கட்டளைக்குத் தலைவரானார். இந்த அறக்கட்டளை இடையில் நின்ற அறிவியலாளர்களுக்கு மீண்டும் பணியில் தொடர உதவுகிறது.[22][23][24]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; :1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 20:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-06-02T06:14:31Z", "digest": "sha1:MTPZE5EGP5ASO2POAWBUXM64356A2BOD", "length": 10455, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "லோஷீம் இடைவெளிச் சண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் ��� ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nலோஷீம் இடைவெளி – லான்சரெத் முகடு – எல்சென்போர்ன் முகடு – மால்மெடி படுகொலை\nசென் வித் சண்டை – பாஸ்டோன் முற்றுகை\nபோடன்பிளாட் நடவடிக்கை – நார்ட்வின்ட் நடவடிக்கை\nஜெர்மானியப் படைப்பிரிவுகள் – நேசநாட்டுப் படைப்பிரிவுகள்\nபல்ஜ் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி\nசண்டையில் மரணமடைந்த அமெரிக்க வீரரக்ள்\nகீழ்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி\nஆலன் டபிள்யூ. ஜோன்ஸ் செப்ப் டயட்ரிக்\n106வது அமெரிக்கத் தரைப்படை டிவிசன், 14வது குதிரைப்படை குழுவின் சில பிரிவுகள்\nமொத்தம்: 5,000 பேர், 20 இலகுரக டாங்குகள், 12 நடு ரக டாங்குகள் 1வது மற்றும் 2வது எஸ். எஸ் பான்சர் (கவச) டிவிசன்கள்\nமொத்தம்: 25,000+ தரைப்படைகள், 200+ கவச வண்டிகளும் தானுந்து பீரங்கிகளும்\n32 டாங்குகள் 200 (மாண்டவர்)\nலோஷீம் இடைவெளிச் சண்டை (Battle of Losheim Gap) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். பல்ஜ் தாக்குதலின் ஆரம்பத்தில் நிகழ்ந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் ஜெர்மனி-பெல்ஜியம் எல்லையில் அமைந்துள்ள குறுகலான லோஷீம் பள்ளத்தாக்கைக் கைப்பற்றின. பெல்ஜியத்தின் மீது படையெடுக்க இந்த பள்ளத்தாக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த நேரத்தில் இந்த பள்ளத்தாக்கைக் கைப்பற்ற முடியாமல் போனதால், பல்ஜ் தாக்குதலுக்கான ஜெர்மானிய கால அட்டவணையில் தாமதம் ஏற்பட்டது.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/events/", "date_download": "2020-06-02T03:41:04Z", "digest": "sha1:KPOM4Q2YXQ66ISBMOI7AYFUXHESHX42R", "length": 8065, "nlines": 189, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri Events", "raw_content": "\nவிந்தணு வழியாகவும் இந்த கொடிய நோய் பரவுமாம் ஆண்களே உஷார்\nவரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவை சிவாலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் இவ்வளவு பெரிய விபத்திற்கு இவர் தான் முக்கிய காரணமாம்\n அன்றே கண்டுபிடித்த தமிழன் - ஆதாரத்துடன் இதோ\n ஏரோபிளேன் டயர் கழண்டு ஓடினா\nசினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்திய சோக சம்பவம் உலகை உறைய வைத்த புகைப்படங்கள்\nப்ரசன்னா படத்தில் நடித்த சாய் பல்லவி, இது தான் அவரின் முதல் படம், எந்த படம் தெரியுமா\n60 வயதில் காதல் கல்யாணம் அசத்திய ஜோடி - வைரலாகும் வீடியோ\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த அமெரிக்க தூதரகம்\nசிவாஜியுடன் அஜித் நடிக்கவிருந்த படம், பிரபல இயக்குனர் இயக்கத்தில், கடைசியில நின்ற கதை\nபேர்ன் ஞானலிங்கேஸ்வரத்திற்கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் சிறப்பு வருகை\nநாடு முழுவதும் உஷார் நடவடிக்கை வாட்ஸ் அப்பில் உலா வரும் தகவல் உண்மைதானா வாட்ஸ் அப்பில் உலா வரும் தகவல் உண்மைதானா\nசெங்காலன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்புடன் நடைபெற்ற கந்தசஷ்டி உற்சவம்\nஆழ்துளைக் கிணற்றில் உயிரிழந்த சுர்ஜித் - சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல்\nசுஜித் விசயத்தில் அறம் பட இயக்குனருக்கு வந்த கோபம் முக்கிய பதிவு - கண்டுகொள்ளுமா அரசு\nதீபாவளி நேரத்தில் நேர்ந்த கொடூர சம்பவம் கணவர் கண் முன்னே மனைவி பரிதாப மரணம்\nஎன்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் அர்ச்சனை மற்றும் பூஜா நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/worldwithoutcellphone/", "date_download": "2020-06-02T05:07:29Z", "digest": "sha1:NRVCKZBFNULDT57GJXEV6IWIISCHZQLD", "length": 14524, "nlines": 167, "source_domain": "www.theonenews.in", "title": "செல்போன் ஆக்கிரமித்த உலகு - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் உலக செய்திகள் செல்போன் ஆக்கிரமித்த உலகு\nசெல்போன் கையில் இல்லாத மனிதர்களைப் பார்ப்பதே அரிது என்றாகிவிட்டது. வீட்டில், தெருவில், அலுவலகத்தில், உணவகத்தில், தியேட்டரில், கடற்கரையில், படுக்கையறையில் என எங்கு இருந்தாலும் செல்போனை வெறித்துக்கொண்டிருப்போர் ஏராளம்.\nஅந்த செல்போன் இல்லாவிட்டால், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அமெரிக்க புகைப்படக்காரர் எரிக் பிக்கர்ஸ்கில் கற்பனை செய்துபார்த்திருக்கிறார். செல்போன் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கிவிட்டு, அந்தக் கணத்தைத் தன் கேமராவில் உறையச்செய்திருக்கிறார் அவர்.\nஒரு கருவிக்கு மனிதர்கள் அடிமையானதைச் சொல்லும் இந்தப் புகைப்படங்கள், மிகப் பெரும் வெறுமையை நமக்கு உணர்த்துகின்றன. ‘ரிமூவ்ட்’ என்ற தளத்தில் ஒரு தொடராக வெளியிடத் திட்டமிட்டிருக்கும் எரிக், அமெரிக்காவையும் வியட்நாம், மியான்மர், சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற ஆசியவாசிகளையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். அடுத்தது இந்தியாதான்\nPrevious articleபல வருடங்களுக்குப் பிறகு செட்டுக்கு வந்த லதா ரஜினிகாந்த், வைரலான புகைப்படம்\nNext articleபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் 5 நாட்கள் தான் இருக்கிறது\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nடெல்லி திரும்பினார் பிரதமர் மோடி\nகனடா பிரதமர் மனைவிக்கு கரோனா வைரஸ்\nசிகரெட் வாங்கி தர கூறியவரை கத்தியால் குத்தியவர்\nஇன்றைய ராசிபலன் – 11.02.2020\nஅறிவியலின் படி உலகின் மிகச் சிறந்த அழகியாக பெல்லா ஹடிட் தேர்வு\nஉலகிலேயே மிகப்பெரிய பூ மலர்ந்துள்ளது\nவலைத்தளத்தில் வைரலாகும் கதைகமலின் இந்தியன்-2 கிளைமாக்ஸ்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2010_10_10_archive.html", "date_download": "2020-06-02T05:32:53Z", "digest": "sha1:5JOTKSABICMT7V6SC5GI3WL7DHL2O3DF", "length": 48820, "nlines": 1149, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2010-10-10", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nகடவுள் ஏன் ஆணை முதல் படைத்தார்\nஆங்காங்கு கண்டு தெரிவு செய்த சில நகைச்சுவைத் துணுக்குகள்:\nஈழம்; பாதிக் கிணறு தாண்டிப் பாதாளத்தில் விழுந்தோமா\nLabels: அரசியல், ஈழம், கவிதை\nதாண்டினால் தடை உன் பின்னால்\nஏறினால் மலை உன் காலடியில்\nஆணுக்கும் பெண்ணுக்கும் ஆறு வித்தியாசங்கள்.\nஆனும் பெண்ணும் சரி நிகர் சமன் என்று என்னதான் வாதிட்டாலும் அவர்களிடை பல வித்தியாசங்கள் உண்டு அவற்றில் முக்கியமான ஆறு வித்தியாசங்கள்:\n1. ஒர் ஆண் தனக்குத் தேவையானதை அதிக விலை கொடுத்தாவது வாங்கி மகிழ்ச்சி அடைவான். ஒரு பெண் தனக்குத் தேவையில்லாதவற்றை விலைக்குறைத்து வாங்குவதில் மகிழ்ச்சி அடைவான்.\n2. ஒரு பெண் தனது திருமணம் வரை தனது எதிர்காலத்தையிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். ஒர் ஆண் தனது திருமணத்தின் பின் தனது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படத் தொடங்குவான்.\n3. ஒர் ஆணுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவனை அதிகம் புரிந்து கொள்ள வேண்டும்; தேவையான அளவு அன்பு செலுத்த வேண்டும். ஒரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவள் மீது அளவு கடந்த அன்பு காட்ட வேண்டும்; அவளைப் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கக் கூடாது.\n4. ஆண்கள் படுக்கைக்குப் போகும் போது எப்படி இருந்தார்களோ அப்படியே படுக்கையில் இருந்து எழும்புவர். பெண்கள் படுக்கைக்குப் போகும்போது இருந்ததிலும் பார்க்க படுக்கையில் எழும்பும்போது மோசமாக இருப்பர்.\n5. ஒரு பெண் ஆணைத் திருமணம் செய்யும் போது இவன் இப்படியே இருக்க மாட்டான் இனித் திருந்துவான் என்று எதிர்பார்த்து ஏமாறுவர். ஒர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்யும் போது இவள் இப்படியே என்றும் இருப்பாள் என்று நம்பி ஏமாறுவர்.\n6. பெண்கள் தமக்குத் தேவையான எல்லாவற்றையும் உடலுறவின் மூலம் பெற்றுக் கொள்வர். ஆண்களுக் தேவையான தெல்லாம் உடலுறவுதான்.\nLabels: அனுபவம், செய்திகள், நகைச்சுவை\nஹைக��கூ கவிதைகள்: இதயத்தின் முனகல்\nகண்ணீர் விட்டு வளர்த்த பயிர்\nLabels: கவிதை, ஹைக்கூ கவிதைகள்\nதடிமன் பற்றி புதிய கண்டு பிடிப்புக்கள்.\nவாழ்நாளில் ஒருவருக்கு சராசரியாக இருநூறு தடவை தடிமன் பிடிக்கிறது. அது சராசரியாக ஒன்பது நாட்கள் நீடிக்கிறது. இப்படிப்பார்க்கையில் ஒருவர் தனது வாழ்நாளில் ஐந்து வருடங்கள் தடிமனால் அவலப்படுகிறார். உலகில் மிக அதிகமாகப் பிடிக்கும் நோய் தடிமனாகும். கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சி தடிமன் பற்றிப் பல நம்பிக்கைகளைத் தவிடு பொடியாக்கியுள்ளது.\nJennifer Ackerman என்னும் விஞ்ஞானி தடிமன் பற்றிக் கண்டறிந்த உண்மைகள்:\n1. உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தடிமனுக்கும் உள்ள சம்பந்தம் என்ன தெரியுமா\n2. விட்டமின் சி மாத்திரைகள் தடிமனைக் குணப்படுத்தாது.\n3. மதுபானம் பாவித்தல் தடிமன் வருவதை அதிகரிக்காது ஆனால் குறைக்கலாம்.\n4. முத்தமிடுவதால் தடிமன் தொற்றாது. தடிமன் கிருமிகள் மூக்கினூடாகவும் கண்ணினூடாகவும் அதிகமாக எமது உடலில் பிரவேசிக்கின்றன. தடிமன் கிருமி உள்ள இடங்களை எமது கைகளால் தொடுவதாலும் தடிமன் பரவலாம்.\n5. பாதிக்கப் பட்ட ஆடைகளை துவைப்பது தடிமன் கிருமிகளைக் கொல்லாது.\n6. தடிமன் வந்தவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பது பயன் தராது.\n7. பலமாக மூக்கைச் சிந்துதல் பயன் தராது. மாறாக உங்கள் கபாலத்தில் கிருமிகள் பரவ வழி செய்யும்.\n8. கிருமிக் கொல்லி சோப்புக்கள் பயன்தராது.\n9. போர்வைகளால் மூடுவது பயன் தராது\n10. மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும்\n11. அதிக நீராகாரம் அருந்துவது பெரிய பயன் தராது\n12. கோழி சூப் தடிமனைத் தடுக்கும்.\n13. உங்களுக்கு அடிக்கடி தடிமன் வந்தால் உங்கள் ஜீன்கள்தான் காரணம். உங்களுக்கு அதிகம் தடிமன் வந்தால் உங்கள் பரம்பரைக் குறைபாடுதான் காரணமாம்.\nஹைக்கூ கவிதைகள்: மௌனத்தின் சுவை மொழி\nஉன்னை நீ ஏற்றுக் கொள்\nஎதையும் செய்யலாம் என் நம்பு\nஒன்றே செய் இன்றே செய்\nஒரே திசையில் செல்ல விரும்புவது\nLabels: கவிதை, ஹைக்கூ கவிதைகள்\nமட்டக்களப்பு நகரின் எழில் கூறும் பாடல்.\n\"மட்டுநகர் வாவியிலிலே....\". பாடல் வரிகள் இணுவில் வீரமணி ஐயர் பாடியவர் Vidya Brainerd. தேஷ் இராகம்.\nLabels: அனுபவம், காணொளி, சினிமா\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளை��ளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2011_08_21_archive.html", "date_download": "2020-06-02T06:15:55Z", "digest": "sha1:NHAFYRNM5TB5S65TT2VJ5T5XWK2JQYBY", "length": 103248, "nlines": 1187, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2011-08-21", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nதன் குடும்பத்தின் மோசடியை ஒத்துக் கொள்ளும் மொக்கையன் ராகுல் காந்தி\nலோக்பால் சட்ட மூலம் தொடர்பாக வாய் திறக்காமல் இருந்த ராகுல் காந்தி இப்போது வாய் திறந்துள்ளார். பொதுவாக ராகுல் காந்தியை அவரது ஆலோசகர்கள் வாய் திறக்க அனுமதிப்பதில்லை. அவர் வாய் திறந்தால் அவரது மொக்கைத்தனம் வெளிப்பட்டுவிடும் என்பதால் இந்த ஏற்பாடு. ராகுல் காந்தி பத்திரிகைகளுக்கு வழங்கிய பல பேட்டிகளில் அவரது மொக்கைத் தனத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தியில் அரசியல் திறமை அவரை எங்கும் இட்டுச் செல்லாது என்றார் காந்தி குடும்பத்தைப்பற்றி புத்தகம் எழுதும் ஆர்த்தி ராமச்சந்திரன். அருண் சர்மா என்பவர் ராகுல் இதுவரை எந்த ஒரு பிரச்சனியிலும் தனது திறமையைக் காட்டவில்லை என்கிறார். காந்தி குடும்பத்தைப் பற்றி ஆய்வு செய்யும் ரஷீட் கிட்வாய் என்பவர் ராகுல் காந்தி தனது பெயருடன் ஏதாவது சாதனைகளை இணைக்க வேண்டும் என்கிறார். ராகுல் இதுவரை எதையும் கிழிக்கவில்லை என்பதை அவர் இப்படிச் சொல்கிறார்.\nலோக்பால் சட்ட மூலம் தொடர்பாக இந்தியப் பாராளமன்றில் வாய் திறந்த\nமலிந்துள்ள ஊழலை முற்றிலும் அகற்றுவதற்கு எளிதான தீர்வு என்று எதுவுமில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வலுவான லோக்பால் மசோதா என்பது மட்டுமே ஒரு கருவி. இந்த விவகாரத்துக்கு மேலும் பல முயற்சிகள் தேவை.\nஇந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதை ராகுல் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மொக்கையன் ராகுல் இந்தியா சுதந்திரமடைந்ததில் இருந்து இன்றுவரை ராகுலின் குடும்பத்தினரே பெரும்பாலும் ஆண்டு வந்துள்ளனர். அவரது குடும்பத்தினரே இந்த ஊழலை மலிய விட்டுள்ளனர் என்பதை பாவம் ராகுல் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவரது குடும்பத்திற்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள். உள்ளன. அவரது பெயரிலும் அவரது குடும்பத்தின் பெயரிலும் எந்தனை கோடானு கோடி பணம் சுவிஸ் வங்கியில் இருக்கிறது என்பதை ராகுல் அறிவார். லோக்பால் மசோதாவில் பிரதம மந்திரி உள்ளடக்கப்பட்டால் பெரிதும் பாதிக்கப்படுபவர் அடுத்த இந்தியாவின் பிரதம மந்திரியாகக் கருதப்படும் ராகுல் காந்தியே.\nராகுல் குடும்ப ஊழலை இக்காணொளி விளக்குகி���து:\nமொக்கை காந்தியின் இத்தாலியத் தாயாரின் பெயர் அவர் இந்தியக் குடியுரிமை பெற முன்னரே இந்திய வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்தது ஊழல்தானே.\nஇரசிய உளவுத் துறையிடம் இருந்து ராகுலின் முன்னோர் எவ்வளவும் பணம் இலஞ்சமாகப் பெற்றார்கள் என்று அவருக்குத் தெரியாதா\nபொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் பேட்டி இந்தியாவில் நடந்த போது செய்த ஊழலில் ராகுலின் பங்கு என்னவென்று ராகுலுக்குத் தெரியாதா\nராகுலின் சொத்து பதின்நான்கு பில்லியன் டாலர்கள்($14,000,000,000 அறுப்த்தி நான்கயிரத்து நானூறு கோடி இந்திய ரூபாக்கள்) என்கிறது இந்த இணைப்பு:\nபிந்திய செய்தி 13.55 GMT: மும்மர் கடாஃபியின் மகன்கள் இருக்கும் ஒரு கட்டிடத்தை தாம் சுற்றி வளைத்துள்ளதாக கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர். கடாஃபியின் மாளிகையில் உள்ள சுரங்கப்பாதையைத் தொடர்ந்து சென்றே இந்தக் கட்டிடத்தை அவர்கள் அறிந்து கொண்ட்னர். இச்சுரங்கப்பாதை மைல் கணக்கில் செல்கிறதாம்.\n15-35 GMT: மும்மர் கடாஃபி பத்திரமாக இருந்து லிபிய விடுதலைப் போரை வழிநடத்துவதாக அவரது பேச்சாளர் மூசா இப்ராகிம் AP செய்திச் சேவைக்குத் தொலை பேசி மூலம் தெரிவித்துள்ளார்.\nகடாபியின் படைகளை விரைவில் பென்காஜி நகரத்தில் இருந்து விரட்டிய கடாஃபி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்கள் மிகுதி இடங்களைக் கைப்பற்ற பலத்த சிரமத்தை அனுபவித்தனர். அவர்களிடை ஒற்றுமையின்மை ஒரு காரணம். அதனால் பலத்த சிரமத்தில் தவித்த கிளர்ச்சிக்காரர்கள் முன்னேறுவதும் பின்வாங்குவதுமாக இருந்தனர். ஜூலை 28-ம் திகதி மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கொல்லப்பட்டார். கிளர்ச்சிக்காரர்களின் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கடாஃபியுடன் இருந்து பிரிந்து வந்தவர். அவர் கடாஃபியின் இரட்டை உளவாளி என்றும் சந்தேகிக்கப்பட்டது. அவர் ஒரு மேற்குலக ஆதரவாளர் என்பதால் அவரை இசுலாமிய அடிப்படைவாதக் கொள்கையுடையவர்கள் கொன்றனர் என்றும் கூறுகின்றனர். கிளர்ச்சிக்காரர்கள் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கொல்லப்பட்டதன் பின்னர் வேகமாக முன்னேறினர். கடாஃபிக்கு எதிராக பல வெற்றிகளை ஈட்டினர். ஆனால் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் இனது கொலை தொடர்பாக மர்மம் தொடர்கிறது.\nகடாஃபிக்கு எதிரான காட்டாறாக கட்டார் நாடு.\nகடாஃப���க்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் படைத்துறை அனுபவம் இல்லாதவர்கள். இவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படை அல்ல. நேட்டோ நாடுகள் தமது படைகளை லிபியாவிற்கு அனுப்ப விரும்பவில்லை. அவை இப்போது உள்ள பொருளாதர நெருக்கடியில் உள்நாட்டில் எதிர்ப்பைத் தோற்றுவிக்கலாம். காட்டார் நாடு பிரித்தானியாவின் ஓய்வு பெற்ற படைத்துறை நிபுணர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை காடாஃபிக்கு எதிரான போரை நெறிப்படுத்தச் செய்தது. காட்டாரின் சிறு விமானப் படையும் நேட்டோப் படைகளுடன் இணைந்து கடாஃபிக்கு எதிராக குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டது.\nகடாஃபியின் பணத்தால் கடாஃபியைத் தாக்கிய மேற்கு நாடுகள்.\nமேற்கு நாடுகள் இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில் தங்கள் பணத்தை லிபியாவில் விரயமாக்குவது உள்ளக எதிர்ப்புக்களை உருவாக்கும். கடாஃபி அரசின் நிதி 34 பில்லியன் டாலர்களை அமெரிக்கா முடக்கி வைத்திருந்தது. மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை சட்டபூர்வமான அரசாக அங்கீகரித்து அந்த நிதியில் ஒருபகுதியை கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா வழங்கியது. மூன்று பில்லியன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைப் பாவித்து கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் படையில் பலரை இணைத்துக் கொண்டனர். இதன் பின்னர் அவர்களின் முன்னேற்றம் விரைவுபடுத்தப்பட்டது. ஐரோப்பிய நாடுகளும் தம்மிடமிருந்த லிபியச் சொத்துக்களை கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு கொடுத்தது. நெதர்லாந்து தன்னிடம் இருந்த் லிபியச் சொத்துக்களை உலக சுகாதார நிறுவந்த்த்திடம் வழங்கி அதை லிபிய மக்களின் சுகாதாரத்திற்கும் போரில் காயமடைந்தவர்களைப் பராமரிக்க செலவிடச் சொன்னது.\nபிரித்தானிய அரசு கடந்த சில ஆண்டுகளாக கடாஃபியுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்தது. இதைப் பாவித்து பிரித்தானியாவின் உளவுத்துறை நீண்டகாலத்திற்கு முன்னரே கடாஃபியின் அரசில் பலமட்டத்தில் தனது உளவாளிகளை நியமித்துவிட்டது. இந்த உளவாளிகள் கடாஃபியின் பல ஆயுதங்களை திருடி வாகனங்களில் ஏற்றி திரிப்போலிக்கு வெளியே கொண்டு சென்று நேட்டோப்படையினரிடம் கொடுத்துவிட்டனர். இறுதி நேரத்தில் காடாஃபியின் படையினர் எதிரிகள் தம்மை அண்மித்�� வேளையிலும் பலத்த ஆளணி இழப்புக்களையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அவர்களிடம் ஆயுதப் பற்றாக் குறையே காரணம்.\nதிரிப்போலி நகரில் வாழ்ந்த கடாஃபி அதிருப்தியாளர்கள் அங்கிருந்து களவாக வெளியேறி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களிடம் பயிற்ச்சி பெற்று மீண்டும் திரிப்போலி நகருக்குள் நுழைந்தனர். வெளியில் இருந்தும் பலர் கடல் மார்க்கமாக மீனவர்கள் போல் திரிப்போலீ நகருக்குள் நுழைந்து விட்டனர். இவை திரிப்போலிக்குள் கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells) ஆகச் செயற்பட்டனர்.\nநேட்டோவின் உளவுத்துறையினர் திரிப்போலிக்குள்ளும் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை பல மாதங்களாக உருவாக்கிவிட்டனர். அது அவரது கோட்டையைபலவீனப்படுத்திவிட்டது. சயிஃப் கடாஃபி, முகம்மட் கடாஃபி ஆகிய இரு மும்மர் கடாஃபியின் புதல்வர்களும் தப்பி ஓட முடியாமல் போனதற்குக் காரணம் அவர்களை சூழ இருந்த கடாஃபி ஆதரவுப் படையினர்கள் கட்சி மாறிக் காட்டிக் கொடுத்தமை காரணமாக இருக்கலாம். கடாஃபியுடன் இருந்தவர்களில் 70%மானவர்கள் பயத்தினாலேயே கடாஃபியின் ஆதரவாளர்களாக இருந்தனர். உரிய நேரத்தில் அவர்களில் பலர் கட்சி மாறினர். லிபியத் தலைநகர் திரிப்போலியில் பல கடாஃபி எதிர்ப்பாளர்கள் இருந்தனர். அவர்களிடம் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதங்களை வெளிநாட்டு உளவாளிகள் மூலம் வழங்கி இருந்தனர். ஆயுதங்கள் வழிபாட்டு நிலையங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இறுதிக் கட்டத்தில் திரிப்போலி நகரின் பெரும் பகுதி விரைவாகவும் இலகுவாகவும் கைப்பற்ற இவர்களே காரணம்.\nஇப்போது விடைகிடைக்காத கேள்வியாக இருப்பது கடாஃபியும் அவரது குடும்பத்தினரும் எங்கே என்பதுதான். கடாஃபியுடன் கடைசிவரை பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருந்த இரசியாவைச் சேர்ந்த உலக சதுரங்க சபையின் தலைவர் கடாஃபி கடைசிவரை திரிப்போலியில் இருந்தார் என்றே சொல்கிறார். கடைசியாக அவருடன் கடாஃபி 23-08-2011 செவ்வாய்க்கிழமை திரிப்போலியில் இருந்து உரையாடினாராம். திரிப்போலியில் சண்டை தொடர்கிறது. கடாஃபி தனது மாளிகையின் கீழ் பல சுரங்கப்பாதைகளை அமைத்திருந்தார் அதன் வழியாகத் தப்பி ஓடி இருக்கலாம். கடைசியாக கடாஃபி வெளிவிட்ட உரையின் பின்னணியில் கோழிக் குஞ்சுகளின் சத்தம் ��ேட்ட படியால் அவர் திரிப்போலி விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள தோட்டத்தில் தங்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. விக்கிலீக்கின் தகவல்களின் படி கடாஃபி கடலுக்கு மேலால் விமானத்தில் பறப்பதற்குப் பயம் கொண்டவர் என்று சொல்லப்பட்டது. அதனால் அவர் கடல் மார்க்கமாக கப்பலில் தப்பிச் செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. கடாஃபி தனது பிறந்த ஊரான சிராரேயின் மறைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சிராரே இப்போதும் கடாஃபி ஆதரவுப் படைகளின் வசமே இருக்கிறது திரிப்போலியில் இருந்து சிராரே செல்லும் பாதையில் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஆச்சரியமளிக்கும் எதிர்ப்பை எதிர் கொள்கிறார்கள். கனடா தனது மிகச் சிறிய ரக ஆளில்லா விமானங்களை கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கியுள்ளது. கடாஃபி மறைந்திருப்பதற்குச் சாத்தியமான இன்னொரு ஊர் சபா. அங்கு அவரது படையினரும் ஆயுதக் கிடங்குகளும் இருக்கின்றன. சிலர் கடாஃப் மறைந்திருப்பதற்குச் சாத்தியமான இடங்கள் பல இருக்கின்றன என்கின்றனர். சிலர் அவரது நேச நாடான சாட்டில் மறைந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். எல்லாம் ஊகங்களே. கடாஃபிக்கு 1.7 மில்லியன் டொலர்கள் விலை தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காடாஃபியிடம் பத்து பில்லியன் டொலர்கள் பெறுமதியான தங்கம் உள்ளது. அதில் பெரும்பகுதியை அவர் தமது நண்பர்களுக்கு தனக்கு உதவி செய்தால் தருவதாக வாக்களித்ததாக அவரது முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார். கடாஃபியைத் தேடுவதில் பிரித்தானிய உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.\nஎங்கே கடாஃபி என்பதற்கு உறுதியான பதில் இதுவரை இல்லை.\nLabels: அரசியல், அனுபவம், செய்தி\nமுதலைகள் நிரம்பிய குளத்துள் மனைவியை வீசிய கணவன் மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது.\nஆசிரியர்: ஒரு நாளில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களாவது நீங்கள் நித்திரை செய்ய வேண்டும்.\nமாணவன்: உங்கள் விரிவுரை ஒரு மணித்தியாலம் மட்டுமே\nஇரு மாணவிகளை இரு மாணவர்கள் டாவடித்து வந்தனர். ஒரு நாள் அப்பெண்கள் இருமாணவர்களுக்கும் ராக்கி கட்டிவிட்டனர். ஒரு மாணவன் சொன்னான் \"மச்சி உன் தங்கையை நானும் என் தங்கையை நீயும் திருமணம் செய்து கொள்வோம்.\nதங்கை: பாட்டியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுப்போம்\nதங்கை: பாட்டி கால்பந்த��� விளையாடமாட்டா\nஅண்ணன்: எனது பிறந்த நாளுக்கு அவ மட்டும் புத்தகம் பரிசாகத் தரலாமா\nபேருந்தில் இரு பெண்கள் ஒரு ஆசனத்தில் யார் இருப்பது என்பது பற்றி சண்டையிட்டுக் கொண்டனர். உங்களில் யார் முதியவரோ அவர் இருக்கலாம் என்றார் நடத்துனர். ஆசனம் வெறுமையாக இருந்தது.\nபார்ட்டி ஒன்றில் ஒரு கவர்ச்சீகரமான கன்னி ஒரு இளைஞனைப்பார்த்து நீ நடனமாட விரும்புகிறாய என்றாள். இளைஞனும் மகிழ்ச்சியுடன் ஆம் என்றான். சரி போய் ஆடு உனது ஆசனத்தில் நான் இருக்க வேண்டும் என்றாள் அவள்.\nபுதிய கல்யாண உறுதிமொழி: இன்று முதல் எமது Facebook statusஐ married என்று மாற்றிக் கொள்வதாக இத்தால் உறுதிமொழி வழங்குகிறோம்.\nஒரு பிச்சைக்காரன் நூறு ரூபாத்தாள் ஒன்றைக் கண்டெடுத்தான். ஆடம்பர உணவகத்திற்கு சென்று மூவாயிரம் ரூபாக்களுக்கு உணவருந்தினான். பணம் கொடுக்காததால் உணவகம் அவனை காவற்துறையிடம் ஒப்படைத்தது. காவற்துறைக்கு நூறு ரூபாவைக் இலஞ்சமாகக் கொடுத்துத் தப்பித்துக் கொண்டான். இது இந்திய நிதி முகாமைத்துவம்.\nகணவன் தவறு செய்தான். மனைவி சத்தமிட்டாள். கணவன் மன்னிப்புக் கேட்டான். மனைவி தவறு செய்தான் கணவன் சத்தமிட்டான். மனைவி அழுது தீர்த்தாள். கணவன் மன்னிப்புக் கேட்டான்.\nமேற்குலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா, பதவியில் இருந்து விலக்க நினைக்கும் அரசத்தலைவர்களில் வட கொரியாவின் கிம் ஜொங், ஜிம்பாவேயின்ரொபேர்ட் முஹாபே, லிபியாவின் மும்மர் கடாஃபி ஆகியோர் முக்கியமானவர்கள்.\nஇப்போது உள்ள அரச தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருந்தவர் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி. மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர். உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்களுக்கு உதவுபவர் என்று பல மூன்றாம் உலகநாடுகளின் மக்களால் போற்றப் படுபவர் மும்மர் கடாஃபி. 1969-ம் ஆண்டு ஒர் ஆயுதப் புரட்சி மூலம் அப்போது அரசாராக இருந்த இட்றிஸை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர் மும்மர் கடாஃபி. அப்போது அவருக்கு வயது 27. அப்போது அவர் சிறந்த புரட்சியாள்ராகவும், புதிய சேகுவேராவாகவும் மதிக்கப்பட்டார். கடாபி இஸ்லாமையும் சோசலிசத்தையும் கலந்து பசுமைப் புரட்சி என்ற நூல் எழுதினார்.\nவிடுதலை இயக்கங்களுக்கு உதவிய கடாஃபி\nகாடாஃபி பலஸ்த்தீன கறுப்பு செப்டம்பர் இயக்கத்திற்கு நிதி உதவுவதாக கூறப்பட்டது. 1972இல் ஜேன்மன் முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களைக் கொன்றது கறுப்பு செப்டம்பர் இயக்கம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. கடாஃபி பல்வேறு விடுதலை இயக்கங்களுக்கு செய்த உதவியால் அவரை ஒரு பயங்கரவாதிகளிக்கு நிதி வழங்குபவராக அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரொனால்ட் ரீகன் கடாபியை மத்திய கிழக்கின் விசர் நாய் என்றும் அவரது லிபியா ஒரு பறையர் நாடு என்றும் விமர்சித்தார்.( தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு போன வார்த்தைகளுக்குள் பறையர் என்ற சொல்லும் ஒன்று). 1986இல் அமெரிக்க விமானங்கள் லிபியாவின் கடாஃபியின் இருப்பிடங்களில் குண்டுகளை வீசி அவரைக் கொல்ல முயன்றன. நிலக்கீழ் அறையில் இருந்ததால் கடாஃபி உயிர் தப்பினார். கடாஃபியின் வளர்ப்பு மகன் அதில் கொல்லப்பட்டார்.\nமும்மர் கடாபியின் மீது இப்போது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்:\nஅவரது ஆட்சி உலகிலேயே மோசமான அடக்கு முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஆட்சி\nமும்மர் கடாபியின் லிபிய நாட்டில் எந்த பத்திரிகைச் சுதந்திரமும் இல்லை.\nமும்மர் கடாபி ஒர் உக்ரேய்ன் நாட்டு கவர்ச்சிகரமான மருத்துவத் தாதியுடன் காதல் வசப்பட்டதாக விக்கிலீக் தகவல்கள் கசியவிட்டது.\n14-ம் திகதி அதாவது எகிப்தின் ஹஸ்னி முபாரக் பதிவி விலகிய மூன்றாம் நாள் ஃபேஸ்புக்கின் மூலம் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\n20-ம்திகதி பென்காஜி நகர் கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.\n21-ம்திகதி கடாஃபியின் நீதியமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் பதவி விலகினார்.\n25-திகதி லிபியச் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியது.\n26-ம்திகதி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் கடாஃபியின் நீதியமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் அவர்களை தமது தலைவராக்கினர். அதே தினம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கடாஃபிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி கடாஃபியினதும் அவரது சகாக்களினதும் சொத்துக்களை முடக்க வேண்டும், லிபியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை ஆயுத விற்பனைத் தடை, மும்மர் காடாஃபியை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து வேண்டும்.\n1-ம்திகதி லிபியா ஐநா மனித உரிமை��்கழகத்தில் இருந்து விலக்கப்பட்டது.\n7-ம் திகதி நேட்டோ விமானங்கள் கடாஃபிக்கு எதிராக குண்டு வீச்சுக்களை ஆரம்பித்தன.\n17-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபை லிபியாவில் லிபிய விமானங்கள் பறப்பதை தடைசெய்யவும் பொதுமக்களைப் பாதுக்காப்பதற்கான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றியது.\n18-ம் திகதி லிபியா போர் நிறுத்தம் அறிவித்தது.\n19-ம் திகதி நேட்டோ விமானங்கள் கடாஃபியின் படை நிலைகள் மீது குண்டு மாரி பொழியத் தொடங்கின.\n30-ம் திகதி லிபிய வெளி நாட்டமைச்சர் மூசா கூசா பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்றார்.\n6-ம் திகதி மும்மர் கடாஃபி அமெரிகாவிற்கு லிபிய மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி கடிதம் எழுதினார்.\n29-ம் திகதி நேட்டோவை தனது நாட்டின் வளங்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி கடாஃபி வேண்டுகோள் விடுத்தார்.\n30-ம் திகதி நேட்டோ விமானக் குண்டு வீச்சில் கடாஃபியின் ஒரு மகனும் சில பேரன்களும் கொல்லப்பட்டனர்.\n8-ம் திகதி லிபியப் படைகளால் கற்பழிக்கப் பட்டதாக ஒரு பெண் முறைப்பாடு.\n22-ம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் பென்காஜி நகரில் தனது பணிமனையைத் திறந்தது.\n1-ம் திகதி நேட்டோ விமானங்களின் குண்டு வீச்சுக்கள் மேலும் 90 நாட்கள் நீடிக்கப்பட்டன.\n8-ம் திகதி பல நாடுகள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால தேசிய சபையை லிபியாவின் சட்டபூர்வ அரசாக அறிவித்தனர்.\n14-ம் திகதி தென் ஆபிரிக்கா லிபியாமீது நேட்டோப் படைகளின் குண்டு வீச்சு பொது மக்களைப்பாதுகாப்பதற்காக இல்லாமல் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆக்கிரமிப்புப் படைகளை உட்புகுத்தவும் என்று குற்றம் சாட்டி நேட்டோப் படைகளின் நடவடிக்கைகளைக் கண்டித்தது.\n15-ம் திகதி அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால தேசிய சபையை லிபியாவின் சட்டபூர்வ அரசாக அங்கீகரித்தனர்.\n28-ம் திகதி மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தளபதி அப்துல் ஃபட்டா ஜூனுஸ் கொல்லப்பட்டார்.\n9-ம் திகதி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் இடைக்கால தேசிய சபையின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் இடைக்கால அரசின் நிறைவேற்று அதிகாரிகளைப் பதவி நீக்கினார்.\n15-ம் திகதி கடாஃபி லிபிய மக்களைக் கிளர்ந்து எழும்படி வேண்டுகோள் விடுத்தார்.\n20-ம் திகதி கிளர்ச்சிக்காரர்கள் லிபியத் தலைநகர் திரிப்போலிக்குள் புகுந்தனர்.\n21-ம் திகதி கடாஃபி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை ஒலிபரப்புச் செய்யப்பட்டது. லிபியாவைக் காப்பாற்றும் படி அவர் நாட்டு மக்களை வேண்டினார். திரிப்போலிக்குள் கடல் மார்க்கமாக இரு நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சிப்படையின தரை இறங்கினர். முக்கிய படைத் தளங்கள் கிளர்ச்சிக்காரர்களால் கைப்பற்றப்பட்டன.\n22-ம் திகதி தலைநகர் திரிப்போலியின் சிறு பகுதியைத் தவிர மற்ற இடங்களைக் கடாஃபி இழந்தார். கடாஃபியின் மூன்று மகன்கள் கிளர்ச்சிக்காரர்களால் கைது. கடாஃபியின் இருப்பிடம் பற்றி தகவல் இல்லை.\n23-ம் திகதி கைது செய்ததாகக் கூறப்பட்ட கடாஃபியின் மகன் சயிஃப் கடாஃபி தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றினார்.\nகடாஃபிக்கு எதிரான இறுதிக் கட்டச் சதிகள்\n41 ஆண்டுகாலம் லிபியாவை ஆண்டு வரும்(வந்த) மும்மர் கடாஃபியை எதிரிகள் மிக நெருங்கிவிட்டனர். அவரது இரு மகன்களை கைப்பற்றிவிட்டனர். சயிஃப் கடாஃபி கைது செய்யப்பட்டார். முகம்மட் கடாஃபி சரணடைந்தார். இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கமுன் செய்திகள் வேறுவிதமாக அமையலாம். மும்மர் கடாஃபிக்கு எதிராக அரங்கேறிய சதிகள் பலப்பல. தொடர்ச்சியான பல சதிகள் கடாஃபியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன. கடாஃபியின் இன்னொரு மகனான சாதி கடாஃபி எனப்படும் உதைபந்தாட்ட வீரரும் கைது செய்யப்பட்டதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.\nஅரபு நாடுகளின் மல்லிகைப் புரட்சி லிபியத் தலைவர் கடாஃபிக்கு எதிராக பெப்ரவரி 16-ம் திகதி கிளர்ந்த போது மேற்குலக நாடுகளின் பிரதிபலிப்பு துனிசியா, எகிப்து, பாஹ்ரெய்ன், சிரியா ஆகிய நாடுகளின் மக்கள் கிளர்ச்சிக்கான பிரதிபலிப்பிலும் பார்க்க வேறுபட்டே இருந்தது. கிளர்ச்சிக் காரர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுளின் பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. லிபியாமீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்-1973 நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் முக்கிய அம்சம் கடாஃபியின் விமாங்கள் பறப்பதைத் தடுப்பதே. ஆனால் நேட்டோப்படையினர் கடாஃபிக்கு எதிராக சகல முனைகளிலும் தாக்குதல் நடத்தினர். கடாஃபியின் தொலைக்காட்சிச் சேவை நடக்கும் கட்டிடங்களையும் குண்டு வீசி நேட்டோப்படைகள் ���கர்தபோது ஐநா மௌனம் சாதித்தது. கடாஃபின் விமானங்கள் பறப்பதைத் தடுத்தமை கிளர்ச்சிக்காரர்களின் கைகளை ஓங்கச் செய்தது.\nஐக்கிய நாடுகள் சபையில் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் ஆட்சிக்கு எதிரான தீர்மானம்-1973 இந்த ஆண்டும் மார்ச் 17-ம் திகதி கொண்டுவரப்பட்ட போது சீனாவும் இரசியாவும் தங்கள் இரத்து அதிகாரத்தைப் பாவிக்காமலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்து கொண்டன. தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டாலும் நேட்டோப் படைகள் ஐநாவிற்கு வெளியில் கூடி முடிவெடுத்து லிபியாவிற்கு எதிராக படை நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிந்துதான் இரண்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டன. இத்தனைக்கும் கடாஃபியின் லிபியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் பல பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத விற்பனை ஒப்பந்தம் நடைமுறையில் உண்டு.\nமும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஒரு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட படையினர் அல்லர். அவர்கள் தொலவில் இருந்து சிறியரக ஏவுகணைகள் எறிகணைகளை வீசியே கடாஃபியின் படை நிலைகளைக் கைப்பற்றுகின்றனர். அதுவும் ஆமைவேகத்தில். அவர்களிடை ஒரு சிறந்த ஒழுங்கமைப்போ கட்டமைப்போ இல்லை. கடாஃபியின் படையினருடன் நேருக்கு நேர் மோதி அவர்களிடமிருந்து திரிப்போலியைக் கைப்பற்றுவது என்பது இலகுவில் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்பதை நேட்டோ அமைப்பினர் உணர்ந்திருந்தனர். மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபைக்கு (National Transitional Council - NTC) மேலும் படைக்கு ஆள்களைச் சேர்க்கவும் ஆயுதங்களைத் திரட்டவும் நிறைய நிதி தேவைப்படுகிறது. அதற்கான நிதி வழங்க நேட்டோ செய்த சதிதான் இந்த அங்கீகாரம்.\nமேற்கு நாடுகள் இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில் தங்கள் பணத்தை லிபியாவில் விரயமாக்குவது உள்ளக எதிர்ப்புக்களை உருவாக்கும். கடாஃபி அரசின் நிதி 34 பில்லியன் டாலர்களை அமெரிக்கா முடக்கி வைத்திருந்தது. மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை சட்டபூர்வமான அரசாக அங்கீகரித்து அந்த நிதியில் ஒருபகுதியை கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா வழங்கியது. மூன்று பில்லியன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பணத்தைப் பாவித்���ு கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் தங்கள் படையில் பலரை இணைத்துக் கொண்டனர். இதன் பின்னர் அவர்களின் முன்னேற்றம் விரைவுபடுத்தப்பட்டது.\nகடாஃபியும் முன்னாள் பிரித்தானியப் பிரதமரும்\nபிரித்தானிய அரசு கடந்த சில ஆண்டுகளாக கடாஃபியுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்தது. இதைப் பாவித்து பிரித்தானியாவின் உளவுத்துறை நீண்டகாலத்திற்கு முன்னரே கடாஃபியின் அரசில் பலமட்டத்தில் தனது உளவாளிகளை நியமித்துவிட்டது. இந்த உளவாளிகள் கடாஃபியின் பல ஆயுதங்களை திருடி வாகனங்களில் ஏற்றி திரிப்போலிக்கு வெளியே கொண்டு சென்று நேட்டோப்படையினரிடம் கொடுத்துவிட்டனர். இறுதி நேரத்தில் காடாஃபியின் படையினர் எதிரிகள் தம்மை அண்மித்த வேளையிலும் எந்த வித ஆளணி இழப்புக்களையும் அவர்களுக்கு ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அவர்களிடம் ஆயுதப் பற்றாக் குறையே காரணம். திரிப்போலிக்குள் கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells) திரிப்போலி நகருள் அமைக்கப்பட்டன.\nநேட்டோ விமான கடற்படைத் தாக்குதல்கள்-courtesy Telegraph\nலிபிய மக்கள் பலர் ஆபிரிக்க ஒன்றியம் கடாஃபிக்கு உதவும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் லிபிய விவகாரத்தில் ஒன்றிய நியமங்களைக் கூடக் கடைப்பிடிக்கவில்லை.\nநேட்டோவின் உளவுத்துறையினர் திரிப்போலிக்குள்ளும் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை பல மாதங்களாக உருவாக்கிவிட்டனர். அது அவரது கோட்டையைபலவீனப்படுத்திவிட்டது. சயிஃப் கடாஃபி, முகம்மட் கடாஃபி ஆகிய இரு மும்மர் கடாஃபியின் புதல்வர்களும் தப்பி ஓட முடியாமல் போனதற்குக் காரணம் அவர்களை சூழ இருந்த கடாஃபி ஆதரவுப் படையினர்கள் கட்சி மாறிக் காட்டிக் கொடுத்தமை காரணமாக இருக்கலாம்.\nகடாஃபிக்கு எதிரான இறுதித் தாக்குதல் வெற்றீகரமாக அமைந்தமைக்கான காரணங்கள்:\n1. கடல் மார்க்க தரையிறக்கம். இருநூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சிக்காரர்கள் கடல் மார்க்கமாக திரிப்போலியில் இறங்கினர். இவர்கள் கடாஃபியின் படையினருடன் திரிப்போலியின் கிழக்குப்பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கடாஃபியின் படைகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தனர்.\n2. காமிஸ் படையணியினரின் வீழ்ச்சி. கடாஃபியின் சிறப்புப் படையணியினரின் தளத்தை திரிப்போலியின் மேற்குப் புறமாக வந்த கிளர்ச்சிக்காரர்கள் ���ைப்பற்றியது கிளர்ச்சிக்காரர்களுக்கு பெரு வெற்றியாக அமைந்தது. பின்னர் அவர்கள் 15மைல்கள் எந்த வித எதிர்ப்பும் இன்றி திரிப்போலி நகரை நோக்கி முன்னேறினர்.\n3. கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells). திரிப்போலி நகருள் கடாஃபிக்கு எதிரான சிறு குழுக்கள்(Sleeper Cells) நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டு அவற்றுக்கு ஆயுதங்களும் இரகசியமாக வழங்கப்பட்டன. ஆயுதங்கள் வழிபாட்டுத்தலங்களில் மறைத்து வைக்கப்பட்டன. இக்குழுக்கள் உரிய நேரம் வரும்வரை காத்திருந்தன. திரிப்போலி நகர் எதிர்பார்த்ததிலும் வேகமாக வீழ்ந்தமைக்கு இக்குழுக்களே காரணம்.\n4. நேட்டோ விமானங்களின் தொடர் குண்டுத்தாக்குதல்கள். தற்காலப் போர் வெற்றியை விமானப்படைகளே தீர்மானிக்கின்றன. கடைசிவர நேட்டோப் படைகளே போரில் முக்கிய பங்கு வகித்தன.\n1. கடாபி சிம்பாவே அல்லது அங்கோலாவிற்குத் தப்பி ஓடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\n2. 7-00 GMT லிபியத் தலைநகரில் கடாஃபி ஆதரவுப் படைகளின் எதிர்ப்பு குறைந்து வருகின்றது. தலை நகரின் 80% கிளர்ச்சிக்காரர்கள் கையில்.\n3. 8-00 GMT - கடாஃபியின் இருப்பிடம் பற்றி அறிய முடியவில்லை. திரிப்போலியில் உள்ள பச்சை சதுக்கம் கிளர்ச்சிக்காரர்களால் மாவீரர் சதுக்கம் எனப்பெயரிடப்பட்டது.\n4. 9-00 GMT - திரிப்போலி நகரில் 95% கிளர்ச்சிக்காரர்கள் வசம்.\n5 . 14-00 GMT -எரிபொருள் விலை வீழ்ச்சி.இனி லிபியாவில் இருந்து எரிபொருள் ஏற்றுமதி ஒழுங்காக நடக்கும் என்ற நம்பிக்கையில் பிறென்ற் மசகு எண்ணை விலை 1.7% ஆல் $106.8இற்குவீழ்ச்சியடந்தது. அமெரிக்க மசகு எண்ணெய் விலை $83.37.\n6 . 15-00 GMT - தென் ஆபிரிக்காவின் விமானம் ஒன்று கடாஃபியை ஏற்றிச் செல்வதற்கு துனிசியாவில் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் ஆபிரிக்கா பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்ற உடனபடிக்கையில் கையொப்பம் இடாததால் அது கடாஃபிக்கு பாதுகாப்பாக அமையும். காடாஃபிக்கு உகந்த மற்ற நாடுகள் வெனிசுலேவியா, கியூபா, இரசியா, இலங்கை ஆகும்.\n7 . 15-30 GMT - ஐநா பொதுச் செயலர் வாய் திறந்தார். தனது நாவன்மையில் நம்பிக்கை இல்லாத் பான் கீ மூன் லிபியா தொடர்பாக பத்திரிகையாளர் மாநாடை நடாத்தினார். லிபியாவில் மேலும் இரத்தக் களரி ஏற்படக்கூடாது, கடாஃபியின் படையினர் போரை நிறுத்த வேண்டும் என்றார். ஐநா லிபியாவிற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கும் என்றார். ஆபத்துக்கள் இனிவரலாம் என்றாலும் இது ஒரு நம்பிக்கை தரும் கணம் என்றார் ஐநா பொதுச் செயலர்.\n7 . 15-38 GMT -மும்மர் கடாஃபி இப்போதும் திரிப்போலியில் இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்க பெண்டகன் தெரிவித்துள்ளது.\n8 . 15-48 GMT - சிரியத் தொலைக்காட்சி கடாஃபியின் மகன் சயிஃப் கடாஃபி கைது செய்யப்படவில்லை என்கிறது. அவர் இப்போதும் நாட்டுக்காக போராடுகிறாராம்.\nநகைச்சுவை: சனியாளைக் காப்பாற்றிய மருத்துவரின் வேண்டுகோள்\nஇத்தாலிச் சனியாளுக்கு கடுமையான புற்று நோய். அதுவும் வெளியில் சொல்ல முடியாத இடத்தில் புற்று நோய். இரகசியமாக அமெரிக்காவில் சிகிச்சையளிக்கப்பட்டது. மூன்று மருத்துவர்கள் மிகவும் பாடுபட்டு சகல அசிங்கங்களையும் பொறுத்துக் கொண்டு சிகிச்சையளித்தனர். மூன்று மருத்துவர்களில் ஒருவர் அமெரிக்கர், ஒருவர் ஆபிரிக்கர், ஒருவர் இந்தியர்.\nகுணமாகிய பின்னர் சனியாள் தனக்குச் சிகிச்சை அளித்த மூன்று மருத்துவர்களையும் அழைத்து உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் என்றாள். அமெரிக்க மருத்துவர் எனக்கு உங்கள் ஆட்டோக்கிராஃப் வேண்டுமென்றார். உடனடியாக அவர் தேவை நிறைவேற்றப்பட்டது.\nஆபிரிக்க மருத்துவர் எனது மகள் உங்களுடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்புகிறாள் என்றார். அவரது கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது.\nஇந்திய மருத்துவர் எனது தாயாருக்கு சுகமில்லை. நான் நாளை இந்தியா போகிறேன் அங்கு எனக்கு ஒரு சக்கர நாற்காலி(Wheel chair) வேண்டுமென்றார். ஏற்பாடு செய்கிறேன் என்று அவருக்குப் பதிலளிக்கப்பட்டது. ஏன் சக்கர நாற்காலி(Wheel chair) வேண்டுமென்று கேட்கிறீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை. அவர் யார் உயிரைக் காப்பாற்றினார் என்று தெரிந்தால் இந்திய மக்கள் அவருக்கு என்ன செய்வார்கள் என்று அவருக்குத்தான் தெரியும்.\nபி. கு: இக்கதையில் வந்த கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே. உயிருடன் இருப்பவர்கள் அல்லது இருக்கக் கூடாதவர்கள் யாராவது இத்துடன் சம்பந்தப்பட்டது போல் தோன்றினால் அது வெறும் பிரமையே.\nஇந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் ஊழலுக்கு எதிரான அன்ன ஹசாரேயின் உண்ணாவிரதப்போராட்டம் பற்றி ஆளும் காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஏன் வாய் திறக்கவில்லை என்று நிருபர்கள் கேட்டபோது காங்கிரசின் பேச��சாளர் ரேணுகா சௌத்திரி \"He (Rahul), too, is entitled to Freedom of Expression. He will speak when he will feel like it. He is not a parrot,\" \"அவருக்கும்(ராகுல்) பேச்சுச் சுதந்திர உரிமையுண்டு. அவர் பேச விரும்பும்போது பேசுவார். அவர் கிளியல்ல.\" என்றார்.\nதான் பேசவிரும்பும் போது பேசுபவன் தலைவன் அல்ல. மக்கள் விரும்பும் நேரமெல்லாம் பேசுபவனே தலைவன். மக்கள் ஒரு பெரும் பிரச்சனை மத்தியில் இருக்கும் போது பேசாமல் இருப்பவன் தலைவன் அல்லன். கிளியாவது சொல்லிக் கொடுத்ததை ஒழுங்காகச் சொல்லும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்கள��ம் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2216", "date_download": "2020-06-02T05:20:43Z", "digest": "sha1:IC6QXOUNB2PGLV3HGWCRAHXK2AVKKXCB", "length": 4997, "nlines": 103, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஆயந்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.\nஅன்னார், பரமேஸ்வரன் செல்வராணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற ஏகாம்பரம் (அல்லைப்பிட்டி), மகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,\nசந்திரவாணி அவர்களின் அன்புக் கணவரும், விகாஷ், விஷால், அகீஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும், வரதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சசிக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nமனோகரன்(லண்டன்), பாஸ்கரன்(லண்டன்), அன்புகரன்(லண்டன்), சத்தியவாணி(ஜேர்மனி), பிரபாகரன்(லண்டன்), வசீகரன்(அவுஸ்திரேலியா), சுகிர்தவாணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nவரதன் - சகோதரர் +33634331582\nமனோகரன் - மச்சான் +447463177370\nபாஸ்கரன் - மச்சான் +447455077778\nவரதன் - சகோதரர் +33634331582\nமனோகரன் - மச்சான் +447463177370\nபாஸ்கரன் - மச்சான் +447455077778\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=1354", "date_download": "2020-06-02T05:35:14Z", "digest": "sha1:OPVZIJ4IHDHBH3NJRAVWK6RBGZVGOEJM", "length": 8596, "nlines": 175, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "புத்தகங்கள் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகாம்கேர் இ-புக்ஸ் in அமேசான்\nகாம்கேர் இ-புகஸ் in Nammabooks.com\nநியூ சென்சுரி புக் ஹவுஸ் – NCBH வெளியீடு\nஇதே பதிப்பகத்தில் வெளியான பிற புத்தகங்களுக்கு Clik here\nகாம்கேர் இ-புக்ஸ் in அமேசான் – https://www.amazon.in\nகாம்கேர் இ-புக்ஸ் in Nammabooks.com\nமணிவாசகர் பதிப்பகம் – 044-2435 7832\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தக��்கள் வாங்குவதற்கு\nவிக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய\nஹலோ With காம்கேர் -154: மதுரையில் இருந்து வந்த போன் அழைப்பு. யாராக இருக்கும்\nஹலோ With காம்கேர் -153: வித்தியாசங்களை உணர்ந்து மனிதர்களை புரிந்துகொள்ளலாமா\nஹலோ With காம்கேர் -152: பிறரை மதிப்பதெல்லாம் இருக்கட்டும் நம்மை நாம் மதிக்கிறோமா\nஹலோ With காம்கேர் -151: வாழ்க்கையைக் கூறுபோடும் பிரச்சனைகளை துண்டு துண்டாக்கி தூக்கி எறியும் லாஜிக் தெரியுமா\nஹலோ With காம்கேர் -150: நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ளீர்களா\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19396", "date_download": "2020-06-02T04:11:15Z", "digest": "sha1:TGT25WSAKIO6IBR5ESAFXGVRQZVEI642", "length": 17971, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 2 ஜுன் 2020 | துல்ஹஜ் 306, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 15:20\nமறைவு 18:33 மறைவு 02:47\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், ஜுலை 4, 2017\nநாளிதழ்களில் இன்று: 04-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 634 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nகாயல்பட்டினத்தைத் தனி வட்டமாக (தாலுகா) அறிவித்திடுக முதல்வரிடம் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ கோரிக்கை முதல்வரிடம் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ கோரிக்கை\nஜூலை 12இல் இக்ராஃ பொதுக்குழுக் கூட்டம் உறுப்பினர்களுக்கு அழைப்பு\nஅரசு மருத்துவமனையில் இரண்டாவது மருத்துவர் நியமனம் எஞ்சிய பணியிடங்களையும் நிரப்பிட “நடப்பது என்ன எஞ்சிய பணியிடங்களையும் நிரப்பிட “நடப்பது என்ன” குழுமம் நேரில் மனு” குழுமம் நேரில் மனு\nDCW ஆலைக்கெதிராக மாநிலம் தழுவிய போராட்டம் SDPI கட்சி எச்சரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 05-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/7/2017) [Views - 651; Comments - 0]\nஇஸ்லாமிய அழைப்பாளர் ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் காலமானார் இன்று 21:00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21:00 மணிக்கு நல்லடக்கம்\nசமூக ஆர்வலரின் மாமனார் சென்னையில் காலமானார் இன்று 21.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் நல்லடக்கம்\n CRZ விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் & மாசு கட்டுப்பாட்டு வாரியம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்தைப் புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்: 24 மணி நேர கண்காணிப்பு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பித்தது “நடப்பது என்ன” குழுமம்\nஜூலை 04 அன்று (இன்று) காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 03-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/7/2017) [Views - 675; Comments - 0]\nதிமுகவிலிருந்து வெளியேறிய நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள், தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னிலையில் மீண்டும் இணைவு\nபணி நிறைவு பெற்ற அஞ்சலருக்கு வழியனுப்பு விழா திரளானோர் பங்கேற்பு\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு, துளிர் பள்ளியில் வெளிநாடு வாழ் காயலர்களுக்கு சிறப்புக் கூட்டம் உலக கா.ந.மன்றங்களின் நிர்வாகிகள் பங்கேற்பு உலக கா.ந.மன்றங்களின் நிர்வாகி��ள் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 02-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/7/2017) [Views - 605; Comments - 0]\nதூ-டி பேருந்து நிலையத்தில் தகவல் பலகை நிறுவ, அனைத்துப் பேருந்துகளிலும் “வழி: காயல்பட்டினம்” ஸ்டிக்கர் ஒட்ட - அரசுப் போக்குவரத்துக் கழகம் (தி-லி) ஒத்துழைக்கும் “நடப்பது என்ன” குழுமத்திடம் அதிகாரிகள் உறுதி\nநெகிழிப் பயன்பாடு குறைப்பு & ஒழிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, உ.சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டலில் “மக்கள் பாதை” அமைப்பு சார்பில் ஜூலை 02இல் மினி மாரத்தான் தூத்துக்குடியில் நடைபெறுகிறது\n2018 ஜன. 13, 14இல் அர்ரஹீம் மீலாதுர் ரஸூல் குழுவின் மீலாத் விழா\nஆறுமுகனேரியில் அறிவியல் ரயில் கண்காட்சி நேற்று நிறைவு ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/sexual-harassment-of-young-girls-older-man-arrested/c77058-w2931-cid313413-su6268.htm", "date_download": "2020-06-02T05:59:53Z", "digest": "sha1:J7TDIQ6OVDT253VT7VNV33X25DYVRF4I", "length": 3623, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் கைது!", "raw_content": "\nசிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் கைது\nகோவை சுண்டப்பாளையம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\nகோவை சுண்டப்பாளையம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\nகோவை மாவட்டம் சுண்டப்பாளையம் பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளில் நேற்றைய தினம் சமூக செயற்பாட்டாளர்கள் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையிலிருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்ப��ுத்தினர்.\nஇந்த விழிப்புணர்வில் \"குட் டச்\" \"பேட் டச்\" குறித்த தகவல்களை குழந்தைகளுக்கு பரிமாறிய போது 2 சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை சமூக செயற்பாட்டாளர்களிடம் தெரிவித்தனர். இதில் ஒரு சிறுமிக்கு 11 வயது, மற்றொரு சிறுமிக்கு 9 வயதாகும்.\nஇதையடுத்து ஆசிரியர்களும் சமூக செயற்பாட்டாளர்களும், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nபுகாரின் பேரில் பெருமாள்சாமி என்ற 72 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பண்ணை வீட்டில் வைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதியவரை சிறையில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32881", "date_download": "2020-06-02T06:33:14Z", "digest": "sha1:6L26DUVPW44O6TUCRDOOE267NLGRJ4GT", "length": 11024, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "Laproscopy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகவலை படாத மா எல்லாம் கடவுல் கிட்ட விடு அவர் பாத்துப்பார்\nதோழி, கவலை படாதீங்க,கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் நல்லது நடக்கும், எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது 3 வருடங்கள் கழித்து கருவுற்றேன், நான் எந்த மருத்துவரிடமும் செல்லவில்லை,இத்தனைக்கும் எனக்கு மாதம் இருமுறை பிரியட் வரும், நான் கருவுற்றதே 3 மாதம் கழித்து தான் தெரிந்து கொண்டேண்,இதை நினைத்து கவலை படுவதை விடுங்கள், மனதை குழப்பி கொள்ளாதீர்கள், நம்பிக்கை வையுங்கள் நல்லது நடக்கும்.\nஹசினி,என்ன‌ காரனதல் உஙலுக்கு laproscopy செய்ய‌ சொன்னங்க‌ தோழி.\n// Sometimes enaku romba kutraunarchi ya iruku.//நீங்க‌ என்ன‌ தப்பு செஞ்சிங்கனு குற்றஉணர்ச்சி பாடுரிங்க‌ தோழி,நம்ம‌ மேல‌ எந்த‌ தப்பும் இல்ல‌.கடவுள் கொடுத்த‌ நம்ம ஏன் இப்படி செலவாலிக்க‌ போராம்.\n//Ida pathi ninaika kudathunu yevlo try pannalum chinna vishayathula yella Payamum vanduruthu..//நானும் அப்படிதான் ,நினைக்க‌ கூடது நு நினைக்கிரப்ப‌ தன் தேவையில்லாத‌ நினைத்து என்னை நானே பயமுருத்திகொல்லுவேன்,நீங்க‌ உங்க‌ மனசை வேரு ���க்கம் திசை திருப்ப‌ முயர்ச்சி செய்யுங்கள\n// ipalam avar enta kovamum yerichalum than katraru..//அப்படி nagative va நினைக்கதிங்க‌,ஒரு வேலை அவர் வேர‌ டென்சல் லா கூட‌ திட்டலாம் ,உடனே நம்மலுக்க‌ செலவு பன்ர‌ தால தன்னு நினைக்கதிங்க‌ ஹனி.\nஅப்படி மட்டும் எதுவும் செஞ்சுடதிங்க‌,போரடனதன் பா பாப்பா கிடைக்கும்,இன்னும் கொஞ்ச‌ மாதத்தில் பாப்பாவா துக்கி கொஞ்சுவிங்க‌ பா,அதை நினைத்தல் இந்த‌ கவலை பரந்து ஒடிவிடும் ஹனி.\n. //11-5-2016 laproscopy date..//கன்டிப்ப‌ நல்லதே நடக்கும் ஹனி\nதொலைந்ததை என்றும் தேடி அலையாதே\nகிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........\nகுழந்தைக்கு பல் முளைக்க அறிவுரை சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16482", "date_download": "2020-06-02T05:12:27Z", "digest": "sha1:3LXBZ6LYMLT4E4CTNFBDT57RXNZIEQIW", "length": 6250, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "ஒரு பறவையின் சரணாலயம் » Buy tamil book ஒரு பறவையின் சரணாலயம் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கமலா சடகோபன்\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nகதவு கரை தொடாத அலை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஒரு பறவையின் சரணாலயம், கமலா சடகோபன் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கமலா சடகோபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nபூமித் தின்னிகள் - Pumith Thinnikal\nசிலப்பதிகாரம் காட்டும் அரசியல் - Silappadhikaram Kaattum Arasiyal\nபாவாணர் ஆய்வும் அகழ்வு ஆய்வும் - Paavaanar aaivum akazhvu aaivum\nதிருக்குறளும் பெரியாரும் - Thirukkuralum Periyarum\nநான் சுவாசிக்கும் சிவாஜி - Naan Suvasikkum Shivaji\nமுகமற்றவர்களின் அரசியல் - Mugamattravargalin Arasiyal\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 1 - Tantra Ragasiyangal -1\nபெரியாரைக் கேளுங்கள் 3 கல்வி\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 11 - Oru Pakka Katuraigal Part .11\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகம்பனுக்குப் பாட்டோலை (old book rare)\nசிரிக்க சிரிக்க 250 ஜோக்ஸ்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/07/original-duplicate.html?showComment=1248422270589", "date_download": "2020-06-02T03:43:49Z", "digest": "sha1:L34ZM24RHQQOQVOOMXETDTA5PO6IAIDL", "length": 44049, "nlines": 622, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "எதிர் பிரபலங்கள் ( original & duplicate ) | ��்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | July 23, 2009 | | Labels: 375வது நாள் இமாலய வெற்றி, நகைச்சுவை, மாத்தியோசி\nஎல்லாரும் எதிர்கவிதைதான் போட்டாங்க நான் எதிர் பிரபலமே போட்டுட்டேன்\nதமிழ் மணம் பரப்பும் அண்ணன் சக்திவேல்\nநேசக்கரம் நீட்டும் அண்ணன் ஜமால்\nசைபர் க்ரைம் புகழ் அண்ணன் லக்கி\nவிருது புகழ் அண்ணன் செந்தழல் ரவி\nகோவை சிங்கம் வடகரை வேலன்\nபின்னூட்ட தளபதி வால்பையன் அருண்\nஅரபு நாட்டு சிங்கம் அபி அப்பா\nவிஸ்கி: இங்கு குறிப்பிட்ட பதிவர்கள் யாரையும் புண்படுத்தும் எண்ணம் அல்ல அனைத்தும் நகைச்சுவை கற்பனையே புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.......\nஅடுத்த வாரம் வரும் பிரபலங்கள்\nபொன்னியின் செல்வன் மதுரை சிங்கம் கார்த்திகை பாண்டியன்\nஇன்னும் நிறைய பேர் எல்லாரயும் கலாய்க்காம விடுறதில்லை......\nமுடுஞ்சா பிடிச்சுருந்தா இந்ததடவையாச்சும் தமிழ்மணத்துல வாக்களிகும்படி கேட்டுக்கொள்கிறேன்............தமிழிஷ்ல வொர்க் ஆவல என்னாச்சுன்னு தெரியல......\nTrackback by குறை ஒன்றும் இல்லை \nTrackback by குறை ஒன்றும் இல்லை \nஅப்புரம் மன்னிக்கவும்.. நான் எந்த திரட்டி வாசலையும் மிதிக்க மாட்டேன்னு முடிவு பண்ணி இருக்கிறதால ஓட்டு போட முடியல.. ஆனா பாராட்டு எப்பவும் உண்டு..\nகவுண்டர் : ஆமா இவர் பெரிய ஜனாதிபதி, பாராட்டிவாராம்.. மத்தவங்க மாதிறி ஓட்டு போட்டாச்சுண்ணு சொல்லீட்டு போக வேண்டியது தானே வந்துட்டான் பெரிய இவனாட்டம் பாராட்டரேன், தேரோட்டரேன்னு...\nஆஹா வசந்த்... அருமை அப்படியே உங்களுக்கும் ஒருஎதிர் பதிவு போட்டிடுங்க......\n//இங்கு குறிப்பிட்ட பதிவர்கள் யாரையும் புண்படுத்தும் எண்ணம் அல்ல அனைத்தும் நகைச்சுவை கற்பனையே புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்......//\nஇந்த டயலாக்னாலேயே பிரச்சனை வருமே பரவாயில்லையா\nபிரபலம் ஆகலாமுன்னு முடிவே பன்னிட்டீங்க\nஅப்புறம் உங்க பேச்ச நீங்களே ...\nபடங்களுக்கு எந்த மென்பொருள் பயன் படுத்துகின்றீர்கள், அதையும் கொஞ்சம் சொல்லித்தாங்களேன்.\nஹஹஹாஹ்ஹஹா..படுபாவி எத்தனை நாளா இப்படி ஒரு சதி திட்டம் போட்டு இப்படி கவுத்திட்டியே......\nவசந்த் நல்ல வேளை கழுத்தறுப்பரசின்னு போடலை....\nரூம் போட்டு யோசிச்சா கூட இப்படியெல்லாம் தோனாதே...வசந்த் ரகசியம் எனக்கு மட்டும் சொல்லு ப்ளீஸ்....மொத்ததில் கிளாஸ் பெர்பாமன்ஸ் கலக்கிட்ட வசந்த்..மேலும் செழிக்கட்டும் உன் கற்பனைதிறன்....\nம்ம்ம்ம்ம்ம் நேத்து பாசமா பேசறப்ப நினைக்கலை இப்படி ஒரு வலையில் வீழப் போறோம்ன்னு.....சரி சரி கழுத்தோசையின் உரிமம் உனக்கா எனக்கா........சீக்கீரம் சொல் கழுத்தோசைக்கு ஒரு கவிதை எழுதனும்.......\nசிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...\nம்ம்.. நடக்காம இருந்தா சந்தோஷம் :)))\nசிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//\nஅரபு நாட்டு சிங்கம் அபி அப்பா\nஇவரு சீரியஸ் பார்டின்னு நெனச்சேன்... நல்லா காமிடி பண்றாரே\nஇருந்தாலும் சக்திவேலுவையே முதலில் கும்மியதற்கு எதுவும் காரணங்கள் இருக்குதுங்களா \nபாரபட்சமின்றி பல பெருந்தலைகளுக்கு மத்தியில் என் பெயரையும் சேர்த்ததற்கு நன்றி நண்பரே\nஹை... தப்பிச்சிட்டம்ள.... நாமா யாரு...\nசிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//\nப்ரியமுடன் வசந்த் னு ஒரு பிரபலம் இருக்காரு அவருக்கும் ஏதாச்சும் எதிர் பிரபலம் போடுங்க\nஅரபு நாட்டு சிங்கம் அபி அப்பா\nபிரியமுடன் வசந்த் - பிரியமில்லா கசந்த்\n தட்டி கேட்க யாரும் இல்லையா\nசூப்பருங்க. இதே நினைவாத்தான் சுத்திட்டு இருப்பீங்களா\nஹைய்யா.. ஜாலி ஜாலி.. எங்க ஊரு..;-)))\nஎப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க.உங்களின் நகைச்சுவை உணர்வு பிடித்திருக்கு.மேலும் கலக்குங்க எல்லோரையும்.வாழ்த்துக்கள்\nசிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//\nபரவாயில்லையே இப்பவே அடுத்தவாரம் உள்ளத சொல்றீங்களே /////////////////\nசிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது\nநக்கல் சூப்பர் .. உங்கள்ளுக்கு \" வெறுப்புடன் .... இலையுதிர் (வசந்த காலத்துக்கு எதிர் காலம் இலையுதிர்காலம் தானே.....எப்படி (வசந்த காலத்துக்கு எதிர் காலம் இலையுதிர்காலம் தானே.....எப்படி \nரொம்ப நல்ல கற்பனை. நல்லா இருக்கு வசந்த்.\nஇந்த பையனுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்,,,,,,,,,\n\"பிரிமுடன் வசந்த்\" தான் அந்த பிரபலம்..\nஅருமை நண்பா..என்னை இதில் சேர்க்காதது வருத்தமே. என்னை வேற்றுகிரகவாசியாக்கிவிட்டது பதிவுலகம்.\nதொடருங்கள்.லேட்ரல் திங்கிங்க் ஆல்வேஸ் கிவ்ஸ் யூ குட் ரிசல்ட்.\nகலக்கல். நல்ல கற்பனைவளம். ரசித்தேன்.\nஅப்பா ஐடியா மணிக்கு என்ன போடுவீங்க\nசிலபேரு எதையாவது செய்து பிரபலமாவாங்க..... இதுலே வஸந்த் ஒரு வித்தியாசமான சிந்தனை.....\nநானும் என்னுடைய பதிவுலே வலைப்பதிவர்களில் பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.......\nநல்லாயிக்கு மாப்பி.. அப்புறம் --- பத்தி எழுதல..\nஇங்க நான் கைதட்டி பாராட்டுறது கேக்குதா.\n நிஜமாவே கலக்கல்மா. எப்டி தல இந்த மாதிரி யோசனையெல்லாம் வருது உங்களுக்கு.\nசிரிச்சு வயித்த வலிக்குதுப்பா. கொஞ்சம் பிரேக் கொடுங்க.\nஅடுத்த லிஸ்ட்ல நாந்தான் முதல் ஆளா\nஅப்புரம் மன்னிக்கவும்.. நான் எந்த திரட்டி வாசலையும் மிதிக்க மாட்டேன்னு முடிவு பண்ணி இருக்கிறதால ஓட்டு போட முடியல.. ஆனா பாராட்டு எப்பவும் உண்டு..\nகவுண்டர் : ஆமா இவர் பெரிய ஜனாதிபதி, பாராட்டிவாராம்.. மத்தவங்க மாதிறி ஓட்டு போட்டாச்சுண்ணு சொல்லீட்டு போக வேண்டியது தானே வந்துட்டான் பெரிய இவனாட்டம் பாராட்டரேன், தேரோட்டரேன்னு...//\nபரவாயில்ல உங்க கவுண்டர் காமெடி சூப்பர்ப்\nஆஹா வசந்த்... அருமை அப்படியே உங்களுக்கும் ஒருஎதிர் பதிவு போட்டிடுங்க......//\nஆமா நான் வேற போடனுமா பின்னாடி பாருங்க எத்தன பேர் மாத்தியிருக்காங்கன்னு........நன்றி சந்ரு\n//இங்கு குறிப்பிட்ட பதிவர்கள் யாரையும் புண்படுத்தும் எண்ணம் அல்ல அனைத்தும் நகைச்சுவை கற்பனையே புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்......//\nஇந்த டயலாக்னாலேயே பிரச்சனை வருமே பரவாயில்லையா\nஇதுவும் நல்லாத்தேன் இருக்கு நன்றிப்பா ஜோதி\nபிரபலம் ஆகலாமுன்னு முடிவே பன்னிட்டீங்க\nஅப்புறம் உங்க பேச்ச நீங்களே ...//\nவருகைக்கு மிக்க நன்றி சார்\nஹஹஹாஹ்ஹஹா..படுபாவி எத்தனை நாளா இப்படி ஒரு சதி திட்டம் போட்டு இப்படி கவுத்திட்டியே......//\nரூம் போட்டு யோசிச்சா கூட இப்படியெல்லாம் தோனாதே...வசந்த் ரகசியம் எனக்கு மட்டும் சொல்லு ப்ளீஸ்....மொத்ததில் கிளாஸ் பெர்பாமன்ஸ் கலக்கிட்ட வசந்த்..மேலும் செழிக்கட்டும் உன் கற்பனைதிறன்....//\nவசந்த் நல்ல வேளை கழுத்தறுப்பரசின்னு போடலை....//\nமுதல்ல அப்பிடித்தான் ரெடி பண்ணிருந்தேன்\nம்ம்ம்ம்ம்ம் நேத்து பாசமா பேசறப்ப நினைக்கலை இப்படி ஒரு வலையில் வீழப் போறோம்ன்னு.....சரி சரி கழுத்தோசையின் உரிமம் உனக்கா எனக்கா........சீக்கீரம் சொல் கழுத்தோசைக்கு ஒரு கவிதை எழுதனும்.......//\nஅம்மா தாயி நீங்க எழுத்தோசையில எழுதுறதே போதும்......\n// தேவன் மாயம் said...\nசிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//\nம்ம்.. நடக்காம இருந்தா சந்தோஷம் :)))//\nவிரைவில் எதிர் பாருங்கள் கார்த்தி\nசிறந்த போட்டொ எடிடர்+ கிரியேடிவ் ஆர்டிஸ்ட் ...//\nஅரபு நாட்டு சிங்கம் அபி அப���பா\n சீக்கிரம் வாப்பா எதிர் பாத்துட்டு இருக்கோம்.....\nஇருந்தாலும் சக்திவேலுவையே முதலில் கும்மியதற்கு எதுவும் காரணங்கள் இருக்குதுங்களா \nபாரபட்சமின்றி பல பெருந்தலைகளுக்கு மத்தியில் என் பெயரையும் சேர்த்ததற்கு நன்றி நண்பரே\nஹை... தப்பிச்சிட்டம்ள.... நாமா யாரு...\nயார் சொன்னா உங்களுக்கும் இருக்குல்ல\nப்ரியமுடன் வசந்த் னு ஒரு பிரபலம் இருக்காரு அவருக்கும் ஏதாச்சும் எதிர் பிரபலம் போடுங்க அவருக்கும் ஏதாச்சும் எதிர் பிரபலம் போடுங்க\nசார் நாங்கல்லாம்.....பிராப்ளம் தான் பிரபலம் இல்ல..... நன்றி சார்\nஅரபு நாட்டு சிங்கம் அபி அப்பா\nபிரியமுடன் வசந்த் - பிரியமில்லா கசந்த்\nநல்லாத்தேன் இருக்கு..... நன்றி அன்பு\n தட்டி கேட்க யாரும் இல்லையா\nஇது கூட நல்லாருக்குப்பா நன்றிப்பா\nசூப்பருங்க. இதே நினைவாத்தான் சுத்திட்டு இருப்பீங்களா\nஇது சுசியா இல்ல கலையரசனா டவுட் ஆப்பு மாதிரி யாவரும் நலமும் இவரோட ப்லாக் தானோ\nஹைய்யா.. ஜாலி ஜாலி.. எங்க ஊரு..;-)))//\nஎப்படி இப்படில்லாம் யோசிக்கிறீங்க.உங்களின் நகைச்சுவை உணர்வு பிடித்திருக்கு.மேலும் கலக்குங்க எல்லோரையும்.வாழ்த்துக்கள்\nபரவாயில்லையே இப்பவே அடுத்தவாரம் உள்ளத சொல்றீங்களே ///////////////////\nசிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது//\nஅதுதானே வேணும் நன்றி சக்தீ\nநக்கல் சூப்பர் .. உங்கள்ளுக்கு \" வெறுப்புடன் .... இலையுதிர் (வசந்த காலத்துக்கு எதிர் காலம் இலையுதிர்காலம் தானே.....எப்படி (வசந்த காலத்துக்கு எதிர் காலம் இலையுதிர்காலம் தானே.....எப்படி \nரொம்ப நல்ல கற்பனை. நல்லா இருக்கு வசந்த்.//\nஇந்த பையனுக்குள்ள என்னவோ இருந்திருக்கு பாரேன்,,,,,,,,,\n\"பிரிமுடன் வசந்த்\" தான் அந்த பிரபலம்..\nகண்டிப்பா வருகைக்கு நன்றி சுரேஷ்\nஅருமை நண்பா..என்னை இதில் சேர்க்காதது வருத்தமே. என்னை வேற்றுகிரகவாசியாக்கிவிட்டது பதிவுலகம்.\nதொடருங்கள்.லேட்ரல் திங்கிங்க் ஆல்வேஸ் கிவ்ஸ் யூ குட் ரிசல்ட்.\nவருத்தப்படாதீங்க சார் இதுல என்ன இருக்கு அடுத்தவாட்டி போட்டுட்டா போச்சு\nமாற்றம் என்ற வார்த்தையை தவிற அனைத்தும் மாறும்\nகலக்கல். நல்ல கற்பனைவளம். ரசித்தேன்.//\nஅப்பா ஐடியா மணிக்கு என்ன போடுவீங்க//\nசிலபேரு எதையாவது செய்து பிரபலமாவாங்க..... இதுலே வஸந்த் ஒரு வித்தியாசமான சிந்தனை.....\nநானும் என்னுடைய பதிவுலே வலைப்பதிவர்களில் பெயரில் ஒரு கவ���தை எழுதியிருந்தேன்.......\nபயப்படாதீங்க அபு நீங்க நினைக்குற மாதிரி போட மாட்டேன் ஆனாலும் எனக்கு சிரிப்புதான் வருது அபு அத நினைச்சாலே,,,,,,\nநல்லாயிக்கு மாப்பி.. அப்புறம் --- பத்தி எழுதல..\nஹேய் ஆப்பு உனக்கும் வக்கிறேண்டி ஆப்பு////////////////\nஇங்க நான் கைதட்டி பாராட்டுறது கேக்குதா.\n நிஜமாவே கலக்கல்மா. எப்டி தல இந்த மாதிரி யோசனையெல்லாம் வருது உங்களுக்கு.\nசிரிச்சு வயித்த வலிக்குதுப்பா. கொஞ்சம் பிரேக் கொடுங்க.\nஅடுத்த லிஸ்ட்ல நாந்தான் முதல் ஆளா\nரெடி ஸ்டார்ட் ரொம்ப சந்தோஷம் நண்பா வாழ்த்த்களுக்கு மிக்க நன்றி\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஅஜீத் ரசிகர்களிடம் பிடிக்காத 10\nமகன்கள் ரசிக்கும் அம்மாவின் பத்து குணங்கள்\n12 B யில் தூர்தர்ஷன்\nவா முனிம்மா வா வா முனிம்மா வா\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-02T05:03:01Z", "digest": "sha1:ZKK7SJGESFOLJKLH7IC2TFFXPAMIR64K", "length": 8748, "nlines": 104, "source_domain": "gosarkarinews.com", "title": "சட்டரீதியான இணக்கங்களுக்கு வர்த்தகர்களுக்கு அதிக நேரம் வழங்குவதற்கான கட்டளைகள் | GO SARKARI NEWS", "raw_content": "\nHome TAMIL NADU சட்டரீதியான இணக்கங்களுக்கு வர்த்தகர்களுக்கு அதிக நேரம் வழங்குவதற்கான கட்டளைகள்\nசட்டரீதியான இணக்கங்களுக்கு வர்த்தகர்களுக்கு அதிக நேரம் வழங்குவதற்கான கட்டளைகள்\nCOVID-19 தொற்றுநோயின் வெளிச்சத்தில் பல்வேறு சட்டரீதியான இணக்கங்களுக்கான வர்த்தகர்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் நோக்கில் தமிழக குவர்னர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு கட்டளைகளை அறிவித்துள்ளார்.\nஜிஎஸ்டி சட்டம், 2017 இல் ஒரு திருத்தத்தை நிறைவேற்ற ஒரு கட்டளை, தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி (திருத்த) கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது, மற்றொன்று, தமிழக வரிவிதிப்பு சட்டங்கள் (சில ஏற்பாடுகளை தளர்த்துவது) கட்டளை, ஒரு ஹோஸ்டை உள்ளடக்கியது சட்டங்களின் – மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டம், 2006; பந்தய வரி சட்டம், 1935; பொழுதுபோக்கு வரி சட்டம், 1939 மற்றும் சொகுசு மீதான வரி, 1981.\nவெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த கட்டளைகள், வெளிப்புற விநியோக அறிக்கைகளை தாக்கல் செய்ய அதிக நேரம் வழங்கின; கோப்பு திரும்பப்பெறும் உரிமைகோரல்கள் மற்றும் முறையீடுகள்; பதில்கள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், தேவையான இடங்களில் அறிக்கைகள் அல்லது வருமானம் அல்லது அறிக்கைகள் அல்லது ஆவணங்களை வழங்கவும்.\nஇந்த மாதத்தில் இலவச கட்டுரைகளுக்கான வரம்பை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்.\nஅன்றைய செய்தித்தாளில் இருந்து எளிதாகப் படிக்கக்கூடிய பட்டியலில் மொபைல் நட்பு கட்டுரைகளைக் கண்டறியவும்.\nஎந்த வரம்புகளும் இல்லாமல் நீங்கள் விரும்பும் பல கட்டுரைகளைப் படித்து மகிழுங்கள்.\nஉங்கள் ஆர்வங்களுக்கும் சுவைகளுக்கும் பொருந்தக்கூடிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்.\nஎங்கள் பக்கங்கள் உடனடியாக ஏற்றப்படுவதால் கட்டுரைகளுக்கு இடையில் சுமூகமாக நகரவும்.\nசமீபத்திய புதுப்பிப்புகளைக் காண்பதற்கும், உங்கள் விருப்பங்களை நிர்வகிப்பதற்கும் ஒரு நிறுத்தக் கடை.\nசமீபத்திய மற்றும் மிக முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து ஒரு நாளைக்கு மூன்று முறை உங்களுக்கு விளக்குகிறோம்.\n செய்திகளுக்கு நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n* எங்கள் டிஜிட்டல் சந்தா திட்டங்களில் தற்போது மின் காகிதம், குறுக்கெழுத்து, ஐபோன், ஐபாட் மொபைல் பயன்பாடுகள் மற்றும் அச்சு ஆகியவை இல்லை. எங்கள் திட்டங்கள் உங்கள் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துகின்றன.\nPrevious articleஸ்லிப் கார்டனில் பந்துகளை பிடிப்பதற்கு முன்பு என் விரல்களில் துப்புவதற்குப் பயன்படுகிறது: கிரிக்கெட்டில் உமிழ்நீர் தடை குறித்த ஃபஃப் டு பிளெசிஸ்\nNext articleநம்பிக்கை கூட்டங்களை பிரான்ஸ் அனுமதிக்கிறது, ஆனால் வழிபடுபவர்கள் முகமூடிகளை அணிய வேண்டும்\n30 குற்றவாளிகள் புஜால் மத்திய சிறையில் நேர்மறை சோதனை\nநான்கு சோதனை நேர்மறை – தி இந்து\nகொரோனா வைரஸ் | 874 வழக்குகளின் புதிய ஸ்பைக் தமிழ்நாடு 20,000 ஐத் தாண்டியது\n300-cr. கிராமப்புற புத்துணர்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது\nஎஸ்சியை நகர்த்திய ஒரு நாள், அன்புமணி ஒதுக்கீட்டில் குழுவுக்கு எழுதுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gosarkarinews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-02T05:22:18Z", "digest": "sha1:HHI2BQ2POHXEWFYLKWQ5LFD6DDS63E2B", "length": 13104, "nlines": 106, "source_domain": "gosarkarinews.com", "title": "சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா சில்லறை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகிறது; 50 சதவீதம் விற்பனையாளர்களை மீண்டும் திறக்கிறது | GO SARKARI NEWS", "raw_content": "\nHome AUTO சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா சில்லறை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகிறது; 50 சதவீதம் விற்பனையாளர்களை மீண்டும்...\nசுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா சில்லறை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குகிறது; 50 சதவீதம் விற்பனையாளர்களை மீண்டும் திறக்கிறது\nசுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா தனது விநியோகஸ்தர்கள் சமூக தொலைதூர விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பாட்டைத் தொடங்கியுள்ளதாகக் கூறுகிறது. இதுவரை நிறுவனம் 5,000 புதிய இருசக்கர வாகனங்களை விற்றுள்ளதுடன், 50,000 வாகனங்களை அதன் டீலர்ஷிப்பில் வழங்கியுள்ளது.\n| வெளியிடப்பட்டது: 19 நிமிடங்களுக்கு முன்பு\nதற்போதைய நிலவரப்படி, சுசுகி 5,000 புதிய வாகனங்களை விற்றுள்ளது மற்றும் 50,000 வாகனங்களை அதன் டீலர்ஷிப்பில் வழங்கியுள்ளது\nசுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா இன்று தனது விற்பனையாளர்களில் 50 சதவீதத்திற்கும் மேலான விற்பனை மற்றும் சேவை நடவடிக்கைகளை ஒரு கட்டமாக மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மே 18 அன்று மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் ஆலை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது மற்றும் அரசாங்கத்தின் உத்தரவின் படி படிப்படியாக முழு உற்பத்தி சுழற்சிக்கு மாறும். அனுப்புதல்களும் தொடங்கப்பட்டுள்ளன, தற்போது வரை, நிறுவனம் 5,000 புதிய வாகனங்களை விற்றுள்ளது மற்றும் 50,000 வாகனங்களை அதன் டீலர்ஷிப்பில் வழங்கியுள்ளது. சமூக தொலைதூர விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தனது செயல்பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. மேலும், சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா தனது டீலர் நெட்வொர்க்கிற்கான விரிவான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் பட்டியலிட்டுள்ளது, அவற்றின் மென்மையான செயல்பாட்டை உறுதி செய்வதோடு, தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நல்வாழ்வையும் சேர்த்து.\nஇதையும் படியுங்கள்: சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா குருகிராம் வசதியில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குகிறது\nசுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா மே 18 அன்று மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் ஆலை செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளது\nசமீபத்திய வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், நிர்வாக இயக்குனர் கொய்சிரோ ஹிராவ் சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா \"அரசாங்கத்தின் கட்டளைகளின்படி கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளதைத் தவிர நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எங்கள் சில்லறை மற்றும் அனுப்புதல் சேவைகளை மீண்டும் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அடிக்கடி சுத்திகரிப்பு மற்றும் சமூக தொலைதூர பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய டீலர்களுக்காக விரிவான நிலையான இயக்க நடைமுறைகளை நாங்கள் தயார் செய்துள்ளோம். புதிய வாகனங்களை வாங்குவதற்கும், ஏற்கனவே உள்ளவற்றை சேவையாற்றுவதற்கும் ஷோரூம்களுக்குள் நுழைவது முற்றிலும் பாதுகாப்பானது என்று எங்கள் இருக்கும் மற்றும் சாத்தியமான நுகர்வோருக்கு நாங்கள் உறுதியளிக்க முடியும். செயல்பாடுகளில் பாதுகாப்பான செயல்பாட்டு சூழலைப் பராமரிக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதே எங்கள் முன்னுரிமை. \"\nஇந்த நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர் நட்புரீதியான பல்வேறு முயற்சிகளை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது, சுலபமான உரிமையாளர் விருப்பங்களை அனுமதிக்கும் அதே வேளையில் டீலர் கூட்டாளர்களுக்கும் அதன் ஆதரவை விரிவுபடுத்துகிறது. இருசக்கர வாகன உற்பத்தியாளர், மீதமுள்ள டீலர்ஷிப்களையும் விரைவில் மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் சமூக தொலைதூர விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதாகவும், மனிதர்களின் தொடர்புகளை மட்டுப்படுத்த ஒரு புதிய செயல்முறையை அறிமுகப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.\nசமீபத்தியவற்றுக்கு வாகன செய்தி மற்றும் மதிப்புரைகள், காரண்ட்பைக்கைப் பின்தொடரவும் ட்விட்டர், முகநூல், மற்றும் எங்கள் குழுசேர வலைஒளி சேனல்.\n. [குறிச்சொற்கள் மொழிபெயர்ப்பு] செய்தி [டி] ஆட்டோ செய்தி [டி] சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா [டி] சுசுகி பைக்குகள் [டி] சுசுகி ஸ்கூட்டர்கள் [டி] குரோனோ வைரஸ் [டி] பூட்டுதல் 4.0\nPrevious articleஉயிரியல் பூங்காக்கள் சில விலங்குகளை மற்றவர்களுக்கு உணவளிக்க கொல்ல முடியுமா தொற்றுநோயால் தாக்கியது, இ��ு இருக்கலாம்\nNext articleமுகேஷ் அம்பானி ஒரு மாதத்தில் ஜியோவில் billion 10 பில்லியனுக்கும் அதிகமான முதலீட்டை திரட்டுகிறார்\nஆன்லைனில் கிண்டல் செய்யப்பட்ட 11 புதிய கார்களுடன் நிசான் சப்-காம்பாக்ட் எஸ்யூவி\nவைரஸ் தாக்கிய பின்னர் தசாப்தங்களில் இங்கிலாந்து கார் வெளியீடு மிகக் குறைந்த மட்டத்திற்கு விழக்கூடும்\nகொரோனா வைரஸ் தொற்று: மாருதி சுசுகி இலவச சேவை, உத்தரவாதத்தை ஜூன் 30 2020 வரை அறிவிக்கிறது\nடாட்சன் ரெடி-ஜிஓ ஃபேஸ்லிஃப்ட்: விரிவாக விளக்கப்பட்ட மாறுபாடுகள்\nடைம்லர் இந்தியா பாரத்பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாகன சோதனை-சுத்திகரிப்பு இயக்கத்தை வழங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ukno.in/ads/5eb431ff87d21/Common-Service-Center/MUTHUMURUGAN", "date_download": "2020-06-02T05:18:37Z", "digest": "sha1:HU4FAEWPTCBZJKVCHLIUXMQQ4WMNBYHC", "length": 4046, "nlines": 88, "source_domain": "ukno.in", "title": "Ukno - You Know | MUTHUMURUGAN | Madurai North | Common Service Center", "raw_content": "\nஇந்த e சேவை மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/religion/01/208594?ref=archive-feed", "date_download": "2020-06-02T05:55:05Z", "digest": "sha1:JWPGX45OIIPODUOLLXVTE7K3QZPIBWPS", "length": 6073, "nlines": 133, "source_domain": "www.lankasrinews.com", "title": "கொழும்பில் மிக சிறப்பாக இடம்பெற்ற மஹா சிவராத்திரி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொழும்பில் மிக சிறப்பாக இடம்பெற்ற மஹா சிவராத்திரி\nகொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் மிக சிறப்பாக நேற்றிரவு இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது பல்வேறு கலை, கலாச்சார சமய நிகழ்வுகள�� மற்றும் விசேட பூசை வழிபாடுகள் என்பன நடத்தப்பட்டுள்ளன.\nஆலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் கொழும்பின் பல பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/income-tax-sleuths-raid-top-tamil-film-actor-vijays/", "date_download": "2020-06-02T06:09:55Z", "digest": "sha1:7NBE4W2G3LV5BNCTVPYHZUYQXUEXK6SY", "length": 15622, "nlines": 169, "source_domain": "www.theonenews.in", "title": "நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome சினிமா நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nநடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nநடிகர் விஜய் வீட்டில் 2 ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும் 2 ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று பிற்பகல் 2 மணி அளவில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர். அப்போது நடிகர் விஜ​யிடம் , பிகில் படத்தில் பெற்ற ஊதியம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சம்மன் கொடுத்தனர். கொடுத்ததும் இல்லாமல், கையோடவே, நடிகர் விஜயை காரில் அழைத்து சென்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.\nஅப்போது ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் நடிகர் விஜய்க்கு பிகில் படத்தில் நடித்ததற்காக எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பபட்டது. இது குறித்து தகவல் பெறவும், நடிகர் விஜய் பெற்ற தொகைக்கான வரியை செலுத்தினாரா என்பது குறித்து ஆராயவுமே விஜய்யிடம் இந்த விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான சாலிக்கிராமம் வீடு, பனையூரில் உள்ள பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.\nPrevious articleபுதுக்கோட்டையை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி\nNext articleபெட்ரோல், டீசல் விலை குறைவு\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்பு��ள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\nஹிட்லர் வீடு, போலீஸ் நிலையமாக மாறுகிறது\nஎனக்கு பணம் முக்கியம் இல்லை\nசென்னையில் 22,000 மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டம்\nவிஜய்சேதுபதி-மேகா ஆகாஷ் ஜோடியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர்\n50 ஓவர் கிரிக்கெட் போட்டியை இரு இன்னிங்ஸ்களாக பிரிக்க வேண்டும்\nஆசிய வில்வித்தையில் இந்திய ஜோடி தங்கப்பதக்கம்\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikidata.org/wiki/Wikidata:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-02T06:07:34Z", "digest": "sha1:YFACDELC5ZKC246YJYSBBHYF7VKBZUFR", "length": 7310, "nlines": 193, "source_domain": "www.wikidata.org", "title": "Wikidata:முதற் பக்கம் - Wikidata", "raw_content": "\nயாவரும் தொகுக்கக்கூடிய ஒரு கட்டற்ற அறிவுத்தளம். புள்ளிவிவரங்கள்\nவிக்கித்தரவு ஒரு கட்டற்ற அறிவுத்தள��் ஆகும். இதனை மனிதர்களும் பொறிகளும் படிக்கவும் தொகுக்கவும் முடியும். ஊடகக் கோப்புகளுக்கு விக்கிமீடியாப் பொது பயன்படுத்தப்படுவது போல இத்தளம் தரவுகளுக்கானது: விக்கியிடை இணைப்புகள், புள்ளிவிவரத் தகவல்கள் போன்ற கட்டமைக்கப்பட்ட தரவுகளுக்கான அணுகலையும் மேலாண்மையையும் இது மையப்படுத்துகின்றது. விக்கிமீடியாவின் திட்டங்கள் உள்ள அனைத்து மொழிகளிலும் விக்கித்தரவு தரவுகளை கொண்டுள்ளது. விக்கித்தரவு பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள அறிமுகத்தைப் படிக்கலாம்.\nஉங்கள் விக்கியில் விக்கித்தரவை பயன்படுத்தல்\nவிக்கித்தரவு ஒரு திறந்த மூலத் திட்டம். இத்தளத்திலுள்ள தரவுகளை இலவசமாக அணுக முடியும்.\nஉங்கள் விக்கியில் விக்கித்தரவு வாங்கி நீட்சியைப் பெறுங்கள்.\nமேலும் செய்திகள்... (தொகுக்கவும் [in English])\nஇணையத் தொடர் அரட்டை அரங்கு\nதுவிட்டர், identi.ca, முகநூல், கூகுள்+, குவோர\nவிக்கியில் செய்திக் கடிதம் (தொகுப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2217", "date_download": "2020-06-02T05:58:28Z", "digest": "sha1:VWRW3WUTY2L7OZYIKVAVN77XHRY4U75N", "length": 8336, "nlines": 93, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nதிருமதி மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம்\nயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம் அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பெனடிற், கனகம்மா, சின்னதங்கம், பார்வதி, கந்தையா, அம்மாபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற ஜேம்ஸ்(பிரான்ஸ்), செல்வி(பிரான்ஸ்), குமார்ராஜா(வட்டக்கச்சி), கனி(வட்டக்கச்சி), தேவா(கனடா), நியூட்டன்(வட்டக்கச்சி), சுரேஸ்(வட்டக்கச்சி), கிறேசியன்(வவுனியா), சிறிகுமார்(லண்டன்), ஜெயகுமார்(வட்டக்கச்சி), கரன்(வவுனியா), றோகன்(கனடா), ஜஸ்மீன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்ற மலர்(பிரான்ஸ்), லலிதா(வட்டக்கச்சி), செல்வநாயகி(பிரான்ஸ்), பூங்கோதை(கனடா), லீலா(வவுனியா), விஜயகுமாரி(வவுனியா), சுகி(லண்டன்), ராணி(வட்டக்கச்சி), கமலி(வட்டக்கச்சி), ரஜனி(கனடா), ராயூ(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nநொய்லின், றமேஸ், சிரானி, பவாணி, மாலினி, சைலா, ஜெறின், ஜொன்சன், ஜெகதீஸ், டெய்சி, ஜெயம், விஜி, ஜீவா, செல்லா, நீரஜா, நிசாந்தன், நிரஞ்சன், நிலோஜன், திலிபன், கௌசி, ஜெஷி, றஜீத், றஞ்சனா, டிலானி, றொஷானி, டயானி, சிந்து, டொறின்சன், தர்சினி, பத்மினி, டினேஸ், தினேஸ், நிறோஜினி, றொசான், துவாரகா, சாயிகா, றம்மியா, றக்‌ஷனா, றஜித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஇமிலியா, கிறிஸ்ரியன், தற்சனா, தன்யா, கவிதா, வினோ, கெவின், சுஜி, றவி, றொசான், றோஸ்மிலா, பானுஜா, தனுசா, சிரோமி, மினோஜ், மாதேஸ், ஜெருஷா, ஸ்ரெபான், ஜொயன்னா, ஜெனிபர், ஜெரோஜிதா, ஜெனிமா, ஜெஷீரன், ஜெலஸ்ரினா, கரோனன், விக்டோறியா, மறி பிராண்டானி, ஜெமிமா, ஜெஸ்லன், ஜெஸ்லின், ஜொயாகீம், ஜாயேல், ஜெரியல், ஜெர்கானா, கம்ஸிகா, டர்சிகா, டிலக்சயா, துளசிகா, சலோத், கறோலின், சலோற்றன், கிறிஸ்ரி மிதுலா, கிறிஸ்ரி மிதுஷா, ஒவியா, ஜெனி, பிரணவன், அகரன், அபியுத்தன், இயல், அருவி, றொசனா, றோகித், றியானா, றொசான், சமிரா, றியா, கிசோர், டிசாந், சார்னோட், ஜஸ்வினா, ஜெனிபர், ஜெனாலி, ஜெரோமி, கிரியோன், டனியல், றீஸ்றெமி, றொக்சாளினி, றியானா, ருக்சானி, சியாந்தி, தரணி, சாருஜன், துசானி, யதுஸ், தாமிரன், செந்தாழன், சீராளன், சர்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,\nஅஞ்சலி, கிரியா ஆகியோரின் பாட்டம்மாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிருமதி மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம்\nதேவா(நிரஞ்சன்) - பேரன் +16472064112\nஜெயக்குமார் - மகன் +94775758584\nகிரேசியன் - மகன் +94770498169\nதேவா(நிரஞ்சன்) - பேரன் +16472064112\nஜெயக்குமார் - மகன் +94775758584\nகிரேசியன் - மகன் +94770498169\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/10/blog-post_9832.html", "date_download": "2020-06-02T04:43:47Z", "digest": "sha1:3PRXAOBZLADMVVFVH7W2JXNIGMZLRSAI", "length": 20523, "nlines": 411, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: இரைப்பை புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்:-", "raw_content": "\nஇரைப்பை புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்:-\nமுறையான உணவு முறை இன்றி தங்களுக்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுதல், பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும் டென்ஷன் போன்ற பல காரணங்கள் இரைப்பை புற்றுநோயை உருவாக்குகிறது. அல்சர், வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்பு, புகைபிடித்தல், மது போன்ற பழக்கங்களால் 30 வயதிலேயே இரைப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇரைப்பை புற்றுநோய் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது. இப்போது 30 வயது முதல் 35 வயதுக்குள் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. இரைப்பையில் புற்றுநோய் உருவாக ஹெலிகோபேக்டர் பைலோரி(Helicobacter pylori) என்ற கிருமியும் காரணம். இது முதலில் இரைப்பையில் அல்சரை உருவாக்குகிறது. அந்த அல்சரே, புற்றுநோய் எனும் அடுத்த கட்டத்தை அடைகிறது.\nபுகைபிடித்தல், புகையிலை போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கும் இரைப்பையில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் காரணமாக இரைப்பையின் உள்பக்க திசுக்களின் மீது பித்தநீர் பட்டுக்கொண்டே இருக்கும்.\nநாளடைவில் இதுவே புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது. மதுப்பழக்கம் மற்றும் மசாலா கலந்த உணவுகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரைப்பையின் உள்பகுதியில் ஏற்படும் பாலிப்ஸ் என அழைக்கப்படும் சிறு சிறு கட்டிகளும் நாளடைவில் புற்றுநோய் கட்டிகளாக மாறலாம். பரம்பரைக் காரணங்களாலும் இந்நோய் ஏற்படலாம்.\nஇரைப்பையில் ஏற்படும் புற்றுநோயை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.\n1. முதல் கட்டமாக பசி குறைந்து எடை குறையும். அப்போதே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால் பசியின்மை மற்றும் எடை குறைதலை மக்கள் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் புற்றுநோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் போகிறது. வெளிப்புற அறிகுறிகளை வைத்தே எந்த இடத்தில் புற்றுநோய் வந்துள்ளது என தெரிந்து கொள்ள முடியும்.\n2. உணவுக்குழாய் மற்றும் இரைப்பை சேரும் இடத்தில் புற்றுநோய் இருந்தால் உணவு விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும். உணவுக்குழாய் புற்றுநோய் எனில் அதன் பாதிப்பு இரைப்பையின் மேல் புறத்தில் வரும். சிறு குடலோடு சேரும் இரைப்பையின் கடைசிப் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அப்பகுதி அடைபட்டு விடும். இதனால் சிறு குடலுக்குள் உணவைத் தள்ள இரைப்பை சிரமப்படும். அப்போது வயிற்றுக்குள் பந்து உருள்வது போன்ற உணர்வு இருக்கும். பின்னர் வாந்தி ஏற்படும்.\n3. சிலருக்கு இரைப்பை புற்றுநோய் எந���த அறிகுறியும் இன்றி வளர்ந்து பின்னர் கல்லீரல் அல்லது நுரையீரலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இதன் அடுத்த கட்டமாக கல்லீரல் வீக்கம் இருக்கலாம். இது புற்றுநோயின் முற்றிய நிலையை குறிக்கும். கல்லீரலை அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து இதனை கண்டறியலாம். இரைப்பை புற்றுநோய் முற்றும் வரை விடாமல் ஆரம்ப அறிகுறிகளை முறையாக பரிசோதிப்பதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும்.\nபாதுகாப்பு முறை: இரைப்பை புற்றுநோயை தவிர்க்க வயிற்றில் அல்சர் ஏற்படுவதற்கான காரணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nசத்தான உணவுமுறை, உடற்பயிற்சி அவசியம். டென்ஷன் குறைக்க யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட மனப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அசைவம், மசாலா கலந்த உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதைக் கைவிடுவது நல்லது.\nஜீரணப் பிரச்னை, பசியின்மை மற்றும் எடை குறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் துவங்கும் போதே அதற்கான பரிசோதனைகள் செய்து புற்றுநோயா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்\nபண்ணைச் செங்கான் - கு ப ரா\nபுறநானூறு, 204. (அதனினும் உயர்ந்தது)\nஅலர்ஜியை தடுக்க இயற்கை வழி முறைகள்:-\n\"இந்தியா என்றொரு குப்பைத்தொட்டி \"\nதிரைப்படங்களை அரசியல் ஆயுதமாக்கிய மக்கள் திலகம் எம...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nஇரைப்பை புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்:-\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..\nமுதல் முதலில் திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தவ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவு\nவாயுத் தொல்லை ஏற்படக் காரணம்\nகணணியில் மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறை...\nகணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வே...\nஉங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்ப...\nபிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே (94), பெங்களூருவில...\nஒவ்வொரு தமிழரும் படித்து பெருமிதத்தால் விம்ம வேண்ட...\nமௌனியின் கதையுலகம் – திலீப்குமார்\nபுகை பிடித்தலும், இருதயமும் – சில உண்மைகள்\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்\nஅலுவலங்களில் அதிக நேரம் உற்காந்து வேலை பார்பவர்கள்...\nவெண்மையில் எத்தனை நிறங்கள் - கே.என்.சிவராமன்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/I-didnot-say-wrong-things-about-MS-Dhoni-says-Kuldeep-Yadav", "date_download": "2020-06-02T06:07:22Z", "digest": "sha1:RNB5W5YJVVJIPU6YLMZPZBBDTRBDNS6K", "length": 9753, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "டோனி குறித்து நான் எந்த ஒரு தவறான கருத்தையும் கூறவில்லை: குல்தீப் யாதவ் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதலைநகர் சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nமுதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ...\nதமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை\nதமிழகத்தில் 19,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு\n10,000ஐ நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை\nடோனி குறித்து நான் எந்த ஒரு தவறான கருத்தையும் கூறவில்லை: குல்தீப் யாதவ்\nடோனி குறித்து நான் எந்த ஒரு தவறான கருத்தையும் கூறவில்லை: குல்தீப் யாதவ்\nசியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம் டோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில், ‘‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாகத்தான் முடிந்தது. அவர் சொல்வதுபோல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் சென்று சொல்ல முடியாது.\nஅதுமட்டுமின்றி டோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து பேசுவார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’ என்று அவர் தெரிவித்தார்’’ என்பதே அந்த செய்தி.\nஇந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக கிளம்பியது. டோனி ரசிகர்கள் குல்தீப் யாதவை கடுமையாக திட்டி தீர்த்தனர். உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற குழப்பம் நிலவியதால் குல்தீப் யாதவ் உடனடியாக பதில் அளித்துள்ளார்.\nமதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தக்கருத்தும் கூறவில்லை. அந���த செய்தி முற்றிலும் பொய்யானது என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராமில் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘இங்கே, எந்தவித காரணமில்லாமல் மலிவான வதந்திகளை உருவாக்க விரும்பும் நமது மீடியாக்ளின் மற்றொரு சர்ச்சையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். சில பேரால் இந்த செய்தி பரவி வருகிறது இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தவொரு விரும்பத்தக்காத செய்தியும் கொடுக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.\nகமல் ஹாசன் கருத்துக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்...\nதலைநகர் சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்த ஐந்தாயிரம்...\nதலைநகர் சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nவேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்த ஐந்தாயிரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/other/dhoni-is-thrilled-to-play-in-action-but-goalie-on-failure/c77058-w2931-cid302995-su6262.htm", "date_download": "2020-06-02T04:48:31Z", "digest": "sha1:ADE5XGEMX22XNA2ZAJ3EBNYDDEYUWSOC", "length": 4489, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "தோனி அதிரடியாக ஆடுவது மகிழ்ச்சி, ஆனால்... தோல்வி குறித்து கோலி", "raw_content": "\nதோனி அதிரடியாக ஆடுவது மகிழ்ச்சி, ஆனால்... தோல்வி குறித்து கோலி\nதோனி அதிரடியாக விளையாடுவது நன்றாக இருக்கிறது என்றாலும், எங்கள் அணிக்கு எதிராக விளையாடுவதால் மகிழ்ச்சியடைய முடியவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nதோனி அதிரடியாக விளையாடுவது நன்றாக இருக்கிறது என்றாலும், எங்கள் அணிக்கு எதிராக விளையாடியதால் மகிழ்ச்சியடைய முடியவில்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nதோல்விக்கு பின் பேசிய பெங்களூரு அணி கேப்டன் கோலி, பிட்ச் சிறப்பாக இருந்தது. எங்கள் அணியில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். நாங்கள் பந்துவீச்சில் இன்று நிறைய சொதப்பி விட்டோம். 4 ஓவர்களில் 72 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் எடுப்பது பெருங்குற்றம். இதை பற்றி நாங்கள் நிச்சயம் சித்திக்க வேண்டும். 200 ரன்கள் எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை என்றால் அணியில் பெரிய பிரச்னை இருக்கிறது என்று தான் அர்த்தம். இன்றைய தோல்வியை ஏற்���ுக்கொள்ள கடினமாக தான் இருக்கிறது. ஆனால் இது சென்னையின் சிறப்பான வெற்றி.\nசுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். எங்கள் அணிக்கும், எதிரணிக்கும் சுழற்பந்து சாதகமாக இருந்தது. இரு அணிகளின் பேட்டிங்கும் இன்று தரமாக இருந்தது. ரசிகர்களுக்கு இது மிகவும் ஆர்வமான போட்டியாக இருந்திருக்கும். ராயுடு 15 வருடங்களாக விளையாடிக் கொண்டு இருக்கிறார். அந்த அனுபவம் அவர் ஆட்டத்தில் தெரிந்தது.\nதோனி அதிரடியாக விளையாடுவதை பார்க்க நன்றாக இருந்தது. ஆனால் எங்கள் அணிக்கு எதிராக விளையாடியதால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். பேட்டிங் வரிசையில் முன்னரே களத்தில் இறங்கி அதனை அனுபவித்து விளையாடி வருகிறார் என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-rekha", "date_download": "2020-06-02T04:47:51Z", "digest": "sha1:OCLVSTMQ5AK6LRULFOHMVRMSLQR3M3KI", "length": 14931, "nlines": 194, "source_domain": "onetune.in", "title": "ரேகா வாழ்க்கை வரலறு- Rekha Life history in tamil", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nரேகா அவர்கள், ஹிந்தித் திரையுலகில் வெற்றிபெற்ற நடிகைகளுள் ஒருவராகப் போற்றப்படுபவர். தமிழ் திரையுலகில் ‘காதல் மன்னன்’ என்று எல்லோராலும் போற்றப்பட்ட ‘ஜெமினி கணேசன்’ அவர்களின் மகளான பானுரேகா கணேசன் அவர்கள், திரையுலகில் ‘ரேகா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 40 ஆண்டுகளில், 180 படங்களில் நடித்து, நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஒரு தேசிய விருதினையும் வென்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் நடித்து வரும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.\nபிறப்பு: 10 அக்டோபர் 1954\nபிறப்பிடம்: சென்னை, மெட்ராஸ் மாநிலம், இந்தியா\nஅவர், தமிழில் புகழ்பெற்று விளங்கிய நடிகரான ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகையான புஷ்பவள்ளிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் (அப்போது மதராஸ்) அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது தந்தையும், தாயும் நடிகர்களாக இருந்ததால், அவரும் அவர்கள் சென்ற வழியிலே செல்ல விரும்பினார்.\n��வரது இளமைப் பருவத்தில், அவரது தந்தை, அவரது தந்தைமையை ஒப்புக்கொள்ளாததாலும், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும், தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு, சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்தார். தமிழ் மற்றும் தெலுங்குப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், வீட்டில் தெலுங்குப் பேசியதால், அம்மொழியையே தாய்மொழியாகக் கொண்டார். அவர், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் வல்லமைப் பெற்றிருந்ததால், திரையுலகில் நுழைவதற்கு எளிதாக இருந்தது.\nஅவர், 1966ல், ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார். 1969ல், ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அவர், ‘ஸாவன் பாதோன்’ (1970), ‘டபுள் கிராஸ்’ (1972), ‘ராம்பூர் கா லக்ஷ்மன்’ (1972), ‘ஏக் பேச்சேரா’ (1972), ‘கோரா அவுர் காலா’ (1972), ‘தர்மா’ (1973), ‘கஹானி கிஸ்மத் கி’ (1973), ‘நமக் ஹராம்’ (1973), ‘பிரான் ஜாயே பர் வச்சன் நா ஜாயே’ (1974), ‘தரம் கரம்’ (1975), ‘தர்மாத்மா’ (1975), ‘ஆக்ரமன்’ (1975), ‘தோ அஞ்சானே’ (1976), ‘சந்தான்’ (1976), ‘கபீலா’ (1976), ‘ஆலாப்’ (1977), ‘கூன் பசினா’ (1977), ‘ஆப் கி காத்திர்’ (1977) ‘இம்மான் தரம்’ (1977), ‘கச்சா சோர்’ (1977), ‘கங்கா கி சௌவ்கந்த்’ (1978), ‘கர்’ (1978), ‘முகாதார் கா சிகந்தர்’ (1978), ‘ப்ரேம் பந்தன்’ (1979), ‘கர்தவ்யா’ (1979), ‘சுஹாக்’ (1979), ‘மிஸ்டர் நட்வர்லால்’ (1979), ‘ஜானி துஷ்மன்’ (1979), ‘ஆன்ச்சல்’ (1980), ‘ஜுடாய்’ (1980), ‘காலி காடா’ (1980),\n1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார்.\nநான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளை’ 1981ல் ‘கூப்சூரத்’ என்ற படத்திற்காகவும், 1989ல் ‘கூன் பாரி மாங்க்’ என்ற படத்திற்காகவும், 1997ல் ‘கிலாடியோன் கா கில்லாடி’ என்ற படத்திற்காகவும், 2003ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதும்’ வென்றார்.\nசர்வதேச விருதுகளான ‘சாம்சங் திவா விருதை’ 2003லும், ‘இந்திய சினிமாவின் ஒப்பற்ற சாதனைக்கான விருதினை’ 2012லும் பெற்றார்.\n2004ல் ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்.\nதிரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதாவது 1990ல், அவர் தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார். அவர்களுக்குத் திர���மணமாகி ஒரு வருடம் கழித்து, அவரது கணவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். தற்போது, ரேகா அவர்கள், மும்பையில் பாந்த்ராவிலுள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார்.\n1954: ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.\n1966: ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார்.\n1969: ‘கோவா தள்ளி சி.ஐ.டி 999’ என்ற கன்னடப் படத்திலும், அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.\n1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார்.\n1990: தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார்.\n1991: அவரது கணவர் மரணமடைந்தார்.\n2004: ‘கோயி மில் கயா’ என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் விருதினை வென்றார்\nLife History • இசைக்கலைஞர்கள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nLife History • இசைக்கலைஞர்கள்\nLife History • இசைக்கலைஞர்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-02T05:04:42Z", "digest": "sha1:A4XAAKVFES5EILISQ3ASLUGGSQD44HXV", "length": 6702, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கைது செய்யப்பட்ட |", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\nதிமுக,வின் போலி தனமான போராட்டம்; பொன்.ராதாகிருஷ்ணன்\nமீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போலி தனமான போராட்டங்களை நடத்தி, தனது கடமையை முடித்து கொண்டதாக காட்டும் திமுக,வின் செயல் கண்டிக்கத்தக்கதாகும் , என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tகடமையை, காட்டும் திமுக தலைவர், கைது செய்யப்பட்ட, தமிழக பாரதிய ஜனதா, நடத்தி, பொன் ராதாகிருஷ்ணன், போராட்டங்களை, போலி தனமான, மீனவர்கள், முடித்து கொண்டதாக\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில��� நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தல� ...\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என� ...\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் த� ...\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் � ...\nபேனர் வைப்பதை அரசியலாக்க வேண்டாம்\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/news/", "date_download": "2020-06-02T04:11:35Z", "digest": "sha1:NQJRMWI763JWMIV5R663V5S4I3L3ZP33", "length": 7918, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "news |", "raw_content": "\nசீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில் புத்தகமாகிறது\nதொழில் அமைப்புகளுக்கு மனந்திறந்த மடல்.-\nமாணவ மாணவிகளுக்கு வாசிக்க சொல்லிதரும் முதல்வர் நரேந்திர மோடி\nகுஜராத் மாநிலத்தின் வதோரா கிராம பகுதிக்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பயணம் செய்தார், அப்போது அங்கு உள்ள நடுநிலை பள்ளிக்கு சென்றார், நடுநிலை பள்ளியின் செயல் பாடுகளை பார்வையிட்ட ......[Read More…]\nDecember,10,10, —\t—\tmody daily tamil, news, குஜராத் மாநிலத்தின், சொல்லி தந்தார், பகுதிக்கு அம்மாநில, பயணம் செய்தார், மாணவ, மாணவிகளுக்கு, முதல்வர் நரேந்திர, மோடி, வதோரா கிராம, வாசிக்க\nமாணவ மாணவிகளுக்கு வாசிக்க சொல்லிதரும் முதல்வர் நரேந்திர மோடி\nகுஜராத் மாநிலத்தின் வதோரா கிராம பகுதிக்கு அம்மாநில முதல்���ர் நரேந்திர மோடி பயணம் செய்தார், அப்போது அங்கு உள்ள நடுநிலை பள்ளிக்கு சென்றார், நடுநிலை பள்ளியின் செயல் பாடுகளை பார்வையிட்ட ......[Read More…]\nDecember,10,10, —\t—\tmody daily tamil, news, குஜராத் மாநிலத்தின், சொல்லி தந்தார், பகுதிக்கு அம்மாநில, பயணம் செய்தார், மாணவ, மாணவிகளுக்கு, முதல்வர் நரேந்திர, மோடி, வதோரா கிராம, வாசிக்க\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\nகிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பத ...\nமோடி அரசின் சாதனைகள் விரைவில் வெளியீட� ...\n24 மணி நேர தடையில்லா மின்சாரம்:மோடி உத்த� ...\nஇந்திய வான்வெளியை சிறப்பாக பயன் படுத்� ...\nகரோனா தொற்று அனைவருக்குமான படிப்பினை\nபாஜக மாநிலமுன்னாள் தலைவா் கேஎன். லட்சு� ...\nசாதாரண துணியினால் ஆன மாஸ்க்-ஐ அணிந்து � ...\nஸ்டாலினுடன் மோடி பேச்சு: அனைத்துக்கட்� ...\nஇந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2017/04/", "date_download": "2020-06-02T04:04:49Z", "digest": "sha1:ADGIMOYDJIHDFXSB2OT2PTMI5LUTPLWU", "length": 17742, "nlines": 388, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): April 2017", "raw_content": "\nதிருத்தப்பட்ட இலக்குகள் Corrected Objectives\nதொழிலாளர்கள்தின சிறப்பு திரைப்படக் கருத்தரங்கம்\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் 6-வது ஆண்டு��ிழாவை கொண்டாடும் விதமாக ‘திரைப்படக் கருத்தரங்கம், திரைப்பட அறிமுகம், திரைப்பட ஆய்வரங்கம், குறும்பட ஆய்வரங்கம் மற்றும் திரைப்பட பயிற்சிப்பட்டறை’ போன்ற பல தொடர் நிகழ்வுகளை நடத்த இருக்கிறது.\nஅதன் முதல்படியாக ‘திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி’ என்ற தலைப்பில் கருத்தரங்கங்கள் நடத்தப்பட உள்ளன.\nஇது திரைப்படத்தையும் திரைத்துறையையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் முயற்சி\nதிரைஉலகம் அறிந்ததும், அறிய மறந்ததும், அறியவேண்டியதுமான கருத்துக்களை எடுத்துரைக்கும் அரங்கம்\nதிரைப்பட இலக்கியச் சங்கமத்தின் இலக்குகளை எட்டுவதற்கான முதல்படி\nபடைப்பாளிகளின் வாழ்வில் ஒரு மாற்றுப்பார்வை\nதிரைத்துறையில் வாய்ப்பைத் தேடும் மாணவர்களுக்கும்\nதொழிலாளர்கள்தின சிறப்பு திரைப்படக் கருத்தரங்கம்\nநாள்: 1 -5-2017 திங்கட்கிழமை\nநேரம்: மாலை 6.00 மணி\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னனை\nதலைப்பு: திரைத்துறையில் வெற்றிபெறுவது எப்படி (திரைப்படத்தையும் திரையுலகையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்கும் முயற்சி)\n6-வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்வு (மே 2017)\nஇது விருதுகளை பெறுவதற்கான மேடை மட்டுமல்ல..\nஉரிய கவுரவத்தை பெற்றுத்தருவதற்கும்… திறமைகளை உரிய இடத்தில் கொண்டுசேர்ப்பதற்குமா\\ன களம்\nதிரைப்படம் மற்றும் இலக்கியம் சார்ந்த நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுடன் நமது சங்கமத்தின் 6-வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக குறும்பட ஆய்வரங்கம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் முதல் அரங்கம் வரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. (விழா நடைபெறும் இடம், நாள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.)\nஇந்த ஆய்வரங்கத்தில் திரையிடுவதற்கான குறும்படங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்காக இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமிருந்து குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇவ்விழாவில் தங்களது படங்களை திரையிட விரும்புவர்கள் தங்கள் படத்தின் குறுந்தகட்டை (DVD) விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.\nவிண்ணப்பத்தை நேரில் தர தொடர்புகொள்ளவேண்டிய எண்: 9445376497 (கமலபாலா பா.விஜயன்)\nகுறும்பட ஆய்வரங்கத்தில் பங்குபெறுவதற்கான விண்ணப்பம்\n(மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பவல்லுனர்கள்)\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் நடத்தும் குறும்பட ஆய்வரங்கத்தில் மேலே குறிப்பிட்டுள்ள எங்களது படத்தையும் திரையிட வேண்டுகிறேன். இப்படத்தின் திரையிடல் மற்றும் தொடர்நிகழ்வுகள் சம்பந்தமான முழுபொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் இந்த சங்கமத்தின் சட்டதிட்டங்களை ஏற்க சம்மதிக்கிறேன் என்றும் நான் உறுதியளிக்கிறேன்.\n(பெயர், தொடர்பு எண் மற்றும் முகவரியுடன்)\nதிரைப்பட ஆய்வரங்கம் ( March 2017) 2nd day\nதிரைப்பட ஆய்வரங்கம் ( March 2017)\nநாள்: 8 -4-2017 சனிக்கிழமை\nநேரம்: மாலை 6.00 மணி மதல் 9.00 மணி வரை\nஇடம்: டிஸ்கவரி புக் பேலஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னனை\nகருத்துரை: பாக்கியம் சங்கர், யுவகிருஷ்ணா, விஜய் மகேந்திரன்\nகலந்துரையாடல்: இயக்குனர்கள் விஜய் மில்டன், ரத்தன் லிங்கா\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nகமலபாலா பா.விஜயன் Kamalabala B.VIJAYAN நான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனி��்ட்.. காவியை ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-06-02T05:20:40Z", "digest": "sha1:DJ53S6G7DGOUTOJX7MHEU73M56HUPB5I", "length": 13576, "nlines": 102, "source_domain": "chennaionline.com", "title": "நாளை பாராளுமன்றம் கூடுகிறது – Chennaionline", "raw_content": "\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் மத்திய பாரதிய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது.\nஅந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றம் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 8-ந் தேதி முடிகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிற 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிற நாளில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பான முழுமையான கூட்டத்தொடர் இதுதான் என்பதால் இந்த தொடர் சிறப்பு பெறுகிறது.\nகுளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குவதையொட்டி, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேபோன்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கூட்டங்களில், குளிர்கால கூட்டத்தொடர் அமைதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடக்க எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை ஆளுங்கட்சி கோரும் என தகவல்கள் கூறுகின்றன.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவிலை உடனே கட்ட வேண்டும் என்ற கருத்து சங்பரிவார அமைப்புகள் மத்தியில் வலுத்து வருகிறது. இதை பாரதிய ஜனதா கட்சியும் ஆதரிக்கிறது.\nஅந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, “மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் தாமதமின்றி, உடனடியாக கட்டப்பட வேண்டும். ராமர் கோவில் என்பது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற அம்சம். ஆனால் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி தடைகளை ஏற்படுத்த முயற��சிக்கிறது. அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிகிறவரையில் அயோத்தி பிரச்சினை குறித்த வழக்கில் விசாரணையை ஒத்தி போட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் வலியுறுத்தியதில் அடிப்படை இல்லை” என கூறினார்.\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராமர் கோவில் பிரச்சினையில் ஓரணியில் நின்று புயலைக் கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எப்படி கையாளப்போகிறது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.\n5 மாநில தேர்தலில் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிற ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வந்துள்ள நிலையில் அவை பலிக்கிறபோது அது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கும்.\nசோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது ராஜஸ்தானில் எழுந்த நில மோசடி புகாரில், அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தியது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் விமர்சித்தது.\nஇந்த விவகாரத்தை அந்தக் கட்சி, பாராளுமன்றத்தில் எழுப்பும் என கூறப்படுகிறது.\nரபேல் போர் விமான பேர விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற நிலையில்,பாராளுமன்றத்திலும் இது குறித்து அவர் குரல் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nமசோதாக்களை பொறுத்தமட்டில் ‘முத்தலாக்’ மசோதா, மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற பாரதிய ஜனதா கூட்டணி அரசு முக்கியத்துவம் கொடுக்கும்.\nசி.பி.ஐ. இயக்குனர், சிறப்பு இயக்குனர் மோதலில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பப்போவது உறுதி.\nபாராளுமன்றம் நாளை கூடுகிறபோது முதலில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும்.\nஎனவே புதன்கிழமையில் இருந்து பாராளுமன்றத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது.\nஎதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ள பிரச்சினைகள் குறித்து இன்று டெல்லியில் நடக்கிற பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதே போன்று பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் கூட்டமும் இன்று மதியம் நடக்க இருக்கிறது. இதில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கையாள வேண்டிய உத்தி குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\n← தனியார் மருத்துவனைக்கு நிகரான சீருடையில் அரசு மருத்துவமனை செவிலியர்கள்\nகந்துவட்டி கும்பலிடம் சிக்கிய பவர் ஸ்டார் சீனிவாசன்\nவிக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது – இஸ்ரோ அறிவிப்பு\nயமஹாவின் 2019 ஆம் ஆண்டு முதல் மோட்டார் பைக் – விரைவில் இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/donald-trump-urges-vehicle-manufacturer-for-make-ventilators-021462.html", "date_download": "2020-06-02T05:22:07Z", "digest": "sha1:JF7KVWEILVWQSYHCTJANVW4YDZ63PUF6", "length": 24422, "nlines": 280, "source_domain": "tamil.drivespark.com", "title": "கொரோனா அச்சம்... ஃபோர்டு, டெஸ்லா, ஜிஎம் நிறுவனங்கள்மீது ட்ரம்ப் புகார்... - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.2.83 லட்சத்தில் புதிய டட்சன் ரெடிகோ கார் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\n3 hrs ago உலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\n11 hrs ago கோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\n14 hrs ago விலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\n15 hrs ago கொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nMovies திருமணத்திற்கு மறுத்த காதலன்.. விஷம் குடித்து பிரபல சீரியல் நடிகை தற்கொலை.. வெளியான பகீர் வீடியோ\nFinance கலவர பூமியாக மாறிய அமெரிக்கா.. எச்சரிக்கும் டிரம்ப்.. சரிவில் பங்கு சந்தைகள்..\nNews எம்பி ஸ்மிருதி ராணியை \"காணவில்லை\".. 2 வருஷங்கள்.. 2 நாட்கள்.. 2 மணி நேரம்.. அமேதியை அலறவிட்ட போஸ்டர்\nTechnology மீண்டும் 10ஜிபி இலவச டேட்டாவை அறிவித்தது ஜியோ.\nLifestyle பெனும்பிரல் சந்திர கிரகணம் 2020 எப்போது எங்கு தெரியும்\nSports யாருப்பா இந்த பையன் சச்சின் கேட்ட கேள்வி, பாண்டிங் தந்த அட்வைஸ்.. அதிரடி வீரரை உருவாக்கிய லெஜண்ட்ஸ்\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா அச்சம்... ஃபோர்டு, டெஸ்லா, ஜிஎம் நிறுவனங்கள்மீது ட்ரம்ப் புகார்...\nகொரோனா அச்சம் தீவிரமடைந்து வருகின்ற நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான ஜிஎம், டெஸ்லா, ஃபோர்டு ஆகியவை மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.\nகொரோனா பீதியால் உலக நாடுகள் அனைத்தும் உரைந்து கிடப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த பீதி நியாயமானதுதான். ஏனென்றால், உயிர் கொல்லி வைரஸான இந்த கொரோனா ஒருவரிடத்தில் மற்றொருவருக்கு மிக எளிதில் பரவும் தன்மையைக் கொண்டிருக்கின்றது.\nகுறிப்பாக, நோய் தொற்று உடையவரிடம் நெருங்கி பழகுவது மற்றும் அவர் இரும்பும்போது அல்லது தும்பும்போது அருகில் இருப்பதன் மூலமாகவே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகின்றது.\nகொரோனா தொற்றுடைய நபர்களை பல்வேறு பாதுகாப்பு கவசங்களுடன் கையாண்ட மருத்துவர்கள் பலர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே, கொரோனாவின் அதி தீவிரத்திற்கு சான்றாக இருக்கின்றது. ஆனால், இந்திய மக்கள் பலர் இந்த வைரஸின் அபாயத்தைப் பற்றி அறியாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, அவர்கள் கோடை விடுமுறையைக் கழிப்பதைப் போன்று ஜாலியாக சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர்.\nஇந்த வைரஸ் தொற்று ஏற்படுமேயானால் மிக முக்கியமாக மனிதனுடைய சுவாச மண்டலத்தையே முதன்மை இலக்காக வைத்து தாக்கும். ஆகையால், அவர்கள் சுவாசிப்பதற்கு கடும் அவதிக்குள்ளாவார்கள். இதற்கு செயற்கை சுவாச கருவிகளான வென்டிலேட்டர்கள் மட்டுமே தீர்வாக உள்ளது. ஆனால், இந்த வென்டிலேட்டர் அம்சம் பல மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளிலேயே மிகக் குறைவாகதான் இருக்கின்றன.\nஇந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இதே நிலைதான் தற்போது காணப்படுகின்றது. ஆகையால், அந்தந்த நாடுகளில் இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் வென்டிலேட்டர்களைத் தயாரிக்குமாறு அந்நாட்டு அரசுகள் உத��ி கரம் நீட்டியிருக்கின்றன.\nஇதே நடவடிக்கையில்தான் அமெரிக்க அரசும் அண்மையில் களமிறங்கியது. இதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் உதவியை நாடினார்.\nஆனால், உத்தரவு வழங்கி சில காலங்களாகியும் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் இன்னும் வென்டிலேட்டர்கள் தயாரிப்பதில் தாமதம் செய்து வருவதாக சமீபத்திய டுவிட்டர் பதிவின்மூலம் ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார். மேலும், உடனடியாக கைவிடப்பட்ட ஆலைகளை திறந்து பணியாற்றவும் அதில் கேட்டுக்கொண்டார்.\nஇதுகுறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, \"ஜெனரல் மோட்டார்ஸ் உடனடியாக ஓஹியோவில் கைவிடப்பட்ட லார்ட்ஸ்டவுன் ஆலையை திறந்து வென்டிலேட்டர்களை தயாரியுங்கள். ஃபோர்டு, வென்டிலேட்டர்களை வேகமாக தயாரியுங்கள்\" என பதிவிட்டுள்ளார்.\nதொடர்ந்து மற்றொரு பதிவில் விரைவில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து உங்களில் யார் நல்லவர் என்பதை நிரூபியுங்கள் என ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களுக்கு அவர் கூறியிருக்கின்றார்.\nகொரோனா வைரஸ் அதிக நெருக்கடியை ஏற்படுத்த ஆரம்பித்தபோது வென்டிலேட்டர்களைத் தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களுக்கு கடந்த 22ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இதற்கான அனைத்து உலோகப் பொருட்களையும் வழங்க மற்ற நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இருப்பினும் தற்போது வரை கால தாமதம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆதங்கத்தின் வெளிப்பாடகவே அவர் டுவிட்டரில் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார். அதேசமயம், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனம், வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்காக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள நியூயார்க் ஆலையை திறப்பதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.\nமுன்னதாக, அதன் பணியாளர்களுக்கு கொரோனா ஆய்வு செய்து, இதன் பின்னரே பணியைத் தொடங்க இருப்பதாக அது தெரிவித்தது.\nதொடர்ந்து, பணியின்போது ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கிருமி நாசினிகளை வழங்கவும் அது திட்டமிட்டுள்ளது.\nஇதேமாதிரியான இக்கட்டான சூழ்நிலை இந்தியாவிலும் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இம்மாதிரியான நிலையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன ஊழியர்கள் வெறும் 48 மணி நேரத்தில் மிகவும் மலிவு விலைக் கொண்ட புரோட்டோ டைப்பிலான வென்டிலேட்டர்களைத் தயார்செய்து அசத்தினர். இது விரைவில் தயாரிப்பிற்கு செல்லப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஉலகிலேயே இதுதான் முதல் முறை... இதுமாதிரியான ஓர் சாகசத்தை எந்தவொரு காரும் செய்ததில்லை\nசவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது\nகோவையில் அதிசயம்... திருடு போன பைக் பார்சலில் மீண்டும் வந்தது எப்படினு தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nரிலாக்ஸ் வேணும்ங்க... மன அழுத்தத்தில் இருந்து விடுபட பைக் ரைடு... கொத்தாக தூக்கி செக் வைத்த போலீஸ்\nவிலையுயர்ந்த ஆடம்பர காரை மாடிஃபை செய்த இளைஞர்... இந்த காரை மாடிஃபை செய்ய எப்படிங்க மனசு வந்துச்சு...\nசானிட்டைசர்களால் இப்படி ஒரு ஆபத்தா.. நீங்க துளியளவும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க... வீடியோ\nகொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு\nகாஸ்ட்லி பைக்கில் ஜாலி ரைடு... ஆட்டை அடித்து தூக்கிய இளைஞர் கிராம மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nபிரபல கிரிக்கெட் வீரர் செய்த காரியம்... விஷயத்தை கேட்டு ஆடிப்போன இந்திய மக்கள்... என்னனு தெரியுமா\n அரபு நாட்டில் மாஸ் காட்டும் இந்திய கோடீஸ்வரர் இந்த விஷயம் தெரிஞ்சா அசந்து போய்ருவீங்க\nபார்த்தாலே பரவசம்... டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்\nஒடிசா அரசு அதிரடி உத்தரவு... கொண்டாட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள்... என்னனு தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஅடுத்த புதிய சொகுசு எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த நாள் குறித்தது மெர்சிடிஸ் பென்ஸ்\nவெறும் 220 ரூபாய்தான் செலவு... வாகனங்களில் கொரோனா பரவுவதை தடுக்க செம ஐடியா... என்னனு தெரியுமா\nகைவரிசை காட்டிய ஹை-டெக் கொள்ளையர்கள்... கௌதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு... எப்படினு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1987_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-02T06:13:18Z", "digest": "sha1:FH6ZLNLHWG67YYAFG5HJPLHFEMBAP4I2", "length": 5456, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1987 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1987 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\n1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டம்\n1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nஇந்திய இலங்கை ஒப்பந்தம், 1987\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1987\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/03/29145928/WHO-chooses-Malaysia-to-run-trials-on-new-drug-to.vpf", "date_download": "2020-06-02T04:23:31Z", "digest": "sha1:JRFFGOYAWG7GAGZJG6MHVUCO2OKJJMI6", "length": 13574, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "WHO chooses Malaysia to run trials on new drug to fight Covid-19 || கொரோனாவைரஸ் தொற்று: புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவைரஸ் தொற்று: புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உரிய புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியாவை உலக சுகாதார அமைப்பு தேர்வு செய்து உள்ளது.\nமலேசியாவில் இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ்\nபாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.\nஅதேவேளையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த 61 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது.\nகொரோனா தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.\nஇத்தகவலை மலேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ளக்கூடிய திறன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் நம்புவதால் மலேசியா அதற்குத் தேர்வு\nசெய்யப்பட்டுள்ளது என்று அம்மன்றம் கூறியுள்ளது.\nகொரோனாநோய்த்தொற்று இருக்கும் நோயாளிகளுக்கு இம்மருந்தைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதன்மூலம் அம்மருந்தின் பக்க விளைவுகள் மற்றும் செயல்திறன் கண்காணிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் இப்புதிய மருந்தைக் கொண்டு சோதனை அடிப்படையில் பல நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான சிறந்த மருந்தைக் கண்டறிவதில் உலக சுகாதார நிறுவனம் முனைப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. மலேசியாவில் ஏப்ரல் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் முகைதீன் யாசின்\nமலேசியாவில் ஏப்ரல் 28-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.\n2. அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா மலேசியா மன்னர் - ராணி தனிமைபடுத்தப்பட்டனர்\nஅரண்மனை ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மலேசியா மன்னர் மற்றும் ராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\n3. மலேசியா, பிலிப்பைன்சில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை: 200 இந்திய மாணவர்கள் நடுவழியில் தவிப்பு\nமலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இதனால் நாடு திரும்பிய 200 இந்திய மாணவர்கள் நடுவழியில் தவிக்கிறார்கள்.\n4. மலேசியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து - 5 பேர் பலி\nமலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து நேரிட்டத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\n5. மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை - ஜெய்சங்கர் தகவல்\nமலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறி��ிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா\n2. வெள்ளைமாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்:பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்\n3. கருப்பின நபருக்கு ஆதரவாக அமெரிக்காவின் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம்\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. 19 மணி நேர பயணத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170854&cat=594", "date_download": "2020-06-02T06:33:31Z", "digest": "sha1:GQKLTVXOWUK53BE2QN44QVVA4QCNEFLH", "length": 27990, "nlines": 586, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-08-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n1.மண் சரிவு: 3மாநில மக்கள் தவிப்பு 2.குழந்தையை அணைத்தபடி உயிர்விட்ட தாய் 3.கிகா பைபர் பிராட்பேண்ட் ஜியோவின் அதிரடி பிளான் 4.ஆக 17ல் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர் 5.கொள்ளையருடன் சண்டை போட்ட தம்பதி 6.காஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டம் அமைதி\nஜிகா பைபர் பிராட்பேண்ட் - ஜியோவின் அதிரடி பிளான்\nஆக 17ல் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகாஷ்மீரில் பக்ரீத் கொண்டாட்டம் அமைதி\nகுழந்தையை அணைத்தபடி உயிர்விட்ட தாய்\n5 நாட்களாக வாகனங்கள் நிறுத்தம்; 3 மாநில மக்கள் தவிப்பு\nகொள்ளைக்காரர்களை போராடி விரட்டிய தம்பதி | Brave old couples\nகுடும்பங்களை ஒன்றுசேர்க்கும் தினமலர் எக்ஸ்போ | Dinamalar expo 2019 in madurai thamukkam\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nதுரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nதிருத்தணியில் ஆடிக் கிருத்திகை கொண்டாட்டம்\nமண்ணெண்னை குறைப்பு மக்கள் அவதி\nநீல நிற பட்டாடையில் அத்திவரதர்\nஅத்திவரதர் சயன கோலம் நிறைவு\nதூக்கு உறுதி; மக்கள் வரவேற்பு\nமேம்பாலத்தில் சண்டை கணவன் பலி\nஅத்திவரதர் தரிசனம் அலைமோதும் பக்தர்கள்\nபக்ரீத் ஆடு விற்பனை ஜோர்\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nஇயற்கை விவசாயம் பேணும் வயதான தம்பதி\nஆமை வேக பணியால் அவதிப்படும் மக்கள்\nஆடி மாதம் 2வது வெள்ளி கொண்டாட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகள் தவிப்பு\nதேனியில் இந்து எழுச்சி முன்னனியினர் கொண்டாட்டம்\nமாநாடு : சிம்பு அதிரடி நீக்கம்\nஅத்திவரதர் கடைசி நாள் தரிசனம் ரத்து\nவைகோ-அழகிரி மோதல் திமுக அணியில் சண்டை\nவெடித்து சிதறியது மின்உற்பத்தி காற்றாடி; மக்கள் ஓட்டம்\n108 நாள் அத்திவரதர் தரிசனம் பக்தர்கள் எதிர்பார்ப்பு\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nபிரதமர் மோடி துடிப்பான இளைஞர் பியர் கிரில்ஸ் | Man Vs Wild Modi | Bear Grylls | Modi UK\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nகொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்\nபல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகவலையில் ஒலி ஒளி அமைப்பினர்\nவெள்ளை மாளிகையில் நடந்தது என்ன\n15 நாள் முன்னதாக தடை விலக்கியது அரசு\nசென்னை + 3 மாவட்டங்களில் இல்லை\nராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்\nதேர்வு முடியும் வரை காத்திருந்து வீட்டில் விட்டனர்.\nகொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்\nபல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு\nபிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்\nசேமித்த 5 லட்சத்தை ஏழைகளுக்கு கொடுத்தவர்\nசுற்றுலா வழிகாட்டிகளின் ஒரே கோரிக்கை\nவரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்\nகுடியை ஒழிக்க தீர்வு சொல்கிறார், நிபுணர்\nகாலங்களில் அவன் வசந்தம் - கண்ணதாசனின் பாடல்கள், கவிதைகளுக்கு நயம் சொல்லும் பிரபலமான நிகழ்ச்சி\nதற்சார்பு இந்தியா - இறுதி கட்ட அறிவிப்புகள்\nதற்சார்பு இந்தியா 4ம் கட்ட அறிவிப���புகள்: நிர்மலா பேட்டி\nதற்சார்பு இந்தியா 3ம் கட்ட திட்டங்கள்; நிர்மலா சீதாராமன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவாழை, வெற்றிலையை சாய்த்த சூறாவளி\nகொரோனா கொடுமை: மாடுகளுக்கு தீவனமாகும் வெள்ளரி\nபாசன வடிகாலில் கடல்நீர் விவசாயம் கேள்விக்குறி\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nசூப்பர் லீக் ஹாக்கி; தமிழ்நாடு போலீஸ் கோல் மழை\nமாநில ஐவர் கால்பந்து வீரர்கள் அசத்தல்\nசி.ஐ.டி., டிராபி வாலிபால்: ஸ்ரீ சக்தி வெற்றி\n5வது டிவிஷன் கிரிக்கெட் : வசந்தம் சி.சி., அணி வெற்றி\nமாநில மகளிர் கூடைபந்து போட்டி\nமாவட்ட 'லீக்' கிரிக்கெட்; 'ரெயின் ட்ராப்ஸ்' அட்டகாசம்\nஅண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன்..அன்பு பாலா பேட்டி...\nகோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..\nஅந்த டாஸ்மாக் வட்டத்தில் நின்றது நான்.இல்லங்க..பழைய ஜோக் தங்கதுரை கலகல...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/sivakasi-strike.html", "date_download": "2020-06-02T05:44:09Z", "digest": "sha1:PNCZCR7EES4UMYHBFJQQZYJ5HNQRBSGQ", "length": 12495, "nlines": 105, "source_domain": "www.ilaingarindia.com", "title": "ஜி.எஸ்.டியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு போராட்டம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / ஜி.எஸ்.டியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு போராட்டம்.\nஜி.எஸ்.டியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு போராட்டம்.\nஜி.எஸ்.டி.யில் அதிக வரி வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நள்ளிரவு முதல் அமலாகவுள்ள ஜி.எஸ்.டி.யில் பட்டாசுக்கு 28 சதவீத வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள், பட்டாசுக்கு 5 அல்லது 12 சதவீத வரி நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் இன்று மு���ல் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.\nசிவகாசியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆலைகள் மற்றும் கடைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளதுடன், பல கோடிக்கணக்கிலான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியிலும் ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தினர் இந்த கடை அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஜி.எஸ்.டியில் மரச்சாமான்களுக்கு 28 சதவீத வரியும், மூலப்பொருளான மரத்துக்கு 18 சதவீத வரியும் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மர வியாபாரிகள் மற்றும் மரச்சாமான் உற்பத்தியாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை சூளையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வரிவிதிப்பை பரிசீலிக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் கடை அடைப்பு நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர். இன்றைய வேலைநிறுத்தத்தால் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசுக்கு 20 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nகடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன்.7-க்கு தள்ளிவைப்பு.\nகடும்வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் ஜூன்.7-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன்.7-ல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/faceapp/", "date_download": "2020-06-02T05:28:29Z", "digest": "sha1:YGNSINMT76SHXBXH2KD3LT2QU5NISCXV", "length": 3301, "nlines": 69, "source_domain": "www.techtamil.com", "title": "faceapp – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகார்த்திக்\t Jan 4, 2020\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/ibm-tamil-news/", "date_download": "2020-06-02T05:11:14Z", "digest": "sha1:K7HEDDCJ7LGK3C7J7D7SVDJHGH6X7X66", "length": 5341, "nlines": 77, "source_domain": "www.techtamil.com", "title": "IBM Tamil News – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்\n“உலகின் மிகப் பெரிய ஐ.டி, நிறுவனமான ஐபிஎம் இந்திய மென்பொருள் பிரிவிலிருந்து 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.”ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி…\nஉங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த ரெட் ஹட் பொறியாளர் சான்றிதழ்\nகார்த்திக்\t May 2, 2019\nஅமெரிக்க மென்பொருள் நிறுவனமான ரெட் ஹட் (red hat) சமீபகாலமாக, RHCSA (Red Hat சான்றளிக்கப்பட்ட கணினி நிர்வாகி), RHCE (Red Hat சான்றளிக்கப்பட்ட பொறியாளர்), RHCA (Red Hat சான்றளிக்கப்பட்ட சிற்பி), Red Hat சான்றளிக்கப்பட்ட…\nIBM திறன் மேம்பாட்டுப் பயிற்சி ITI , கேந்திரியா வித்யாலயாவிற்கு வருகிறது\nகார்த்திக்\t Mar 13, 2019\nமாநில அரசுகளுடன் இணைந்து நாடு முழுவதும் 200000 பெண்களுக்கு ஸ்டெம் (STEM - Science, Technology, Engineering and Math) துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வழங்க IBM நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Blockchain ,…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Main-Kitchen-Spcial-News_21.jws", "date_download": "2020-06-02T05:09:56Z", "digest": "sha1:CSKYYSS3SWCFCKY3HZSUSH2DSZAYVYHX", "length": 13356, "nlines": 231, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "இயற்கை உணவு, பலகாரங்கள், கிராமத்து விருந்து, ஐஸ் கீரிம், சூப், கோடைக்கால ஸ்பெஷல், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nபுதுக்கோட்டை அருகே மந்திரவாதி பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை கைது\nஈரோடு மாவட்டம் சிவன் நகரில் ல��ரி அதிபர் வாசுதேவன் வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் தங்க நகைகள் கொள்ளை\nதென்காசி புதிதாக இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை மாநகர பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணசீட்டு\nசென்னை மாதவரம் பால்பண்ணை ஆவின் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது: மாநகராட்சி\nதி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறப்பு\nமதுரை மாவட்டம் அய்யர்பங்களா பகுதியில் அமைந்துள்ள பேங்க் ஆப் இந்தியா கிளையில் பயங்கர தீ விபத்து\nதலைமைச் செயலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா ஊரடங்கு காரணமாக இலங்கையில் சிக்கிக்கொண்ட 700 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்\nபுதுக்கோட்டை அருகே மந்திரவாதி பேச்சை ...\nரேஷன் அரிசியில் தரமில்லை எனக்கூறி அமைச்சர் ...\nஈரோடு மாவட்டம் சிவன் நகரில் லாரி ...\nபாலக்காடு அருகே 11 மாத குழந்தை ...\nஅய்யா சாமீ...இப்போதைக்கு திறக்காதீங்க... ...\n160 படுக்கைகள் கொண்டவை கொரோனா பயன்பாட்டுக்கு ...\nசீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்தினால் உலக ...\nஅமெரிக்காவில் பயங்கர வன்முறை பதுங்கு குழியில் ...\nஇன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் கூகுள் ...\nவிமான பெட்ரோல் விலை 50% அதிகரிப்பு ...\nவர்த்தக காஸ் சிலிண்டர் ரூ.110 உயர்வு ...\nஜூன்-02: 30-வது நாளாக மாற்றமின்றி விற்பனை; ...\nகடல் நீரிலிருந்து பேட்டரி ...\nமங்கலான வெளிச்சத்திலும் தெளிவாகப் பார்க்கும் ஆந்தை\nஉலகின் விலையுயர்ந்த நாய்கள் ...\nஅசத்தும் ஓவியக் கண்காட்சி ...\nமெகா கேமரா போன் ...\nஆம்பன் புயல் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ...\n: மணிரத்னம் விளக்கம் ...\nடிக்கெட் விலையை குறைக்க தியேட்டர் உரிமையாளர்கள் ...\nமாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஇனிப்பு வகைகள் (Sweet Items)\nமில்க் பவுடர் கேக் ...\nரெட் வெல்வெட் கப் கேக் ...\nரெயின்போ கப் கேக் ...\nமாதுளம் பழம் மற்றும் ரோஸ் ...\nவாழைப்பழ சாக்லெட் கப் கேக் ...\nமுழு பயறு சுண்டல் ...\nசெட்டிநாட்டுச் சமையல் (Chetti Naatu Samaiyal)\nபனீர் கொத்து பரோட்டா ...\nஸ்பெஷல் நெய் பன் பரோட்டா ...\nசெட்டிநாடு முட்டை தொக்கு ...\nடிரை ப்ரூட்ஸ் பொங்கல் ...\nகுழம்பு வகைகள் (Kulambu Items)\nஅ���ிரை மீன் குழம்பு ...\nபக்கோடா மோர் குழம்பு ...\nகிராமத்து விருந்து (Village Food)\nகீரை வேர்க்கடலை உசிலி ...\nபுளிச்ச கீரை துவையல் ...\nராகி ஆலு பராத்தா ...\nபொறியல் வகைகள் (Perial Items)\nகாலிஃப்ளவர் மிளகு சீரகம் பொரியல் ...\nபிரண்டைத் தண்டு பச்சடி ...\nபீட்ரூட் கோதுமை கொத்து பரோட்டா ...\nபுதினா சிக்கன் கிரேவி ...\nமட்டன் முகலாய் மசாலா ...\nமட்டன் நல்லி ஃப்ரை ...\nஆத்தங்குடி இலை சுருட்டி மீன் ...\nகாரைக்குடி மீன் குழம்பு ...\nஃபிஷ் கேக் வித் லைம் ...\nமலபார் மீன் கறி ...\nவிரால் மீன் மஞ்சூரியன் ...\nஆரஞ்சு யோகர்ட் பாப்சிகல் ...\nஓரியோ - ஐஸ்கிரீம் ...\nசெட்டிநாடு மட்டன் சூப் ...\nமுடக்கத்தான் கீரை சூப் ...\nஅதிமதுரம் சுக்கு சூப் ...\nபுதினா மல்லி நம்கின் ...\nராகி கார இடியாப்பம் ...\nராகி காரா பூந்தி ...\nகிவி தக்காளி பஞ்ச் ...\nமாங்காய், இஞ்சி, புதினா சிரப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=39354", "date_download": "2020-06-02T05:36:18Z", "digest": "sha1:BFMUQUA77QPBX5WIYNNOWNNA2FVS6EGM", "length": 10599, "nlines": 94, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமக்களின் எதிர்பார்ப்புகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற தவறிவிட்டது: பிரகலாத் மோடி! - Tamils Now", "raw_content": "\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் - மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நிசார்கா புயல்;தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா பேரிடர் மீட்புப்படை - இரண்டாவது நாளாக ஆயிரத்தை கடந்து தமிழகத்தில் கொரோனா தொற்று 23,495 ஆக உயர்ந்து உள்ளது - துஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை – கபில் சிபல் பேட்டி - தமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nமக்களின் எதிர்பார்ப்புகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற தவறிவிட்டது: பிரகலாத் மோடி\nமக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் கடுமையாக சாடி உள்ளார்.\nடெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் அகில இந்திய நியாய விலைக்கடைகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில், பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொண்டு பேசும்போது, ”மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. எங்கள் போராட்டம் இங்கே நடத்தப்படுவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தோல்வியே காரணம் ஆகும்.\nநான் செய்வது எனது சகோதரருக்கு (நரேந்திர மோடி) எதிரான புரட்சி அல்ல. என்னை பொறுத்தவரை எனது சகோதரர் மதிப்பு மிக்கவர்தான். அவரை நான் மதிக்கிறேன். ஆனாலும், தொழில் ரீதியாக எனது குரலை சகோதரருக்கு முன்பாக எழுப்ப இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். எங்களுடைய பிரச்னைகளை பா.ஜ.க. கண்டு கொள்ளவில்லை என்றால் டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் நடந்ததுபோல் தான் உத்தரபிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களிலும் நடக்கும். நான் பா.ஜ.க.வின் உறுப்பினர் தான். ஆனாலும், தேசிய கட்சிகளின் தவறான கொள்கைகளை எதிர்க்கிறேன்” என்றார்.\nபா.ஜ.க. பா.ஜ.க. அரசு பிரகலாத் பிரகலாத் மோடி மோடியின் இளைய சகோதரர் மோடியின் சகோதரர் 2015-03-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமீண்டும் பெரியார் குறித்து வன்மமான பேச்சு – எச்.ராஜா கருத்தால் தொடரும் சர்ச்சை\nபெரியார் சிலை குறித்து வன்மையான பதிவு: ஹெச்.ராஜா வருத்தம்\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணம்\nபா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் – சந்திரபாபு நாயுடு\nதிரிபுரா மண்ணில் பா.ஜ.கவை காலூன்ற விடமாட்டோம்: மாணிக் சர்கார்\nபா.ஜ.க அரசின் பட்ஜெட் தாக்கம் எதிரொலி: கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nகொரோனாவிற்குகபசுரக் குடிநீர் குடிக்கச் சொன்னதற்கு குண்டர் சட்டத்தில் கைதா- அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nதமிழகத்தில் சீக்கிரமாக துவங்கும் தென்மேற்கு பருவமழை\nஅரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி\n மத்திய அரசு ரூ.7,500, மாநிலஅரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம்\n���ுஷார் மேத்தா பேச்சு நீதிமன்றங்களை அடி பணியவைக்கவா – கபில் சிபல் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953871", "date_download": "2020-06-02T04:26:13Z", "digest": "sha1:5LIPYNXVIEE6AULPMTEWNXMXKV2YCBSS", "length": 6643, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "எளம்பலூர் சுடுகாட்டுக்கு நிரந்தர பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மனு | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nஎளம்பலூர் சுடுகாட்டுக்கு நிரந்தர பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மனு\nபெரம்பலூர், ஆக. 20: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் எளம்பலூர் எம்ஜிஆர் நகர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் வந்து மனு அளித்தனர்.அதில் எளம்பலூர் எம்ஜிஆர் நகர் பொதுமக்களுக்கான சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்த வேளையில் அந்த பாதையில் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையை சுற்றிலும் வேலி அமைத்து நாங்கள் செல்லும் சுடுகாட்டு பாதையை மறித்து நுழைவு வாயிலில் அமைத்து கேட் போட்டனர்.இதனால் நாங்கள் எங்களது சுடுகாட்டுக்கு செல்ல வழியில்லாதால் ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்ததின்பேரில் அந்த கேட் மூடப்படாமல் இருந்தது. எங்களுக்கு நிரந்த பாதை கேட்டு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது சுடுகாட்டுக்கு செல்ல நிரந்தர பாதை அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடி��்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nநார்மலா இருக்க நார்சத்து அவசியம் மூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள்\n01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=1975", "date_download": "2020-06-02T04:06:12Z", "digest": "sha1:IRULSWSFIZLYNE3Y7V7HDM3UEVE6LNQE", "length": 4725, "nlines": 40, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நாள் - சுவிஸ்\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நாள் - சுவிஸ்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇராஜேந்திர சோழன் தன் தாயின் பெயரில் இலங்கையில் கட்டிய சிவாலயம். வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/04/29/special-officer-for-producers-association-appointed-vishal-case-against-government-decision/", "date_download": "2020-06-02T06:13:37Z", "digest": "sha1:OENRED25TTZULPMA3ZWWZ7QODJDPKOAL", "length": 8342, "nlines": 110, "source_domain": "kathir.news", "title": "தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்: அரசு முடிவை எதிர்த்து விஷால் தரப்பில் வழக்கு !", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமனம்: அரசு முடிவை எதிர்த்து விஷால் தரப்பில் வழக்கு \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததற்கு எதிராக நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமுறைகேடு புகார் எழுந்ததை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தமிழக அரசு நியமித்தது.\nஇதை எதிர்த்து விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தற்போது அரசு, சிறப்பு அதிகாரியை நியமித்தது சட்டவிரோதம் என்றும், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விஷால் தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை நாளை விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார் .\nகொரோனா கட்டணம் ரூ.11 கோடி கொரியர் பில்லை பார்த்து அதிர்ச்சியான நோயாளி - இது நம்ம நாட்டில் இல்லிங்க, அமெரிக்காவில்.\nவலுவான அறிகுறிகளுடன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை : மத்திய அரசின் அறிவிப்புகளால் கொரோனாவின் பாதிப்புகளை விவசாயம் தூக்கி எறியும் என நிபுணர்கள் கருத்து.\nஇன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் - கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.\nஹாங்காங் விஷயத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, தைவானை தனி நாடாக அங்கீகரிக்கத் தயாராகும் பிரிட்டன்\nகொரோனா வைரஸை குணப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட அவிஃபேவிர் என்ற மருந்துக்கு ஒப்புதல் அளித்த ரஷ்யா..\nஅடுத்த முறையும் மோடி தான் பிரதமராக வரவேண்டும் என 70% இந்திய மக்களின் விருப்பம்.\nகொரோனா முடிவுக்குப் பின் இந்தியா முன்பைவிட சுபீட்சமாக இருக்கும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை.\nபாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் சேகரித்த பாகிஸ்தான் தூதரக அலுவலர்கள் டெல்லியில் அதிரடி கைது\nசாலையோர வியாபாரிகளை பாதுகாக்க ரூ.10,000 ஆயிரம் கடன் வழங்கும் மத்திய அரசு.\n'கேரளாவை பார்த்து தமிழகம் கற்க வேண்டும்' என்று கூறிய கமலஹாசனுக்கு ஆவி பறக்க சூடு வைத்த கேரள பெண் அமைச்சர் - விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்.\nஹரியானா : மினி-பாகிஸ்தானாக உருமாறிய மேவாட், தலித்துகளுக்கு எதிராக தொடரும் 'சிறுபான்மையினத்தவரின்' அட்டூழியங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/home-remedies/medicare-benefits-of-lemon-grass-herb-1012.html", "date_download": "2020-06-02T04:54:16Z", "digest": "sha1:RSQZYFMB2WYVSWSZK5D4V3KZXZI2EBL6", "length": 7651, "nlines": 85, "source_domain": "m.femina.in", "title": "எலுமிச்சை புல் மூலிகையின் மருத்துவ பயன்கள் - Medicare benefits of lemon grass herb | பெமினா தமிழ்", "raw_content": "\nஎலுமிச்சை புல் மூலிகையின் மருத்துவ பயன்கள்\nகைவைத்தியம் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Thu, Apr 11, 2019\n“லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இதுபோன்று அதிகம் அறிமுகமில்லாதவைப் பற்றி கேள்விப்படும்போது, இது மரமா அல்லது செடியா, அல்லது எதனுடைய வேரோ என்றுதான் நமக்கு நினைக்கத் தோன்றும். அதனாலேயே இதன் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லும் முன், இது ஒரு புல் இனம் என்பதையும், அது கிடைக்கும் இடங்களையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.\nஇந்த லெமன் க்ராஸ் இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்டதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சீனாவில் அதிகமாக விளையும் பொருளான இது, பராமரிப்புகள் எதுவும் இல்லாமலே காடுகளிலும் மலைகளிலும் தானாக வளர‌க்கூடிய வகையைச் சேர்ந்ததாகும். மேலும் இது எல்லா வகையான‌ மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் நிலங்களிலும் மற்றும் உவர் மண்களிலும்கூட‌ வளரக்கூடியது வீட்டிலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளரச் செய்யலாம்.இது கொஞ்சம் லெமனின் நறுமணமும், கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருக்கும். அதனால்தான் நாம் மேலே குறிப்பிட்டதுபோல் தமிழகத்தில் “எலுமிச்சைப் புல்”, ��இஞ்சிப் புல்” என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nலெமன் க்ராஸ் நல்ல செரிமாணத்தைக் கொடுத்து, பசியின்மையைப் போக்கும். இதில் பல வேதிப் பொருட்கள் உள்ளதால், மனச் சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இதன் தண்டுகளிலிருந்தும் மேலுள்ள தோகையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெய், பலவித‌ தோல் வியாதிகளுக்கும் ,தாய்ப்பால் சுரக்கவும், வலிகளை நீக்கவும் பயன்படுகிறது. இது கிருமி நாசினியாகவும், வாத நோய்களுக்கு தயாரிக்க‌ப்படும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nஅடுத்த கட்டுரை : கரிசாலை மூலிகையின் மருத்துவ பயன்கள்\nகரோனா தாக்குதலின் உண்மை நிலவரம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-02T05:52:39Z", "digest": "sha1:KXQHYZDJUVG5LNPX6DN42MGXU365YAZU", "length": 8489, "nlines": 139, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:நா. பார்த்தசாரதி - விக்கிமூலம்", "raw_content": "\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் இங்கே பகுக்கப்படுகின்றன\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நா. பார்த்தசாரதி சிறுகதைகள்‎ (13 பக்.)\n► நா. பார்த்தசாரதி புதினங்கள்‎ (8 பக்.)\n\"நா. பார்த்தசாரதி\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 50 பக்கங்களில் பின்வரும் 50 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 சூலை 2016, 01:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2012/07/blog-post_9455.html", "date_download": "2020-06-02T05:27:13Z", "digest": "sha1:TAZGS3Y2B5FCQX5L2CEAOOBABUAPDJQT", "length": 14220, "nlines": 261, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "திருக்குர்ஆன் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள் - காணொளி ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nதிருக்குர்ஆன் ஏற்பட��த்தும் சமூக மாற்றங்கள் - காணொளி 0\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், ஜூலை 25, 2012 | கமாலுதீன் மதனி , சத்தியமார்க்கம்.com , சமூக மாற்றங்கள் , திருக்குர்ஆன்\nநாகர்கோவில் அல்மஸ்ஜிதுல் அஷ்ரபில் கடந்த 22.07.2012 அன்று ரமளான் இரவு சிறப்பு நிகழ்ச்சியில், \"திருக்குர்ஆன் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள்\" எனும் தலைப்பில் S.கமாலுதீன் மதனி அவர்கள் ஆற்றிய உரை.\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nரமளான் காணொளி: தவ்ஹீத்வாதிகளும் இபாதத்துகளும்\nஸ்டாப் N ஷாப் - அதிரை தொழில் முனைவோர் தொடர்கிறது.....\nரமளான் காணொளி: அந்த நாள் வரும் முன்\nவெலக்காத்தெரு (பெண்கள் கடைத்தெரு) - இன்று ஒரு தகவல...\nரமளான் காணொளி: மனித நேயம் - ஓர் இஸ்லாமிய பார்வை\nபசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு\nஅதிரை ஷிஃபா மருத்துவமணையில் இலவச மருத்துவ முகாம் \nரமளான் காணொளி: நபி(ஸல்) அவர்களை அழ வைத்த நிகழ்வு\nடிசைன்ஸ் - தொழில் முனைவோர் \nபடிக்கட்டுகள்.. ஏற்றம் - 17\nதிருக்குர்ஆன் ஏற்படுத்தும் சமூக மாற்றங்கள் - காணொள...\nமனு நீதி மனித குலத்துக்கு நீதியா அலசல் தொடர் - 7\nநோன்பாளிகளே - 2 - மீள்பதிவு தொடர்கிறது..\nகவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 24\nஅதிரை சித்தீக் பள்ளி மக்தப் மதர்சா ஆண்டுவிழா\nநோன்பாளிகளே - 1 - மீள்பதிவு \nதள்ளுவண்டி பஜ்ஜியும் ரயில் டிக்கெட்டும்\nஅதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் - தொழில் முனைவோர் \nகவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 23\nமனு நீதி மனித குலத்துக்கு நீதியா அலசல் தொடர் - 6\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nதாஜ்மஹால் பேக்கரி (TMB) - புதிய தொழில் முனைவோர்......\nசிங்கப்பூரில் மூன்றாம் கண் - பேசும்படம் \nமுதல் பட்டதாரி சலுகை – எட்டாக்கனியா\nரமளானும் அதன் சிறப்புகளும் - மீள்பதிவு \nவாகனங்கள் :: பள்ளிக் குழந்தைகளுக்கு வரமா / சாபமா\nபடிக்கட்டுகள்... ஏற்றம் - 16\nகவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை - 22\nமனு நீதி மனித குலத்துக்கு நீதியா அலசல் தொடர் - 5\nபோலீஸ் ஸ்டேஷன்களில் புகார் வாங்கவில்லையா \nஇசை - ஓர் இஸ்லாமியப் பார்வை \nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅமைதியின் ஆளுமை. அறிவுக் களஞ்சியம்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anuthaapam.com/post.php?id=2219", "date_download": "2020-06-02T05:27:35Z", "digest": "sha1:EV7YHQFXFWZLR36GSSU6EZLKDUH55PXY", "length": 4129, "nlines": 80, "source_domain": "anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nபொலநறுவை மன்னம்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சோமசுந்தரம் அவர்கள் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், யோகம்மா அவர்களின் அன்புத் துணைவரும்,\nஉருத்திரகுமார், சுகுமார், உருத்திரகுமாரி, ஜெயக்குமார், ஜெயக்குமாரி, சுகுணா, கலைச்செல்வன், கலைவாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பொன்னுத்தாய், மாணிக்கவாசகம் மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 01:00 மணியளவில் யாழ். கொடிகாமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலாத்தாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகலைச்செல்வன் - மகன் +447828839070\nகலைச்செல்வன் - மகன் +447828839070\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/02/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1356978600000&toggleopen=MONTHLY-1296498600000", "date_download": "2020-06-02T06:00:22Z", "digest": "sha1:DHY6MVKEHR6WINNRI3EOHEKWVL2CWOT3", "length": 49401, "nlines": 225, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: February 2011", "raw_content": "\nமி மராத்தி - Degree காபி 2\nகொஞ்ச காலமாவே- நான் நிறையா மராத்தி பாட்டுகள் கேட்டுக்கொண்டு இருக்கேன். நம்ம ஊர்ல இப்போ almost நிறையா பேரு��்கு அருணா சாய்ராம் புண்யத்துல நிறையாவே மராத்தி பாட்டுகள் பரிச்சயம் ஆகிக்கொண்டுருக்கு, அபங்கம் மூலமா. But நான் இங்க சொல்லறது cinema பாட்டுகள பத்தி. எனக்கு மராத்தி எல்லாம் தெரியாது. எதோ subtitles புண்ணியத்துலயும், பாஷ தெரிஞ்ச சில friends மூலமாகவும்- lyrics கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணறேன். ஒரு சில lyrics லாம் கேக்கும் போது பாரதியார் சொன்னது- 'சிங்க மராத்தியர் தம் கவிதை ...' தான் நினைவிற்கு வருது. அத்தன அழகா இருக்கு. ஆனா- அது நல்லதா கேட்டதா தெரியல, எனக்கு என்னிக்குமே Music தான் முதல் favourite. ஒரு சில சமயங்கள்-ல 'lyrics' புரியலேன்னாலும்- பல பாஷைகளோட பாட்டோட இசை-ய நம்ம அந்த இசையினோட ஈர்ப்பினால தான் ரசிக்கறோம். என்ன இருந்தாலும்- அந்த இசை தான் நம்ம அந்த lyrics நோக்கியும் இழுத்து செல்லும் ஒன்று ங்கறது என் கருத்து.\nநான் school ல படிச்ச காலத்துல, radio ல ராத்திரி-ல ஒரு programme போடுவான். அது பேரு மறந்து போச்சு. But அது ரொம்பவே நல்ல concept. Doordharshan ல Sunday அன்னிக்கு மத்த பாஷ ல award வாங்கற படங்கள் போடறாப்ல இது radio ல ஒரு programme. இந்தியா ல இருக்கற பல மாநினங்களிலேர்ந்து வந்த நல்ல நல்ல பாட்டெல்லாம் போடுவான். நாங்க தமிழ் பாட்டு போடறானா-ன்னு பாக்க அந்த programme regular ஆ கேப்போம். அப்படி கேட்ட ஒரு பாட்டு- பாட்டோ, அந்த வார்த்தைகளோ, ஏன்- அது என்ன பாஷன்னு கூட நினைவில்ல. ஆனா ரொம்ப நாள் அந்த இசை மட்டும் மனசில இருந்தது. ஒரு சில சமயம் தோணும்- Google ஆண்டவர் கிட்ட நம்ம hum பண்ணி, அந்த tune கு matching பாட்ட அவர் தேடி தர கூடாதோ-ன்னு ரொம்ப வருஷம் கழிச்சு, ஒரு reality show ல யாரோ அந்த பாட்ட பாடினா. அப்போ தான் அது மராத்தி பாட்டு ன்னு தெரியும். அப்படியும் வெறும் த்வனி தான் காதில் விழுந்ததே தவிர- lyrics ஒண்ணுமே புரியல. இன்னும் நிறையா வருஷம் கழிச்சு, You Tube புண்ணியத்துல, எதோ தேட போக- இந்த பாட்டு வந்து நின்னுது ரொம்ப வருஷம் கழிச்சு, ஒரு reality show ல யாரோ அந்த பாட்ட பாடினா. அப்போ தான் அது மராத்தி பாட்டு ன்னு தெரியும். அப்படியும் வெறும் த்வனி தான் காதில் விழுந்ததே தவிர- lyrics ஒண்ணுமே புரியல. இன்னும் நிறையா வருஷம் கழிச்சு, You Tube புண்ணியத்துல, எதோ தேட போக- இந்த பாட்டு வந்து நின்னுது\nஇவ்வளோ build-up குடுத்த அந்த பாட்டு- ஒரு Kholi song. அதாவது நம்ம 'செம்மீன்' மலையாள படத்துல 'கடலினக்கர போனோரே' பாட்ட போல ஒரு மீனவ பாட்டு. இது ரொம்பவே பழைய பாட்டு. ஆனா ரொம்ப famous கூட. நீங்களும் இத எப்பவாவது ���ேட்டிருக்க வாய்ப்புண்டு. Hridaynath Mangeshkar music ல லதா வும் ஹேமந்த் குமாரும் பாடின பாட்டு. இதெல்லாம் நான் சமீப காலத்துல கண்டு பிடிச்சது தான். இத்தன வருஷமா என்ன haunt பண்ணின அந்த tune 'Mi Dolkar' (click here).\nதேடல்கள் மூலமா நான் கண்டு பிடிச்ச இன்னொரு பாட்டு- 'Gaarva' ன்னு ஒரு Album song. இத Milind Ingle பாடிருக்கார். அத்தன ஒரு மெதுவான, இனிமையான tune. இதே போல இல்ல. ஆனா- இந்த மாதிரி ஒரு சாயல்-ல ஒரு அழகான மலையாள பாட்டு கூட உண்டு. அது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு- 'பீலி ஏழும் வீசி வா...' ன்னு 'பூவினு புதிய பூந்தென்னல்' ங்கற மலையாள சினிமா பாட்டு. அத நாலையோ என்னவோ- இந்த மராத்தி பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு\nஇத போல எத்தனையோ பாட்டுகள். மராத்தி பாடல்கள்-ல ரொம்பவே interesting aspect - லாவணி.\nஅந்த காலத்திலேர்ந்து ஆரம்பிச்சு- இப்போ வரைக்கும், இந்த லாவணி ங்கறது மராத்தி பாடல்-களோட ஒரு தனி எடத்த பிடிச்சிருக்கு. நம்ம 'ஹே ராம்' படத்துல கூட ஒரு லாவணி பாட்டு வரும். ஒரு பழைய- ஆனா ரொம்பவே பிரபலமான லாவணி பாட்டு Jeyashree Gadkar பாடினது கேக்க click here. இந்த பாட்டு எனக்கு ஒரு music forum மூலமா தெரிய வந்தது. Recent -ஆ, 'Zee Talkies' banner ல மராத்தி ல ''Natrang\" நு ஒரு படம் வந்தது. அதுல் குல்கர்னி நடிச்ச அந்த படத்த- நான் recent ஆ பாத்தேன். ரொம்பவே சோகமான படம். அதனாலேயே அது ஒரு நல்ல படம். அந்த cinema ல வர பாட்டெல்லாம் ரொம்பவே அற்புதமா இருக்கு. ஒரு ரெண்டு லாவணி பாட்டு, அதுல. Lyrics, இசை- எல்லாமே A1\nBela Shinde பாடின 'Apsara aali' ங்கற இந்த பாட்டு (click here) 'மாயா மாளவ கௌள' ராகத்தில இருக்கு. இப்படியும் இந்த ராகத்த பயன் படுத்த முடியும்-நு நினைக்கும் போது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது இந்த பாட்டுல ஒரு அற்புதமான 'passion'. 'passion' கொஞ்சம் strong ஆன வார்த்த. 'Suggestive' இல்ல 'provocative' நு சொல்லலாமோ என்னவோ. simple ஆ சொல்லலும்-னா ரொம்ப அழகான பாட்டு. அந்த லாவணி dancer அ வருணிக்கறது போல எழுதப்பட்டிருக்கு. புரியணும்-னு கூட இல்ல. கூர்மையா கவனிச்சாலே அழகா புரியும் போல எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள். ஆனா fortunately subtitles இருக்கற video வே இங்க இருக்கு.\nஅதே படத்துல வரும் இன்னும் ஒரு பாட்டு இது. 'jau dya na ghari' (click here) ங்கற இந்த பாட்டையும் Bela Shinde தான் பாடிருக்காங்க போன பாட்டுல இருக்கும் 'sensuousness' இந்த பாட்டுல வேற ஒரு உருவம் எடுக்கறது. கேக்க இன்னும் 'captivating' ஆகவும் enjoyable ஆகவும் இருக்கு\n'Mi Radhika mi premika' (click here) ங்கற இந்த பாட்டு பாடினது- Aarti Ankalikar- Tikekar. இது 'maalkauns' ஆ 'basant mukhari' யா ன்னு எனக்கு சரியா தெர���யல. அத்தன அழகான பாட்டு. கேட்டாலே 'Radha - Krishna' saga வ மையமா கொண்ட பாட்டு-ன்னு தெரியும். வார்த்தைல என்ன இருக்கு எனக்கு இந்த பாட்ட கேட்டா 'எல்லா கோபிகா கூடவும் ஒரு கிருஷ்ணன் dance பண்ணுவானே'- அந்த scene mind ல வரும். சோகத்துலையும் சுகம் தேடும் tune. சோகம், சுகம், பிரேமை, பிரிவு, தடை போடப்பட்ட ஆசைகள்-னு எல்லா விதமான emotions கும் இந்த ராகமும், இந்த பாடலும் ஒரு 'திறக்கப்பட்ட கதவு' போல தோணும், இந்த பாட்ட கேக்கும் போது, எனக்கு எனக்கு இந்த பாட்ட கேட்டா 'எல்லா கோபிகா கூடவும் ஒரு கிருஷ்ணன் dance பண்ணுவானே'- அந்த scene mind ல வரும். சோகத்துலையும் சுகம் தேடும் tune. சோகம், சுகம், பிரேமை, பிரிவு, தடை போடப்பட்ட ஆசைகள்-னு எல்லா விதமான emotions கும் இந்த ராகமும், இந்த பாடலும் ஒரு 'திறக்கப்பட்ட கதவு' போல தோணும், இந்த பாட்ட கேக்கும் போது, எனக்கு இதுவே கூட 'பக்தி' ன்னு சொல்லலாமோ என்னவோ\nஇத போல எத்தனையோ மொழிகள்-ல எத்தனையோ பாடல்கள். ஒவ்வொரு பாட்டும் நம்மள ஒரு வேறு விதமான உலகிற்கும், கலாசாரத்துக்கும் அழைத்துச் செல்லுகிறது அந்த அடுத்த கட்டத்துக்கு போக முதல் அடி ஒண்ணு தான் நாம எடுக்கணும். தேடல்கள் தொடர்கின்றன...\nஒரு season ல என்னோட book shelf முழுசா crime stories ஆ இருக்கும். அங்கேர்ந்து கொஞ்சம் உயர்ந்து thriller movies கு என்னோட progression ஏற்பட்டது. தமிழ்-ல நான் முதல் முதலா பார்த்த thriller 'பொம்மை' ன்னு ஒரு S. Balachander படம். ஆனா அந்த cinema எனக்கு அவ்வளவா நினைவு இல்ல. எதோ ஒரு பொம்மை உள்ள bomb இருக்கும். அதுக்கப்றம் அந்த cinema நான் பாக்கவும் இல்ல. அதுக்கப்றம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு thriller movie, அதே director எடுத்த 'அந்த நாள்'. பாட்டு எல்லாம் இல்லாம, characters ஓட psychological aspect அ ரொம்பவே subtle ஆ 1954 ல எடுத்தது- நிஜமாகவே ஒரு ரொம்ப பெரிய விஷயம். அதுக்கப்றம் எவ்வளவோ books, movies ... இந்த 'Unsolved True Crime Stories' ல வர கதையெல்லாம் படிச்சு அவ்வளோ ரசிச்சிருக்கேன்.\n'Detective' னு ஒரு Arthur Heily யோட novel. அந்த book ல தான் முதல் முதலா Serial Killers பத்தி படிச்சேன். எந்த field பத்தி தெரிஞ்சுக்கணும்-நாலும் அத பத்தின Arthur Heily book படிச்சா போரும்-னு என் அப்பா மட்டுமில்ல, நிறையா பேர் சொல்லி கேள்வி பட்டிருந்தேன். ஒரு Crime investigation, serial killing ல இருக்கற pattern பத்தி- என்னவெல்லாம் ஒருத்தருக்கு தெரியனுமோ- அத்தனையும் அந்த book படிச்சா ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அதுக்கப்றம்- Alfred Hitchcock. எப்படி mafia movies எல்லாத்துக்கும் 'Godfather' தான் inspiration ஓ, அதே போல thriller எல்லாத்தக்கும் இவரோட movies.\nGautham Menon ஓட 'நடுநிசி நாய்கள்' cinema இன்னிக்கு பாக்கும் பொது எனக்கு தோணினது- Hitchcock ஓட 'Psycho' movie ய ரொம்பவே சுமாரா - சுமார் கூட இல்ல, ரொம்பவே மட்டமா தமிழ் ல எடுத்த ஒரு படம் னு தான் நினைக்க தோணித்து. Menon 'Psycho' வ மட்டும் அவரோட inspiration ஆ எடுத்திருந்தா கூட பரவாயில்ல. 'Psycho' மற்றும் 'சிகப்பு ரோஜாக்கள்'- ரெண்டையும் சேத்ததுதான் இங்க பிரச்சனையே. 'Psycho' எப்படி ஒரு phenomenon ஓ, அதே போல 'சிகப்பு ரோஜாக்கள்' உம் ஒரு phenomenon. 'சிகப்பு ரோஜாக்கள்' ஒரு அருமையாக எழுதப்பட்ட/execute செய்யப்பட்ட ஒரு படைப்பு. Crime Thrillers ல interest இருக்கற எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பெயர்- 'Ted Bundy'. Ted Bundy யோட 'charm', அவனோட trial போது கூட அத்தன பெண்களோட கவனத்த அவன் தரப்பு ஈர்த்தது. இது history. America வோட one of the most notorious serial killers ல இவனுக்கு தான் முதல் இடம். அவன் எத்தன பேரை கொன்னான் ங்கறது இப்போ வரைக்கும் ஒரு mystery தான். Serial killers கு இருக்கற ஒரு main advantage- அந்த element of surprise தான். Unassuming ஆன- unexpected nature வெளிப்படுத்துதல். Ted Bundy பத்தி நீங்க தயவு செஞ்சு internet ல படிக்கவும். அப்ப தெரியும், கமல் ஹாசன், 'சிகப்பு ரோஜாக்கள்' ல அந்த role அ எவ்வளவு நல்லா பண்ணிருக்கார்-னு\n'Gautham Menon' ங்கற brand name பாத்துட்டு அந்த cinema கு போனது என் தப்பு-தான். ஆனாலும், எனக்கு மத்தவங்க 'reviews' கேட்டுட்டு cinema பாக்கறது பிடிக்காது. \"Mobile வாங்க மட்டும் அத்தன review படிக்கற\" ன்னாங்க என் அம்மா. உண்மை தான். யோசிக்க வேண்டிய விஷயம். Realism கடைபிக்கவேண்டிய தருணங்களில்- psychological transition ரொம்பவே 'smooth' ஆ இருக்கணும். சரி. இது ஒரு 'commercial movie' ன்னு ஒப்புக்கொள்வதாக இருந்தால்- அந்த transition ல இருக்கும் drama, effective ஆக இருந்திருக்க வேண்டும். 'அந்நியன்' ல இருந்தது போல. ஆனா- இந்த cinema வில வரும் அந்த 'transitions' எனக்கு சிரிப்பு தான் வந்தது. Screen குள்ள குதிச்சு போய் ஒரு 'Vicks Inhaler' வாங்கி கொடுக்கலாமோ-ன்னு நினைக்க வெச்சது.\nஒரு அவலத்தை 'romanticize' பண்ணுவதின் பெயர் 'art' கிடையாது.\nபடத்தில், anti-hero, தான் கொலை செய்த பின் அந்த சடலங்களை 'acid' இல் கரைக்கிறார். இப்படி ஒரு சம்பவம் நினைவில் வருகிறதா Nithari killings இல் சடலங்களை மறைக்க பயன்படுத்தப்பட்ட முறை இது. அவரது வாழ்க்கையில் ஒரு 'mother- figure' ஆக இருக்கும் பெண்ணின் உடல் நெருப்பில் வெந்து போகிறது. அப்படி வெந்து போன அந்த பெண்ணை அந்த 'anti-hero' வின் கண்களால் நாம் மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதங்களில் காண்கிறோம். அதை பார்க்கும் போது- கும்பகோணத்தில் school குழந்தைகளுக்கு நடந்த ஒரு சம்பவத்தின் ���ிழல் உருவங்கள் மனதில் புழுக்கத்தை அதிகரித்தது. கோரத்தின் கொடூரங்களில் ஈர்ப்பு கண்ட இயக்குனரின் வக்கிரமான பார்வைகளை, அவரது நடிகர்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். அந்த கோரங்களை மறக்க முடியாமல்- அதை நினைத்து-நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்தும் என்னைப் போன்றவர்களுக்கு இவரது இந்த வெளிப்பாடு அருவருப்பை தான் அளித்தது. அந்த காட்சிகளின் மீது அல்ல. அவரது எண்ணங்களின் மீது...\nரெண்டு மணி நேரம் theater ல உக்கார முடிஞ்சதுக்கு - Intermission விட்டப்போ 'டேய்- interval விட்டான் டா. இவன் நல்லவன் டா'-ன்னு கத்தின அந்த முகம் தெரியாத பையனுக்கு தான் நன்றி சொல்லணும்\nகறைகளும் அந்தச் சுவருகளில் ஒரு சித்திரம் தான் போலும். பழுதடைந்துவிட்ட அந்த கட்டடத்தை புதுப்பித்தால், அந்தக் கட்டிடத்தின் அழகு குறைந்து விடும். சுண்ணாம்பு உடைந்து கீழே விழுந்து கொண்டிருந்தது, அந்தச் சுவருகளிலிருந்து. என்ன ஒரு அழகான ஓவியம், அது இரண்டு பேர் தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இரவிற்கு கிடைத்த ஒரே ஒளி, அவர்கள் இருவரில் ஒருவர் அருகில் இருந்த ஒரு தூங்கா விளக்கு. அந்த விளக்கின் ஒளி- அவர்களின் நிழலை தீட்டிக்கொண்டிருந்தது. அங்கு இன்னும் ஒரு ஓவியம் உண்டு. பள்ளிக்கு, ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் சிறுவர்கள். அந்த ரிக்ஷாவை இழுத்துச் சென்றுகொண்டிருப்பவன்- அவனும் ஒரு சிறுவன்தான். ரிஷாவில் அமர்ந்திருப்பவர்களின் வயது தான் அவனுக்கும்.\nஇந்த ஓவியங்களைப் பற்றி அப்போது எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் என் ஓவிய \"வீட்டுப் பாடத்தை\" வரைவதில் மூழ்கி இருப்பேன். ஓவிய வகுப்பின் மிகவும் கடினமான பகுதி- மனதில் இருப்பதை வரைவது. நான் முயற்சிக்காமல் இல்லை. ஆனாலும், என் ஓவியத்தை பார்பவர்கள் என்னை அழைத்து- \"பேய், பிசாசு சினிமாவெல்லாம் பார்க்கக் கூடாது\", என்று அறிவுரை கூறுவார்கள்.\nபெற்றோர்கள், பொதுவாகவே அவர்களது குழந்தை- போன ஜென்மத்தில் ஒரு பாடகியாக, ஓவியனாக, ஒரு விஞ்ஞானியாக, கற்றறிந்த ஞானியாகவெல்லாம் இருந்திருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எனக்கு மகள் பிறக்கும் போது- நானும் இப்படித் தான் நினைப்பேன் போலும். ஆனால்- எனக்கு ஓவியத்தில் தனிப்பட்ட திறமை என்பது கிடையாது. எனக்கு ஓவியங்கள் பிடிக்கும். ஓவியர்கள் பிடிக்கும். ஆனால் என்னால் 'ஓவியம் தீட்டுவது' என்பது இயலாத காரியம்.\nஆனால் ஆசை உண்டு. ஒரு சில விஷயங்கள் காட்சிகளாக, நினைவுகளாக என்னுள் மட்டுமே இருக்கின்றன. அதைச் சொற்களால் வருணிப்பது என்பது சாத்தியமில்லை. அந்தச் சிறிய த்வாரத்தை திறந்தவுடன், \"சஷ்..\" என்ற சத்தத்துடன் கொட்டும் அரிசி நிறைந்த பத்தாயம். பாசி படிந்த சுவரில், சிகப்பான பூச்சி. இதையெல்லாம் எப்படி வருணிப்பது\nநாம் எத்தனையோ விஷயங்களை செய்ய நினைக்கிறோம். சிறு குழந்தைகளைப் போல. எனக்குத் தெரிந்த ஒரு ஆறு வயது சிறுமிக்கு 'Ornithologist' ஆகவேண்டுமாம் ஆனால், அச்சிறுவர்கள், மிக விரைவிலேயே அவர்களின் அந்தக் கனவுகளை- 'வெறும் கனவுகள்' என்று புரிந்து கொண்டு விடுகிறார்கள். 'Ornithology' விரைவிலேயே ஒரு ஆறு வயது சிறுமியின் அம்மாவின்- ஆறாவது பிராயத்தின் ஒரு அபத்தமான கானவாக் மாறிவிடும்.\nஎனக்கு பல அபத்தமான் கனவுகள் உண்டு. நான் ஒரு பேருந்தில் செல்கிறேன். எங்கு செல்கிறேன் என்ற கவலையின்றி சென்றுகொண்டே இருக்கிறேன். கையில் ஒரு பேனாவும், சில பேப்பர்களையும் தவிர வேறொன்றுமில்லை. என் பயணத்தின் முடிவை தவிர்த்துக் கொண்டே- நான் சென்று கொண்டே இருக்கிறேன்...\nசில சமயங்களில்- என் அபத்தமான கனவுகளைப் பற்றி நினைத்துப் பார்க்கையில்- 'இந்தக் கனவு என்னுடையதில்லையோ' என்று தோன்றும். 18- ஆவது மாடியில், நான். மிகப் பெரிய ஜன்னல். ஜன்னலுக்கு வெளியில்- உண்மைகளின் கொடூரமான அழகு ஜன்னலின் விளிம்பில் அமர்ந்தபடி நான்- புகை பிடித்துக்கொண்டு. மழை. ஆனால் மழையில் என் cigarette ஐ நான் அணைக்க என்னதான் முயற்சித்த போதும், அதன் முனையில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு- எரிந்து கொண்டே இருந்தது. மழையை அவமானப் படுத்துகிறேன், cigarette- சாம்பலை கீழே தட்டியவாறு.\nகூட்டமான ஆட்டோ-வில் வேலைக்குச் செல்ல ஓட்டம், கணினியின் கருப்பு- வெள்ளை தோற்றம், cafeteria வில் coffee. ஆனால் இப்படிப்பட்ட சில சாரமில்லா உண்மைகளுக்கு நடுவிலே- என்னை நான் என் கனவுகளிடம் தோற்றுவிட்டேன். நான் என்னதான் உண்மைகளை நோக்கி விரைய முயற்ச்சித்தாலும், இன்னும் எனக்குப் பிடித்திருக்கும் ஓவியம்- உண்மைகளில் ஊறிப்போன இருவர்- அதை மறக்கும் பொருட்டு, தரையில் அமர்ந்து கொண்டு சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அருகே இருக்கும் அந்த தூங்கா விளக்���ு, அவர்களின் நிழலை கொஞ்சம் கொஞ்சமாக தீட்டிக்கொண்டிருந்தது. அந்த நிழல் நீண்டுகொண்டிருந்தது...\nபின் குறிப்பு: படங்கள்- என் கிறுக்கல்கள்...\nபச்சை இலைகளின் மத்தியில் ஆங்காங்கு மறைந்து கொண்டிருக்கும் மஞ்சள் இலைகள்- கிளைகளைப் பற்றிக்கொண்டு வாழ முடியாத முதிர்ச்சியால்- பற்றியிருக்கும் கிளைகளை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தன. சரகுகளாய் கீழே படர்ந்திருந்த அந்த இலைகளுக்கு மற்றும் ஒரு வாழ்கை. பூமியின் மீது. இங்கே இன்னும் அவைகள் குழந்தைகளே மக்கிப் போக நாட்கள் உள்ளன. அதுவரை இளமை உண்டு. வாழ்வு உண்டு. சரகு- என்ற பெயர் உண்டு.\nசிந்தனை மனதில் தோன்றி வார்த்தையாக உருவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தருணம். வார்த்தை தேடி அலையும் அந்த சிந்தனைகள், மனதினுள் ஏற்படும் எண்ணச் சிதரல்களுக்கு மத்தியில் தவித்துக் கொண்டிருக்க- அதனுள் அத்தனை மாற்றங்கள் நாம் ஏன் உதித்தோம் நமக்கு வடிவம் கிட்டாமல் இப்படி மூலையில் ஒடுங்கிப் போய் விடுவதற்கு நாம் உதிக்காமலேயே இருந்திருக்கலாமோ என்றெல்லாம் அது வேதனைப் படும். 'எத்தனையோ ஜீவராசிகளின் உருயில்லா சிந்தனைகளுக்கு ஒரு தனி இடம் கட்டலாமா' என்றெல்லாம் அது வேதனைப் படும். 'எத்தனையோ ஜீவராசிகளின் உருயில்லா சிந்தனைகளுக்கு ஒரு தனி இடம் கட்டலாமா' என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த சிந்தனைகள் என்னிடம் கூறியது- 'இந்த அறிவின்மையும் அந்த கூட்டத்தில் தான் சேரப்போகிறது' , என்று\nஒரு ஜீவராசியின் சிந்தனை- அதனுடையது. உரு இல்லாது போனால்- அது வெளி வர வேறு வழி இல்லை. உடைந்த சாமான்கள், தூசு படிந்த தரையினில் சீரின்றி படர்ந்து இருந்த அந்த அறையினுள்- வருடங்கள் பல கழிந்தும் உருவம் மாறாது, இடம் தவறாது அமர்ந்திருந்தது அந்த ஜாடி. கழுத்தை உயர்த்தி, அது வலித்து உடைந்து போகும் வரையில் அந்த ஜாடியை பார்த்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. சிலந்தி வலைகளின் திரையின் மறைவில், எழிலாய் ஒளிந்து கொண்டு, களவாய் நம்மை அழைத்திருந்தது- பழமை தட்டிப் போன அந்த பீங்கான் ஜாடி.\nஅதனுள் என்ன இருக்கக் கூடும் இளம் பிராயத்தில் யாரோ சொல்லியிருக்கிறார்- நான் அதைத் தொட முயற்ச்சித்தால் அதனுள் விழுந்து விடுவேன் என்று. அதனுள் விழுந்தால் என்ன இளம் பிராயத்தில் யாரோ சொல்லியிருக்கிறார்- நான் அதைத் தொட முயற்ச��சித்தால் அதனுள் விழுந்து விடுவேன் என்று. அதனுள் விழுந்தால் என்ன \"இருட்டு\" என்றார்கள். உருவில்லா சிந்தனைகள். இருட்டு ஜாடியினுள் சிக்கிக் கொண்டிருக்கும் என்னை- அந்த ஜாடி வான மார்கமாக பறந்து சென்று, பின்பு பூமியைத் துளைத்துச் சென்று- நாகலோகத்தில் விட்டு விடுவது போன்ற உருவில்லா சிந்தனைகள்\nஅலாவுதீனின் பூதம் போன்றதொரு பூதம் கிளம்பியதாம்- ஜாடியின் உள்ளிருந்து மூன்று வரங்கள் கேட்டே ஆகவேண்டும் என்றதாம். என்ன கேட்பது மூன்று வரங்கள் கேட்டே ஆகவேண்டும் என்றதாம். என்ன கேட்பது இனிப்பும், பொம்மைகளும் கேட்கும் பிராயம் தாண்டி விட்டதே இனிப்பும், பொம்மைகளும் கேட்கும் பிராயம் தாண்டி விட்டதே இப்போது கேட்க என்ன இருக்கிறது இப்போது கேட்க என்ன இருக்கிறது அந்த மூன்று ஆசைகள் என்ன என்று தேடி இன்னும் அலைந்திருக்கிறது என் உருவில்லா சிந்தனைகள்.\nசிந்தனையின் திரையை விலக்க மனமில்லை ஜாடியின் மூடி இன்றும் திறக்கப் படாமல், அதன் தன்மை மாறாது இருந்தது. சரகு போல- அந்த உருயில்லா சிந்தனைகள்- முதுமை தட்டும் முன் மீண்டும் இளமை கிட்டியது போல், ஜாடியினுள் ஜீவித்திருக்கின்றன. அந்த மூன்று ஆசைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன...\nதுப்பாண்டியார் - Episode 4\n\"தோ... தோ... வரேன்..\"-ன்னு குச்சிய எடுத்துண்டு விரட்ட போனா, ஜம்முன்னு தரேல சயநிச்சுண்டு, வெண்ணைய திருடிட்டு, \"என்னாச்சு மாமி\", ன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற கிருஷ்ணனாட்டம்- \"மியாவ்\" ங்கறது இந்தாத்துல இருக்கரதுகளும் சரி, வந்து வாய்க்கரதுகளும் சரி- எல்லாம் ஒரே போல இந்தாத்துல இருக்கரதுகளும் சரி, வந்து வாய்க்கரதுகளும் சரி- எல்லாம் ஒரே போல Iron பண்ணி வெச்சுருந்த dress மேல- ஜம்முன்னு, மெத்து மெத்துன்னு, நாலு காலையும் ceiling அ பாக்க தூக்கி வெச்சுண்டு படுத்து தூங்கறது. 'இத ஏதாவது சொன்னியோ'-ன்னு என்கூட சண்ட பிடிக்க இந்தாத்துல இருக்கற ரெண்டும் ready யா நிக்கறதுகள். அது மேல போய் அப்படி என்ன ஈஷல் வேண்டி கடக்குரெண்டு பேருக்கும்\nநடுல வேற நாங்க ஒரு பத்து நாள் ஊர்ல இல்ல. இது என்ன பண்ணித்தோ தெரியல. Gate எல்லாம் முழுக்க அடச்சு வெச்சாச்சு, உள்ள நுழைய முடியாதக்கி. ஊர்லேர்ந்து, பக்கத்தாத்து மாமிக்கு எதோ காரியமா phone பண்ணினா- \"துப்பாண்டி எப்புடி இருக்கான்\"ன்னு கேளாம் எனக்கே அது என்ன பண்ணுமோ-ன்னு கவலையாதான் இருந்துது. தானாவும் எதுவும் தேடிக்க தெரியாது, நம்ம போடறதையும் திங்காது எனக்கே அது என்ன பண்ணுமோ-ன்னு கவலையாதான் இருந்துது. தானாவும் எதுவும் தேடிக்க தெரியாது, நம்ம போடறதையும் திங்காது பின்ன என்ன தான் பண்ண முடியும் பின்ன என்ன தான் பண்ண முடியும் இதுக்காக ஒரு 'cat food' ஒன்னு வேற இதுக்காக ஒரு 'cat food' ஒன்னு வேற அது பாக்க புளியன்கொட்டையாட்டமா இருக்கும். அத எடுக்கறதுக்காக, cupboard அ தொறந்தா போரும். ஒரே சத்தம். அத குடுக்கற வரைக்கும் கத்திண்டே இருக்கும். ஆனா அது எப்புடி போரும் அது பாக்க புளியன்கொட்டையாட்டமா இருக்கும். அத எடுக்கறதுக்காக, cupboard அ தொறந்தா போரும். ஒரே சத்தம். அத குடுக்கற வரைக்கும் கத்திண்டே இருக்கும். ஆனா அது எப்புடி போரும் எப்போ பாரு அதையே குடுக்கவும் முடியாது. நமக்கு கட்டுபடியாகாதோன்னோ\nஒரே ஒரு கரப்பு ஒண்ணுத்த புடிச்சுடுத்தாம். அத விட்டுட்டு-விட்டுட்டு புடிச்சு எம்முன்னாடி வேட்டையாடி காட்டறது. பிடிச்சதையும் கடேசீல திங்கக்காணும். அந்த கரப்பு, இதுக்கு டிமிக்கி குடுத்துட்டு ஓடி போய்டுத்து மறுபடியும் வால தூக்கிண்டு வந்து, கதவுல மூஞ்சிய தேச்சுண்டு நின்னுது.\nநாங்க ஊர்லேந்து வந்தப்றம், பக்கத்தாத்து மாமி சொன்னா. ரெண்டு நாள்- ஆத்து வாசல்-ல நின்னுண்டு கத்திண்டே இருந்துதாம். பாவம். சாயந்தரம் ஓடி வந்துடுத்து. அத பாத்தப்ரம் தான் எங்களுக்கே ஆத்துக்கு வந்தாப்ல இருந்துது\nஎளச்சு போய்டுத்து, பாவம். முன்னாடி ஜம்முன்னு, புஷ்டியா இருக்கும். வாசல் gate கம்பிக்குள்ள நுழைய முடியாம கஷ்ட படும். நாங்க கூட எலி, அணில் ஏதாவது புடிச்சு சாப்பட கத்துண்டுடுத்தோன்னு சந்தோஷ பட்டோம். \"Born Free\" ன்னு ஒரு English சினிமா-ல ஒரு புலி குட்டிய ஆத்துக்கு தூக்கிண்டு வந்து வளத்துட்டு அதுக்கு வேட்டையாட தெரியாத போன கதையாட்டமாயுடுத்து\nஇதுக்கு நடூல Bushy வேற. முன்னாடியெல்லாம் அது சாப்படவே சாப்படாது. இப்போ, \"கொண்டா-கொண்டா\"ன்னு சாப்படறத பாத்தா, வீடு முழுக்க பூனை பன்னையாட்டமாயுடுமோ-ன்னு வேற பயமா இருக்கு. Net ல வேற பூனைக்கு pregnancy 65 days தான்னு போட்டுருக்கு. Bushy சரியான 'அறிகரப்பான்' முன்னாடியெல்லாம் துப்பாண்டி தான் கத்தும்- சாப்பாடு கேக்கும். Bushy அதுக்கு ஒத்து ஊதும். இப்போ துப்பாண்டி வாயே தொரக்கரதில்ல. அது சரி முன்னாடியெல்லாம் துப்பாண்டி தான் கத்தும்- சாப்பாடு கே��்கும். Bushy அதுக்கு ஒத்து ஊதும். இப்போ துப்பாண்டி வாயே தொரக்கரதில்ல. அது சரி கடேசீல நம்ப துப்பாண்டியாத்துலையும் 'மதுரை' தான் போலருக்கு\nஅன்னிக்கு ஒரு நாள், ஆத்து வாசல்-ல புது சத்தம். துப்பாண்டி அம்மா, ஒரு ஈடு 'புது release' விட்டுருந்துது. ஒன்னு 'இஞ்சி' (அது இஞ்சி colour ல இருக்கும்), இன்னொண்ணு 'Binji' (Black இஞ்சி. மூஞ்சி மட்டும் கருப்பா இருக்கும்). துப்பாண்டி ஒடனே வெளீல போய் பாக்கறார். ஒரு 15 நாள் ஒரே கூத்து. எப்புடியாவது இந்த இஞ்சி-Binji ய நம்பாத்துல settle பண்ணிடனும் னுபிளான் போட்டுது, துப்பாண்டி. அந்த 'இஞ்சி'- துப்பாண்டியோட அட்ட அசல் அவனோட 2 பங்கு சாப்படறது. நம்பளால முடியாதுடாப்பா-ன்னு ரெண்டுத்தையும் துரத்தி விட்டாச்சு.\nஒரு நாள் evening, துப்பாண்டி அம்மா அதோட parapet ல அசையாம கிடந்துது. அத எடுத்தப்ரம், அந்த parapet கு நேரா இருக்கற மதில்-ல உக்காந்து அந்த இடத்த வெச்ச கண் வாங்காம பாத்துண்டே இருந்துது. அன்னிக்கு ராத்திரி ஒரு அசாதாரணமான குரல்-ல ஒரு கத்து கத்தித்து. எனக்கு அத கேக்க, அதோட அம்மா-வ நெனச்சுண்டு அது அழராப்ல இருந்துது.\nநம்ம தான் சொல்லறோம், அஞ்சறிவு-ன்னு. அதுகளுக்கும் எல்லா உணர்ச்சியும் இருக்க தான் செய்றது. இஞ்சி-Binji ரெண்டுத்தையும் பத்தரமா கொண்டுபோய் இதுதான் விட்டுட்டு வந்துது. அது விட்டுட்டு வந்த அன்னிக்கு அத பாக்கரெச்ச எங்களோட குட்டி துப்பாண்டி வளந்து துப்பாண்டியார்-ஆ மாரிட்டாப்ல தோணித்து..... ஒரு க்ஷணத்துக்கு.\nCupboard மேல ஏறி குதிச்சுண்டுருக்கு...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nமி மராத்தி - Degree காபி 2\nதுப்பாண்டியார் - Episode 4\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2016/06/page/6", "date_download": "2020-06-02T05:44:46Z", "digest": "sha1:7P26X3P6XVIXTD4T6FTSJG5NCU4VFNBB", "length": 4717, "nlines": 135, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "June 2016 — Page 6 of 6 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூ���் வேன்\nவலது கையில் மை வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/122000/", "date_download": "2020-06-02T05:08:05Z", "digest": "sha1:3WWRP7PMLSYCFOQTRVN5ZQY4PFCYJ2SQ", "length": 15912, "nlines": 126, "source_domain": "www.pagetamil.com", "title": "கூட்டமைப்பின் சிறிய கோரிக்கைகளிற்கு மஹிந்த பச்சைக்கொடி: கிளிநொச்சியில் காணி விடுவிக்கவும் சம்மதம்! | Tamil Page", "raw_content": "\nகூட்டமைப்பின் சிறிய கோரிக்கைகளிற்கு மஹிந்த பச்சைக்கொடி: கிளிநொச்சியில் காணி விடுவிக்கவும் சம்மதம்\nபிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று (4) மாலை இடம்பெற்றது.\nமஹிந்த ராஜபக்சவின் விஜேராம மாவத்தை இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.\nசந்திப்பில் கலந்து கொண்ட பிரமுகர்களுடன் தமிழ்பக்கம் சார்பில் பேசினோம்.\nஇதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் 11 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அலரி மாளிகை சந்திப்பில் 12 பேர் கலந்து கொண்டிருந்த நிலையில், முன்னாள் எம்.பி சிவமோகன் ஊர் திரும்பிய நிலையில், மற்றையவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nஇதன்போது, நாடாளுமன்றத்தை மீள கூட்டப்படுவதையே நாம் விரும்புகிறோம் என இரா.சம்பந்தன் தெரிவித்தார். எனினும், முகத்தில் எந்த பிரதிபலிப்புமில்லாமல், மௌனமாக பிரதமர் உட்கார்ந்திருந்தார்.\nகடந்த அரசின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் வீடுகள் கட்டியும் நிதி விடுவிக்கப்படாமலுள்ளதை கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.\nஅரசின் நிவாரணத் திட்டத்தின் கீழ் அன்றாட உழைப்பாளர்கள் அனைத்து தரப்பினரையும்- பூசகர்கள், நாதஸ்வர கலைஞர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள் உள்ளிட்டவர்களையும் இணைக்க வேண்டும்,\nகொரோனா இடர் முடிவடையும் வரை கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் மீன், விவசாய உற்பத்திப் பொருட்களை நியாயமான விலையில் அரசு கொள்வனவு செய்ய வேண்டும்,\nவடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களில் நடக்கும் விடயங்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களால் மக்கள் பிரதிநிதிகளிற்கு அறிவிக்கப்படுவதில்லை. மாவட்ட செயலக கலந்துரையாடல்களிற்கு பிரதேசசபை தவிசாளர்களும் அழைக்கப்படுவதில்லை. இதற்கு முறையான பொறிமுறை அமைக்கப்பட வேண்டும��� என குறிப்பிட்டனர்.\nஅன்றாட தொழிலாளர்களின் நிவாரணம், உற்பத்திகளை கொள்வனவு செய்வது தொடர்பில் அரச அதிபர்கள் மூலம் நடவடிக்கையெடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.\nஉள்ளூராட்சி மன்றங்களின் நிதியை நிவாரணத்திற்கு வழங்க அரசு அனுமதிக்கவில்லை, குறைந்தபட்சம் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக, அந்த நிதியிலிருந்து வீட்டுத் தோட்டம், விவசாயத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு பிரதேசசபை நிதி செலவிட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஉள்ளூராட்சிசபை நிதியை விடுவித்து செயற்படுவதை தேர்தல் திணைக்களம் அனுமதிக்கவில்லை, உள்ளூர் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டங்களிற்கு நிதி செலவிட அனுமதிக்கலாமென பிரதமர் தரப்பில் கூறப்பட்டது.\n20 வருடங்களிற்கு மேற்பட்ட காலம் சிறையிலுள்ள, பாரதூரமான குற்றமிழைக்காத அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென செல்வம் அடைக்கலநாதன்> எம்.எ.சுமந்திரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.\n71 அரசியல் கைதிகள் உள்ளனர், அவர்களுடைய விவகாரம் வழக்கு விவகாரத்தில் உள்ளதாகவும், அவர்களை விடுவிப்பதில் தாமும் அக்கறையாக இருப்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டார்.\nஅரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தலாமென சுமந்திரன் குறிப்பிட்டார். அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்கும், அவர்களின் உறவினர்களின் பிரதேசத்திற்குமுள்ள தூரத்தை சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டி, அவர்களை அண்மைய இடமொன்றில் மாற்ற வேண்டுமென்றார்.\nபுதிய அரசியலமைப்பு விவகாரம் நகர்த்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டபோது, புதிய நாடாளுமன்றத்தில் இரு தரப்பும் அது தொடர்பில் உட்கார்ந்து பேசி, செயற்படுத்தலாம் என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.\nகிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளத்தின் கீழ் உள்ள 300 ஏக்கர், ஜெயபுரத்தில் உள்ள 200 ஏக்கர் விவசாய காணிகளை வனவள திணைக்களம் ஆக்கிரமித்துள்ளதை சிறிதரன் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் விவசாய நிலங்களாக இருந்த பகுதிகள் அவை, சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டுமென உங்கள் அரசு கூறுகிறது, ஆனால் காணிகள் விடுவிக்கப்படவில்லையென குறிப்பிட்டார்.\nஉடனடியாக, அந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.\nஆனையிறவு சோதனைச்சாவடியின் கெடுபிடி குறித்து சிறிதரன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும்போது, வவுனியா வரையே சோதனைச்சாவடி கெடுபிடி இருப்பதாகவும், தெற்கில் இல்லையென்றும், இராணுவம் போர்க்கால மனநிலையில் தமிழர்களுடன் செயற்படுவதை போல தோன்றுவதாகவும் தெரிவித்தார்.\nஇதை கேட்டு, மஹிந்த, பசில் உள்ளிட்டவர்கள் சிரிப்புடன், சோதனைச்சாவடி விவகாரத்தில் கவனம் செலுத்துவதாகவும், பிரமுகர்களின் போக்குவரத்திற்கான ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தனர்.\nஇன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு\nஆட்சியாளர்களின் தோளில் கைபோட்டுக் கொண்டிருக்கும் கருணா, பிள்ளையான்; தோல்வி வருமென தெரிந்தும் இறுதிவரை போராடியவர் பிரபாகரன்: பொன்சேகா புகழாரம்\nதேர்தலுக்கு இன்னொரு திகதி அறிவிக்கப்படும்\nஇலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில்...\nஅமெரிக்காவின் பல பகுதிகளிலும் மண்டியிட்டு மன்னிப்பு கோரிய பொலிசார்\nஓரிருவர் மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை இழுத்து விட்டிருந்தார்கலாம்: நெல்லியடி பொதுச்சந்தைக்கு சீல்\nயாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரம்\nஆண்டவன் அடியில் : 05/11/2020\nபோட்டோக்களை எடிட் செய்து வெளியிட்டு சமூக ஊடங்களில் பிரபலமான அழகி: நிஜ படங்கள் வெளியானதில்...\nஇலங்கை இராணுவத்தில் இரண்டு முறை இணைய முயன்றும் கண்டுகொள்ளப்படாத இளைஞன்… அமெரிக்கா இராணுவ உயர்தொழில்...\nஇரு தார தோஷத்திற்கு என்ன பரிகாரம்… வாழைக்கு தாலி கட்டுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3060-2015-11-13-16-07-33", "date_download": "2020-06-02T05:27:42Z", "digest": "sha1:Z2UWAAZQLEA4DUB63JMZWJWJDYRCICHI", "length": 32179, "nlines": 193, "source_domain": "ndpfront.com", "title": "கடத்தியதை ஒத்துக் கொள்ளும் கோத்தபாயாவும் மறுக்கும் ஜே.வி.பியும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகடத்தியதை ஒத்துக் கொள்ளும் கோத்தபாயாவும் மறுக்கும் ஜே.வி.பியும்\n2012 இல் குமார் மற்றும் திமுது ஆட்டிக்கல கடத்தப்பட்டு காணமல் போன நிலையில் அவுஸ்திரெலியாவின் தலையீட்டை அடுத்து கடத்தல் நாடகம் அம்பலமானது. குமார் நாடு கடத்தப்பட்ட அதேநேரம், திமுது ஆட்டிக்கல வீதி ஒன்றில் வைத்து விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்��ின் பின் பத்திரிகையாளரைச் சந்தித்த திமுது ஆட்டிக்கல வழங்கி அன்றைய பேட்டியானது, கோத்தபாய - ஜே.வி.பியின் கூட்டு கொலைகார கிரிமினல் தனத்தை அன்று அம்பலமாக்கியது.\nதிமுது தனது பேட்டியில் \"கொடகமையிலுள்ள தனது வீட்டுக்கு அருகாமையில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டை நெருங்கிய போது, வீட்டுக்கு அருகாமையில் ஒரு வெள்ளை வான் நின்றதையும்... கடத்திச் சென்றவர்கள், கட்சியின் சர்வதேச தொடர்புகள் பற்றியும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர்ந்தோருடன் தொடர்புகள் உண்டா என்று கேட்டது பற்றியும்... ஜே.வி.பி.க்கு துரோகம் செய்தமையால்தான் நான் துன்பப்படுவதாக அவர்கள் கூறினர். சிலர் ஜே.வி.பி.யை நல்லதொரு அரசியல் கட்சியென கூறினர். கொள்கை வேறுபாடுகள் காரணமாகவே நாம் பிரிந்தோம் என கூறியதையும்... கடத்தப்பட்ட குணரத்தினத்தின் முன் என்னை ஒருமுறை அழைத்துச் சென்றனர் என்று கூறிய திமுதுவிடம் ஜே.வி.பி.க்கு இதில் தொடர்பு உள்ளதென சந்தேகப்படுகிறீர்களா என்று கேட்டது பற்றியும்... ஜே.வி.பி.க்கு துரோகம் செய்தமையால்தான் நான் துன்பப்படுவதாக அவர்கள் கூறினர். சிலர் ஜே.வி.பி.யை நல்லதொரு அரசியல் கட்சியென கூறினர். கொள்கை வேறுபாடுகள் காரணமாகவே நாம் பிரிந்தோம் என கூறியதையும்... கடத்தப்பட்ட குணரத்தினத்தின் முன் என்னை ஒருமுறை அழைத்துச் சென்றனர் என்று கூறிய திமுதுவிடம் ஜே.வி.பி.க்கு இதில் தொடர்பு உள்ளதென சந்தேகப்படுகிறீர்களா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது அதற்கு பதிலளித்த அவர், \"என்னால் முடிவாக எதுவும் கூற முடியாது. ஆயினும் கடத்தியவர்களின் பேச்சிலிருந்து ஜே.வி.பி.க்கு தொடர்பு இருக்கலாமோ என சந்தேகிக்கின்றேன்” என்றார்.\nஅன்று குமார், திமுது கடத்தலை மறுத்த அரசாங்கம் சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக அவர்களை விடுவித்த நிலையிலும், கடத்ததுலுடன் அரசுக்கு இருந்த தொடர்பை தொடர்ந்து மறுத்தது. இது போன்று தான் பலர் இலங்கையில் காணமல் போக காரணமாக இருந்த அரசு, தனக்கான தொடர்பை மறுத்து வருகின்றது. இன்று ஜே.வி.பியுடன் சோந்து நாங்கள் தான் அன்று குமாரை கடத்தினோம் என்று அன்றைய அரசு கூறுகின்ற நிலையில், குமாரை மையப்படுத்தி கடத்தப்பட்ட மற்றும் காணமல் போனாவர்கள் குறித்தான போராட்டத்தை முன்னுக்கு எடுக்கும் புதிய அரசியல் எதார்த்தம் இன்று காணப��படுகின்றது.\nஇன்று குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அன்று குமாரின் கடத்தல் குறித்தான் உண்மைகள் வெளி வந்திருக்கின்றது.\n2012 ஏப்பிரல் 6ம் திகதி கம்பஹா மாவட்டத்தில் உள்ள குமுணு மாவத்தை கிரிபத்துகொடாவில் அவரின் வீட்டில் வைத்தே, குமார் குணரத்தினம் கடத்தப்பட்டார். இந்தப் பின்னணியில் ஜே.வி.பி இருந்தாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா அண்மையில் தனது பேட்டியில் கூறியிருகின்றார். இதை ஜே.வி.பி மறுத்து தனக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என்று கூறி வருகின்றது.\nஇந்த பின்னணியில் இன்று பல உண்மைகளை மீள போட்டு உடைத்து இருக்கின்றனர். கடந்த கால கடத்தல்கள், காணமல் போன நிகழ்வுகள் கோத்தபாயாவின் தலைமையில் நடந்து இருப்பதும் அரசுடன் இணைந்து செயற்பட்ட அரசியல் மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்காகவும் கடத்தல்கள், கொலைகள் நடந்ததையும் இந்த பேட்டி இன்று ஒப்புக் கொள்கின்றது.\nமறுபக்கத்தில் கடந்தகால கடத்தல் மற்றும் காணமல் போதல் தொடர்பாக கோத்தபாயாவின் சுய வாக்குமூலம் இன்று வெளி வந்துள்ள போதும், கடந்தகால கடத்தல் மற்றும் காணமல் போன நிகழ்வுக்கு அதை பொதுமைப்படுத்திப் போராட்டத் தயாரற்ற அரசியல் கட்சிகளையும் அவற்றின் சமூகம் பற்றிய அக்கறையற்ற அரசியலையும் எடுத்துக் காட்டுகின்றது. நாட்டின் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பும் காணமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களுக்கான குரலாக ஒலிக் தவறிய காட்டிக் கொடுப்பை இதன் பின்னால் காணமுடிகின்றது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மற்றொரு கட்சி தலைவர்களாக இருந்த குமார் மற்றும் திமுது முன்பு கடத்தப்பட்டதை முன்னாள் பாதுகாப்பு செயலார் ஒப்புக்கொண்டதை முன்வைத்து ஒரு சுயதீனமான விசாரணையை கோரத் தவறுவதும், இதே கடத்தல்காரர்கள் தான் பெருமளாவிலான தமிழ் மக்களை கடத்தியதன் பின்னணியில் இருந்ததை சுட்டிக் காட்டி, காணமல் போன குடும்பங்களுடன் இணைந்து போராட்ட தயாரற்ற வரலாற்றுத் துரோகத்தை இன்று அரசியலாக செய்கின்றனர்.\n2011 இல் காணமல் போனவர்களுக்காக போராடிய லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டு காணமல் போனதும், அதே பாணியில் 2012 இல் குமார் கடத்தல் காணமல் போகும் வண்ணம் சட்டவிரோதமான முறையில் நடந்தேறியது தொடர்பாக, கூட்டமைப்பும், எதிர்க்கட்சித் தலைவரும் கொண்டுள்ள மௌன அரசியல் என்பது கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கிய செயலுக்கு நிகரனாது.\nகுமார் அவுஸ்திரேலிய பிரஜை என்பதலோ அல்லது விசா சட்டத்தை மீறியதாலோ, அன்று அவர் சட்டப்படி கைது செய்யப்படவில்லை. மாறாக கடத்தப்பட்டு காணமல் போனவர், இவர் மட்டுமல்ல மற்றொரு இடத்தில் இருந்து கடத்தப்பட்ட திமுது ஆட்டிக்கலவும் கூட காணமல் போய் இருந்தார். இந்த பின்னணில் இதை புரிந்து கொள்ள முடியும்.\nநடந்த இந்த சம்பவத்தின் பின்னால் ஜே.வி.பி இருந்தது என்பது வெளிப்படையான உண்மை. ஜே.வி.பி. அரசுடன் இணைந்து இனவாதத்தை முன்னெடுத்துடன் இடதுசாரிய அரசியலை கைவிட்டு முதலாளித்துவக் கட்சியாக மாறிய நிலையில், குமார் மற்றும் தோழர்கள் பல வருடங்களாக ஒரு உட்கட்சி போராட்டத்தை நடத்தி வந்தனர். தொடர்ந்து உட்கட்சி போராட்டம் மறுக்கப்பட்ட நிலையில் குமார் என்ற ஒருவர் தமது கட்சியில் இல்லை என்று ஜே.வி.பி பகிரங்க அறிக்கை விட்ட நிலையில், கட்சியில் இருந்த விலகியவர்கள் முன்னிலை சோலிசலிசக் கட்சியை அமைத்தனர்.\nஇதற்கான பகிரங்க மாநாட்டை கூட்டி கட்சியை அறிவிக்கும் அதே நேரம், கடந்த காலம் மீதான பகிரங்க சுயவிமர்சன நூலை வெளியிட இருந்த நிகழ்வுக்கு முதல் நாள் இரவு குமார் மற்றும் திமுது ஆட்டிக்கல கடத்தப்பட்டதுடன் காணமல் போனார்கள். இந்த வகையில் ஜே.வி.பியின் அரசியலுக்கு சாவல் விடும் வண்ணம் கடத்தல் என்பது ஜே.வி.பியின் அரசியல் நலன்களுடன் தொடர்புபட்டு இருந்தது. இந்த அரசியல் பின்னணியில் கோத்தபாயா மூலம் கடத்தல் நடந்தேறியது.\nதிமுது ஆட்டிக்கலயையும் கடத்தியதன் மூலம் இந்த கடத்தல் குமார் அவுஸ்திரேலிய பிரஜை என்பதலோ, விசா சட்டத்தை மீறியதோ அல்ல என்பது வெளிப்படையான உண்மை. ஜே.வி.பியின் அரசியலை பாதுகாக்கவும் இலங்கையில் இடதுசாரிய அரசியல் மீள் உருவாக்கத்தை தடுத்து நிறுத்துவதுமே, கடத்தலின் பின்னான அரசியலாகும். ஜே.வி.பியின் இனவாத மற்றும் வர்க்க விரோத அரசியலை பாதுகாக்கவும் ஜே.வி.பியின் காட்டிக்கொடுப்பு மூலம் மகிந்தாவின் அரசியலை பலப்படுத்துவதுமே கடத்தலின் நோக்கமாகும். இன்று குமாரை கைது செய்துள்ளவர்கள் அவரை நாடு கடத்த முனையும் நோக்கமும் இதுதான்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ���கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1930) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1913) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1906) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2327) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2559) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2577) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2707) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்த���ம் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2489) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2544) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2593) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2262) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2563) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2377) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2628) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2663) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2558) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்��த்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2863) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2758) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2710) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2626) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/09/07043852/1051000/chandrayaan-2-ISRO-Rahul-Gandhi.vpf", "date_download": "2020-06-02T05:34:35Z", "digest": "sha1:3CPQ5DYMZ2GPNUGSLRK3QPS7AONW6WIY", "length": 7052, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு ஊக்கத்தை அளித்தது - ராகுல்காந்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு ஊக்கத்தை அளித்தது - ராகுல்காந்தி\nபதிவு : செப்டம்பர் 07, 2019, 04:38 AM\nஇஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி வீண்போகவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி வீண்போகவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சந்திரயான் 2 பணியை சிறப்பாக மேற்கொண்ட விஞ்ஞானிகளுக்கு தமது வாழ்த்துக்களை கூறியுள்ளார். விஞ்ஞானிகளின் இந்த முயற்சியும், உழைப்பும் பலருக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ள ர���குல் காந்தி, விஞ்ஞானிகளின் இந்த முயற்சி விண்வெளி துறையில் பல்வேறு புதிய சாதனைகளை படைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் : தீவிரவாதி கைது - 10 கைகுண்டு, 200 தோட்டா பறிமுதல்\nகாஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுதுச்சேரி : முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா\nபுதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\nதெலங்கானா மாநிலம் உதயமான நாள் இன்று\nநாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உதயமான நாள் இன்று .\nபிரதமர் - ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு\nடெல்லி செல்லும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளார்.\nகே.என். லட்சுமணன் மறைவு - பிரதமர் மோடிஇரங்கல்\nபாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்துள்ளார்.\nநிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது\nநிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/09/10200337/1051415/Jammu-And-Kashmir-United-Nations.vpf", "date_download": "2020-06-02T06:26:10Z", "digest": "sha1:SWH4G5OKHQ7OCB5IA4Z3CNWPVIJA5B53", "length": 9309, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்ற��்\nஅரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்\nபதிவு : செப்டம்பர் 10, 2019, 08:03 PM\nகாஷ்மீரில் அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகாஷ்மீரில் அரசியல் தலைவர்களை நீண்டநாள் வீட்டு காவலில் வைத்துள்ளதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பேச்லெட், மக்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், இணைய தள சேவை முடக்கம், உள்ளூர் அரசியல்வாதிகள் கைது ஆகிய நடவடிக்கைகள் சரியானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிப்பு - உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பெருமிதம்\nகடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தியதை போல புல்வாமாவில், ஒரு பயங்கர தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட நிலையில், அதனை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி உள்ளனர்.\nஏழை மக்களுக்கு உதவிய மதுரை சிறுமி - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு\nமதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவர் அதே பகுதியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார்.\n(09/03/2020) திரைகடல் - மீண்டும் தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி\n(09/03/2020) திரைகடல் - முதன் முதலாக பொல்லாதவனில் சேர்ந்த கூட்டணி\nகொரோனா வைரஸ் : வதந்தி பரப்ப வேண்டாம் - சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்\nபிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.\nகாஷ்மீர் : தீவிரவாதி கைது - 10 கைகுண்டு, 200 தோட்டா பறிமுதல்\nகாஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபுதுச்சேரி : முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா\nபுதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\nதெலங்கானா மாநிலம் உதயமான நாள் இன்று\nநாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உதயமான நாள் இன்று .\nபிரதமர் - ஆந்திர மு��லமைச்சர் ஜெகன்மோகன் இன்று சந்திப்பு\nடெல்லி செல்லும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளார்.\nகே.என். லட்சுமணன் மறைவு - பிரதமர் மோடிஇரங்கல்\nபாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்துள்ளார்.\nநிஸர்கா புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது\nநிஸர்கா புயல் நாளை மறுநாள் மகாராஷ்டிராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-06-02T04:27:19Z", "digest": "sha1:TKPWUFXBG3QV7B2WXXL5S4EWBR3BXPQ3", "length": 16374, "nlines": 165, "source_domain": "www.theonenews.in", "title": "நான் போட்ட புள்ளி தேர்தல் நேரத்தில் சுனாமியாக மாறும்.. - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் நான் போட்ட புள்ளி தேர்தல் நேரத்தில் சுனாமியாக மாறும்..\nநான் போட்ட புள்ளி தேர்தல் நேரத்தில் சுனாமியாக மாறும்..\nசென்னை: தமிழக அரசியலில் தாம் போட்டிருக்கும் புள்ளி தேர்தல் நேரத்தில் அரசியல் சுனாமியாக மாறும்.. அரசியல் அற்புதம் நிகழும் என்று நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ். காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறார் இல. கணேசன். கக்கனின் மறு உருவம் நல்லகண்ணு, குமரி ஆனந்தன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கியுள்ளனர். எப்பவுமே ஒரு அலை வந்தால்தான் எழுச்சி என்பதும் வரும்.\nஎம்ஜிஆர் நடிப்புத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தார். கருணாநிதி முதல்வராவதில் முக்கிய பங்கும் வகித்தார். திமுகவில் கணக்கு கேட்டதற்காக அவரையே தூக்கிப் போட்டார்கள், நான் கணக்கு கேட்டது தப்பா என அவர் கேட்டார்… அனுதாப அலை வீசியது. 1991-ல் காங்கிரஸுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார், அப்போது ராஜீவ்காந்தி படுகொலையால் திமுகவுக்கு எதிரான அலை வீசியது. ஆந்திராவில் என்.டி.ராமராவ் தெலுங்குகாரர் என எழுந்���ார். அப்போது அலை வீசியது. அலை என்பது மிகவும் முக்கியம். நானும் ஒரு அரசியல் புதுப்புள்ளி போட்டேன். அது இப்போது யாருக்கும் தெரியாத ஒரு சுழலாக உருவாகி உள்ளது.மக்கள் மத்தியில் இது வலுவான அலையாக மாற வேண்டும். அதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் வேண்டும். இந்த அலை தேர்த நேரத்தில் பெரிய அரசியல் சுனாமியாக மாறும்.\nஅது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது. மக்களாகிய நீங்கள்தான் ஆண்டன்.. அந்த அற்புதம், அதிசயம் நிகழும். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் எழுச்சி புரட்சி ஏற்பட்டால்தான் அரசியலுக்கு வருவேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு\nNext articleஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nநகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம்\nஇந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்\nகடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி\nஇயக்குநராக ஆர்.ஜே.பாலாஜி; அம்மனாக நயன்தாரா\nநீச்சல் உடையில் நடிக்க மறுத்த பிரியாமணி\nநாய்கள் இருக்கும் வீட்டில் மருத்துவ செலவு குறைவு\nவருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்\nஇலக்கியத்துக்கான 2 நோபல் பரிசு அறிவிப்பு\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண��பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347422803.50/wet/CC-MAIN-20200602033630-20200602063630-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}